diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0298.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0298.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0298.json.gz.jsonl" @@ -0,0 +1,507 @@ +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:42:41Z", "digest": "sha1:WZ5UVGN2GEWZ7DVXLGF36UNZXSQPZNE5", "length": 15733, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினாங்கு கோடியை தாண்டியது! |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினாங்கு கோடியை தாண்டியது\nமுத்ரா வங்கிமூலம் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 12 கோடியை தாண்டுகிறது இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது கணக்கு இந்தியாவில் ஜனத்தொகை 120 கோடி என்றால், குடும்பங்கள் 30 கோடி இருக்கலாம் என்பது கணக்கு 30 கோடி குடும்பங்களில் 12 கோடி குடும்பங்களை சார்ந்தவர்கள் தொழில் துவங்க அல்லது வியாபாரம் துவங்க அல்லது செய்துக்கொண்டிருந்த தொழில் வியாபாரத்தை வலுப்படுத்த முத்ரா வங்கி திட்டத்தில் கடன் பெற்று தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறார்கள்\nகடன் பெற்று தொழில் அல்லது வியாபாரம் என்றால் குறைந்த அளவு இரண்டுபேருக்காவது அதில் வேலை இருக்கும் அதிகப்படியாக 5 அல்லது 10 வரைக்கூட ஆட்கள் பணியில் இருக்கலாம் அதிகப்படியாக 5 அல்லது 10 வரைக்கூட ஆட்கள் பணியில் இருக்கலாம் நாம் குறைந்த அளவு 2 நபர்களுக்கு வேலை என எடுத்துக்கொண்டால் முத்தியா வங்கி திட்டம் 24 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியிருக்கிறது\nமுப்பது கோடி குடும்பங்கள் இருக்கும் நாட்டில் 24 கோடி நபர்களுக்கு வேலை என்றால் இது சாதாரண சாதனை அல்ல தமிழகத்தில் ஒரு கோடியே 36 லட்சம் நபர்கள் முத்திரா வங்கியில் கடன் பெற்று வியாபாரம் அல்லது தொழில் செய்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தில் ஒரு கோடியே 36 லட்சம் நபர்கள் முத்திரா வங்கியில் கடன் பெற்று வியாபாரம் அல்லது தொழில் செய்துக்கொண்டிருக்கிறார்கள் இங்கேயும் இரண்டுகோடியே எழுபத்திரண்டு லட்சம் நபர்களுக்கு மத்திய அரசு முத்திரா திட்டம் மூலமாக மட்டும் வேலை வழங்கியிருக்கிறது\nமூளை குழம்பியவர்களைப்போல சிலர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மோடிக்கு தெரியவில்லை என்கிறார்கள் கள்ளப்பண ஒழிப்பில் தங்களிடம் இருந்த கள்ளப்பணத்தை இழந்தவர்கள்தான் மோடிமீது கோபத்தில் இப்படி பேசுகிறார்கள்\nஇந்தியாவில் வேலையற்றோர் யாரும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் முத்திரா திட்டத்தை பாரதிய ஜனதாகட்சி கொண்டுவந்தது\nஇது வழக்கமாக வங்கியில் கொடுக்கும் தொழில் கடன் அல்ல முத்ரா கடன் வங்கியின் டெப்பாசிட் தொகையில் கொடுக்கப்படுவது இல்லை\nமோடி அரசு முதல் பட்ஜெட்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், இரண்டாம் பட்ஜெட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியும், மூன்றாம் பட்ஜெட்டில் 2 லட்சத்து 44 ஆயிரம் கோடியும் கோடியும், நான்காவது பட்ஜெட்டில் 3 லட்சம் கோடியும் மொத்தம் 8 லட்சத்து 44 ஆயிரம் கோடியை வங்கிகளுக்கு முத்ரா கடனுக்காக தருவதற்கு ஒதுக்கிவைத்து, அதில் இதுவரை 5 லட்சம் கோடியை தாண்டி வங்கிகளுக்கு தரப்பட்டு விட்டது\nவங்கிகள் கடன் தந்து மத்திய அரசிடமிருந்து அந்த கடன் வழங்கிய தொகையை வாங்கிக்கொள்ளவேண்டும் கடன் பெற்றவர்கள் திருப்பிச்செலுத்தும் தொகையை வங்கிகள் மத்திய அரசுக்கு திருப்பி செலுத்திவிடவேண்டும் கடன் பெற்றவர்கள் திருப்பிச்செலுத்தும் தொகையை வங்கிகள் மத்திய அரசுக்கு திருப்பி செலுத்திவிடவேண்டும் இந்த கடனுக்காக ஜாமீனோ செக்குருட்டியோ கேட்கக்கூடாது வாங்கக்கூடாது இந்த கடனுக்காக ஜாமீனோ செக்குருட்டியோ கேட்கக்கூடாது வாங்கக்கூடாது மத்திய அரசிடம் வாங்கி மக்களுக்கு தந்து கணக்கு வைத்துக்கொள்வது மட்டும்தான் வங்கியினர் வேலை\nதிருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன செய்வது என்னும் கேள்வியை வங்கியினர் கேட்கவேண்டிய அவசியம் இல்லை இது மத்திய அரசின் நேரடி பணம்\nமத்திய அரசு, இன்னொருவர் ஜாமீனோ வேலைபார்க்கும் உத்திரவாதமோ சொத்து ஜாமீனோ எதுவுமே இல்லாமல் தனி ஒரு இந்தியனின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் 10 லட்சம் வரை வழங்குகிறது\nஇந்தியன் என்பதற்கு ஆதாரமும், சம்மந்தப்பட்ட தொழில் அல்லது வியாபாரம் தெரியும் என்பதற்கான ஆதாரமும் இருந்தால் போதும், ஏற்கெனவே கடன் வாங்கி அதை முறையாக திருப்பி செலுத்தாதவர் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவராகவும் இருக்கவேண்டும்\nதேவைக்கு தகுந்தாற்போல 10 லட்சம்வரை தரவேண்டியது வங்கியின் கடமை திருப்பி செலுத்தாவிட்டால் வசூல் செய்வதற்கு உத்தரவாதமாக ஏதாவது கொடு என்று வங்கி கேட்கக்கூடாது திருப்பி செலுத்தாவிட்டால் வசூல் செய்வதற்கு உத்தரவாதமாக ஏதாவது கொடு என்று வங்கி கேட்கக்கூடாது இதுதான் முத்ரா கடனுக்கும் மற்ற கடன்களுக்கும் உள்ள வித்தியாசம்\nஇது வங்கிகள் தங்களின் டெப்பாசிட்டை வைத்து தரும் கடன் அல்ல மத்திய அரசு தனது பணத்தை செக்குருட்டி இல்லாமல் தருவதுதான் முத்ராகடன்\nஇதன் மூலம் தமிழகத்தில் 2 கோடியே 72 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுமையும் 24 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு முத்ரா வங்கி கடன் திட்டத்தின் மூலம் மட்டும் சுய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதில் 74 சதவிகிதத்தினர் பெண்கள்\nகடந்த நான்கு ஆண்டுகளில், 30 கோடி இந்திய குடும்பங்களில் 24 கோடி குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறது பாஜக அரசு\nஉலக வங்கியிடம் பிச்சை எடுத்த காங்கிரஸ் பேசலாமா\nகடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம்கோடி கடன்\nஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி…\nசிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.1,14,502 கோடி கடன்…\n5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க படவுள்ளன\nமுத்ரா மூலம் 12 கோடி பயனாளிகளுக்கு ரூ.6 ல� ...\n20 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 88,000 கோடி ம� ...\nதமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ர� ...\nடிசம்பர் 6ம் தேதியான ஞாயிறு அன்று வங்கி ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-11-08-47/visai-jan06/9319-2010-06-06-11-44-36", "date_download": "2021-02-26T21:50:57Z", "digest": "sha1:WYVARDBLHBQWSYSO2FXRWHVVJJRVODSA", "length": 93610, "nlines": 301, "source_domain": "www.keetru.com", "title": "நீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும், அரசும், அதிரடிப்படையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதுவிசை - ஜனவரி 2006\nஇருளராய்ப் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமும் இல்லை\nகுஜ்ஜர் போராட்டம் - உரிமைப் போரின் அணையா நெருப்பு\nஜாதி இந்து ஏவல் துறை\n‘ராஜஸ்தான்’ கலவரம் உணர்த்துவது என்ன\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nபரமக்குடி படுகொலை – ஜெயலலிதா அரசின் தமிழர் விரோதம்\nஅடங்காத ஆதிக்கம் - II\nபரமக்குடி படுகொலை - திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு\nதருமபுரி 2012 - கீழ்வெண்மணியை விடவும் மோசமானது - ஆனந்த் டெல்டும்டே\nசெளமியாவின் மரணத்தினை ஒட்டி உண்மை அறியும் குழு அறிக்கை\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: புதுவிசை - ஜனவரி 2006\nவெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2006\nநீதிபதி எஸ்.ஜெ. சதாசிவா குழு அறிக்கையும், அரசும், அதிரடிப்படையும்\nஅந்த பிஞ்சுகளின் எலும்புகளை நசுக்கினர்\nஇது மணிக்கணக்கிலும், நாள் கணக்கிலும்-\nஅவர்களின் கூர் அலகுகள் கொத்த தயாரானது அம்மா,\nஅப்புறம் கரிய இருட்டின் இருட்டு\nஅளவற்ற துயரத்துடன் என்னை கவ்வும் மயமயப்பில்\nஎன் பித்து பிடித்த உலகம் அழத்துவங்கியது\nஅப்புறம் நான் கதறினேன். என் வாழ்வில் நான்\nஎப்போதும் கதறிடாத வெறியுடன், அம்மா,\nஎன் குழைந்து போன தெளிவற்ற இறுதி\nபின் நான் அலறினேன், அம்மா,\nஎன் வாழ்வில் நான் எப்போதும்\n- மரியா யுகினியா பிராவோ கால்டிராரா, சிலி.\nஅரச வன்முறை அதன் அதிகாரவெறியுடன் தலை விரித்தாடும் போது சிறு எதிர்வினையேனும் சிவில் சமூகத்திலிருந்து வெளிப்படுவதன் மூலமே சனநாயகம் என்ற ஒன்றையும் மனித உரிமைகளையும் நாம் உயிர்பிழைக்க வைக்க இயலும். நம் சமூகம் சட்டத்தின் ஆட்சி வழி நடப்பதாகவும் சமூகம் எப்போதும் ஒரு நேர்க்கோட்டு பாதையில் பயணிப்பதாகவும் தானுண்டு, தன் வேலை உண்டு என ‘பொறுப்புடன்’ வாழும் வாழ்க்கையை நாம் பின்பற்றி வருகின்றோம். நம் கல்வி, குடும்பம் எல்லாவற்றிலும் இந்த பொறுப்பான வாழ்க்கை மறு பிரதிபலிப்பு செய்ய நமக்கு சொல்லித் தரப்படுகிறது.\nசமகாலத்தில் நமக்கு பக்கத்தில் வாழும் மக்களுக்கு நிகழும் பல உண்மைகளை முயன்று அறிய முற்பட்டால் நம் வாழ்வை சூழ்ந்திருந்த அந்த நிம்மதியான கானல் வட்டம் மறைந்து போவதைக் காணலாம். உண்மைகள் நமக்கு வேறுவகையான வாழ்க்கையை, மக்களை காட்டுவதை நாம் எதிர்கொள்ளலாம்.\nதமிழக கர்நாடக எல்லைப்பகுதி மாவட்டங்களில் அதனை சார்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை கிராமங்கள் போன்றவை கடந்த 1990 முதல் 1997 வரை சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளாகும். 1993-ம் ஆண்டு தமிழக கர்நாடக அரசுகள் வீரப்பனைப் பிடிக்க கூட்டு அதிரடிப்படை என்ற சிறப்பு இலக்குப் படையை உருவாக்கியது. இப்படையினருக்கு மற்ற காவல் துறையினரைவிட கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. வீரப்பனின் கூட்டாளிகளை குறைப்பதற்காக கொலை செய்யும் உரிமையைக் கூட மறைமுகமாக அது பெற்றிருந்தது. விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட பலர் காணாமல் போயினர். பலர் மோதல் சாவுகள் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். அதிரடிப்படைக்கென ஒதுக்கப்பட்ட பல கட்டிடங்கள் வதை முகாம்களாக மாற்றப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் பண்ணாரி கோயிலை ஒட்டியிருந்த அதிரடிப்படை முகாம். கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு பின்புறமிருந்த அதிரடிப்படை முகாம் உள்ளிட்ட பல முகாம்களிலிருந்து தொடர்ந்து மரண ஓலமும் வதையால் ஏற்பட்ட அலறலும் வெளிப்பட்டது. பல சமயம் இவ்வலறல்கள் அப்பகுதியில் கடை வைத்திருந்த பலரையும் அச்சமுறச் செய்தது. பின் அதுவே அவர்களுக்கு பழகியும் போனது.\nஇவ்வதை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்ட மனிதர்களை சித்ரவதை செய்ய பல்வேறு கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. தலை கீழாக தொங்கவிட ராட்டினம் போன்ற கருவிகள். உடலின் துவாரம் உள்ள மென்பகுதிகளில் மின் அதிர்வு தர நேர்மின் விசையை உற்பத்தி செய்யும் டைனமோ உள்ள மெக்கர் பெட்டி என்ற மின் உற்பத்தி கருவி, நகங்களை பிடுங்கும் கொறடுகள் என நீண்டது அந்த உபகரணங்கள். நிபுணத்துவம் வாய்ந்த பல காவலர்கள் இதற்கென அங்கு இருந்தனர். வீரப்பனுக்கு உதவியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட மலை கிராம மக்களிடமிருந்து இவ்விதமான வதை முறைகள் மூலம் வீரப்பனைப் பற்றிய உண்மையை அறிய தமிழக கர்நாடக போலீசார் முயன்றனர். அவ்வப்போது பத்திரிகைகளில் வீரப்பன் கூட்டாளி சண்டையில் சுட்டுக் கொலை என்ற செய்தி தொடர்ந்து வரும் சூழலிருந்தது. இந்த சண்டையில் செத்ததாக கூறப்பட்டவர்கள் வதை முகாம்களிலிருந்தோ அல்லது விசாரணைக்கென வீட்டிலிருந்தோ அழைத்து செல்லப்பட்டவர்கள் என்பது செத்தவர்களின் குடும்பத்தாருக்கோ அல்லது அவர்களுடன் இருந்தவர்களுக்கோ மட்டுமே தெரிந்த உண்மையாக இருந்தது.\nதுப்பாக்கிகள், அதிகாரங்கள், அடக்குமுறை என்று நீண்ட அரசின் வன்முறை பொது சமூகத்தில் உள்ள எல்லா நியாயத்தின் குரல்களையும் கழுத்தைப் பிடித்து நசுக்கியது. வீரப்பனின் தேடுதல் வேட்டை தொடர்பாக தமிழகத்தில் மட்டும் 75 பேர் மீதும் கர்நாடகத்தில் 123 பேர்களின் மீதும் தடா வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு போலீசாரால் உள்ளாக்கப்பட்டவர்களாயிருந்தனர். தன் கண்முன்னே கணவனை சுட்டுக் கொன்றதன் மௌன சாட்சியாகவும் நின்று அவர்கள் சிறைகளில் வாடினர். இக்கொடுமைகளுக்கு எதிராக சில மனித உரிமை மற்றும் சனநாயக இயக்கங்கள் குரல் எழுப்பின. தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக்கழகம், மக்கள் கண்காணிப்பகம்,சோக்கோ அறக்கட்டளை-மதுரை, சிக்ரம்- பெங்களூர் ஆகியவைகளுடன் சில சனநாயக ஆர்வலர்களும் இப்பிரச்னையில் மீறப்பட்ட மனித உரிமைகளுக்காக குரல் எழுப்பினர்.\nஇப்பிரச்சினையில் அதிரடிப்படை காவலர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் மனித உரிமையை மீறினார்களா என ஆய்வு செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நோக்கிலும் 1999ம் ஆண்டு இறுதியில் தேசிய மனித உரிமை ஆணையம் கர்நாடக ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா மற்றும் தமிழகத்தை சார்ந்த முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர் சி.வி.நரசிம்மன் தலைமையில் ஒரு விசாரண��க் குழுவை அமைத்தது.\nஇக்குழு 2000 ஜனவரியில் முதல் விசாரணையை தமிழகத்தின் கோபிச்செட்டிப் பாளையத்தில் துவங்கியது. அதன்பின்பு பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இவ்விசாரணை நடத்தப்பட்டது. இவ்விசாரணையை தடுக்க காவல்துறை பல்வேறு யுக்திகளை கையாண்டது. குறிப்பாக, ஓராண்டுக்குள் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றங்களைத்தான் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு சட்ட உரிமை உள்ளது எனக்கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டுமுறை தடையாணைகளைப் பெற்றது.\nகன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சமயத்தில்கூட இவ்விசாரணைக் குழுவிற்கு உயர் நீதிமன்றத்தில் இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இவ்வாறு பல கட்ட சோதனைகளை தாண்டி நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு அதன் இறுதி அறிக்கையை கடந்த 2-12-2003ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இவ்விசாரணை முடிவு குறித்து விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம், பல கடிதங்கள் எழுதியும் இப்பிரச்னையில் காலம் கடத்துவதற்காக தொடர்ந்து கள்ள மௌனம் சாதித்து வந்தன தமிழக கர்நாடக அரசுகள். மற்றொருபுறம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கு வதை தள்ளிப் போடக்கூடாது என தேசிய மனித உரிமை ஆணையத்தை நிர்ப்பந்திக்க மனித உரிமை மற்றும் சனநாயக இயக்கங்கள் பல போராட்டங்களை நடத்தின.\nபாதிக்கப்பட்ட மக்கள் 2005 அக்டோபர் மாதம் டெல்லி சென்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் நீதிபதிகளிடம் இப் பிரச்னையின் கொடூரத்தை விளக்கிய பின்னரே அது தூசு படிந்திருந்த இக்குழுவின் அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன்வந்தது. பிரதமர் மன்மோகன்சிங் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் என பல்வேறு உயர் தலைமைக்கு வீரப்பன் தேடுதல் வேட்டையில் காவல் துறையின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தி நிர்பந்திக்கப் பட்டது. தமிழகத்தில் நடந்த இக்கொடூரம் முதன்முதலில் டெல்லியின் காதுகளுக்கு பல ஆண்டுகள் கழித்தே எட்டியது. தமிழகத்தில்கூட பலருக்கு அதன் பின்பே இதுவும் மக்களின் பிரச்னை என்ற எண்ணம் வந்தது.\nநீதிபதி சதாசிவா விசாரணைக்குழு அறிக்கை 489 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. பாதிக்கப்பட்ட 197 சாட்சிகள், குற்றம் சுமத்தப்பட்டதால் விசாரிக்கப்பட்ட 38 காவல் துறையினர் போன்றவர்களும��� பல்துறை நிபுணர்களும் இவற்றுடன் விசாரிக்கப் பட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட 197 சாட்சியங்களில் 89 சாட்சிகளைத்தான் விசாரணையில் நம்பகத்தன்மை உடையதாக கருதுகிறது. மற்ற சாட்சிகளின் சாட்சியங்களில் சிறுசிறு முரண்பாடுகள் வருவதால் அதனை ஏற்கவில்லை. ஆனால் மேற்கண்ட 89 சாட்சியங்களின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தன் முடிவுகளை வெளிப்படுத்தகிறது.\nதமிழக கர்நாடக சிறப்பு அதிரடிப்படை என்பது எந்த சட்ட வரையறையும் இல்லாமல் உருவாக்கப்பட்டதாக உள்ளது. இந்த சிறப்பு அதிரடிப்படைக்கென எந்த அறிவிப்பும் அரசிதழில் வெளியிடப்படவில்லை.\nவெறும் ஆயுதப்படை மட்டுமேயான இது ஒரு காவல் நிலையத்திலிருந்து உதவி செய்யலாமே தவிர வேறுவகையான அதிகாரங்கள் இப்படைக்கு கிடையாது. ஆனால் இந்த அதிரடிப்படை எல்லையற்ற அதிகாரத்துடன் செயல் பட்டுள்ளது. சந்தேகிக்கும் ஒருநபரை எங்கு வேண்டுமானாலும் வந்து கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு கைது செய்யப்படும்போது அப்பகுதி காவல் நிலையத்தில்கூட அக்கைது குறித்து தெரிவிக்கவில்லை. இதுவே வாடிக்கையாகவும் இருந்துள்ளது. உண்மையில் அதிரடிப்படைக்கு ஒருவரை கைது செய்யவோ அல்லது சோதனையிடவோ எந்த அதிகாரத்தையும் சட்டம் வழங்கவில்லை. ஆனால் தமிழகத்தைச் சார்ந்த காவல் துறை அதிகாரி தேவாரம் தனக்கு எல்லையற்ற அதிகாரம் உள்ளதாக இக்குழுவின் விசாரணையில் கூறியிருந்தார். அவ்வாறு எல்லையற்ற அதிகாரம் எந்த உயர் அதிகாரிக்கும் கிடையாது. அவர் நேரடியாக அதிகாரத்தை செலுத்த முடியாது. அந்தந்த பகுதி காவல் அதிகாரிகளே உரிய பகுதியில் சட்டத்தை பராமரிக்க வேண்டியவர்கள். மேலும் அதிரடிப் படையை வழி நடத்தியதில் பல்வேறு தவறுகளை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் செய்துள்ளனர். வீரப்பன் தேடுதல் வேட்டையில் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் அதிரடிப்படையினர். மின் உற்பத்தி சாதனத்தின் மூலம் மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்வது, கொடூரமாக தாக்கி உடல் உறுப்புக்களை முடமாக்குவது, வதையால் மனநிலை பிறழ்வு ஏற்பட செய்வது, பாலியல் வக்கிரத்தோடு செயல்படுவது போன்ற கற்பனை செய்ய முடியாத கொடூரங்கள் நிகழ்ந்துள்ளன. இவை நியாயப்படுத்த முடியாதவையாகும்.\nபெண்கள் மீதான பாலியல் வன்முறை:\nவிசாரணைக்குழு பெண்கள் மீது நடந்த பாலியல் ��ன்முறைக்கு எடுத்துக் காட்டாக லட்சுமி என்பவரின் சாட்சியத்தை எடுத்துக் கொள்கிறது. மாதேஸ்வரன் மலையிலிருந்த அதிரடிப்படை வதை முகாமான ஒர்க்ஷாப்பிலும் , அங்கிருந்த ஒரு பங்களாவிலும் மூன்று வருடங்கள் இவர் கர்நாடக அதிரடிப்படையினரால் ஒரு பாலியல் அடிமைபோல அவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு பலமுறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நம்பும் வகையில் சாட்சியத்தின் நிலை உள்ளதை ஏற்று அதிரடிப் படையின் முகாம்களில் பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்ந்துள்ளது என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வருகிறது. பாலியல் வல்லுறவின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பெண் அதன் பின்பு நடை பிணமாகவே தன் வாழ் நாளை கழிக்க வேண்டிய அவலச்சூழல் உள்ளது. எனவே பாலியல் வல்லுறவு என்ற கொடிய சித்திரவதையின் வடிவமான வன்செயல் அதிரடிப்படை காவலர்களால் நிகழ்ந்துள்ளது என்று முடிவு செய்கிறது.\nஅதிரடிப்படை வீரப்பன் தேடுதல் வேட்டையில் நிகழ்ந்த கொடுமைகளின் உச்சம் போலி ‘மோதல்’ சாவுகள். விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட வர்கள், வதை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனப் பலரை வனப்பகுதிக்கு கொண்டு சென்று சுட்டுக் கொன்றபின் ‘வீரப்பனின் கூட்டாளிகளுடன் அதிரடிப்படை காவலர்கள் வனப்பகுதியில் நடத்திய சண்டையில் அவனது கூட்டாளிகள் சாவு’ என்ற செய்தி வெளிவருவது வாடிக்கையானது. இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் தங்கள் கண்முன்னேயே சுடப்பட்டதாகவும், தாங்கள் அறிய அவர்கள் வனப்பகுதிகளுக்குள் காவலர்களால் கூட்டிச் செல்லப்பட்டதாகவும் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் அவர்களை அறிந்தவர்களும் விசாரணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர். இச்சாட்சியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது விசாரணைக்குழு. வீரப்பன் தேடுதல் வேட்டையில் 1990 ஜனவரி முதல் 1998 ஆகஸ்ட் முடிய அரசின் அதிகாரப்பூர்வ கொலைப்பட்டியல்படி கர்நாடகப் பகுதியில் நடந்த ‘சண்டையில்’ 38 சாவுகளும் தமிழகப் பகுதியில் நடந்த சண்டையில் 28 சாவுகளும் 12 வெவ்வேறு மோதல்களில் நிகழ்ந்திருப்பதாக இரண்டு மாநிலத்தில் மலைப்பகுதி காவல் நிலையங்களில் இறந்தவர்களை குற்றவாளிகளாக சித்தரித்து முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nமேற்கண்ட தகவல் அறிக்கையையும் குண்டுக் காயங்களுடன் இறந்தவர்களின் உடல்களை சடலக் கூறாய்வு செய்த அறிக்கையையும் பரிசீலனைக்கு விசாரணைக்குழு எடுத்துக் கொள்கிறது. பரிசீலனைக்கு உதவியாக பெங்களூர் தடவியல் ஆய்வக உதவி இயக்குனர் திரு.பிரபாகரன் என்பவரின் நிபுணத்துவத்தையும் கேட்டு அறிகிறது.\nமோதல் சாவுகளில் இறந்ததாக சொல்லப்பட்டவர்களின் உடல்களில் குண்டு துளைத்த பகுதிகள், குண்டு காயத்தின் தன்மை, துப்பாக்கியிலிருந்து இறந்தவர்களின் உடலில் அது தாக்கிய தொலைவு ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. சடலக்கூறாய்வு அறிக்கையில் உள்ள குண்டு துளைத்த காயத்தின் தன்மை, அது சதையை கிழித்துள்ள விதத்தை வைத்து குண்டு வந்த தொலைவு கணக்கிடப்படுகிறது. அதன் படி இரண்டடி தொலைவில் வெகு அருகிலிருந்து சுடப்பட்ட (contact rang) துப்பாக்கிச் சூடு, இரண்டடியிலிருந்து 300 யார்ட்ஸ் (1 யார்ட்ஸ் - 3அடி) தூரம் சுடப்பட்ட மிதமான தூரத்திலான துப்பாக்கி சூடு, (medium rang) மற்றும் 300 யார்ட்ஸ் தூரத்திற்கு மேலிருந்து துப்பாக்கி குண்டு தாக்கிய இலக்கு (long range firing) ஆகியவற்றைக் கொண்டு இறந்த உடல்களின் சடலக் கூறாய்வு அறிக்கையை பரிசீலித்ததில், கர்நாடகத்தில் கொல்லப்பட்ட 38பேரில் 36 பேரின் காயங்களைப் பற்றி அறிய முடிந்தது. அதில் 6 பேர் மிக அருகில் இரண்டடி தூரத்தில் சுடப்பட்டுள்ளனர். அவர்களில் புட்டன் என்பவரது வாயில் துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர். துப்பாக்கி குண்டு அவர் மண்டையோட்டை பிளந்து கொண்டு வெளியேறியுள்ளது. மணி(எ) சௌதாமணி, பாப்பாத்தி ஆகிய இரு பெண்களின் உடலிலும் துப்பாக்கி முனையை வைத்து சுட்டுள்ளனர். மேலும் வெகுஅருகில் வைத்து ஒருவர் சுடப்படும் போது துப்பாக்கியின் குண்டுடன் வெளிப்படும் வெடித்துகள்கள், கரி படிவம், குண்டு காயத்துக்குள் காணப்படும். அவ்வாறு இறந்தவர்களின் உடல்களில் உள்ள காயத்தின் தன்மை அவர்கள் வெகு அருகில் இருந்து சுடப்பட்டதை தெளிவாக்குகிறது. மற்றவர்கள் மிதமான தொலைவிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு அதிரடிப்படை காவல்துறை சுட்டுக் கொன்ற கணக்கில் காட்டப்பட்ட 28 சாவுகளில் உரிய ஆவணங்கள் இருந்த 13 சாவுகளின் ஆய்வில் அவை அனைத்தும் நடுத்தரத் தொலைவில் இருந்து சுடப்பட்டவை என விசாரணைக்குழு கருதுகிறது. மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, கொல்லப்பட்ட 66 பேர்களும் அவர்களின் உடலில் குண்டுகள் பெரும்பாலும் தலை அல்லது தலையை ஒட்டிய பகுதிகளில் துளைக்கப்பட்டுள்ளது. எனவே இயல்பாக உண்மையான சண்டை என்று நடந்திருக்குமேயானால், தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கும் சூழலில் குண்டுகள் வளைந்து தாக்கிய காயங்கள் எதுவும் இறந்தவர்களின் உடல்களில் இல்லை. எனவே மிக திட்டமிட்டு மிக அருகாமையில் அல்லது சற்று தொலைவிலிருந்து உடனடி மரணம் ஏற்படுத்தும் நோக்கில் அவர்களின் உடலின் தலை, மார்பு போன்ற பகுதிகளை குறி வைத்து சுடப்பட்டுள்ளது. எனவே இந்த மரணங்கள் ஒரு உண்மையான சண்டையில் நடந்திருக்க வாய்ப்புகளில்லை. இது சந்தேகத்திற்கிடமான மர்மமான முறையில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் என விசாரணைக்குழு முடிவு செய்கிறது.\nசுடப்பட்டவர்கள் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதால் கர்நாடக அதிரடிப்படை பல சாவுகளுக்கு உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வழக்கை முடித்துக்கொண்டது. ஒருசில வழக்குகளில் கண்துடைப்புக்காக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உதாரணமாக கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாமதள்ளி கிராஸ் என்ற பகுதியில் வீரப்பன் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் நடந்ததாக சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தில் வெங்கடாசலம், தங்கவேல், சண்முகம், கொளந்தை என்ற நான்குபேர் அதிகாலை 2 மணிக்கு குண்டுகாயம் அடைகின்றனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் ஆனால் வரும் வழியில் காலை 5 மணிக்கு நால்வரும் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் காலை 7 மணிக்கு மைசூரில் இருக்கும் ஆர்.டி.ஓ, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணையை துவங்கிவிட்டதாக காவல்துறை ஆவணம் தெரிவிக்கிறது. உண்மையில் சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லும் பகுதி வனப்பகுதி. மாதேஸ்வரன் மலைக்கும் அதற்குமிடையே 25 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. மாதேஸ்வரன் மலையிலிருந்து மைசூர் 140 கிலோமீட்டர் தொலைவாகும். இந்நிலையில் காலை 5 மணிக்கு இறந்தவர்களைப் பற்றிய தகவல் மைசூருக்கு சென்று அவர் சம்பவ இடத்திற்கு காலை 7 மணிக்கு வந்து விசாரணையை துவக்கியதாக சொல்லும் விதம் நம்பகத்தன்மையோடு இல்லை.\nகண் துடைப்புக்காக பின்னிட்டு தயாரிக்கப்பட்டது எனவும் முடிவு செய்யப்படுகிறது. அதேசமயம் தமிழ்நாடு அதிரடிப்படை நடத்திய மோ���ல் சாவுகளுக்கு ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் வசதியாகவே எவ்விதமான விசாரணையும் செய்யப்படவில்லை. இறந்து போனவர் நிலைபற்றி அவர்கள் குடும்பத்தினர் உண்மைகளை வெளிப்படுத்தக் கூடும் என்பதால் இது தவிர்க்கப்பட்டுள்ளது என விசாரணைக்குழு முடிவு செய்கிறது. எனவே இம்மோதல் சாவுகள் குறித்து நீதித்துறை சார்ந்த பாரபட்சமற்ற விசாரணை மிக அவசியமானது. ஏற்கனவே போலீஸ் கமிஷனின் வழி காட்டுதல்படி சந்தேகப்படும் மரணங்களுக்கு மாவட்ட நீதித்துறை நீதிபதியின்கீழ் உரிய விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்விதமான விசாரணைக்கு அனைத்து மோதல் சாவுகளும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் மோதல் சாவுகள் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்றும் நீதிபதி சதாசிவா விசாரணைக்குழு கருதுகிறது.\nஇவ்வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் தடா சட்டத்தின் கீழ் ஐந்து வெவ்வேறு வழக்குகளில் கர்நாடகத்தின் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 1994 ஆம் ஆண்டிலிருந்து 29-9-2001 ல் தடா சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரித்து விடுதலை செய்யப்படும் காலம் வரை எட்டாண்டுகள் - 121 பேர் இவ்வழக்கில் இருந்தனர். அவர்களில் 75 பேர் வழக்கின் இடையே பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மீதியிருந்த 51 பேரும் தொடர்ந்து எட்டாண்டுகள் சிறையிலேயே கழித்தனர். இந்த நெடும் சிறை வாழ்வை விசாரணைக் கைதிகளாக அனுபவித்த 51 பேரில் 14 பேர் ஆயுதம் வைத்திருந்தது முதல் ஆயுள் தண்டனை வரை பல்வேறு வகையில் தண்டனை பெற்றனர். மீதியிருந்த 38 பேரில் 12 பெண்களும் அடங்குவர். இவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் மீதான தடா வழக்குகளை ஆராய்ந்த விசாரணைக்குழு, இவர்கள் போலீசாரிடம் கொடுத்ததாக எழுதப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஒன்றைத்தவிர வேறு உரிய ஆவணங்களின்றி எட்டாண்டுகள் சிறையில் கழித்ததைக் கண்டது. மேற்கண்ட ஒப்புதல் வாக்குமூலமும் தடா சட்டத்தின்படி உரிய காவல்துறை கண்காணிப்பாளர் முன் அனுமதி பெறாததால் அது அடிப்படையிலேயே செல்லத்தக்கதுமல்ல. எனவே எட்டாண்டு காலம் அவர்கள் சிறையில் தமது வாழ்வை க���ிப்பதற்கு எந்தவிதமான அடிப்படையான ஏற்புடைய காரணமும் இல்லை. ஏற்கனவே ‘தடா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்கு குறித்து விசாரணை செய்ய மத்திய உள்துறை செயலகம் கர்நாடக அரசுக்கு சுற்றறிக்கை அனுப்பியும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை குறித்து பரிசீலிக்க எவ்வித மறு ஆய்வு குழுவையும் கர்நாடக அரசு அமைக்கவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக காரணம் கூறியது. 5-11-1994 முதல் 30-9-2001 வரை வெவ்வேறு காலங்களில் எட்டுமுறை தடா மறு ஆய்வுக்குழு கூடியும் வெறுமனே வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தை மட்டுமே கூறி கலைந்து சென்றுள்ளது. இந்த காரணம் ஏற்புடையதல்ல. தேவையற்ற சூழலில் பலர் சிறையில் வாடிய நிலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த சிறைவாசம் இவ்வழக்கில் சிறைப்பட்டவர்களின் மனித உரிமையை பறித்த செயலாகும்.\nஎனவே எட்டாண்டுகள் மைசூர் சிறையில் வாடிய 38 பேருக்கும் உரிய இழப்பீடு வழங்க விசாரணைக்குழு பரிந்துரை செய்கிறது என சிறைவாசம் அனுபவித்தவர்களின் நிலைக்கு விசாரணைக் குழு தன் முடிவை வெளிப்படுத்தியது.\nவீரப்பன் தேடுதல் வேட்டையில் மலைப்பகுதி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் அதிரடிப்படை காவலர்கள் பொதுமக்களின் மீது பாலியல் வன்முறை, சித்திரவதை, மற்றும் கொலை செய்துவிட்டு மோதலில் மரணம் ஏற்படுத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை கண்மூடித்தனமாக நிராகரிக்க முடியாது. அதிரடிப்படையின் செயல்பாடுகளினால் அதன் நம்பகத்தன்மை மக்களின் மனதில் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இவ்விதமான சூழலில், சட்டத்தின் முன் தவறு செய்தவர்கள் நிறுத்தப்பட - ஏற்கனவே காவல்துறையில் தவறு செய்பவர்களை விசாரிக்க தேசிய போலீஸ் கமிஷன் வழிகாட்டியபடி சுதந்திரமான கட்டாய விசாரணை அரசின் கட்டுப்பாட்டிலில்லாத நீதித்துறை சார்ந்த நீதிபதிகளினால் நடத்தப்படவேண்டும் என்று இவ்விசாரணைக்குழு பரிந்துரைக்கிறது.\nசிறப்பு புகார் பெறும் பிரிவுகள்:\nபாதிப்புக்குள்ளான பகுதியில் தங்கள் மீது மனித உரிமை மீறலை ஏற்படுத்திய காவல்துறையினர் மீது உரிய புகார் கொடுக்கும் சூழலை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும். இதன் அடிப்படையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இந்த பாதிப்புக்க��ுக்கான புகார்களைப் பெறுவதற்கே தனிப் பிரிவினை ஏற்படுத்த வேண்டும். மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திலும் இதே போன்ற தனிப்பிரிவு அமைக்கப்பட வேண்டும். பெறப்பட்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதற்காக கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாநில காவல்துறை தலைவர் ஆய்வு செய்யவேண்டும். புகார் விபரம் மற்றும் நடவடிக்கையின் நிலை ஆகியவற்றை தொடர்ந்து அரசு மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிற்கு அனுப்ப வேண்டும்.\nஅதிரடிப்படையை வழி நடத்தும் தலைமை:\nஅதிரடிப்படை செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டமிட்டு வழிநடத்தவும் அதற்கென வழிகாட்டுதல் இருக்க வேண்டியது அவசியம். இந்த அதிரடிப் படையினை மேலிருந்து கட்டுப்படுத்தும் பொறுப்பு மிக்க தலைமை மிக அவசியம். அவ்வாறு இல்லாத சூழலில் கட்டுப்பாடுகளற்று அது செயல்படும் விதம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதில் முடிவடைகிறது. தமிழக அதிரடிப் படையின் தலைமையாக இருந்து வழிநடத்திய வால்டர் தேவாரம் தமிழக அதிரடிப்படைக்கு அவ்விதமான எந்த ஒரு வழிகாட்டுதலையும் கூறவில்லை. கர்நாடகத்தின் அதிரடிப் படை தலைவராக இருந்த சங்கர் பிடரியும் எழுத்துப் பூர்வமான வழிகாட்டுதலை தமது காவலர்களுக்கு கொடுத்ததாக கூறவில்லை. 1995-ல் ஒரு வழிகாட்டுதல் இருப்பதாக கூறினாலும் அது வீரப்பனிடமிருந்து கிராம மக்கள் தங்களை பாதுகாப்பது குறித்ததே தவிர அதிரடிப்படையை நெறிபடுத்தும் வழிகாட்டுதல் இல்லை. எனவே தமிழக கர்நாடக அதிரடிப்படை தலைமையின் செயல்பாடுகள் மிக துரதிஷ்டவசமானது. இந்த நிலையே மனித உரிமை மீறலுக்கு வித்திட்டுள்ளது.\nஎப்போதும் ஆயுதப்படைகள் பொதுசிவில் சமூகத்தின் மக்களுடன் தொடர்புபடுத்தி பணியாற்றும்போது மிக எச்சரிக்கையோடும் கவனத்துடனும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இரண்டாம் உலகப்போரின் போது எண்பதாவது இங்கிலாந்து படையை ஆப்பிரிக்காவில் வழிநடத்திய ஃபீல்ட் மார்சல் மாண்ட்கோமரியின் நினைவுகள் (memories of field marshal montgomery)கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம். 1943-ம் ஆண்டு ஆப்பிரிக்காவின் டிரிப்போலியில் நடந்த சண்டையில் அவரின் படை வெற்றிபெற்றது. ��து குறித்து அவர் கீழ்கண்டவாறு நினைவு கூறுகிறார்:\n“என் ராணுவம் டிரிப்போலி போன்ற நகர் பகுதியின் அருகில் இருக்கும்போது நகரின் அரண்மனையிலோ, பங்களாக்களிலோ தங்க வைக்க நடந்த ஏற்பாடுகளை நான் தடுத்தேன். நான் என் படையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கூடுதல் பொறுப்புள்ளவனாக உணர்ந்தேன். என் குடியிருப்பை நகருக்கு வெளியே சண்டை நடைபெறும் இடத்தின் அருகில் மாற்றினேன். என் படை நகர்பகுதியில் வீடுகளில் தங்குவதை தடுத்தேன். நாங்கள் பாலைவனங்களிலும் வெட்ட வெளிகளிலும் பலமாதம் தங்கினோம். இது ராணுவத்தின் செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருந்தது. நாங்கள் நகர்பகுதிக்கு வந்த இரண்டு மாதத்தில் நகரின் உணவு கையிருப்பு பொதுமக்களுக்கு மிகக்குறைவாகவே உள்ளதை தெரிந்ததும் நான் சில உத்திரவுகளை பிறப்பித்தேன்.\nடிரிப்போலியில் உணவு கையிருப்பு பொது மக்களிடம் குறைவாக உள்ளதால் ராணுவத்தினர் பொதுமக்களின் உணவை பகிர்ந்து கொள்ளும் சூழல் எழுமேயானால் பொது மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும். இந்த நிலை ஏற்படுவதையே ஜெர்மனிய எதிரிகள் விரும்புகின்றனர். எனவே பிரிட்டிஷ் ராணுவம், கடல்படை, விமானப்படை ஆகியவை பொதுமக்களின் உணவை தொடக்கூடாது. ரேசன் தவிர மற்ற உணவு சாப்பிடக்கூடாது. அதேபோல பிரிட்டிஷ் போர்வீரர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் யாருக்கும் உணவு விடுதியிலோ வேறு சாப்பிடும் இடங்களின் உணவு வழங்கக்கூடாது. விதிவிலக்காக தேனீர், பன் போன்றவற்றை விற்கலாம் என்று அறிவித்தேன். மேலும் டிரிப்போலியின் உணவகங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு உணவு விற்கப்படமாட்டாது என அறிவிப்பு பலகை வைக்கச் சொன்னேன். இதுவே என் போர்வீரர்களின் ஒழுங்கை கட்டமைத்தது.” என்ற வரிகள் ஒரு ஆயுதப்படை எவ்விதம் பொறுப்பாக பொதுமக்கள் மத்தியில் பணியாற்றும்போது வழி நடத்தப்படவேண்டும் என்பதற்கு உதாரணம். ஆயுதப் படைகளை வழிநடத்தும் அதிகாரிகள் எங்கோ உட்கார்ந்து கொண்டு உத்திரவுகளை மட்டுமே பிறப்பித்து கட்டுப்பாடுகளை கண்காணிக்காமல் விடுவது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும். இது அதிரடிப்படை வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழக கர்நாடக அதிரடிப்படைகளால் நிகழ்ந்துள்ளது. எனவே உடனடியாக கட்டாயமான வரையறைகள், நடைமுறைகள் பொதுமக்களுடன் பணி புரியும் சூழலில் இந்த படைக்கு தேவை. அது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nபழங்குடி பகுதியிலிருந்து காவலர்கள் சேர்ப்பு:\nபரந்த வனப்பகுதிகள் பலசமயம் சட்டவிரோத செயல் பாடுகளை நடத்துபவர்களின் மறைவிடமாக மாறிவிடுகிறது. வேறு பகுதிகளை சார்ந்தவர்கள் காவல்துறைக்கு பணிபுரிய வரும்போது வனம் பற்றிய புரிதல் குறைவாக உள்ளது. இச்சூழலில் அரசும் வனப்பகுதியில் உள்ள பழங்குடியினர் போன்றவர்களிடையே ஒற்றுமை, நட்பு மனப்பான்மையை உருவாக்கி சமூக விரோத சக்திகள் வனத்திற்குள் ஒளிந்து கொள்வதை தடுக்கும் சமூக நிலையை பழங்குடி மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதற்காக பழங்குடி பகுதியிலிருந்து படித்த இளைஞர்களை காவலர்கள் பணிக்கு தேர்வு செய்யலாம். வடகிழக்கு மாநிலங்களில் இவ்விதமாக- குறிப்பாக நாகலாந்து போன்ற மாநிலங்களில் காவலர்களாக தேர்வு செய்யபட்ட பழங்குடி நாகா இளைஞர்கள் பிரிவினைவாதம், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக எல்லைப் பாதுகாப்பு படைகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நல்ல விளைவினை ஏற்படுத்தியுள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.\nஅதிரடிப்படை விசாரணை என்று அழைத்துச் சென்று பலரிடம் பல தகவல்களை கேட்டு துன்புறுத்துவது நிகழ்ந்துள்ளது. இவ்விதமான நிலையை தடுக்க நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியையும் அறிவியலின் முன்னேற்றத்தையும் தங்களின் உளவு அறிதலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, செயற்கைக்கோள்களின் தொடர்புடன் தகவலை மிகத் துல்லியமாக பெறவும், குறிப்பிட்ட இடம் குறித்தறியவும் பெங்களூர் உள்ள பெல் நிறுவனம் (global positioning system, GPS)என்ற கருவியை வடிவமைத்துள்ளது. அதுபோன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டும். அறிவியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்களை இதுபோன்ற தேடுதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nகர்நாடக-தமிழக கூட்டு அதிரடிப்படையின் செயல்பாடுகள் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாலியல் வன்முறை, சித்ரவதை, கொலை என்ற வகையில் மக்களின் மீது மனித உரிமை மீறலை நடத்தியுள்ளது. விசாரணைக்குழு ஒப்புக் கொண்ட சாட்சியம் மற்றும் ஆவணத்தின்படி மேற்கண்டவை கொடுமைகள் என்றாகின்றன. ஆனால் குறிப்பாக தனிப்பட்ட காவலர் மீது குற்றம் சுமத்தும் மற்றும் அடையாளப்படுத்தும் நிலை இவ்விசாரணையில் எழவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் உரிய இழப்பீடுகளை பெற தகுதியுடையவர்கள். அவர்களில்,\n1. அதிரடிப்படையால் பல்வேறு வகையான வன்முறைகளால் வதைக்கப்பட்டவர்கள்.\n2. தடா கைதிகளாக 2001 செப்டம்பர் வரை மைசூர் சிறையில் வாடியவர்கள். உரிய காலத்தில் மறுபரிசீலனை கமிட்டி அமைத்து அரசு செயல்படுத்தாததால் எட்டாண்டு சிறை வாழ்க்கை அனுபவித்தவர்கள்.\n3. ‘மோதல் சாவுகள்’ என்ற பெயரில் அதிரடிப்படையால் மர்மமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்.\n-ஆகியோர் இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என நீதிபதி சதாசிவா, நரசிம்மன் விசாரணைக்குழு முடிவை வெளிப்படுத்தியுள்ளது.\nஇம்முடிவின் மீது கருத்து கூறுமாறு தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை கேட்டபின்பு இறுதியாக 2005 மே மாதம் 2-ம் தேதி கர்நாடக அரசும் மே 5-ம் தேதி தமிழக அரசும் தங்களின் எதிர்வினையை மறுப்பாக வெளிப்படுத்தின. அதிரடிப்படையால் பாலியல் வன்முறை உள்ளாக்கப்பட்ட தற்கு உரிய மருத்துவ ஆதாரங்கள் இல்லாததாலும், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண் அது குறித்து அந்த சூழலில் உரிய புகார் தெரிவிக்காததாலும் அவ்விதம் பாலியல் வன் முறையை அதிரடிப்படை நிகழ்த்த வில்லை என கர்நாடக அரசு மறுத்தது.\nஅதிரடிப்படை முகாம்களில் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்று உள்ளவர்களின் நிலைபற்றி கூறும் போது, ‘அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவர்கள் மனித உரிமை மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தூண்டுதலில் ஆதாயம் அடைய அதிரடிப் படை துன்புறுத்துவதாக கூறுகின்றனர்’ என்றது. மேலும் மனித உரிமை மற்றும் தன்னார்வ அமைப்புகள் தங்களது தனிப்பட்ட ஆதாயத்திற்காக இந்த மக்களை அதிரடிப்படைக்கு எதிராக தவறாக தூண்டிவிட்டுள்ளளதாக கூறியது. மேலும் ‘சித்திரவதைக்கு உள்ளானவர்கள் உரிய மருத்துவ ஆவணத்தை தரவில்லை எனவே அவர்களின் சாட்சியம் நிராகரிக்கபபட வேண்டும்’ என்றது. அதிரடிப்படை விசாரணைக்கென்று அழைத்து சென்று பின் அவர்கள் மர்மமாக காணாமல் போய்விட்டதை பற்றி விசாரணைக்குழு எழுப்பிய கேள்விக்கு காணாமல் போனவர்கள் வீரப்பன் கூட்டத்தோடு சேர்ந்திருப்பார்கள் என அலட்சியம் செய்தது.\n‘மோதல் சாவுகளில்’ சுடப்பட்டவர்களின் மரணம் குறித்து கூறும்போது: வெறும் சடலக்கூறாய்வு அறிக்கை மட்டுமே ஒரு மரணம் உண்மையான சண்டையில் நடந்ததா அல்லது போலி மோதலில் பக்கத்திலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதா என முடிவு செய்ய இயலாது. சடலக்கூறாய்வு செய்த மருத்துவரையும் விசாரித்திருக்க வேண்டும். மேலும் இது அவ்வாறு விசாரணைக்குழு முடிவுக்கு வர போதுமானதால்ல. எனவே போலி மோதலில் யாரும் கொல்லப்படவில்லை என மறுத்தது. கொல்லப்பட்டவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு தருவது தவறானதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் முடியும் என்றும் இழப்பீடு தர முடியாது. கர்நாடக அதிரடிப்படை எந்தவிதமான மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை. வீரப்பன் கூட்டாளிகளே கைது செய்யப்பட்டனர். எனவே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் யாருக்கும் நிவாரணம் வழங்க இயலாது என மறுத்துள்ளது. மேலும் மனித உரிமை மீறல் நடந்த ஓராண்டுக்குள் மட்டுமே மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கமுடியும். எனவே 1993 லிருந்து நடந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை 2000 க்கு பின் விசாரிப்பது\nசட்டப்படியானதல்ல என நீதிபதி சதாசிவா குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதே பிரச்னையை காரணம் காட்டி கர்நாடக காவல் துறை அதிகாரிகள் 2000ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இக்குழுவின் விசாரணைக்கு தடையாணை பெற்றனர். இறுதி விசாரணைக்குப் பின் கர்நாடக உயர் நீதிமன்றம் 20-11-2001 தேதி வழங்கிய தீர்ப்பில் கர்நாடக காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. அதனைப் போன்றே தமிழ்நாடு அரசும் ஓராண்டுக்குள் நடந்த மனித உரிமை மீறலை விசாரிக்க மட்டுமே தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் தங்களின் அதிரடிப்படை எவ்விதமான மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தவறு செய்த காவலர்கள் பற்றி குறிப்பான அடையாளம் சொல்லப்படாதபோது இழப்பீடு மட்டும் எப்படி தர முடியும் என்றும் மேலும் அதுபற்றி விரிவாக எதிர்காலத்தில் மறுப்பு தருவதாகவும் கூறி தன் பங்குக்கு இக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ளது.\nஇருமாநில அதிரடிப்படையின் கொடுமைகளை தங்களின் தொடர் செயல்பாட்டின் மூலம் அம்பலப்படுத்திய அமைப்புகளான தமிழ்நாடு பழங்க���டி மக்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், மக்கள் கண்காணிப்பகம், சோக்கோ அறக்கட்டளை மதுரை, மற்றும் சிக்ரம்-பெங்களூர் ஆகிய அமைப்புகளின் மீது தமது தீராத காழ்ப்புணர்வை - இவ்வமைப்புகள் தங்கள் சுய ஆதாயத்திற்காக இம்மக்களை திசை திருப்பியதாக கூறி கொட்டித் தீர்த்துள்ளன இரு மாநில அரசுகளும். இப்பிரச்னையில் மக்களின் சனநாயக கோரிக்கையும் மனித உரிமைகளின் நியாயங்களும் வழக்கம்போல் கிடப்பில் போடப்படும் அல்லது நிராகரிக்கப்படும் என்பது வெளிப்படை. வழக்கம்போல அதிகாரப் போட்டிக்கு தயாராகும் ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிகள் காவல் துறையை எப்பாடுபட்டேனும் காப்பாற்றுவதை தங்களின் லட்சியமாக கொண்டுள்ளன. பொதுவாக மனித உரிமைக்கான குரல்களில் அரசியல் இயக்கங்கள் போதுமான கவனம் செலுத்தத் தயாராக இல்லை. பல சமயம் நிர்ப்பந்தம் காரணமாக ஒரு சிறு அறிக்கையோடு அப்பிரச்னையை மூட்டைகட்டி வைத்து விடுகின்றன. அதையும் கூட வெளியிடாத ‘பண்பாடு’மிக்க அரசியல் தலைவர்களும் உண்டு.\nநீதிபதி சதாசிவா விசாரணைக்குழு முன் சாட்சியமளித்த 197 பேரில் 192 பேர் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களின் சாட்சியங்களை ஆய்வு செய்த விசாரணைக்குழு 89 சாட்சியங்களை மட்டுமே ஏற்புடையதென ஏற்றுக்கொண்டது. மற்றவற்றில் உள்ள சிறுசிறு முரண்பாடுகள், சம்பவம் நடந்தபோது உரிய புகார் தெரிவிக்கவில்லை என்பது போன்ற காரணங்களைக் கூறி அச்சாட்சியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிரடிப்படையின் வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் எவ்விதத்தில் தங்களின் மீதான பாலியல் வன்முறையை நம்பும் வகையில் நிருபிக்க முடியும் என்ன சாட்சியங்களை அவர்கள் விசாரணைக்குழு முன் நிறுத்த முடியும் என்ன சாட்சியங்களை அவர்கள் விசாரணைக்குழு முன் நிறுத்த முடியும் மேலும் இச்சாட்சி சொல்ல வந்தவர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சனநாயக இயங்கங்களால் கூட்டி வரப்பட்டவர்கள்.\nவிசாரணைக்குழு விசாரணை செய்த காலத்தில் அதிரடிப்படை காவலர்கள் சீருடை அணியாமல் வந்து பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்தும் மிரட்டியும் பல இடர்களை ஏற்படுத்தினர். இவ்விதமான அச்சம் தரும் சூழலிலேயே இவ்விசாரணை நடைபெற்றது. அதிரடிப்படை கட்டுப்பாடற்ற அத���காரத்துடன் மனித உரிமையை மீறிய காலத்தில் அதன் கைகளிலேயே தடா போன்ற கொடிய சட்டம் இருந்தது. யார் வேண்டுமானாலும் சிறைப்படுத்தப்படும் அச்சம் தரும் நிலை அக்காலத்தில் நிலவியது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் யாரிடம் சென்று தங்கள் பாதிப்புக்காக உடனே முறையிட முடியும் அவ்வாறு முறையிட்டிருந்தாலும் கூட என்ன எதிர்வினை நிகழ்ந்திருக்கும் என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை என்பது மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது.\nஎனவே அச்சம் தரும் சூழலில் இவ்விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க வந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவே. பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொடுமையை நினைவு கூர்ந்து சொல்லும்போது படிப்பறிவற்ற பழங்குடி மக்களின் சாட்சியத்தில் சிறு முரண்பாடு வருவது இயல்பே. அதுவே அச்சாட்சியின் நம்பகத்தன்மையை நிராகரிக்க போதுமானதல்ல என்பதை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வலியுறுத்த வேண்டியது நம் கடமை. இன்னமும் பாதிக்கப்பட்ட பலர் சாட்சியமளிக்க வராமல் உள்ளனர். எனவே இழப்பீடு அவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட வேண்டும். சுதந்திரமான விசாரணை நடத்தியும் புலனாய்வு செய்தும் குற்றம் புரிந்த காவலர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.\nசில விமர்சனங்கள் இருந்தபோதும் நீதிபதி சதாசிவா குழு அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதன் எல்லை பரந்து இருக்க வேண்டியது அவசியம். இவைகள் எல்லாவற்றிற்கும் இச்சமூகத்தின் பொதுமக்களின் மனசாட்சியை நாம் தட்டி எழுப்ப வேண்டியுள்ளது. எதிர்கால சமூகத்தில் இவ்விதமான மரண ஓலங்களும், வதை முகாமிலிருந்து வெளிப்படும் அச்சம்தரும் அலறல்களும் கேட்காமல் இருக்க இம்மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். நம் எதிர்வினையும் செயல்பாடுமே எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பையும், நாகரிகமான சிவில் சமூகத்தின் இருப்பையும் உறுதி செய்வதாக இருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:35:16Z", "digest": "sha1:K2ZH6TMN4ANZLWKLUEUCFVCFDSUVGDV7", "length": 7896, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆளுநர்கள் மாற்றம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nசில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில், அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர். . இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும்…\nடெசோ: புதிய மொந்தையில் பழைய கள்\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nதமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை\n‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”\nகொஞ்சம் தேநீர், கொஞ்சம் ஹிந்துத்துவம்: புத்தக அறிமுகம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nவிதியே விதியே… [நாடகம்] – 7\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 2\nஇந்திய அறிதல் முறைகள் – புத்தக அறிமுகம்\nநீலகிரியில் மதமாற்ற வைரஸ் – குமுறும் படுகர் சமுதாயம்\nவிதியே விதியே… [நாடகம்] – 4\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/96-208817", "date_download": "2021-02-26T21:57:28Z", "digest": "sha1:HQSWD7TZ7KZK7NJASFDZDBLFFDC6MH57", "length": 8447, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையில் அமைக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனை TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உல�� செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சாதனைகள் இலங்கையில் அமைக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனை\nஇலங்கையில் அமைக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனை\nஇலங்கையில் கடந்த வருடம் 72.1 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட நத்தார் மரமானது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.\nஅமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்த போது இவரது தலைமையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கபட்ட நத்தார் மரம் உலகிலேயே உயரமான நத்தார் மரமாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.\nஇது குறித்த சான்றிதலானது உலக கின்னஸ் சாதனைக் குழுவினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று(13) கையளிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை உலகின் மிக உயரமான நத்தார் மரமாக கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் அமைக்கப்பட்ட 55 மீற்றர் உயரமான நத்தார் மரம் சாதனைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் ��ர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/06/01/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:48:43Z", "digest": "sha1:HYCIFQG7G4DHRIWMPOHEW3YTWBFCSG7Y", "length": 64946, "nlines": 171, "source_domain": "solvanam.com", "title": "தாகூரின் பேரன் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nரிதுபர்ண கோஷின் இரண்டாவது படமான உனிஷெ ஏப்ரில் ( উনিশে এপ্রিল, 1994) தான் எனக்கு அவரை அறிமுகப்படுத்தியது. புகழ் பெற்ற ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவில் உள்ள சிக்கல்களைச் சொல்லிருந்த அந்தப் படத்தில் தாயாக வங்காளத்தின் மிக முக்கிய நடிகையும், இயக்குனருமான அபர்ணா சென் நடித்திருந்தார். சொல்லப் போனால் அபர்ணா சென் நடித்திருக்கும் படம் என்ற வகையில்தான் அந்தப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். படம் துவங்கி நகர நகர, ‘யாருய்யா இந்த டைரக்டர்’ என்று மனதுக்குள் கேள்வி எழுந்தது. ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவுச் சிக்கலை அத்தனை இயல்பாக, ஆழமாகத் திரையில் பதிவு செய்திருந்த முறை ஆச்சரியமாக இருந்தது. அந்த சமயத்தில் படுதீவிரமாக மலையாளப் படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். மலையாளம் தவிரவும் பிற மொழிகளில் இது போன்ற திரைக்கதைகள் சாத்தியம்தான் என்பதை உணர வைத்தார், கோஷ். சத்யஜித் ராய், மிருணாள் சென் இதற்கு விதிவிலக்கு. அவர்களை பொத்தாம்பொதுவாக வங்காள இயக்குனர்கள் என்று சொல்லிவிடமுடியாதே\n‘உனிஷெ ஏப்ரில்’ தேசியத் திரைப்பட விருதான தங்கத்தாமரை விருது பெற்றதுடன், சிறந்த நடிகைக்கான விருதையும் மகளாக நடித்த தேபொஷ்ரீ ராய் ( দেবশ্রী রায় ) பெற்றதில் ஆச்சரியமேதுமில்லை. அந்த நடிகை சிந்தாமணி என்னும் நாமாவளியில் ‘மனைவி ரெடி’ திரைப்படத்தில் நடித்ததுதான் ஆச்சரியம்.\nரிதுபர்ண கோஷ் என்னும் பெயர் மனதில் பதிந்து, அவருடைய மற்ற படங்களைத் தேடிப் பார்க்க வைத்தது. டிட்லி என்ற படத்தில், தனது அறை முழுதும் நடிகர் ரோஹித் ராயின் (மிதுன் சக்ரவர்த்தி) புகைப்படங்களை ஒட்டி வைத்து ரசிக்கும் ஒரு பதின்வயதுப் பெண்ணாக நடித்திருந்த கொன்கனா சென் என்னும் அற்புதமான நடிகையை கோஷ் மூலம் அறிந்து கொண்டேன். ‘உனிஷெ ஏப்ரில்’ இன் திரைக்கதையைப் போல, ‘டிட்லி’யிலும் தாய்க்கும், மகளுக்குமான உறவைத்தான் சித்திரித்தார், கோஷ். ஆனால் முற்றிலும் வேறுவிதமாக. ’நானும் சின்ன வயசுல உன்ன மாதிரியே பெரிய ராஜேஷ் கன்னா ரசிகை தெரியுமா’ என்று மகளுக்குச் சொல்லும் தாயாக அபர்ணா சென்.\nஇலக்கியத்திலிருந்து சினிமாவை உருவாக்கும் ரிதுபர்ண கோஷின் அழைப்புக்கு பிரபலமான ஹிந்தி நட்சத்திரங்கள் ஓடி வந்து அவரது படங்களில் பங்கு பெற்றிருக்கிறார்கள். அமிதாப் பச்சன், மிதுன் சக்ரவர்த்தி மட்டுமல்ல. 19வது நூற்றாண்டின் ஜமீந்தாராக கோஷின் அந்தர்மஹால் என்னும் படத்தில் ஜாக்கி ஷெராஃப் நடித்திருக்கிறார். அதே படத்தில் அபிஷேக்பச்சன் ஓர் உபகதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அகதா கிரிஸ்டியின் கதைக்கு கோஷ் திரைக்கதை எழுதி இயக்கிய ‘சுபமுகூர்த்’ திரைப்படத்தில் ஷர்மிளா தாகூரும், ராக்கியும் நடித்திருந்தனர். ராக்கிக்கு தேசிய விருது கிடைத்தது. ரவீந்தரநாத் தாகூரின் ‘சோக்கெர் பாலி’ (চোখের বালি ) நாவலைத் திரைப்படமாக்கிய கோஷ் அதில் அழகுப்பதுமை ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். அதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அமிதாப்பின் மருமகள் நடிக்கத் தொடங்கிய படம் அதுதான். அதற்குப் பிறகு கோஷின் ‘ரெயின் கோட்’ திரைப்படத்தில்தான் அவர் முழு நடிகையானார். ஓ ஹென்றியின் சிறுகதையைத் தழுவி எழுதி எடுக்கப்பட்ட ‘ரெயின்கோட்’ திரைப்படத்தை ஹிந்தியில் எடுத்தார், கோஷ். விரல் விட்டு எண்ணக்கூடிய வெளிப்புற காட்சித்துண்டுகள் (shots) உள்ள ‘ரெயின்கோட்’ திரைப்படம், ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா ராய் இருவருக்குமே அவர்களின் வாழ்நாளில் சொல்லிக் கொள்ளும்படியான படம். அந்தர் மஹால் (অন্তরমহল), தோசார் (দোসর )என வரிசையாக கோஷின் படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். நியாயமாக அமிதாப் பச்சனுக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டிய படமான ‘The Last Lear’ திரைப்படத்தை ஆங்கிலத்தில் எடுத்தார், கோஷ். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் நடித்து அதிலேயே ஊறிப்போன ஒரு வயதான மனிதரான ஹரிஷ் மிஷ்ராவாக அமிதப்பை நடிக்க வைத்திருந்தார், கோஷ். இன்றளவும் அமிதாப்பை நாம் மதிக்க வேண்டிய அவரது அண்மைக்காலப் படங்களில் முக்கியமான ஒன்று ‘The Last Lear’.\n‘Shob Charitro Kalponik’ – (எல்லா கதாபாத்திரங்களு���் கற்பனையே) என்னும் வங்காளத் திரைப்படத்தில் பிபாஷா பாசுவை நடிக்க வைத்து, அவர் மேல் படிந்திருந்த பாலிவுட் அழுக்கைத் துடைத்து, புடவை உடுத்தி, அவருக்கு வேறோர் சினிமாவை அறிமுகப்படுத்தினார் கோஷ். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த அனன்யா சாட்டொர்ஜி (অনন্য চ্যাটার্জি)என்னும் நடிகையை தனது ‘அபோஹோமன்’ (Abohoman)திரைப்படத்தில் நடிக்க வைத்து தேசிய விருது வாங்கிக் கொடுத்தார், கோஷ். கிட்டத்தட்ட எங்கள் வாத்தியார் ‘பாலு மகேந்திரா’ டைப் கதை, அது. ஒரு திரைப்பட இயக்குனருக்கும், நடிகைக்குமான உறவைச் சொன்ன அந்தத் திரைப்படம் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் கோஷுக்குப் பெற்றுத் தந்தது.\nசொல்லிவைத்தாற்போல அநேகமாகத் தன்னுடைய எல்லா படங்களுக்குமே தேசிய விருது பெற்றவர் ரிதுபர்ண கோஷ். இந்திராணி ஹல்தார், ரிதுபர்ண சென்குப்தா, கிரண் கேர், சுதிப்தா சக்ரபர்த்தி, ராக்கி என ரிதுபர்ண கோஷின் படங்களில் நடித்த நடிகைகளுக்கும் தேசிய விருது தேடி வந்தது. வங்காள சினிமாவின் பெருமைமிகு கலைஞர் அவர். வாழ்க்கையை, அதன் சுக, துக்கங்களை விற்கும் நோக்கில்லாமல், கலாரசனையோடு நம்மோடுப் பகிர்ந்து கொண்டு, விஷுவல் விருந்தளித்த மாபெரும் ரசிகன், கலைஞன். வங்காளத்தின் மூத்த கலைஞரான தாகூரில் தொடங்கி, இன்றைய தலைமுறைவரைக்கும் வந்துள்ள கலைஞர்களில், வங்காளத்தின் அழகுணர்ச்சியும், கலாரசனையுமுள்ள படைப்பாளியான ரிதுபர்ணகோஷ், என் கண்களுக்கு தாகூரின் பேரனாகத் தெரிகிறார்.\nகோஷின் படங்களைப் பற்றி விரிவாக ஏதாவதொரு சமயத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இன்னும் சில படங்கள் வரட்டுமே என்று காத்திருந்தேன். இப்படி அவசர அவசரமாக அஞ்சலிக் கட்டுரை எழுத வேண்டிவரும் என்று நினைக்கவேயில்லை. கிறுக்கன். ஏமாற்றி விட்டான்.\n4 Replies to “தாகூரின் பேரன்”\nஜூன் 2, 2013 அன்று, 8:00 மணி மணிக்கு\nஜூன் 3, 2013 அன்று, 1:22 காலை மணிக்கு\nமிகச்சுருக்கமாகவும் எல்லோரும் ரிதுபர்ண கோஷ் பற்றி அறிந்து கொள்ளும் வண்ணமும் இருந்தது.ஒரு கலைஞனுக்கு மற்றுமொரு கலைஞனின் மரியாதை.\nஜூன் 3, 2013 அன்று, 1:39 காலை மணிக்கு\nவண்ண்தாசன் அவர்கள் சொல்லிய மாதிரி, தங்கள் கட்டுரைகளில் கடைசி வரியில் பஞ்ச் இருக்கும். அஞசலி கட்டுரையாயிற்றே எப்படி முடிப்பீர்கள் என பார்த்த்தேன். சுகா, சுகாதான்.\nPingback: தமிழில் வங்க எழுத்துகள் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nNext Next post: நா.ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வ��னோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா ���தியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்��ீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர�� 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-02-26T22:49:45Z", "digest": "sha1:BE2FZGSXJAOQDKTYB72KUMKA2AO3M756", "length": 9779, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அந்தாதி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅந்தாதி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதற்குறிப்பேற்ற அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகும்பகோணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nந. மு. வேங்கடசாமி நாட்டார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரைக்கால் அம்மையார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபின்வருநிலையணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈழத்து இலக்கியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோணமலை அந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. வே. சாமிநாதையர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅணி இலக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉவமையணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபிராமி அந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டியலங்காரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடுத்துக்காட்டு உவமையணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇல்பொருள் உவமையணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொல் அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருவக அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டுறமொழிதல் அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதினோராம் திருமுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்மணிமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோயில் நான்மணிமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மணிக்கோவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமும்மணிமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபா இருபது (சிற்றிலக்கிய வகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒருபா ஒருபது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதிசய அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்காம் பத்து (பதிற்றுப்பத்து) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறிது மொழிதல் அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணைமணி மாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரல்நிறை அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉயர்வு நவிற்சி அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலியந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவசந்தமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவமணிமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபதிற்றந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூற்றந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரையறுத்த பாட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:அணி இலக���கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரட்டைமணிமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றுமை அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதன்மை நவிற்சி அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேற்றுப்பொருள் வைப்பணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏகதேச உருவக அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்நிலைச் செய்யுள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவஞ்சப் புகழ்ச்சியணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமானுச நூற்றந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவரங்கத்து அந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசடகோபர் அந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரசுவதி அந்தாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெய்குத்தம்பி பாவலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oneplus-quick-charging-mobiles/", "date_download": "2021-02-26T21:02:21Z", "digest": "sha1:IJIWABWW4X3P7DS7YUEZVAY6VP3RTBLR", "length": 22078, "nlines": 556, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (1)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (14)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (5)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (14)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nமுன்புற ஆட்டோ போகஸ் (2)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (12)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (2)\n5.5 இன்ச் - 6 இன்ச் (3)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (14)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (10)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 14 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்���ுவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.24,999 விலையில் ஒன்பிளஸ் நோர்ட் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் போன் 58,998 விற்பனை செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 8T, ஒன்பிளஸ் நோர்ட் மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v7.1.1 (நவ்கட்)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0.1 (மார்ஸ்மேலோ)\n16 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nநோக்கியா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஅல்கடெல் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசாம்சங் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஒன்ப்ளஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nமெய்சூ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nபேனாசேனிக் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nமோட்டரோலா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஆப்பிள் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசோலோ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஸ்மார்ட்ரான் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலைப் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஹூவாய் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஓப்போ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஇன்போகஸ் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nகூல்பேட் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஎச்டிசி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nயூ க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nப்ளேக்பெரி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nஎல்ஜி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலெனோவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nசியோமி க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\nலாவா க்யுக் சார்ஜிங் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pongal-celebration-2021-in-tamil-nadu-video-vai-394143.html", "date_download": "2021-02-26T22:39:58Z", "digest": "sha1:K4CGM25U3DIDBCYT4PRUJXM4B4HFCHAE", "length": 11859, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "Pongal 2021 | தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.. (வீடியோ)– News18 Tamil", "raw_content": "\nPongal 2021 | தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா.. (வீடியோ)\nஉழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.\nஇயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படும் தை பொங்கல் விழாவின் முதல் நாளில் அதிகாலையிலே பொதுமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களை கட்டி புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர். சென்னை ராயபுரத்தில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஒன்றாக இணைந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.\nதிருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் உள்ள சின்னம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சமுதாய பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று கோ பூஜை செய்தார். அப்போது, தீயினால் சூட்ட புண் என்று துவங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியவர், பிறரை புண்படுத்தும் வகையிலான சொற்களை பயன்படுத்த கூடாது என்றார்.\nகாஞ்சிபுரத்தில் கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், ஒரு டன் எடையிள்ள செங்கரும்புகளைக் கொண்டு 15 அடி உயரம், 13 அடி அகலமும் கொண்ட செங்கரும்பு பானையை வடிவமைத்து பொங்கல் வைத்து அசத்தினார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிகாலையில் சாரல் மழை பெய்த போதும், பொதுமக்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் தோரணம் கட்டி, கோலமிட்டு உற்சாகத்துடன் பொங்கல் வைத்தனர்.\nசேலம் அரிசிபாளையத்தில் நான்கு வீதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாடினர். வீடுகள் முன்பு தோரணங்கள் கட்டி வண்ணக் கோலமிடப்பட்டிருந்தன. இதில், சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள முளகுமூடு தூய மரியன்னை தேவாலயத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. விவசாயமும், செழிக்க மக்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.\nநாகையில் ஆயுதப்படை மைத���னத்தில் எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் உட்பட திரளானோர் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nஇதேபோன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஏழை, எளியோருக்கு புத்தாடைகளை வழங்கி போலீசார் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nபொங்கல் பண்டிகையையொட்டி ஆலயங்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறையில் ஆயிரம் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை அம்பாளுக்கு 108 லிட்டர் நெய்யால் அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபுதுச்சேரியிலும் பொங்கல் விழா களைகட்டியது. துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த துணைராணுவப்படையினர் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து கடற்கரை சாலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/10", "date_download": "2021-02-26T22:13:31Z", "digest": "sha1:ZM6E6TXBTPP26WPIHQHBVK5YLPRUL335", "length": 8684, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசெவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிகட்டிகள் - நாசா கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் நீர்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.\nபிஎஸ்எல்வி சி 48 வெற்றிகரமாக நிலை நிறுத்தம்\nபூமியில் இருந்து 576 கி.மீ தொலைவில் பிஎஸ்எல்வி சி48 வெற்றிகரமாக விண்ணில் நிலைய நிறுத்தப்பட்டுள்ளது.\nஇன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-48\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\nநியா��்டர்தால் இனம் எப்படி அழிந்தது\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பிய ரஷ்யா\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு உணவு உள்ளிட்ட பொருள்களுடன் விண்கலம் ஒன்றை ரஷ்யா செலுத்தியுள்ளது.\nபருவநிலை மாற்றத்தின் விளைவாக பறவைகளின் உடல் அமைப்பில் மாற்றம் - ஆய்வு தகவல்\nபருவநிலை மாற்றத்தின் விளைவாக பறவைகளின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nராக்கெட் பாகத்திலிருந்து மாயமான பொருள்: மீனவர்களிடம் விசாரணை\nவிக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்\nநிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞரின் ஆய்வை நாசா உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளது.\nநாசா விண்வெளி மையத்தில் அதிராம்பட்டினம் மாணவர்கள்\nதினமும் 3 முறை பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும் - ஆய்வு தகவல்\nதினமும் 3 முறை பல் துலக்கினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறையும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/09/blog-post_513.html", "date_download": "2021-02-26T21:59:45Z", "digest": "sha1:HYY3USMY3QBJ6VJLMPXT24EYO7UAQE32", "length": 11279, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் தொடங்கியது அரசியல் கைதிகள் போராட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / ம���ண்டும் தொடங்கியது அரசியல் கைதிகள் போராட்டம்\nமீண்டும் தொடங்கியது அரசியல் கைதிகள் போராட்டம்\nஅனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் எண்மர் இன்று வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்;துள்ளனர். 2012 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்ஸன், கணேசன் தர்சன், இராசதுரை திருவருள் ஆகியோர் உட்பட எட்டு அரசியல் கைதிகள் மீண்டும் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னரும் அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் இவர்கள் குதித்திருந்தபோது அவர்கள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்துவதாக உறுதி மொழி வழங்கப்பட்டிருந்தது.எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்ட வகையில் அரசியல் கைதிகளது விசாரணைகளை ஈழுத்தடித்துவருகின்ற நிலையில் மீண்டும் அவர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.\nஇதனிடையே தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு வந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று வரை யாரும் எம்மை வந்து பார்த்ததாகவோ, எமது விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுத்ததாகவோ இல்லை.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வுக்கு கொழும்புக்கு வந்து செல்கின்றனர் அவர்கள் மகசின் அனுராதபுரம் சிறைச்சாலைகளை கடந்தே கொழும்புக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் கூட எம்மை வந்து பார்க்கவில்லை, எமது நிலைப்பாடுகள் தொடர்பில் அறிவதற்கு முயற்சிக்கவில்லை.\nஇதனால் சிறைச்சாலை நிர்வாகமும் எம்மை கண்டுகொள்வதாக இல்லை, எம்மீது கரிசனை கொள்ளாமல் மதிப்பில்லாமல் நடத்துகிறார்கள். அத்துடன் 25 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கு எம்மை பற்றி கதைப்பதற்கு எமது பிரதிநிதிகள் தயாராக இல்லை. வாக்கு தேவைக்கு மட்டும் எம்மை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்று சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லா��்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/is-the-information-spread-about-rajinis-health-true/", "date_download": "2021-02-26T22:11:41Z", "digest": "sha1:OWDL5UWUIGNBG55ALPMS6Q6MLIURVXT3", "length": 6082, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Is the information spread about Rajini's health true? Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா\nநடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99-2/", "date_download": "2021-02-26T21:33:46Z", "digest": "sha1:HZZVCJVTPN36WY5D5LCVINCZ4ITICQSK", "length": 6930, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது ந��கழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, இன்று (ஜன.8) இரவு 9.50 மணிக்கு லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு, ஜனவரி 7 ம்தேதி அறிவித்தது.\nபார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜனவரி 7 ம்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஓரு நாள் நீட்டிக்கப்பட்டது.\n10 சதவீத இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.. மசோதாவிற்கு ஆதரவாக 323 ஓட்டுகளும், எதிராக 3 ஓட்டுகளும் கிடைத்தன. இதனையடுத்து, மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.\nமசோதா குறித்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் அதிமுக வெளிநடப்பு செய்தது.\nமசோதா, லோக்பாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாளை ( 9ம் தேதி) ராஜ்யசபாவில் இதுகுறித்த விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/viewreviews.aspx?uid=9321", "date_download": "2021-02-26T21:04:18Z", "digest": "sha1:CNJ65EKPLDBYT5M7N74VLLV2IV6FNQYY", "length": 3119, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | பொது | வாசகர்கடிதம்\nஅற்புதமான நேர்காணல்.கடும் உழைப்பாளியான திரு.அசோகன் அவர்களுக்கு இது நல்ல அங்கீகாரம்.30ஆண்டுகளுக்கு மேலாக நாவல்உலகில் கொடிகட்டிப்பறக்கிறார்.அவரதுஎண்ணங்கள் யாவும் நிறைவேறும் நாள் விரைந்துவர என் இதய வாழ்த்துக்கள் பாரதிதேவராஜ.கோவை தமிழ்நாடு,இந்தியா.\nArticle: நவம்பர் 2010: வாசகர் கடிதம்\nதென்றல் இதழ் கண்டேன் அற்புதமாய் உள்ளது.சூப்பர்.நானும் எழுத்தாளர்தான் சிறுகதைகளை தென்றலுக்கு அனுப்பலாமா நன்றி அன்புடன் பாரதிதேவராஜ்.கோயமுத்தூர். தமிழ்நாடு இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/05/", "date_download": "2021-02-26T22:17:15Z", "digest": "sha1:QQQWBHNS3I4RDCZAIBEP3ADH3QPMYX22", "length": 148874, "nlines": 1022, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: May 2014", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை; பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு\nகோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.\nஇதற்கிடையே, தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக, பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்படலாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் தகவல் பரவிய வண்ணம் உள்ளது.\nபுது��்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து, அரசு பள்ளிகள் வரும் 4ம் தேதி திறக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.\nதொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ஆங்கில வழி கல்வி; அரசு உத்தரவு\nதொடக்கப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 30 மாணவர்கள் இருந்தாலே போதும், ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல் படும் அனைத்து தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பிரிவுகளை தொடங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது.\nதொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவைப்பு\nகடுமையான வெயில் காரணமாக இன்று (31.05.2014 )சனிக்கிழமை கல்வி அதிகாரிகள் சென்னையில் இறுதி ஆலோசனை செய்து\n20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம்\nதமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல்\nதேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை\nஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்\nஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம், ஜூன், 9ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 14ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பெறவும், பூர்த்தி\nஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு\nஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம்,\nஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு\nஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்ட�� ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி\nபள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nமனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று பள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை -\nமாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை\nபள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்\nபாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: மோடி வேண்டுகோள்\nகுஜராத் மாநில முதல்– மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். இதன் மூலம் குஜராத் மாநில மக்கள் மோடி தங்கள்\nமாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇதையடுத்து மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது வாழ்க்கை\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்\nபொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான\nமாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்கள் மாலை அனைத்து ஒன்றியங்களிலும் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக ஆர்ப்பாட்டம்.\n12.06.2014. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்பாட்டம்.\nமாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு. கோரிக்கைகள்.\n1.முறைகேடான மாறுதல் களை ரத்து செய்ய வேண்டும்.\n2.பணி நிரவல்களை கைவிட வேண்டும்.\nமத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு, 7வது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ள கேள்வி, விடைகள் அடங்கிய தொகுப்பு\nTNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்\nடிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் கலந்தாய��வு பணிகள் தொடங்கும் என இயக்குனர் தகவல்\nநேற்று காலை 11மணியளவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC., அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத் தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித், திரு.முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர் திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும்\nசெயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை, ஊழியர்களுக்கு வழங்க திட்டம்; மத்திய அரசு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்' என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது.\nமழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது.\nஓரிரு நாளில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்\n\"பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி\nவேலையை பார்த்து தகுதியை முடிவு செய்யுங்க: ஸ்மிருதி இரானி பதிலடி\nஎன் கவனத்தை திசை திருப்பவே, கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சையை, காங்கிரசார் எழுப்பியுள்ளனர். எனக்கான அமைச்சர் பொறுப்பை, நான் எப்படி கவனிக்கிறேன் என்பதைப் பார்த்து, அந்தப் பதவிக்கு ���ான் தகுதியானவளா, இல்லையா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கூறினார்.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும்: கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர்\nகடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் மூன்று நாட்கள் மணவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று புத்தகம், சீருடைகளை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் கூட்டம் கடலூரில் நடந்தது.\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கடைசி வாய்ப்பு\nபத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி: பிற மொழி மாணவர்கள் தவிப்பு\nகட்டாய தமிழ் படிக்கும் சட்டத்தின்படி, வரும், 2015 - 16ல் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், தமிழை, முதல் பாடமாக எழுத வேண்டும். தமிழ் அல்லாத இதர மொழியை, தாய்மொழியாகக்கொண்ட மாணவ, மாணவியருக்கும், இந்த விதிமுறை பொருந்தும்,'' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள முதல்வர்\nகேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு உள்ளது. இதில் நேற்று அவர் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். நாட்டில் வரதட்சணை கொடுமை தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்களுக்குத் தான் எப்போதும் திருமண மார்க்கெட்டில் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இவர்களுக்கு கேட்ட தொகை வரதட்சணையாக கிடைக்கும்.\nபிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல��� கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் குமாரலிங்கபுரத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் கடந்த 2013ல் பிஎட் படிப்பில் சேர்ந்தேன்.\nஇடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் தவிப்பு\nதர்மபுரி மாவட்ட தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு மாநில செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசியதாவது:\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து உத்தரவு\nதொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு\nஉடுமலை: தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி\nஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: மதிமுக தீர்மானம்\nதமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு,\nபாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை\nகோவை பாரதியார் பல்கலைக் கழகம் இந்த ஆண்டு தொலைதூரக் கல்வியில் எம்.எட். படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. பி.எட். முடித்து 2\nதொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை அதிர்ச்சி தகவல்\nதொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு இது வரை அரசால் வெளியிடப்படவில்லை .பள்ளிகல்வித்துறை இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு தேர்ந்தோர்] பட்டியல் தயாரிப்பதற்கு\n\"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி\nபல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு\nகுஜராத் பள்ளி் பாடத்திட்டத்தில் மோடி\n2015ம் கல்வியாண்டிலிருந்து பிரதமர் மோடி குறித்த பகுதி, பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளதாக குஜராத் கல்வி���்துறை\nதெரிவித்துள்ளது. குஜராத் மாநில முதல்வராக இருந்து பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ள நரேந்திர மோடியை கவுரவிக்கும் பொருட்டு, மோடி,\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் எங்கள் பிள்ளைகளையும்கலெக்டருக்கு படிக்க வைப்போம் நாயக்கர் சமுதாய தலைவர் சவால்\nதேவகோட்டை -மே- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும்\nஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்டவட்டம்\nகோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். மதுரையில் 11 மாவட்டங்களில், கல்வித் துறை தணிக்கை தடைகளை நீக்குவது, குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாநில கணக்காயர் சந்தான வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியிட விவரம் கோருதல்; வரலாறு - 2002-03, 2010-11, வணிகவியல் - 2010-11, புவியியல் - 2003-04, அரசியல் அறிவியல் - 2003-04, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 31.12.2013வரை விவரம் கோரி உத்தரவு\n01.01.2014 நிலவரப்படி தமிழ்பாட முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்\nகூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்': தேவையான பள்ளிகளுக்கு மாற்ற கல்வித்துறை முடிவு\nபள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை பள்ளிகளில், கூடுதலாக பணியாற்றும், 3,000 பட்டதாரி ஆசிரியரை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, 'டிரான்ஸ்பர்' செய்ய, சம்பந்தபட்ட இரு துறைகளும், முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும், ஆசிரியர் - மாணவர் சராசரி எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.\nதுவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nதமிழகத்தில் துவக்கக்க��்வி தரத்தை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு வரும் கல்வியாண்டில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அடிப்படை வசதிகள் உள்ள துவக்கப்பள்ளிகளில், புத்தகங்கள் வாசிப்பு, ஆங்கில உச்சரிப்பு, கணித உபகரணங்களை பயன்படுத்துவதில்\nதமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை அறிவிப்பு\nஅடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை; தமிழக அரசுக்கு நோட்டீசு\nமாநில அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.\nதொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 2014 மாததிற்கான சம்பளம் வழங்க அதிகார ஆணை வழங்க உத்தரவு\nதொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகள் / அரசு அலுவலகங்களிலும் மழை நீர் சேமிப்பு அமைப்பை 30.06.2014க்குள் ஏற்படுத்த உத்தரவு\nவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம் அதிகரிப்பு\nவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் அளவில்லா அகன்ற அலைவரிசை இன்டர்நெட் சேவை உட்பட இன்டெர் சேவையின் வேகம் ஜூன் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்படும் என்று சென்னை தொலைபேசி அறிவித்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனமான சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nபுதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்\nதமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nபி.எட். விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஅழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட். (இரண்டாண்டு காலம்) படிப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல்: மே 31க்குள் பதிவு செய்யலாம்\nத்தாம் வகுப்பு மறுக்கூட்டலுக்கு மே 31ந்தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.\nஆசிரியர்‬ தகுதி தேர்வு 2013 தாள்-2ல் தேர்வு பெற்றோர் விபரம்\nஅரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் குறைபாடு: ஜுன் 19ல் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் கே. அகோரம் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:\nஇந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி சுபின் இரானி\nஇந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை\nகடும் வெயில் சுட்டெரிப்பதால் இந்தாண்டு பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.\nமத்திய மந்திரிகள் இலாகா விவரம்\nதற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு\nஉபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்\nதமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் தலைமை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு முன்பு உபரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுமோ என்ற கலக்கம் ஆசிரியர்கள் மத்தியில் வலுத்துள்ளது.\nசர்டிபிகேட்டுகளை லேமினேஷன் செய்யாதீர்க���்; அரசு தேர்வுகள் இயக்குனரகம்\nமதிப்பெண் சான்றிதழ்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றை லேமினேஷன் செய்ய வேண்டாம் என மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காலப்போக்கில் கிழிந்தோ அல்லது தண்ணீர் உள்ளிட்டவைகளால் பாதிக்கப் பட்டோ விடாமல் இருப்பதற்காக பல மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக மதிப்பெண் சான்றிதழ்களை லேமினேஷன் செய்துவிடுகிறார்கள்.\nமத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு உள்துறை; ஜேட்லிக்கு நிதி, பாதுகாப்பு அமைச்சகம்\nமத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்நாத்துக்கு உள்துறை, ஜேட்லிக்கு நிதி,\nபாதுகாப்பு; சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.\n1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.\n2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட்விவகாரத்துறை\n01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு\nபள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை\nபள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் -கோரிக்கை -இதுகுறித்து\n450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி\nநாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி\nஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்தப்படும்\nஅரசு ஊழியர்களை போல ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜூலை-1 முதல் நடைமுறைபடுத்த அரசு முடிவு\nஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வலியுறுத்தல் -மாவட்டச் செயலாளர் முருகசெல்வராஜ்\nபரமத்தி வட்டாரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில்,\nஎந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்\nபதவி ஏற்ற அ��ுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது. இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை\nகடவுள் பெயரால் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி\nடெல்லி: நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்றார். கடவுள் பெயரால் அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி\nமத்திய அமைச்சரவைக்கான பரிந்துரைகள் மத்திய உள்துறை அமைச்சராகிறார் ராஜ்நாத் சிங்\nகன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராகிறார். இன்று மாலை நரேந்திர மோடியுடன், பொன். ராதா கிருஷ்ணன் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு இணை அமைச்சர் பதவி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: ஆசிரியர்கள் அதிருப்தி\nகல்வித்துறையின் அலட்சியத்தால், உடுமலையில் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போதுமான அளவில் இந்தாண்டு இல்லை; இது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக காட்டிய சி.இ.ஒ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள் (சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், சென்னையில் நடக்க இருக்கிறது.\n01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்\nசிறுத்தையை விட வேகமாக செல்லும் புழு\nசிறுத்தையை விட 20 மடங்கு அதிக வேகத்தில் ஓடக்கூடிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். \"பராடார்சோடோமஸ் மைக்ரோபல்பிஸ்\" என்ற இந்த உயிரினம், மணிக்கு 2,092 கி.மீ. செல்லக்கூடியது.\nஜூன், ம��தல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய, 10.21 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி, சென்னையில், மும்முரமாக நடந்து வருகிறது.\nஉதவி கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களாக பணிமாறிய பின் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த கல்வித்துறை திட்டம்\nஅரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை\nதமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை.\nதமிழகம் முழுவதும் உள்ள பல அரசு பள்ளிகளின் பெயர்பலகை மிகபழையதாகவும், துருப்பிடித்தும் உள்ளது.\nதிட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா\nமார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை, 10 லட்சத்து 20 ஆயிரத்து 749மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய5 லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். 7 லட்சத்து 10ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nதமிழக மாணவர்கள் அகில இந்திய தேர்வுகளில் சாதிக்காதது ஏன்தரம் குறைந்ததா சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் பார்த்தபோது மலைத்துப் போனது, மாணவர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த கல்விச் சமுதாயமும் தான்.மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 468. அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 69,560. கணிதத்தில் நூற்றுக்கு நூறு வென்றவர்கள் 18,862. தேர்ச்சி விகிதம் 90.7; இது பெருமைப்படக் கூட விஷயம் தான்.\nஎம்.பி.பி.எஸ்: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு\nதமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 18-ஆம் தேதியிலிருந்து முதல் கட்ட கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.\nதஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு\n“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி கூறினார். கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை. தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில் வீணை தயார் செய்யப்பட்டது.\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு\nதமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் எப்போது\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, தேர்வெழுதிய 10.21 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிகிறது.\n13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் எலும்பு கண்டுபிடிப்பு\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவின் யுகாடன் தீபகற்ப பகுதி குகையில் இருந்து 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் கடைவாய் பல் மற்றும் விலா எலும்பின் சில பகுதிகள் கிடைத்துள்ளன.\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ஆயிரம் சரிவு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 ஆயிரம் சரிந்துள்ளது. இதற்கு, படிப்பை பாதியில் கைவிடுவோர் காரணமாக இருக்கலாம் என, தெரிகிறது.\nபார்வை குறைபாடு உள்ள மாணவி சாதனை\nபோடியில் பார்வை குறைபாடு உள்ள ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி மாணவி 10 ம் வகுப்பு தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பார்வை குறைபாடு, காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுகின்றன.\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்\nமாணவ, மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார் வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை எடுத்து வருகிறார்.\n'மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா\nஎந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.\nஅரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வித்துறை அதிகாரிகள்\nமதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.\nதரமான பள்ளி தனியார் பள்ளிதான். அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும் பள்ளிகள் தான் தரமான பள்ளிகள் மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது அரசு பள்ளிகள் தான்.\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெளியிட்ட பள்ளிகள்\nதமிழக கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.\n அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம்\nபத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம் காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் 23 ��யிரம் மாணவர்கள் 450-க்கு மேல் மதிப்பெண்\nபத்தாம் வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.\nதமிழகம் முழுவதும் 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். அதேபோல், முழுத் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 482 பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி இருந்தது. இந்த ஆண்டு 887 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரம்:\n401 - 410 மதிப்பெண் வரை 14,347\n411 - 420 மதிப்பெண் வரை 13,847\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 790 பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மே 2014 மாததிற்கான ஊதியம் வழங்க உத்தரவு\nபள்ளிக்கல்வித்துறை - சுற்றுச் சூழல் மன்றம் - ஒரு உதவி இயக்குனர் மற்றும் 32 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.01.2014 முதல் 31.12.2014 வரை நீட்டிப்பு செய்து உத்தரவு\n887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.\nபிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சாதனை புரிந்து வருகின்றன. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 482 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்திருந்தன.\nஅரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்து மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை 6 பேர் பெற்று சாதனை படைத்தனர். இம் மாவட்டத்தில் 212 அரசுப் பள்ளிகள், 11 நகராட்சிப் பள்ளிகள், 17 ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள், 6 சமூகநலத் துறை பள்ளி என மொத்தம் 246 அரசுப் பள்ளிகள் உள்ளன.\nதற்கொலை செய்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி\nசிதம்பரம் அருகே வறுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட மாணவி 10ம் வகுப்பு தேர்வில் 379 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு - சில முக்கிய ஒப்பீடுகள்\n10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு ���ொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.\nவருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.\nபிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.\nவருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:\nபத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு எங்களின் \"TNKALVI\" சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்\nநெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.\nகடும் எதிர்ப்பில் தபால் துறைக்கு வங்கி உரிமம்\nஇந்தியா போஸ்ட் என்று அழைக்கப்படும் இந்திய தபால் துறை இந்தியாவில் வங்கிகளை திறக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கான உரிமத்தை நிதியமைச்சகம் மறுத்தும், தற்போது ரிசர்வ் வங்கி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியா தபால் துறை மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளது.\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது\nபள்ளிக்கல்வி - அனைத்து மு.க.அ, மா.க.அ மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.05.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது\n10ம் வகுப்பு தேர்வு முடிவு: முதல் 3 இடங்களில் வரலாற்று சாதனை\n2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், முதல் மூன்று இடங்களை இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையில், மொத்தம் 465 மாணவர்கள் பெற்றுள்ளனர்.\nஇது கடந்தாண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், முதல் மதிப்பெண்ணான 499ஐ, மொத்தம் 19 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மீதி அனைவரும் பெண்கள்.\nகணிதப் பாடத்தில் குறைந்த சென்டம் எண்ணிக்கை\n2014ம் ஆண்டின் பொதுத���தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.\nபொதுவாக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட, கணிதப் பாடத்தில் சென்டம் எடுப்பது எளிது என்பது பலரின் கருத்து. அதற்கேற்ப, கணிதத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.\nதேர்வு முடிவால் மன உளைச்சலா\nதேர்வு முடிவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள், பெற்றோர், \"104\" மருத்துவ உதவிக்கு தொடர்பு கொண்டால், தேவையான ஆலோசனைகள் கிடைக்கும்.\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம்\nஇந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில், மொத்தமாக அனைத்து பாடங்களிலும் சேர்த்து, 1 லட்சத்து 15 ஆயிரத்து 728 சென்டம் பெறப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இது அதிகபட்ச சாதனையாகும். எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதை இங்கே காணலாம்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலிடம் பிடித்தவர்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை 19 பேர் பிடித்துள்ளனர். இதில் 18 பேர் மாணவிகள், ஒருவர் மட்டுமே மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - மாநில முதல் மதிப்பெண் 499\nதமிழகத்தில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், மொத்தம் 19 பேர் 499 பெற்று, மாநில முதலிடம் பெற்றுள்ளர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.\nஇவற்றில் http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி SMART PHONE மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன் பிறந்த தேதியையும் அளிக்க வேண்டும்.\nஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா\nகோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:\nஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்\nநடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nசிகரெட் பிடித்தால் அரசு வேலை இல்லை: அரசு\nசிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு வேலை வழங்குவது இல்லை என ராஜஸ்தான் அரசின் மின் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என மாநில அளவிலான புகையிலை கட்டுப்பாட்டு குழு ராஜஸ்தான் அரசுக்கு கடந்த 2012ல் பரிந்துரை செய்தது.\nபள்ளி திறப்பு தள்ளி போகும்\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் 01.09.2013ல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின்படி உபரி இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம், பணி நிரவல் 24.05.2014 முதல் 26.05.2014 மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு\nMobile இன்டர்நெட் விலைகள் உயர காரணம் என்ன தெரியுமா\nAirtel, Aircel, Vodafone, Docomo போன்ற அனைத்து வினியோகஸ்தகர்களும் Internet Package விலையை அதிகப்படுத்தி இருப்பது நாம் எதிர்பார்த்திடாத ஒன்று ஆனால் அதற்கு பின்னால் நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயம் உள்ளது .ரஷ்யாவை சேர்ந்த 'யாழினி பாய்ண்ட் '(YALINY POINT) நிறுவனம் வின்னில் ஒரு செயற்கை கோளை ஏவி அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து\nஅரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்\nஅரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.\nகுழப்பத்தில் பி.எட்., பட்டதாரி தமிழாசிரியர்கள்...\nபணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்\nசிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப் பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இதில் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லாமல் வெகுதூரம் உள்ள பள்ளிகளில் பணி இடம் மாற்றம் செய்யப்படுவதால் கஷ்டப்பட்டு வருகின்றனர்.\nஅறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம்\nஅறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியரை நியமிக்கலாம் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலகப் பரிந்துரை மட்டுமன்றி, பள்ளியில் உள்ள விளம்பரப் பலகை, பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டும் ஆசிரியர்களை நியமனம் செய்யலாம் என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n10ம் வகுப்பு மாணவரை தேர்வு எழுத விடாத பள்ளிக்கு அபராதம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்பவர் அழகுவேல். இவரது மகன் பிரவின் உத்தமபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். அரசு பொதுத்தேர்வின் போது பிரவினை பள்ளி நிர்வாகமும், தலைமை ஆசிரியரும் பரீட்சை எழுத விடாமல் அலைகழிப்பு செய்து விட்டனர்.\nமருத்துவம், பொறியியலில் அதிக \"கட்-ஆப்': அரசு பள்ளி மாணவர்கள் 3,000 பேர் சாதனை\nதமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 3,000 பேர், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில், \"கட்-ஆப்' மதிப்பெண், 185க்கும் அதிகமாக பெற்று, சாதனை படைத்து உள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவு, கடந்த, 9ம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது.\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2 உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nஜூன் 18 மொழி முதல் தாள்\nஜூன் 19 மொழி இரண்டாம் தாள்\nஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்\nஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஅரசு ஊழியர் விடுமுறை நாட்களை குறைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு\nஅரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களை குறைக்க கோரிய வழக்கில் உத்தரவை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.திருச்சி, வயலு£ரை சேர்ந்தவர் இளமுகில். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.\nவிடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரி வழக்கு\nவிடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்பு நடத்த தடை கோரிய மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த அருண் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:தமிழகத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் 15 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் படிக்கின்றனர்.\nஉதவித்தொகை மோசடி விவகாரம்: தலைமை ஆசிரியர்களிடம் 2வது நாளாக விசாரணை\nசுகாதாரக்குறைவாக தொழில்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.1750 கல்வி உதவித்தொகை அளிக்கிறது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை நிர்வாகம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களின் பெற்றோரிடம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகையில் ரூ.68 லட்சம் முறைகேடு நடந்திருப்பதை அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் கண்டுபிடித்தார்.\nபள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு வழங்கிய பஸ் பாஸ் ஆகஸ்ட் வரை செல்லுபடியாகும்\nநடப்பு கல்வியாண்டு தொடங்கி 3 மாத காலத்திற்கு கடந்தாண்டு பயன்படுத்தப்பட்ட பழைய பஸ் பாஸ் செல்லுபடியாகும் என போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்த�� அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது.\nஅண்ணாமலை பல்கலை தேர்வில் குளறுபடி ஆங்கில பாடத்தில் கணினி அறிவியல் கேள்வி\nஅண்ணாமலை பல்கலைக்கழக முதலாண்டு ஆங்கில தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலை நிலை கல்வி தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகின்றன.\nநாளை காலை 10ம் வகுப்பு \"ரிசல்ட்' : 10.38 லட்சம் மாணவர்கள் ஆவல்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய 4ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு\nப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிலேயே, வரும், 4ம் தேதி வரை, வேலைவாய்ப்பை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது' என, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்தார்.\nபொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தர பட்டியலை இணையத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு\nபொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பூபால்சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 500க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்காக பெரும்பாலான கல்லூரிகள் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. இதில் எந்த கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வ��ிலிருந்து விலக்கு\nஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: இதில் எந்தவிதமான மாற்...\nபுதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜுன் 4ம் தேதி திறப்பு\nதொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்கள் இருந்தால் போதும் ...\nதொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் பள்ளி திறப்பு ஒத்திவை...\n20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில்...\nதேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு\nஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்\nஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம...\nஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல்...\nபள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - ஆர்ப்பாட்டம் (ப...\nமாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: ...\nபாட புத்தகத்தில் என் வாழ்க்கையை சேர்க்க வேண்டாம்: ...\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி த...\nமாநில அமைப்பின் வேண்டுகோளுக்கினங்க 12.06.2014 திங்...\nமத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் ம...\nTNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை ப...\nபதவி உயர்வு கலந்தாய்வு நடத்த அரசிடம் அனுமதி கோரப்ப...\nசெயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை, ஊழியர்களுக்கு ...\nமழைநீர் சேகரிக்கும் பள்ளிக்கு பரிசு\nஓரிரு நாளில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்தேர்வு துறை இய...\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.201...\nவேலையை பார்த்து தகுதியை முடிவு செய்யுங்க: ஸ்மிருதி...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ள...\nமே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பள்ளிகள் ச...\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சர...\nபத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: மெட்ரிக் பள்ளிகள...\nவரதட்சணை வாங்கினால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: கேரள ...\nபிளஸ் 2 படிக்காத மாணவி பிஎட் தேர்வு எழுத அனுமதி\nஇடவசதி இல்லாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பு...\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்களுக்கு பணி நீட்டி...\nதொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு\nஆங்கில வழிக் கல்வித் திட்டத்தை தமிழக அரசு கைவிட வே...\nபாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை\nதொடக்கக்கல்வி துறையில் இந்தாண்டு பட்டதாரி ஆசிரியர்...\n\"நெட்' தேர்வில் மாற்றம் கொண்டு வரும் யுஜிசி\nகுஜராத் பள்ளி் பாடத்திட்டத்தில் மோடி\nகுழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.201...\nஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சர...\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்...\nஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு: இயக்குனர் திட்...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2014 நிலவ...\n01.01.2014 நிலவரப்படி தமிழ்பாட முதுகலை ஆசிரியராக ப...\nகூடுதல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்...\nதுவக்கக்கல்வியின் தரம் மேம்பட ஆசிரியர்களுக்கு சிறப...\nதமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடி...\nமாநில அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் சி.பி.எ...\nதொடக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலகை திட்டம் - 16...\nதொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் ...\nவீடுகளுக்கு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சேவை வேகம...\nபுதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன...\nபி.எட். விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nபத்தாம் வகுப்பு மறுகூட்டல்: மே 31க்குள் பதிவு செய்...\nஆசிரியர்‬ தகுதி தேர்வு 2013 தாள்-2ல் தேர்வு பெற்றோ...\nஅரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டில் குறைபாடு: ஜுன்...\nஇந்தியாவின் புதிய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ...\nபள்ளிகளை தாமதமாக திறக்க கோரிக்கை\nமத்திய மந்திரிகள் இலாகா விவரம்\nதற்காலிக ஆசிரியர் பணி மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு\nஉபரி என்ற பெயரில் பந்தாட திட்டம்\nசர்டிபிகேட்டுகளை லேமினேஷன் செய்யாதீர்கள்; அரசு தேர...\nமத்திய அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு: ராஜ்நாத்துக்கு...\n01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆச...\nபள்ளி திறக்கும் தேதியை 15 நாட்கள் தள்ளி மாற்ற -குழ...\n450 ஆண்டுகளுக்கு முன்னரே கணிக்கப்பட்ட மோடியின் வெற்றி\nஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட...\nஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்...\nஎந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்ட...\nகடவுள் பெயரால் 15வது பிரதமராக பதவியேற்றார் நரேந்தி...\nமத்திய அமைச்சரவைக்கான பரிந்துரைகள் மத்திய உள்துறை ...\nகிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு...\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி குறைவாக கா...\n01.01.2014 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு...\nசிறுத்தையை விட வேகமாக செல்லும் புழு\nஜூன், முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சா...\nஉதவி கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களாக பணிமாறிய...\nஅரசு பள்ளிக்கு விளம்பரம் தேவை\nதிட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா\nதமிழக மாணவர்கள் அகில இந்திய தேர்வுகளில் சாதிக்காதத...\nஎம்.பி.பி.எஸ்: ஜூன் 18-இல் முதல் கட்ட கலந்தாய்வு\nதஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: மே 27 முதல் வழங்க ஏற்பாடு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் ...\n13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இளம்பெண்ணின் எலும்ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் எண்ணிக்கையில் 30 ...\nபார்வை குறைபாடு உள்ள மாணவி சாதனை\nமாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்\n'மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா\nஅரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளு...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை 10 மணிக்கு முன்பே வெ...\nஅரசுப் பள்ளிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் 450-க்கு மேல...\nபள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 790 பட்டதாரி...\nபள்ளிக்கல்வித்துறை - சுற்றுச் சூழல் மன்றம் - ஒரு உ...\n887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி\nஅரசுப் பள்ளிகளில் சாதித்த மாணவர்கள்\nதற்கொலை செய்த மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித�� தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/byjus-young-genius-season-1-episode-1-lydian-nadhaswaram-and-the-atlas-girl-meghali-malabika-vai-397565.html", "date_download": "2021-02-26T22:35:35Z", "digest": "sha1:I76XKH3OSSWIBWHT5OAZ7YPEJ6RCARJ4", "length": 14551, "nlines": 213, "source_domain": "tamil.news18.com", "title": "BYJU'S Young Genius: | 18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன் | BYJU'S Young Genius: Season 1 Episode 1 Lydian Nadhaswaram & the Atlas Girl Meghali Malabika– News18 Tamil", "raw_content": "\n18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன்\nஇந்தியா முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல். இந்த நிகழ்ச்சியின் மூலமாக News18 -யின் முயற்சியாக பல்வேறு துறையில் உள்ள பல இளம் ஜீனியஸ்களை காட்சிப்படுத்தி, அங்கீகரித்து, ஊக்கமளித்து வருகிறது.\nஇந்தியா முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல். இந்த நிகழ்ச்சியின் மூலமாக News18 -யின் முயற்சியாக பல்வேறு துறையில் உள்ள பல இளம் ஜீனியஸ்களை காட்சிப்படுத்தி, அங்கீகரித்து, ஊக்கமளித்து வருகிறது.\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nகூட்டு பாலியல் என பொய்ப் புகார் தந்த இளம்பெண் தற்கொலை\nகவிழ்க்கப்பட்ட நாராயணசாமி அரசு.. யார் காரணம்\nஃபேஸ்புக்கில் காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nTirupati | திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா...\nஉங்களுக்கு கேள்பிரண்ட் இருக்கா என கேட்ட மாணவிக்கு ராகுல் கூறிய பதில்\nஉன்னாவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் மீட்பு...\nபுதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...\nதள்ளாடும் புதுச்சேரி அரசியல்.. குழப்பம் தீர்கிறதா\nதோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்: ஆந்திராவில் பரபரப்பு\nகூட்டு ���ாலியல் என பொய்ப் புகார் தந்த இளம்பெண் தற்கொலை\nகவிழ்க்கப்பட்ட நாராயணசாமி அரசு.. யார் காரணம்\nஃபேஸ்புக்கில் காதல் நாடகமாடி பல பெண்களை ஏமாற்றியவர் கைது...\nTirupati | திருப்பதியில் இன்று ரத சப்தமி விழா...\nஉங்களுக்கு கேள்பிரண்ட் இருக்கா என கேட்ட மாணவிக்கு ராகுல் கூறிய பதில்\nஉன்னாவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இரு சிறுமிகள் மீட்பு...\nபுதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...\nதள்ளாடும் புதுச்சேரி அரசியல்.. குழப்பம் தீர்கிறதா\nபுதுச்சேரி அரசியல் குழப்பத்திற்கு பாஜக காரணமா\n'ராகுல் அண்ணா' ராகுல் காந்தி, கல்லூரி மாணவிகள் கலகல சந்திப்பு\nலடாக் எல்லை பகுதியில் இருந்து வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளது - முதல்வர் நாராயணசாமி\nஉத்தரகாண்ட்டில் பனிப்பாறைகள் உடைந்து வெள்ளம்... 26 பேர் உயிரிழப்பு\nகேரளாவில் 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூர தாய்...\nநடிகை கங்கனா ரனாவத் தெரிவித்த சர்ச்சை பதிவுகளை நீக்கியது டிவிட்டர்\nFIREWALL Game விளையாடிய சிறுவன் உயிரிழந்த விபரீதம்\nதமிழகத்தில் 1.03 லட்சம் கோடி செலவில் சாலைகள் அமைக்கப்படும்..\nபட்ஜெட்டில் சுகாதாரம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% கொரோனாவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது\nBudget 2021 : ரயில்வே துறைக்கு 1.56 கோடி ஒதுக்கீடு\nமுதன் முறையாக பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல்..\nவருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா\nகாங்கிரசில் இருந்து விலக நாராயணசாமிதான் காரணம் - நமச்சிவாயம்\nநான் தான் சிவம் - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..\nதலைநகரை திணறடித்த விவசாயிகள் டிராக்டர் பேரணி\nஇறந்த தாய் யானை சுற்றிவந்த குட்டி யானை - கலங்கவைக்கும் வீடியோ\nஇந்தியாவின் இளம் தொல்லுயிரியல் நிபுணர் அஸ்வதாவுடன் சிறப்பு நேர்காணல்\nபல தலைமுறைகளாக குடியிருந்த தமிழ் குடும்பங்கள்: கேரள அரசு நோட்டீஸ்\n18 மாத குழந்தையாக இருக்கும் போதே இசையை வாசிக்க தொடங்கிய லிடியன்\nV. K. Sasikala | சசிகலாவுக்கு கொரோனா இல்லை..\nவேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - பியூஸ் கோயல்\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. (சிசிடிவி வீடியோ)\nபுதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும் திமுக\nதிருவண்ணாமலையில் துர��கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nTamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nஉஷார், ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்\nவன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்\n40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி - ராமதாஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா\nசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-02-26T21:34:09Z", "digest": "sha1:NDVMSHTJ4WJ57XWIJABUMCXKZGD4HWQ7", "length": 4186, "nlines": 64, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சர்ஜிகல்-ஸ்ட்ரைக்: Latest சர்ஜிகல்-ஸ்ட்ரைக் News & Updates, சர்ஜிகல்-ஸ்ட்ரைக் Photos&Images, சர்ஜிகல்-ஸ்ட்ரைக் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமீண்டும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல்.. மிரண்டுபோன பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக்\nசீனாவுக்கு எதிரான டிஜிட்டல் ஸ்ட்ரைக்: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஎல்லைப் பிரச்சினை: இந்தியா-சீனா அடுத்தகட்ட பேச்சுவார்த்தை\nஉரி தாக்குதல்: மேஜர் ரோஹித் சூரிக்கு 'கீர்த்தி சக்ரா' விருது\nசாதாரண மக்களின் சேமிப்புகள் மீதான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: கெஜ்ரிவால் சாடல்\n“நாடு நன்மை பெற அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” : பிரதமர் மோடி\nரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரணாப் முகர்ஜி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/153", "date_download": "2021-02-26T21:36:13Z", "digest": "sha1:LHUTLWBTWRWBYHLHFO4WN3LFDZJEBR27", "length": 11504, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே - ரஞ்சன் கோகாய் பரிந்துரை\nஉச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்துள்ளார்.\nபிலிப்பைன்ஸில் பலத்த நிலநடுக்கம்: 5 பேர் பலி\nபிலிப்பைன்ஸில் நேற்று ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நாள் அக்டோபர் 17 இதற்கு முன்னால்\n1346 - ‘நெவில்லியின் சிலுவை’ யுத்தத்தில் ஸ்காட்லாந்து தோற்று, அதன் அரசர் இரண்டாம் டேவிட், அடுத்த 11 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.\nஅயோத்தி வழக்கு விசாரணை நிறைவு - தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தி வழக்கின் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஇந்நாள் அக்டோபர் 16 இதற்கு முன்னால்\n1905 - ஆங்கிலேய அரசின் இந்தியத் தலைமை ஆளுனர் கர்சான் 1905 ஜூலை 19இல் அறிவித்த வங்கப் பிரிவினை செயல்படுத்தப்பட்டது\nஇந்நாள் அக்டோபர் 15 இதற்கு முன்னால்\n1956 - முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட உயர்நிலை நிரலாக்க மொழியான ஃபோர்ட்ரான் வெளியிடப்பட்டது\nஇந்நாள் அக்டோபர் 13 இதற்கு முன்னால்\n1792 - தற்போது வெள்ளை மாளிகை என்றழைக் கப்படும், அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் இருப்பிடமும், அலுவல கமுமான, ‘யுனைடட் ஸ்டேட்ஸ் எக்சிகி யூட்டிவ் மேன்ஷன்’ கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.\nநாட்டின் 2-ஆவது பணக்காரரானார் அதானி\nஅதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 138 சதவிகிதம் விலை அதிகரித்து இருக்கிறது.....\nஇந்நாள் அக்டோபர் 12 இதற்கு முன்னால்\n1810 - பீர் திருவிழாகளின் முன்னோடியும், உலகின் மிகப்பெரிய பீர் திருவிழாவு மான அக்டோப ர்ஃபெஸ்ட், முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது\nவங்கதேசத்தை விடவும் பின்தங்கியது இந்தியா\nஐ.எம்.எப்., ஏடிபி மற்றும் எக்னாமிக் சர்வே ஆகிய நிறுவனங்கள், ஜிடிபி 7 சதவிகிதத்தைத் தாண்டாது என்று கூறியுள்�� நிலையில் ஓ.இ.சி.டி. அமைப்பு ஜிடிபி மதிப்பை 7.2சதவிகிதத்திலிருந்து 1.3 சதவிகிதத்தைக் குறைத்து 5.9 சதவிகிதமாகவே இருக்கும்.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/11", "date_download": "2021-02-26T21:07:59Z", "digest": "sha1:2DENI5C4Z6IMABCBEYQVRDA5KPKIOOSK", "length": 8262, "nlines": 116, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nகார்பன் டை ஆக்சைடை உண்ணும் பாக்டீரியாவை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nஉலகம் வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கார்பன் டை ஆக்சைடை உண்ணும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு\nசூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை ஒன்றை சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசைபீரியா உறை பணியில் கண்டறியப்பட்ட விலங்கு குறித்த ஆச்சரிய தகவல்\nசைபீரியாவில் கடந்த ஆண்டு உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட ஓநாய் போன்ற உருவ அமைப்புடைய விலங்கின் வயது சுமார் 18,000 என்பது தெரிய வந்துள்ளது.\n14 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்\nமராட்டிய மாநில வேளாண் துறை காட்டும் புதிய வளர்ச்சி பாதை\nவறட்சியான சூழலிலும் கிராமப்புறங்களில் வெள்ளாடுகள் வளர்ப்பு மற்றும் சோப் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டு பல ஆயிரம் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடையச் செய்யும் முயற்சிகளை தமிழக விவசாயிகள் ....\nநீர் மாசும் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு கிருமிகளும்\nகொசுக்களை விரட்டும் மூலிகை மெழுகுவர்த்தியை உருவாக்கிய விஞ்ஞானிகள்\nகொசுக்களை விரட்டும் மூலிகை மெழுகுவர்த்தி ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/23666", "date_download": "2021-02-26T21:30:12Z", "digest": "sha1:GBR2XUP3IVQ3GIHNSC2BWFQOZ6KU6DOF", "length": 8229, "nlines": 174, "source_domain": "www.arusuvai.com", "title": "DOCTOR / HOSPITAL BEST IN RIYADH? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்க டெலிவரி ரியாத்லயே பார்க்க போறீங்களா இல்ல இந்தியாலயா\nசெக்கப் மட்டும்னா இங்க பத்தால shifa al jazeera la நான் பார்த்தேன் நல்லா தான் பார்த்தாங்க,பட் டெலிவரி பத்தி தெரியாது.டாக்டர் தமிழ் இல்ல ஆந்திராக்காரவங்க.அப்புறம் குபேரால al-fala ஹாஸ்பிடல்ல டாக்டர் சத்யா நல்லா பார்ப்பாங்க தமிழ் தான். ஆனா டைம் தான் பிராப்ளம். மார்னிக் 12 மணிக்கு வந்து எல்லா ம் பார்த்துட்டு போனா நைட் 10 மணிக்கு மேல தான் வருவாங்க.சில நேரம் 12 மணி கூட ஆகும் டாக்டர் வரதுக்கு. கூட்டமும் ரொம்ப அதிகமா இருக்கும்\nநல்லா பார்ப்பாங்கப்��ா. கவலை படாதீங்க. உடம்ப நல்லா பாத்துக்கோங்க..உங்க பேரு என்ன\nஎன் பெயர் aseela.how r u. நான் riyadhla இருக்கேன் நீங்க\nநானும் ரியாத்ல தான் இருக்கேன்\nமகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க\nதிருச்சியில் சிறந்த மகப்பேற்று மருத்துவமனை\n5 வது மாத‌ கர்பம்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29606", "date_download": "2021-02-26T21:47:00Z", "digest": "sha1:T4YMV5HWII63V5EIFXDMEVIBFBFLMXHK", "length": 6664, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "மார்பக வலி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தோழி ஒருத்திக்கு இரண்டு மார்பிலும் வலி இருக்கிறது.அவளுக்கு 26 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டவுது குழந்தைக்கு இரண்டரை வயது பா. அவள் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாள்.ஆனால இன்னமும் பால் வருதுன்னு சொல்றா. டாக்டரிடம் காட்டியதில் டேபிலேட் கொடுத்து இருகாங்க. ஆனால் இன்னமும் வலி இருக்கறதா சொல்றா.pls உங்களுக்கு தெருஞ்சுருந்தா பதில் போடுங்க.\nஉள்ளாடைத் தெரிவு, அளவு & அணியும் விதம் சரியாக இல்லாவிட்டால் கூட இப்படி இருக்கும்.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/08/blog-post_9960.html", "date_download": "2021-02-26T21:22:30Z", "digest": "sha1:OZXXTTHYIUJ4OWJ5BL6IVGRMZZ4OZXYP", "length": 6111, "nlines": 47, "source_domain": "www.lalpetexpress.com", "title": "எல்லாம் உயர்ந்த விலையில் மனித உயிரோ மலிந்த நிலையில் - Lalpet Express", "raw_content": "\nஎல்லாம் உயர்ந்த விலையில் மனித உயிரோ மலிந்த நிலையில்\nஆக. 13, 2009 நிர்வாகி\nஆஸம்கர்:பா.ஜ.க எம்.பி ராமகாந்த் யாதவின் ஆதரவாளர்கள் உலமா கவுன்சில் உறுப்பினர்களுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.\nபூல்பூர் பகுதியில் வாகனத்திற்கு வழி விடுவது சம்பந்தமான தகராறு துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது.\nகுண்டடிப்பட்ட அப்துற்றஹ்மான்(வயது 22) வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழ��யில் மரணித்தார்.இரண்டு நபர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.\nஉலமா கவுன்சில் கண்வீனர் அமீர் ரஷாதியின் புகாரின் அடிப்படையில் ஆஸம்கர் எம்.பி. ராமகாந்த் யாதவிற்கு எதிராக கொலைவழக்கு பதிவுச்செய்துள்ளதாக A.D.G.P A.K. ஜெயின் கூறினார்.நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜகதீஷ்பூரில் யாதவின் வாகன அணிவகுப்பு ரஷாதியின் வாகனத்தை முந்த முயன்றபொழுது பிரச்சனை ஆரம்பித்தது.பூல்பூரில் நடைபெறும் உலமா கவுன்சில் கூட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்தார் ரஷாதி.தன்னுடைய காரை முந்திச்சென்று போகும் வழியை தடைச்செய்ததோடு தகராறுச்செய்ததாக ரஷாதி அளித்த புகாரில் கூறியுள்ளார்.\nதகராறு முற்றியதோடு சம்பவ இடத்திற்கு வந்த உலமா கவுன்சில் உறுப்பினர்களுக்கு நேராக பா.ஜ.க எம்.பி யாதவின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.இந்நிகழ்வைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல பாகங்களிலும் வன்முறை நடைபெற்றது.சன்சர்பூர்,ஸராய்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரு பிரிவினரும் தீவைப்பும் கல்லெறியும் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.\nசர்வசாதாரணமாய் ஆயுதம் எப்படி வந்தது கேடிகளிடமும்,காவிகளிடமும் நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தைவிட இங்கேயே ஆபத்துக்கள்தான் அதிகம் இதில் காவிகளின் ஆதிக்கம். crown\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/01/24182600/2288582/Give-us-five-more-years-in-Assam-we-will-make-it-free.vpf", "date_download": "2021-02-26T21:52:29Z", "digest": "sha1:TNHHUSL4BOEQTCZVQOSWGKMPN5F25J7B", "length": 7302, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Give us five more years in Assam we will make it free from bullets Amit Shah", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் அசாமில் குண்டுகள் அல்லாத நிலையை உருவாக்குவோம்: அமித் ஷா\nஅசாம் மாநிலத்தல் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் குண்டுகள் அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா அசாமில் நடைபெற்ற முதல் தேர்தல் பேரணில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும்போது ‘‘காங்கிரஸ் அசாமில் பிரித்தாளும் கொள்கை மூலம் ஆட்சி செய்தது. 20 வருடத்தில் 10 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குண்டுகளால் அசாம் இளைஞர்களை காங்கிரஸ் கொன்றது.\nஇன்னும் ஐந்தாண்டுகள் எங்களிடம் வழங்கினால் குண்டுகள் அல்லாத, போராட்டம் அல்லாத, வெள்ளப்பெருக்கு அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம்.\nபா.ஜனதா வகுப்புவாத கட்சி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் அவர்கள் கேரளாவில் முஸ்லிம் லீக் உடனும், அசாமில் ஏ.ஐ.யு.டி.எஃப் உடனும் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ்- ஏஐயுடிஎஃப் கைகளில் அசாம் பாதுகாப்பானது அல்ல’’ என்றார்.\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nதிருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி\nமேற்கு வங்கத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்\nவகுப்புத் தோழரால் கல்லூரி மாணவி கொலை- ஆந்திராவில் பதற்றம்\nமேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஆதரவு- மம்தா பானர்ஜி கேள்வி\nபாஜக வாக்குகளை பிரிக்க தேர்தலில் போட்டியிடும் போராட்டக்காரர்கள் -அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு\nவருகிற 4-ந்தேதி அமித் ஷா திருப்பதி வருகை\nஅவதூறு வழக்கு: ஆஜராகும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்\nகொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா\nநான்கு தலைமுறையாக ஆண்டபோதிலும் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை: கேள்விகளை அடுக்கிய அமித் ஷா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/starts-on-thiruvarur-20th-march-stalins-election-tour-deatils/", "date_download": "2021-02-26T21:25:45Z", "digest": "sha1:ZY4OWKF6V3KRUJR6JSTVEPFQEI3JGKWX", "length": 12274, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "20ந்தேதி திருவாரூரில் தொடங்குகிறார்: ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்…. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n20ந்தேதி திருவாரூரில் தொடங்குகிறார்: ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்….\nநாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 20ந்தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.\nநாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக, காங்கிரஸ் கட்சி தலைமையில் மெகா\nகூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் 20 தொகுதிகளில் திமுகவும் போட்டியிடுகிறது.\nஏற்கனவே தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், திமுக தலைமையிலான ‘ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 20ந்தேதி தனது முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nவரும் 20-ம் தேதி திருவாரூரில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 4ந்தேதி விழுப்புரத்தில் தனத தேர்தல் பிரசாரத்தை முடிக்கிறார்.\n துரைமுருகனுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை எந்த தொகுதிகளில் போட்டி: திமுகவுடன் நாளை காங்கிரஸ் பேச்சு வார்த்தை கே.எஸ்.அழகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கனிமொழி டிவிட்\nPrevious 110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்\nNext தமிழக பணியாளர் நியமன ஆணைகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு: வைகோ ஆவேசம்\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:04:41Z", "digest": "sha1:LJZ2KWJX5XYCWUBPAFPAQAN4CCMJVB4O", "length": 18660, "nlines": 125, "source_domain": "www.sramakrishnan.com", "title": "செல்லம்மாள் பாரதி – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nநேற்று புத்தக கண்காட்சியில் நான் பேசிய போது குறிப்பிட்ட செல்லம்மாள் பாரதி ரேடியோ உரையை பலரும் படிக்க கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள், அவர்களின் பார்வைக்காக\nஎன் கணவர் – திருமதி. செல்லம்மாள் பாரதி\n(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)\nவறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞன��க்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.\nஉலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.\nகவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\nவறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nகவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும் சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.\nஅந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்த���்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா\nகவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.\nகவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.\nகாலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.\nஅவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.\nசிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை\nஇச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nபுதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும் ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.\nபுதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.\nபுதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.\nமனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.\nமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.\nதூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amp.indiarailinfo.com/news/user/1069947", "date_download": "2021-02-26T21:49:35Z", "digest": "sha1:2TADEP6UG7NJBHRZ4FLNMZLTLOO5RJ5K", "length": 43540, "nlines": 551, "source_domain": "amp.indiarailinfo.com", "title": "Rail News Posts by Mannai Express - Railway Enquiry", "raw_content": "\nMar 11 2020 (10:49) திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை தொடக்கம் (www.dailythanthi.com)\nதிருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது.\nபயண நேரத்தையும், எரிபொருள் செலவையும் குறைத்திடும் வகையில் டீசல் என்ஜினுக்கு பதிலாக மின்சார என்ஜின் மூலமாக ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல பகுதிகளில் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.\nவிழுப்புரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரை மின்சார ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் கடலூரில் இருந்து திருவாரூர் வரையில் மின்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது.\nஇதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் மூலம் மின் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர்-மயிலாடுதுறை இடையே மின்சார ரெயில் சேவை நேற்று தொடங்கியது.\nஇதை கொண்டாடும் விதமாக திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில், நிர்வாகிகள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.\nஇதுகுறித்து ரெயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் கூறுகையில், ‘தென்னக ரெயில்வே மாசில்லா ரெயில்வே என்ற குறிக்கோளுக்கு ஏற்ப டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின்களை பயன்படுத்தி ரெயில்களை இயக்குவதை வரவேற்கிறோம். காரைக்கால்-திருச்சி, திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தை மின் இரட்டை வழி பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.\nதிருவாரூரில் இருந்து இயக்கப்படும் அனைத்து வகையான ரெயில்களையும் மின்சார ரெயிலாக மாற்றம் செய்ய வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களுக்கான முதன்மை பராமரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.\nதிருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில் சேவையை விரைவாக தொடங்க வேண்டும். தொலை தூரங்களுக்கு வாராந்திர ரெயில்கள் இயக்க வேண்டும்’ என கூறினார்.\nDec 06 2019 (15:29) போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலத்தில் கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை (www.dailythanthi.com)\nநீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபதிவு: டிசம்பர் 06, 201904:30 AM\nநீடாமங்கலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. அதேபோல மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. ஆதலால் நீடாமங்கலத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர். நீடாமங்கலம் நகர் பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....\nகர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.\nஅரசு - தனியார் பஸ்\nஇதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் நாள்தோறும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன.\nகாரைக்கால், நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை, திருச்சி வரையிலான பயணிகள் ரெயில்களும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கு பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு நீடாமங்கலம் வழியாக பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக சென்னைக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தினமும் சென்று வருகின்றன.\nஇவை தவிர மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருப்பதிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக ஜோத்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்கால் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நீடாமங்கலம் வழியாக தான் சென்று வருகின்றன.\nகாரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்ற���ய சரக்கு ரெயில் நீடாமங்கலம் வழியாக தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரம் ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயில் என தினமும் எண்ணற்ற ரெயில்கள் நீடாமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.\nநீடாமங்கலம் வழியாக தினமும் எண்ணற்ற ரெயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. ஆதலால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.\nஅதிலும் குறிப்பாக நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில்வே கேட், தஞ்சை சாலையில் ஒரத்தூர் ரெயில்வேகேட், ஆதனூர் ரெயில்வேகேட், நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் கப்பலுடையான் ரெயில்வே கேட் என 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. ரெயில்வே கேட்டுகள் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.\nசில சமயங்களில் நீண்ட நேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தினால் புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது.\nபின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலை திட்டம் இரண்டு வழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை சரிவர நிறைவேறாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமைய வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.\nஅப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகும். ஆதலால் உடனடியாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே உயர் அதிகாரி��ள் கூறினர். அந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.\nஎனவே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.\nDec 05 2019 (10:37) திருவாரூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை (www.dinakaran.com)\nதிருவாரூர், டிச.4: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தேசிய நல குழு உறுப்பினர் சுந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் பயணிகள் நலக்குழு தேசிய உறுப்பினர் சுந்தர் நேற்றுமுன்தினம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் தணிகாசலம் ,செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் மேற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைத்துத் தரவேண்டும், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ரயில் நிலையத்தின் முகப்பில் பெயர்ப்பலகை அமைத்திட வேண்டும் மற்றும் ரூ ஆயிரம்கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் விரைவு ரயில் சேவையினை துவங்கிட வேண்டும்.\nராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக வடமாநிலங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கிட வேண்டும் மற்றும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக செங்கல்பட்டு வரையில் பயணிகள் ரயில் இயக்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவில்...\nதெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தேசிய குழு உறுப்பினர் சுந்தர் தெரிவித்ததாக செயலாளர் பாஸ்கரன். தெரிவித்துள்ளார்\nNov 25 2019 (12:59) திருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் அதிகாரி தகவல் (www.dailythanthi.com)\nதிருவாரூர்-காரைக்குடி பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மேலாளர் கூறினார்.\nதிருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி���்பாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர், பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன், ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள் ஆகியோர் திருச்சியில் தெற்கு ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.\nஅந்த கோரிக்கை மனுவில், திருவாரூர்-காரைக்குடி இடையே பயண நேரம் 6½ மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை விரைவில் நியமித்து ரெயில் சேவையை முழுமையாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.\nகோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரெயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார் கூறியதாவது:-\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரெயில் பாதையில் ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது திருவாரூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் காரைக்குடிக்கு 12.30 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல காரைக்குடியில் இருந்து 2.30 மணிக்கு புறப்படும் ரெயில் திருவாரூர் சென்று சேர இரவு 9 மணிவரை ஆகிறது.\nஎனவே ரெயில்வே கேட்டுகளுக்கு ஆட்களை நியமித்து பயண நேரம் விரைவில் 3 மணி நேரமாக குறைக்கப்படும். இந்த வழித்தடத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற ‘ஸ்டே‌‌ஷன் மாஸ்டர்கள்’ நியமிக்கும் பணி மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.\nஅதன் பிறகு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு விரைவு ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும். அடுத்த மாதம்(டிசம்பர்) 10-ந் தேதிக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nNov 13 2019 (16:37) தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவு அடுத்த மாதம் சோதனை ஓட்டம் (www.dailythanthi.com)\nதஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதஞ்சை ரெயில் வழித்தடம் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். முன்பு இந்த வழியாகத்தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வ���ியாக இயக்கப்பட்டன. தஞ்சை வழியாக ரெயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டன....\nமேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றன. இந்த பகுதியில்தான் தஞ்சை பெரிய கோவில், கல்லணை, அரண்மனை, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nதற்போது தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், வேளாங்கண்ணி, திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், எர்ணாகுளம், திருநெல்வேலி, ராமேசுவரம், கோவை, சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திருச்செந்தூர், வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதையடுத்து திருச்சி-காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது.\nதஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை என்பதால் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதையிலும், ஒருவழிப்பாதைக்கு தலா 1,200 உயர் அழுத்த மின் கம்பங்கள் என 2,400 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த பணிகள் அனைத்தும் முடிந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர மின் ரெயில்சேவை வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டன.\nஇதேபோல் திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்தில் இருந்து காரைக்கால் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. ஒரு சில பகுதிகளில் இணைப்பு பணிகள் மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. இந்த பணிகளுக்காக தஞ்சை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.\nதஞ்சையில் இருந்து காரைக்கால் இடையே மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தஞ்சை-திருவாரூர் இடையே முற்றிலும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்து சோதனை ஓட்டம் நடத்த உள்ளனர்.\nமின்மயமாக்கல் திட்டம் நிறைவேறினால் ரெயில்களின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறையும். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற் படாது. ரெயில்களில் டீசல் பயன்பாடு பெருமளவு குறையும். இதனால் ரெயில்வே துறைக்கு செலவும் குறையும். மின்சார என்ஜின்களுக்கு அதிக இழுவை திறன் இருக்கும் என்பதால் ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை சேர்க்கவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உண்டு என அதிகாரிகள் கூறினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:44:19Z", "digest": "sha1:FY7ZJGEUXLVDH4HG4LY2TCUZ2MHCV3P2", "length": 28942, "nlines": 183, "source_domain": "chittarkottai.com", "title": "வலியில்லாத பிரசவம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,504 முறை படிக்கப்பட்டுள்ளது\nமருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்க முடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.\nபிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.\n2. கருவறையில் குழந்தையின் நிலை.\n3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.\n4. சுருங்கும் தன்மையின் வலிமை.\n5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு –\nஎன்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார்கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.\nஇப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் ‘எபிடியூரல் டெலிவரி’ என்பது இதில் அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் பேக்ரே ரிடம் பேசியபோது இந்த முறை பற்றி விளக்கினார்..\n‘எபிடியூரல் டெலிவரி’ என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.\nநன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலி��ும் தொடங்கியிருக்க வேண்டும்.\nஎபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.\nஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.\nஎபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது\nகுழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.\nஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.\nஇருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று ப��ிபுரிந்து வருகிறார்.\n”இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை‘‘ என்றார் டாக்டர் பால். பக்க விளைவுகள் பற்றி கேட்டோம்.\n”எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘\nதண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்குமே இதற்கான (மயக்க) மருந்துகள் சுலபமாக கிடைக்கிறதா\n”பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘\nஎபிடியூரல் அனெஸ்தீஸியா’ மூலம், வலி இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்ட மிசஸ் டோனி சொன்னார்…\n”பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்\nஇந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘எபிடியூரல் அனெஸ்தீஸியா’ மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது…\nடாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.\nடாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.\nநன்றி: – பவள சங்கரி – குமுதம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\n« மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஹீரோயிசத்தால் வன்முறைக்கு மாறும் மாணவர்கள்\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:07:06Z", "digest": "sha1:YKKMS65V3HH7BZJOS2JGGM2SSW3FCNSB", "length": 10288, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "யார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார்கள்?- |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிர��் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nயார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார்கள்\nஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே\nஉள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே\nரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்\nசிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்..\nஇந்த பாட்டு சேரனின் பொற்காலம் திரைப்படத்தில் வந் தது இது நம்மை போன்ற மனதில் ஊனம் கொண்ட வரு க்கு காதில் கேட்டதோ இல்லையோ சேலத்தில் உள்ள கிராமமான பெரியவடக்கம்பட்டியில் வசிக்கும் மாரிய ப்பன் தங்க வேலுவின் காதுகளில் ரிங்டோனாக கேட் டது ஏனென்றால் சின்னவயசில் ஒரு ஆக்சிடெண்டில் வலதுகால் பழுதா கி நான்குவிரல்கள் கட்டாகி விட்டது இதனால் இவருக்கு ஐந்து வயதுபையனின் கால் மாதிரி யே வலது கால் இருக்கும்.\nஉடல் உறுப்புக்கள் குறையுடன் இருப்பது குற்றமல்ல.அது இயற்கை.ஆனால் அனைத்தும் வலிமையாக இருந்தும்\nவெற்றி பெற முயாலாத தன்மைதான் குற்றமாகும். ஒலிம்பிக்கில் பெரும்படையுடன் அனைத்து வசதிகளு டன் சென்ற இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஊனத்தை ஏற்படுத்தி வந்தார்கள்.ஆனால் ஊனமுற்றவர் களுக்கான ஒலிம்பிக்கில் வலது காலில் நான்கு விரல்கள் இல்லாத மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுவதில் தங்கம் வென்று உலக விளையாட்டு களி ல்ஊனமாக இருக்கும் இந்தியாவின் குறையை நேராக்கி இருக்கிறார்\nடைம் பாஸுக்காக எதையும் விளையாடாமல் டைமை யே விளையாட்டாக என்று இந்தியா உணருதோ அன்று தான் இந்தியா சர்வதேச அளவில் விளையாட்டுகளில் ஜொலிக்க முடியும்.இதற்கு மாரியப்பன் தங்கவேலுவே\nசாட்சி.காய்கறி கடையை நடத்திக்கொண்டு தன்னுடைய ஊனமான மகனை சரியாக பயன்படுத்தி பாரா ஒலிம்பி க்கில் தங்கம் வாங்க வைத்து மகனின் ஊனத்தை சரி செய்து விட்டார் அவரின் தாயார்.\nஅந்த தாயிற்கும் தாயின் விருப்பத்திற்கு தலை வணங்கி தாய் நாட்டிற்கு தங்கம் வாங்கி தந்த மாரியப்பனுக்கு தலை வணங்கி பாராட்டுக்கள்.\nஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன்…\nஅரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா\nயார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nசர்வதேச தடகளப் போட்டி நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஹிமா தாஸ்\nபுதிய கண்டுபிடிப்புகள் தான் 21-ஆம் நூற்றாண்டின் மந்திரச்சொல்\nதனது தாயிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசிபெற்றார்\nஊனம், ஒலிம்பிக், பாரா ஒலிம்பி\nமாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந் ...\nநமது வீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டு ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pandawillcircuit.com/telecommunication/", "date_download": "2021-02-26T22:34:53Z", "digest": "sha1:MX72Q66DHKTTKXZYISCZZJIZJZ4DVV4U", "length": 10117, "nlines": 204, "source_domain": "ta.pandawillcircuit.com", "title": "தொலைத்தொடர்பு - பாண்டவில் டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nகால மற்றும் கேள்விகள் வாங்கவும்\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nசிறிய / நடுத்தர / உயர் தொகுதி\n1 & 2 அடுக்கு பிசிபி\nதொலைத் தொடர்புத் தொழிலுக்கு மிகப் பரந்த அளவிலான பி.சி.பி கள் தேவைப்படுகின்றன, நிலையான அலுவலக சூழலில் தீவிர வெளிப்புற வானிலை மற்றும் வெப்பநிலை நிலைமைகளுக்கு சாதனங்களை ஓட்டுகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் நில கம்பி தொடர்பு அமைப்புகள், வயர்லெஸ் அமைப்புகள், வெகுஜன சேமிப்பு அமைப்புகள், டிஜிட்டல் மற்றும் அனலாக் ஒளிபரப்பு அமைப்புகள், செல்போன் டவர் அமைப்புகள் மற்றும் மொபைல் தகவல் தொடர்பு அமைப்புகள் உள்ளன.\nபாண்டவில் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளை வழங்குகிறது, இது எப்போதும் மாறிவரும் தொலைத் தொடர்பு சந்தைக்கு பரந்த அளவிலான பொருட்கள், செப்பு எடைகள், டி.கே அளவுகள் மற்றும் வெப்ப பண்புகளை வழங்குகிறது.\nபின்வருபவை அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டைப் பயன்படுத்தும் சில தொலைத் தொடர்பு பயன்பாடுகளைக் குறிக்கும்.\nSw தொலைபேசி மாறுதல் அமைப்புகள்\nOnline சிக்னல் ஆன்லைன் அமைப்புகளை அதிகரிக்கும்\nTrans செல் பரிமாற்றம் மற்றும் கோபுரம் மின்னணுவியல்\nWire வயர்லெஸ் தொழில்துறை மற்றும் வணிக தொலைபேசி தொழில்நுட்பம்\n• அதிவேக திசைவிகள் மற்றும் சேவையகங்கள்\n• விண்வெளி தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nCommunication இராணுவ தகவல் தொடர்பு அமைப்புகள்\nSecurity தகவல் பாதுகாப்பு தொழில்நுட்பம்\nInternet குரல் நெறிமுறை இணைய நெறிமுறை\nமுகவரி R1605 பாயுண்டா லாஜிஸ்டிக் ஆர் அண்ட் டி சென்டர் ஜிக்சியாங் தெரு, பாவோன் மாவட்டம் ஷென்சென், சீனா 518102\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015/05/", "date_download": "2021-02-26T20:56:32Z", "digest": "sha1:MAKMSF7XZMXLFGOCK7OENWRAPR36NJGW", "length": 190204, "nlines": 1070, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: May 2015", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஏழை மாணவர்களுக்கான 25% சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள் 25 சதவீதம் சேர்க்கையை அளிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள��ள ஏலகிரிமலையில் இரு நாள் கோடை விழா சனிக்கிழமை தொடங்கியது.\n'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை\nஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு\nதமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.\nஇன்டர்நெட் இணைப்பு இல்லாததால்ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் கடும் அவதி\nதமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சம்பள பில் தயாரிப்பது முதல், தகவல் பரிமாற்ற கடிதம் வரை, ஆன்-லைன் மூலமே மேற்கொள்ளப்படும் சூழலில், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களுக்கு, இதுவரை 'பிராட்பேண்ட்' வசதி செய்துதரப்படாததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nதொடக்க கல்வி-இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள் (DEMOLISHED CONDITION) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு\n100 சதவீத தேர்ச்சி பெறும் ஆசையில் மாணவர்களிடம் பணம் வாங்கி பிட் வினியோகம்\nஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு அருகே வியாச ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆசிரமத்திற்குள் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.\n10ம் வகுப்பு புத்தகம் விலை இரட்டிப்பு உயர்வு\nபத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், காலணி, சீருடை என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nபட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி:நாடு முழுவதும் அறிமுகம்\nநடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் ��ூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் உள்ள கல்லுாரிகளில், 'பி.ஏ., - பி.எட்.,' மற்றும், 'பி.எஸ்சி., - பி.எட்.,' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், ஏதாவது ஒரு பாடப்பிரிவிலான பட்டப்படிப்புடன், பி.எட்., படிப்பையும் முடிக்கலாம்.\nபாஸ்போர்ட்: அரசு ஊழியர்களுக்கு தடையின்மை சான்று கட்டாயமல்ல\nஅரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு: தேர்வர், கண்காணிப்பாளர் மொபைல் ஃபோனுக்கு தடை\nஅறை கண்காணிப்பாளர்கள், மொபைல் ஃபோன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று, முதன்மை கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.\nஇன்ஜி., படிக்க 1.50 லட்சம் பேர் விண்ணப்பம் எல்லாருக்கும் ' சீட்' கிடைக்கும்\nஅண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, 1.50 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. 2 லட்சம் இடங்கள் இருப்பதால், விண்ணப்பித்த அனைவருக்கும், 'சீட்' கிடைக்கும். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 580 இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்று, கல்லுாரியில் சேர, மே, 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்கப்பட்டன.\n2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர 31,332 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 3,279 விண்ணப்பங்கள் அதிகம்.தமிழகத்தில் 19 அரசு மருத்துவ கல்லுாரிகள், ஒரு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக மாநிலத்திற்கு 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 500 இடங்கள் வரை மாநிலத்திற்கு கிடைக்கும்.\nஎம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்\nதமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண் கடந்த ஆண்டை விட, 0.5 வரை குறையும் என்பதால், கடந்த ஆண்டில், கடைசி கட்டத்தில் வாய்ப்பை இழந்த பலரும், புதிதாக இணைய வாய்ப��பு வருகிறது. தமிழகத்தில், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி, 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.\nமதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமதுரை மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.\n10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால் : வேலூர் சிஇஓ அலுவலகம் முற்றுகை\nபொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது என்று வாட்ஸ் அப்பில் வெளியான தகவலால் வேலூர் சிஇஓ அலுவலகத்துக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல், ‘வாட்ஸ் அப்’ மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வேகமாக பரவியது.\nஅரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்\nஅரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கங்களும் இணைந்து புதன்கிழமை நடத்திய அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச்சான்றுகள் வழங்கி மேலும் அவர் பேசியது:\nஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்\nஆய்வக உதவியாளர்கள் தேர்வுக்கு நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர் களை தேர்வு எழுத அனு மதிக்கப்படமாட்டார்கள் எனமாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:\nபுதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nதிட்டமிட்டபடி ஜூன்.1ம் தேதி பள்ளி திறக்கப்படும்: இயக்குநர்\nபெற்ற��ர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார். கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது.\nதமிழகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது\nஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லையா\nதமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர் பணிக்கு அரசு தேர்வு துறை மூலம் எழுத்துத்தேர்வு மே 31ல் நடக்கிறது. இத்தேர்வை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். தேர்வு மையம் ஏற்பாடு செய்தல், தேர்வு கண்காணிப்பு குறித்து சி.இ.ஓ.,க்கள் முதன்மை கண் காணிப்பாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.\nசிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்\nசிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, ஊதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nகுரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிச்சீட்டு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா கூறியுள்ளார்.\nபிளஸ் 2 பிற பாடங்களின் விடைத்தாள் நகலையும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட பிற பாடங்களுக்கான பிளஸ் 2 விடைத்தாள் நகல்களையும் வெள்ளிக்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 1 லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.\nகல்வி தரம், உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்டுஅரசு பள்ளிகள் நோட்டீஸ் அச்சிட்டு மாணவர்களை சேர்க்க தீவிரம்: தனியார் பள்ளிகள் கலக்கம்\nதனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்ப்பது போல அரசுப் பள்ளிகளும் மாணவர்களை சேர்க்க நோட்டீஸ் அச்சிட்டு விளம்பரம் செய்யும் நிலை ஏற்பட்டு���்ளது. தமிழகத்தில் 14 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.\nARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு\n27.05.2015 புதன்கிழமையன்று அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் திரு.மா.இராஜ்குமார், மாநிலச் செயலாளர் திரு.த.வாசுதேவன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மாநிலத் திட்ட இயக்குநர் திருமதி.பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் திரு.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) திரு.கருப்பசாமி, ஆகியோரை நேரில் சந்தித்து நமது கோரிக்கைகளை முன் வைத்தனர்.\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபள்ளி விடுமுறையை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் அமைப்பு கோரிக்கை\nபள்ளிகளை ஜுன் 1-ம் தேதி திறக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என ஆசிரியர்கள் அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க JACTTA கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஜூன் 15ம் தேதி திறக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nநேற்று காலை 11.30 மணியளவில் நமது பேரியக்கத்தின் சார்பாக மாநில தலைவர் கோ காமராஜ் பொதுச்செயலாளர் ந ரெங்கராஜன் ஓய்வு பிரிவு மாநில பொருளாளர் மூர்த்தி முன்னாள் மாநில பொருளாளர் எத்திராஜ் வில்சன்பர்னபாஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் இராமநாதபுரம் மாநில செயற்குழு\nவிடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை\nகாரைக்குடி அழகப்பா பல்கலையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் பெயர், மதிப்பீடு செய்யப்படும் நாள் மற்றும் இடம் ஆகியவை பல்கலை கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்குட்பட்ட இணைப்பு கல்லுாரிகளில், கடந்த ஏப்ரலில் செமஸ்டர் தேர்வு நடந்தது.\nஎம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வை,13.74 லட்சம் பேர் எழுதினர்; சென்னை மண்டலத்தில், 1.7 லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடை திருத்தம், புதிய முறையில், இணையதளம் வழியே நடந்துள்ளது.\nஇலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம் தனியார் பள்ளிகள் புது முடிவு\nகட்டாயக் கல்வி சட்ட மாணவர் சேர்க்கை நிதியை, சமையல் காஸ் மானியம் போல், பெற்றோரிடமே ஒப்படைக்கவும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் மானியம் தரவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், இந்த விஷயத்தில், தமிழக அரசு புதிய முடிவு எடுக்க வேண்டியசூழல்எழுந்துள்ளது.\nசமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படிஅண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.\nபெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இரு சக்கர வாகனங்களிலும், பஸ்களிலும் போக முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.\nஇந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்\nதமிழகத்தில் தற்போது சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருகிறார்கள். நடப்பு கல்வியாண்டில் (2015-2016) 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, முன்கூட்டியே பாடப்புத்தகங்களை வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ம��தன்மை செயலர் சபீதா தகவல்\nதிட்டமிட்டபடி ஜுன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என சென்னையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா தெரிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றமில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 10 மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வறுத்தெடுக்கிறது மேலும் சென்னையில் நேற்று மட்டும் 108.3 டிகிரி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.\nஅதிகாலையிலே எழுந்து, சமையல் வேலைகளை எல்லாம் பார்த்து, கணவரை அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு, நாளிதழை பிரித்து அவள் படிக்கத் தொடங்கியபோது செல்போன் சினுங்கியது.\nபார்த்தால் அறிமுகமற்ற எண். 9111 என்று தொடங்கி, 100–ல் முடிவடைந்திருந்தது. மொத்தம் 12 எண்கள். ‘யாராக இருக்கும்’ என்ற கேள்வியோடு அவள் போனை ‘ஆன்’ செய்தாள். பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசியவன் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘நீங்கள் எத்தனை வருடமாக இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்’ என்ற கேள்வியோடு அவள் போனை ‘ஆன்’ செய்தாள். பிரபலமான செல்போன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக எதிர்முனையில் பேசியவன் அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘நீங்கள் எத்தனை வருடமாக இந்த செல்போன் எண்ணை பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று கேட்டான். இந்த பெண், ‘ஐந்து வருடங்களாக..’ என்றாள்.\nவறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை\n'அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது' என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்:\nபொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்\nபொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் த���ர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு\nஅரசு நிதியுதவி பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட கூடுதலாக உள்ள ஆசிரியர்களை திரும்ப ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியருக்கு மதிப்பெண்களுடன், கிரேடு முறை என்ற மதிப்பெண் தர வரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், ஐந்து பாடங்களில், தலா, 100 மதிப்பெண்கள் வீதம், மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nபாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு\nபுதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25).\nவிருது - வீர தீர செயலுக்கான நடுவண் அரசின் மிக உயரிய விருதான \"அசோக சக்ரா விருதுகள்\" விண்ணப்பங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தனி ஊதியம் ரூ.750/- சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்து உத்தரவு\nபள்ளித் தலைமை ஆசிரியை மூளைச்சாவு: 6 உடலுறுப்புகள் தானம்\nமூளைச்சாவு அடைந்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையின் 6 உடலுறுப்புகள் தானமளிக்கப்பட்டன. சென்னை மேடவாக்கம் கங்கா நகரைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (56). இவர் சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.\n\"டிஸ்டோனியா' கு���ைபாடு காரணமாக நீண்ட நேரம் எழுத முடியாத நிலையிலும் சென்னை மாணவி சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார்.\nமாற்றுத்திறனுடைய மாணவர்களில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த மாணவி விதி மகேஷ்வரி 500-க்கு 490 மதிப்பெண் பெற்று முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஇவருக்கு \"டிஸ்டோனியா' என்ற குறைபாடு காரணமாக இவரது விரல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவரால் நீண்ட நேரம் எழுத முடியாது. இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டதால் கடந்த ஆண்டு இவரால் தேர்வு எழுத முடியவில்லை. இந்த ஆண்டு கூடுதல் நேரத்துடன் அவர் தேர்வு எழுதினார்.\nசி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு\nசி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.\nஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்\nவாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.\nபி.எட்,எம்.எட் நாடு முழுதும் இரண்டாண்டு அமல்\nநாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பண்டா திங்கள்கிழமை கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nஅரசு பள்ளிகள் ,தனியார் பள்ளிகளை விட மேலானது...\nபள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை / சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு\nதமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்\nதமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 500ஆசிரியர்பயிற்றுநர்கள் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியிடமாறுதல் செய்யப்படவுள்ளனர்.\nதமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் தலைமையில் மாநில இணைச்செயலாளர் திரு.சி.முருகன் உள்ளிட்ட சங்கப் பொறுப்பாளர்கள் இன்று(22.05.2015) மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர் (SSA) அவர்களைச் சந்தித்தனர்.\nபிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம்; \"ஸ்டாக்\" இல்லாமல் பள்ளிகள் காத்திருப்பு\n வரிசை கட்டும் புதிய திட்டங்கள்\n அரசு பள்ளி தேர்ச்சி சரிந்ததால்.. விசாரணை நடத்த அதிரடி உத்தரவு\nஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.\nகற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்\nஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும், பல்துறை சார்ந்த அறிவும் இன்றியமையாதவை. அனைவருக்கும் உரிய, உகந்த கல்வி அளிப்பதைப் புறந்தள்ளி உடல் நலம், மன வளம், கற்கும் திறன், தனியாள் வேற்றுமை, அனைத்துத் துறைகளுக்கான வாய்ப்பு வசதிகளின்மை பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் உருவாக்கப்பட்ட பொதுப் பாடத் திட்டத்தை நாடு முழுமைக்கும் மாணவர்களிடம் குறுகிய கால இடைவெளியில் அடைவுபெறச் செய்ய அறிவுறுத்துவதும், எதிர்நோக்குவதும் தவறானவை. எல்லோருக்குமான இலவச, கட்டாய, சமச்சீர் பொதுக் கல்வி முறையில் தக்க திருத்தம் மேற்கொள்வது அவசியம்.\nஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டு\n45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா\nதி.மு.க., ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும், பணி முறிவு என்ற பிரச்னையை சந்தித்து வந்த, 45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ளதால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணியாற்றி வருகிறது.\nஅறிவியல், வணிகவியல் படிக்க ஆர்வம்; பிளஸ் 1 வகுப்பில் மாணவர் விரும்பும் பிரிவில் சேர்க்க வேண்டும்; பள்ள���க்கல்வித்துறை உத்தரவு\nகல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை\nதொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு, வங்கிகள் அளிக்கும் கடனைப் பெறுவது குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பெரும் குழப்பமும், தயக்கமும் நிலவுகிறது.எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறோமோ, அந்த வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கணக்கு இல்லை என்றால், வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையில் விண்ணப்பிக்கலாம். வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள, வங்கிக் கிளையைத் தாண்டி, பிற பகுதி வங்கிக் கிளைகளில் விண்ணப்பிக்க முடியாது.\nபள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு\nபுதிய கல்வியாண்டு துவங்கும் முன் பள்ளிகளில் திறந்தவெளி கிணறு, உயர் மின் அழுத்த கம்பி இருந்தால் அவற்றை கண்காணித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்ய பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி துவங்கும் நாளிலேயே மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகம், சீருடை வழங்க வேண்டும்.\nஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அதிகபட்சமாக உச்சரிக்கும் வார்த்தைகள் தான், படி... படி... படி... மாணவர்களை சிந்திக்க விடாமல், சுதந்திரமாக நடக்கவிடாமல் எந்நேரமும் படிக்கச் சொன்னால் படிப்பு வராது. விரும்பி படித்தால் பாடம் மனதில் ஏறும். மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்தவும் ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார், மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன்.\nஅரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு\nஅரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. மே 29-க்குள் முடித்து, ஜூன் ஒன்றாம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மறு கூட்டல், உடனடி தேர்வு எழுதும் மாணவர்கள் இக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி வெளியானது.\nமாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு\nதொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் கிராமங்கள் உட்பட, பெரும்பாலான இடங்களில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்க்க விரும்புவதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.\nகட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு\nசட்டப்பூர்வ சிறுபான்மை அந்தஸ்து பெறாமல் பல பள்ளிகள், கட்டாய கல்விச்சட்டத்தை பின்பற்றாமல் குளறுபடி செய்துள்ளன. பெற்றோரின் புகாரால், விதிமீறல் பள்ளிகள் பட்டியலை தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.நலிந்த பிரிவுகள்மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டப்படி, ஆறு முதல், 14 வயது வரை, நலிந்த பிரிவினர், 25 சதவீதம் பேருக்கு கட்டணமின்றி சேர்க்கை தர வேண்டும்;\nதொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்\nபிளஸ் 2 மறு கூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் முடிவு தெரியும் வரை காத்திருக்காமல், தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைக் கொண்டு பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பம், முதன்முறையாக, இந்த ஆண்டில் இணையதளம் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.\nமாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு\nபொதுத் துறை மற்றும் அரசு துறைகளில், மாற்றுத்���ிறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது போல், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடும் உள்ளது.\nபள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு\n'அம்மா உப்பு' குறித்த படப்பிடிப்பை, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடத்திட, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், அனுமதி வழங்கி உள்ளார்.\nநிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி முடிவு\nகல்லூரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (மேனேஜ்மென்ட் கோட்டா), கல்விக் கடன் வழங்குவதற்கு, இந்திய வங்கிகள் சங்கம், புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கடன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவffh xgjnnx;;[////lkkmvdrgnbyyyyyyyyyyyyyyyvgvnv mn gfyt9 nbm, xfup ரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவுcjuty798drt88hbxx`27utw7mde\nமாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு\n'பத்தாம் வகுப்பு முடித்துள்ள மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1ல் தேவையான பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும்' என, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு\nபிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:\nஅரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\n10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நாளை முதல் தொடக்கம்\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகள் தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 7ம் தேதி பிளஸ் 2, 22ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.\n1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\n1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது, பிறப்பு சான்றிதழில் உள்ள பிறந்த தேதியையே பள்ளி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.\nஎம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்\nதமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு சனிக்கிழமை வரை 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 9,763 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.\nபொது சொத்து சேதப்படுத்தினால் 'பத்தாண்டு': விரைவில் வருகிறது புதுச்சட்டம்\nஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களின் போது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு, அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி (திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடவும், தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமனத் தேதியிலிருந்து காலமுறை ஊதிய வழங்கிட கோரிக்கை\nTNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை\nஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும�� கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு. அதன் பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.\nஅரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன.\nஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.\nகுரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு\nபத்து லட்சம் பேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. நில அளவர், 702; வரைவாளர், 52; தட்டச்சர், 1,653; இளநிலை உதவியாளர், 2,872; குறுக்கெழுத்து தட்டச்சர், 331; வரித்தண்டலர், 22, உட்பட, பல பதவிகளுக்கான, 4,963 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, கடந்த ஆண்டு டிச., 21ம் தேதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்பட்டது.\nஇன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடக்கிறது. பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு இன்றும், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது.\nஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசின் உயர் பதவியான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 பதவிகளில், 1,119 காலியிடங்களை நிரப்புவதற்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு, ஆக., 23ம் தேதி நடக்கிறது; இதற்கு, இன்று முதல் ஆன் - லைனில் விண்ணப்பிக்கலாம்.\nஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியருக்கு, ஜூன் 1ம் தேதி, இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.\nசிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'\nசிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை இரு பள்ளிகள் கவிழ்த்து உள்ளது. கடந்த கல்வியாண்டில் இத்தேர்வை 261 பள்ளிகளை சேர்ந்த 20,684 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழில் 304 பேரும், ஆங்கிலத்தில்584 பேரும், கணக்கில் 253 பேரும், அறிவியலில் 21 பேரும், சமூக அறிவியலில் 168 பேரும் தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில்தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 127 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.\nமே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்\nபிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.\nதொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும்\nபுதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012ல் பதவி உயர்வு பெற��றேன்.\nஅரசு பள்ளிகளில் கல்விச்சூழலை மேம்படுத்த வைகோ வலியுறுத்தல்\nஅரசு பள்ளிகளில் கல்விச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவக் கண்மணிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nயுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு\nமத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், சென்னை, மதுரை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது.\nஜெயலலிதாவுடன் பதவியேற்க உள்ள துறைவாரியான அமைச்சர்கள் பட்டியல்\nதமிழக முதல்வராக 5வது முறையாக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழக அமைச்சர்கள் மற்றும் துறைவாரியான பெயர் பட்டியல்கள் கீழ்வருமாறு:\n* டாக்டர். கே. ரோசைய்யா, மேதகு ஆளுநர், தமிழ்நாடு\n* மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதா--பொதுத் துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை.\n* மாண்புமிகு நீதியரசர் திரு சஞ்சய் கிஷன் கவுல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்\n1. திரு ஒ .பன்னீர்செல்வம்\nநிதி மற்றும் பொதுப்பணித் துறை (நிதி, திட்டம், சட்டப் பேரவைச் செயலகம், தேர்தல், பொதுப்பணித் துறை)\nவீட்டு வசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை\nதமிழக முதல்வராக நாளை காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் ஜெயலலிதா\nதமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை காலை 11 மணியளவில் பதவியேற்கிறார்.\nசென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், தமிழக அமைச்சர்களாக ஓ.பன்னீரசெல்வம், ஆர். வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, மோகன், உள்ளிட்ட பலர் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக அமைச்சரவை புதிய பட்டியல்\nஜெயலலிதா தலைமையில் நாளை புதிதாக பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, செல்லூர் ராஜூ, , கோகுல இந்திரா, நத்தம் விஸ்வநாதன், மோகன், பி.ப��னியப்பன், செந்தில் பாலாஜி, சின்னையா,\nகாலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி\nபிளஸ் 2 தேர்வில், கணித வினாத்தாள் மொபைல் போன், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது போல், நேற்று, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், முன்கூட்டியே வெளியானதால் கல்வித் துறையினர் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.\n1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'\nபத்தாம் வகுப்புத் தேர்வில், 1,164 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு பேர், தமிழ் பாடத்தில், 'சென்டம்' வாங்கியுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:அரசு பள்ளிகள், கடந்த ஆண்டை விட, 3.33 சதவீதம், இந்த ஆண்டு அதிகமாக பெற்று, 89.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nஅரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'\nகல்வியியல் நோக்கில் இருந்து விலகும் பள்ளிக்கல்வி துறை: கல்வியாளர்கள் கவலை\n'பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது; கல்வியியல் நோக்கத்தில் இருந்து, பள்ளிக்கல்வித் துறை விலகிச் செல்கிறது. கற்பித்தல் முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் கட்டாயம் மாற்றம் அவசியம்' என, கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்; ஜி.கே.வாசன்\nஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பள்ளிகளில் சுமார் 5.8 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் மட்டும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவிடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும், அவர்களைப் பாராட்டும் வகையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் யாருமே வியாழக்கிழமை ஊரில் இல்லாதது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.\n104 சேவையில் ஆலோசனை பெற்��� 7,500 மாணவர்கள்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள் ஆலோசனை பெற்றுள்ளனர். மாணவிகளைக் காட்டிலும் மாணவர்களே அதிக அளவில் ஆலோசனைகளைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ் வழியில் படித்த \"முதல்வன்\"\nபத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர். அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். கங்கைகொண்டசோழபுரம் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் இங்கு கோயில் பணிக்காக பரண் அமைக்கப்பட்டதால் இந்த கிராமம் பரணம் என்று பெயர்பெற்றது.\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான விளக்கம்\nதொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் என இயக்குனர் உத்தரவு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - 2014ம் ஆண்டுடன் ஒரு ஒப்பீடு\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு பல வகையிலும் மாணவர்களின் சாதனை கூடியுள்ளது. அதைப்பற்றிய ஒரு மதிப்பீடு\n* 2014ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர்.\n2015ம் ஆண்டு தேர்வெழுதியோர் - 10 லட்சத்து 60 ஆயிரத்து 866 பேர்.\n* 2014ம் ஆண்டு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேர்\nதேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா\nஇன்றயை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகள் இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 41 பேர் மாணவ , மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவுகளை வெளியிட்டு தேர்வு துறை இயக்குனர் கூறியதாவது: இந்த தேர்தவில் 10 லட்சத்து 60 ஆயிரத��து 866 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் பேர் அதிகம். இந்த ஆண்டு முடிந்த தேர்தலில், 92. 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅரசு பள்ளிகளில் 19பேர் சாதனை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.\nபாட வாரியாக 100/100 பெற்றவர்கள்\n10ம் வகுப்பு தேர்வில் தமிழில் 586 பேர் (95.37%) நூற்று நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியான மதிப்பீடு\nமாவட்டம் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - தேர்ச்சி விகிதம் - பள்ளிகளின் எண்ணிக்கை\n10ம் வகுப்பு தேர்வு: 92.9 சதவீத தேர்ச்சி\n10ம் வகுப்பு தேர்வு முடிகளை வௌியிட்டு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாதவது: இந்த ஆண்டு மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 97.98 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம்\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nவாழப்பாடி அரசு பள்ளி சாதனை\nசேலம் மாவட்டம் வாழப்பாடியை அரசு பள்ளி மாணவி ஜெயநந்தனா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா என்ற மாணவி 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்துள்ளார்.\nமுதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை\n10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை\n10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 41 மாணவர்கள் முதலிடம்\nசென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.\nபத்தாம் வகுப்புத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பம்; தேதி மற்றும் கட்டண விவரம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். மே 22 முதல் 27 வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.\n2 வருட பி.எட்., பாடங்கள் விவரம்; 4 செமஸ்டர் முறை\nஇன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 3 கல்வியாண்டுகளாக இழந்த முதலிடத்தை விருதுநகர் மாவட்டம் திரும்ப பெறுமா\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (21-ம்தேதி) வெளியாக இருப்பதால், அதில் கடந்த 3 கல்வி ஆண்டுகளாக இழந்த முதலிடத்தை திரும்ப பிடிக்குமா என மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு; மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு\nபத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\n'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனை வரும்,\nஅரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு\n'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிவில் சர்வீசஸ் தேர்வு மே 23ல் அறிவிப்பு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, கடந்த 16ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 23ம்\nதற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை\nபள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.\n7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி\nஅனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇன்று 10ம் வகுப்பு 'ரிசல்ட்': அரசு பள்ளிகள் சாதிக்குமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இம்முறை தேர்ச்சி சதவீதம் உயருமா, அரசு பள்ளிகள் மாநில முதலிடத்துக்கு வந்து ஆறுதல் தருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.\nபத்தாம் வகுப்புத் தேர்வு; தற்காலிகச் சான்றிதழ் மே 29ஆம் தேதி பயின்ற பள்ளியில் பெற்றுக்கொள்ளலாம்\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.\nகாலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்\nகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் இயக்குனருக்கு கோரிக்கை\nதனது உத்தரவுகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென நினைக்கும் தேர்தல் ஆணையம்; RTE விதிகளை கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ\nதனது உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கும் தேர்தல் ஆணையம், இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்ட விதிகளின் நோக்கங்களை கவனத்தில் கொள்ளாமல், ஆசிரியர்களின் Classroom responsibilities -களில் இருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு செல்வது ஏனோ\nதமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர வேண்டும்\nபெங்களூரு மாநகரில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக புதிய விதிமுறைகள்\nபெங்களூரு மாநகரில் பள்ளிகள் உள்ள பகுதியில் வாகன போக்குவரத்து இயக்குவதில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகரில் தினமும் வேகமாக வாகன இயக்கம் அதிகரித்து வருகிறது. மாநகரில் உள்ள பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்கள் தனியார் வாகனம் பயன்படுத்துவது சாமானியமாகி விட்டது.\nஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nஇக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வி அடிப்படையில் கல்வி கற்க விரும்புவோர் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலைக்கழகத்தின் கொங்கு பொறியியல் கல்லூரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குப்புசாமி வெளியிட்ட அறிக்கை:\nஜெயலலிதா வருகிற 23ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறார்\nமுன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 22ம் தேதி காலை முடிந்ததும், பிற்பகல் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 11ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் விடுதலை ஆனார்கள். பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய இந்த தீர்ப்பிற்கு பிறகு தமிழக முதல்வராக ஜெயலலிதா உடனடியாக பதவி ஏற்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.\nபீகாரில் 40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்; விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவர்களின் பட்டப்படிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.\nபொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது\nநீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.\nஆகஸ்ட் 20 முதல் கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு: ஜூலை 10-இல் தரவரிசைப் பட்டியல்\nஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்படும் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்தது.\nசி.பி.எஸ்.இ., ரிசல்ட் தாமதம்: மாணவ, மாணவியர் குழப்பம்\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து, அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.\nபள்ளி திறக்கும் முன் குப்பையை அகற்றுங்கள்: பள்ளி கல்வித்துறை உத்தரவு\n'ஜூன், 1ம் தேதி பள்ளி திறப்பதற்கு முன், குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்; விடுப்பு எடுக்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி - அரசு உதவிப்பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.09.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் நிர்ணயம் செய்து உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய உத்தரவு\nபிளஸ் 2 தேர்ச்சி பெறாத அரசு பள்ளி மாணவர்களுக்கு 'டியூஷன்'\nஅரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, சிறப்பு, 'டியூஷன்' நடத்த, ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n10-ஆம் வகுப்புத் தேர்வு; தற்காலிகச் சான்றிதழ்\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.\n10-ஆம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு\nபத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்தத் தேர்வுக்கு மே 22 முதல் 27-ஆம் தேதி வரை பள்ளிகள் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125.பதிவுக் கட்டணம் ரூ.50.\nவரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியா\nநிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனி��ார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை உள்ளது.\nதிருப்பூர் TNPTF ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்\n*காலை 10.30முதல் 11.30வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 11மணிக்கு சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது\n*சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தனர்\n*பின்னர் ஆசிரியர்கள் ஓரிருவராக கலைந்து மா.தொ.அலுவலக வளாகத்திற்கு நடந்து சென்றனர்.\nஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா\n‘ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...\nபிளஸ் 2-க்கு பிறகு: வரவேற்பு குறையாத ஆசிரியர் படிப்புகள்\nவேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆத்மார்த்தமான வேலை, திருப்தியான ஊதியம், வரையறுத்த வேலை நேரம், பாதுகாப்பான பணிச் சூழல், போதுமான விடுமுறை என்று அரசுப் பணிகளில் ஆசிரியர் உத்தியோகத்துக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.\nஇந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்\nதமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.\nபள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு\nஓராண்டிற்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து\nஅனைத்து ஆசிரியர்களும், இன்னும் ஓர் ஆண்டில், டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர். அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n9 வயது சிறுவன் 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை\nஐதராபாத்தைச் சேர்ந்த, 9 வயது சிறுவன் அகஸ்தியா ஜெய்ஸ்வால், 10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். தெலுங்கானா உயர்நிலை கல்வி வாரியத்தின், உயர்நிலை பள்ளி சான்றிதழ் (எஸ்.எஸ்.சி.,) தேர்வில், மிகக் குறைந்த வயதில் 7.5 தரத்தில் தேர்ச்சி பெற்ற இளம் சிறுவன் என்ற சாதனையை இவன் படைத்துள்ளான்.\nவகைப்பிரித்து கற்பிக்கப்பட்ட மாணவர்கள் தேர்வில் அதிகளவில் தோல்வி\nஅரசு பள்ளிகளில் ஏற்கனவே, ஸ்லோ லேர்னர் என பிரித்து, சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சிபெற தவறியது தெரியவந்துள்ளது.\nசிறப்பு வகுப்பு, ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுத்தும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியாததால், கல்வித்துறை அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதரம் உயர்த்தி 4 ஆண்டுகள் கடந்தும் வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி\nசித்தேரிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nதிறமையான ஊழியர்கள் கிடைக்காமல் சர்வதேச நிறுவனங்கள் திணறல்: ஆய்வு\nஇந்தியாவில் செயல்படும் பல சர்வதேச நிறுவனங்கள், திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலையில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு\nஅரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஆங்கிலம் கற்று தராததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கெஞ்சும் ஆசிரியர���கள்\nஅரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில ஆசிரியர்களே இல்லாத காரணத்தால், பெற்றோர் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வரவில்லை. ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பெற்றோரைச் சந்தித்து மாணவர்களை சேர்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.\n1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மூடல்\nதமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும், 1,800, 'டுபாக்கூர்' நர்சிங் பயிற்சி பள்ளிகளை, தமிழக அரசு இழுத்து மூடுகிறது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.\nஇலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு\nதனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:\nஜூன் 21ல் பள்ளி, கல்லூரிகளில்யோகா பயிற்சி நடத்த உத்தரவு\nஅனைத்து கல்லுாரிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஜூன் 21ல், யோகா பயிற்சி காட்சி நடத்த, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.பிரதமர் மோடி ஐ.நா., சபை சென்றபோது, 'ஜூன் 21ம் தேதியை, யோகா தினமாக அறிவிக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். இதையொட்டி, ஜூன் 21ம் தேதி யோகாதினமாக அறிவிக்கப்பட்டது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு\nதன��யார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.\nகருணை அடிப்படையில் அரசு பணி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்\nகருணை அடிப்படையில் அரசு பணி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு\nகன்னியாகுமரியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால், அவரை பணியில் இருந்து விடுவித்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.\nதேர்வு நடைமுறையில் குழப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு\nதேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n'தமிழக அருங்காட்சியகங்கள் விவரம் அடங்கிய, 'சிடி,' அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்,'' என, தொல்லியல் துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, கோட்டை அருங்காட்சியகம் சார்பில், 'தமிழக அருங்காட்சியகங்கள்' என்ற தலைப்பில், 'சிடி' தயாரிக்கப்பட்டு உள்ளது.\nஐ.சி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியீடு\nமத்திய அரசின், இந்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டமான, ஐ.சி.எஸ்.இ.,க்கான, 10ம் வகுப்பு மற்றும் இந்திய பள்ளிச் சான்றிதழ் - ஐ.எஸ்.சி., பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.\n25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு\nஅனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டா���் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர்.\nமருத்துவதகவல் நலம் வாழ நூலகம் - ரத்த அழுத்தக் கட்டுப்பாடு பின்பற்ற 5 ஆலோசனைகள்\nரத்தக்கொதிப்பை அதாவது உயர் ரத்தஅழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இதயக் கோளாறுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில பொதுவான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அது தொடர்பாக ‘இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும் ‘ நூல் தரும் ஆலோசனைகள்:\nசொந்த வீடு என்பது எல்லோருக்குமே வாழ்வில் ஒsரு பெருங்கனவு. அந்தக் கனவை அடைய ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் ஏராளம் ஏராளம். கடனை வாங்கி, வீட்டில் உள்ள நகைகளை விற்று, கையைக் கட்டி வாயைக் கட்டிதான் சொந்த வீடு என்ற கனவைப் பலரும் அடைகிறார்கள்.\nமத்திய அரசு பணிக்கான தேர்வு வயது வரம்பு தளர்த்தப்படுமா\nகுரூப் - பி மற்றும் குரூப் - சி' பணிகளுக்காக, இந்தாண்டு நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான (சி.ஜி.எல்.இ.,) வயது வரம்பை, தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தேர்வு குறித்து, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், விண்ணப்பதாரரின் வயது வரம்பு, 2015 ஆக., 1ம் தேதி அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.\n22ம் தேதி பதவிஏற்க உள்ள புதிய தமிழக அமைச்சர்கள்\nகுழந்தைப் பருவத்தை ஒடுக்கும் சட்டத் திருத்தம்; தமிழ் நேசன்\nசிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986-ல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.\nபுத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்\nகர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.\nஎப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததை கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே.\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு\n'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'\nஇன்ஜினியரிங் கட் ஆப் கடந்த ஆண்டை விடவும், அதிகரிக்கும் எனஎதிர்பார்க்கும் நிலையில், குறைந்த, கட் ஆப் வைத்திருக்கும் மாணவர்கள், கலை, அறிவியல் பாடங்களை தேர்வு செய்வது நல்லது என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள்: நடப்பாண்டில் அனுமதி கிடைக்குமா\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக, 450 எம்.பி.பி.எஸ்., இடங்களைப் பெற, அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த ஆண்டில் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு, மாணவர்களிடம் எழுந்துள்ளது. தமிழகத்தில், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ், 19 அரசு மருத்துவக் கல்லூரி களில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.\nஎல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்\n'தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nமுதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு\nமுதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.இதில் 19 ஆயிரம் பே���் பங்கேற்று தேர்வெழுதினர். கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.\nசத்துணவுப் பணியாளர் காலியிடங்களை இந்த மாத இறுதிக்குள் நிரப்ப திட்டம்\nஇந்த மாத இறுதிக்குள் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சமூக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு; ஒத்திவைப்பு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 36 வகை மத்திய அரசு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் அறிவிக்கப்படும்.\nமாநகர பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/01/blog-post_3140.html", "date_download": "2021-02-26T21:42:38Z", "digest": "sha1:LMN6HQZQ6BCLBY2M5R7KUGISANAH7E3Q", "length": 31055, "nlines": 518, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் இரட்டைவேடம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலாளர்\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகா���ம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்ப்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\nநாட்டு மக்களின் வறுமையினை ஒழிக்கும் நோக்குடனும்; உருவாக்கப்பட்டதே வாழ்வின் எழுச்சி என்னும் செயற்றிட்டம். இச்செயற்றிட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன் மூலம் வறுமை நிலையினைக் களைவதற்குரிய சாதக நிலை தோன்றியுள்ளதுடன், பயிலுனர் பட்டதாரிகள் பலர் நிரந்தர பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஆரம்பம் முதல் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கிழக்கு மாகாண சபை உறுப்பினாகள் வரை தத்தமது கருத்துக்களை அறிக்கைகளாக பல்வேறு ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தனர். இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தற்போது இடம்பெற்று வரும் வாழ்வின் எழுச்சி விழிப்புணர்வூட்டும் கூட்டங்களில் கலந்து வருகின்றமையானது பல கேள்விகளை எழுப்பி வருகின்றது. குறிப்பாக அண்மையில் வவுனதீவில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் அவர்களும் கடந்த 16.01.2013 முன்னாள் முதல்வரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசசிங்கம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.\nஎமது மக்களுக்கு பாதகமானது இந்த வாழ்வின் ��ழுச்சி திட்டம் என்று கோசமிட்டவர்கள் இன்று இந்த நிகழ்வகளில் கலந்துகொள்வதன் மூலம் வாழ்வின் எழுச்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்ற உண்மையினை தெளிவாகப் புலப்படுத்துகின்ற அதேவேளை அவர்களுடைய அரசியல் சுயலாபத்திற்காகவே இவ்வாறு அப்போது எதிர்த்தும் தற்போது ஆதரவை காட்டியும் வருகின்றார்கள் என்ற இரட்டை வேடத்தினையும் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது.\nஅதுமட்டுமன்றி அவர்களுடைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கட்சியினதும், தலைமைத்துவத்தினதும் கட்டளைக்கு எதிராகச் செயற்டுகின்றார்களா என்ற சந்தேகத்தையும் வாக்களித்த மக்களுக்கு தோற்றுவித்துள்ளது. இதேவேளை 'அழையா விருந்தாளியாக இவ்வாறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்வது அங்கு வருகின்ற மக்களுக்கு \"நாட்டு மக்களின் வறுமையினை ஒழிக்கும் நோக்குடன் தங்களும் உடன் படுவதாகவும், மக்களுக்கான அபிவிருத்தி பணிகளில் தமக்கும் பங்குண்டு என்று காண்பிக்கவுமே \"என மக்கள் புரிந்து கொண்டால் சரி.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nவிக்கிலீக்ஸ்: அமெரிக்காவின் உளவாளியாக செயல்பட்ட சம...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nகிழக்கு மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதி...\nஜனாதிபதியின் கிழக்க விஜயம் குறித்து விசேட கலந்துரை...\nமட்டக்களப்பு 37741 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி ...\nகிழக்கு பல்கலைக்கு ஜனாதிபதி 5ஆம் திகதி விஜயம்\nஉயர்தரப் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை\nகளை கட்டும் மாவீரர் வியாபாரம்\nநாங்கள் புலிகளுடன் இணைந்து வேலை செய்வோம். சுவிட்சர...\nஅறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய வயல்கள் நீரில் ம...\nமன்னம்பிட்டி ஊடான போக்குவரத்து துண்டிப்பு\nவாழ்வின் எழுச்சி திட்டம் பற்றிய அறிவுறுத்தல் செயலம...\nஇலங்கையில் இருமொழிக் கலப்பில் தேசிய கீதம்\nஅணுச் சோதனை வடகொரியாவில் தொடர்தல்\nஏவுகணை ஏவ வட கொரியாவுக்கு ஐ.நா தடை\nசீன அறிவியல் கழகத்தின் பரிசை பெற்ற இந்திய அறிவியலாளர்\nஎனக்குள் பெய்த மழையின் நிறங்கள்” எனும் கவிதை நூல் ...\nதமிழரசு கட்சியை பலப்படுத்த வேண்டுமென முயற்சிப்பது ...\nஅல்ஜீரியாவில் இஸ்லாமிய ஆயுததாரிகளின்; நான்கு நாள் ...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்துள்ள எல்லைப் பிரச்...\nகொள்ளையிட்ட பொருட்களை பகிரங்கமாக விற்கும் வெள்ளையர...\nதமிழர்களின் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ...\nஅடிப்படைக் கடமைகளை கூட முறையாக நிறைவேற்றத் தெரியாம...\nமட்டக்களப்பில் புதிய எல்லை நிர்ணயங்களால் சர்ச்சை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக...\nஇன்று மட்டக்களப்பில் முழுஅளவிலான கடையடைப்புப் போரா...\nமக்களின் வறுமை ஒழிப்பில் குறித்த அதிகாரிகளினதும் இ...\nவாழைச்சேனையில் வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்ப...\nஒருபால் திருமணத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆயிரக்கணக...\nஇலங்கையின் புதிய தலைமை நீதியரசராக மொஹான் பீரீஸ் பத...\nபிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் ஜனாதிபதியின...\n\"வறுமையினை ஒழிக்கப் பாடுபடுவோம்\" - தைத்திருநாள் வா...\nபிரான்சில் பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தை...\nமாவடிஓடைப் பாலம் இரண்டாக பிளவு பல கிராமங்களுக்கான ...\nபட்டதாரி நியமனத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என கோரி...\nரிசானா நபீக் இன் மரணத்திற்கு எமது அனுதாபங்கள் - த....\nதேர்தல் வரும் போது மட்டும் இந்த புத்தி எங்கே போகி...\nசஊதி தாலிபானியமும் மௌனங்காக்கும் சஊதி ஏஜென்டுகளும்\nசவூதிக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட்டார்\nயோகா கலைக்கு முதன் முறையாக கலாபூசனம் - பெருமைபெற்ற...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொ...\nரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'\nஆப்கான் ஜனாதிபதி கர்சாயி அமெரிக்கா விஜயம்\n‘வாழ்வின் எழுச்சி’ சபையில் நிறைவேற்றம்\nவெள்ளத்தினால் மட்டு. மாவட்டத்தில் 142,674 பேர் பாத...\nவிவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன திருக்கோவ...\nமாற்றம் காணும் மட்டக்களப்பில் ஏற்றம் காணும் விவசாயம்.\nஉள்ளூராட்சி சபைக்குட்பட்ட வட்டாரங்களை மீளமைத்தல்\n2100வருடகாலமாக தமிழர்கள் வாழ்ந்துவரும் வெல்லாவெளி\nமட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை\nதொடர்மழையினால் வெள்ள அபாயம்: உறுகாமம் குளத்தின் இர...\n'ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'\nதிரு.வைரமுத்து மாஸ்டருக்கான அஞ்சலியும், மீள் நினைவ...\nகருணை உள்ளமும் மனிதாபிமான நோக்கமும் கொண்டவர்கள் வெ...\nஆலையடிவேம்பில் பி. எச். பியசேன முன்னிலையில் ஐ. ம. ...\nகிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்...\nதேற்றாத்தீவில் உலோகப் பொருள் உற்பத்தி\nபுகலிடத்திலிருந்து இலங்கையில் மூன்று மொழி பெயர்���்ப...\nபகத் சிங்கின் பெயரை வைத்ததால் வந்த சர்ச்சை\n2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை ...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த ...\nகிழக்கிற்கு சென்ற கொள்ளைக் கும்பல் பொலநறுவையில் மா...\nபுதுவருடப்பிறப்பினை முன்னிட்டு முன்னாள் முதல்வரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/", "date_download": "2021-02-26T21:56:32Z", "digest": "sha1:RHRVFOMRMTIJTIEPBR3JJ3HIKLB3EGFT", "length": 17449, "nlines": 168, "source_domain": "kuruvi.lk", "title": "Home | Kuruvi | Tamil News Srilanka Website | மலையக குருவி", "raw_content": "\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n பரீட்சை பெறுபேறுகளை வெளியிட லான்சா தயாரா\n21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கைமீது சபையில் 3 நாட்கள் விவாதம்\nகொட்டகலை சுகாதார பிரிவில் 12 பேருக்கு கொரோனா\n21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சுதந்திரக்கட்சி\nநாட்டில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று\nஓல்டன் தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்\n- WSWS media ஓல்டன் தோட்டம் போன்று, பல இடங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் சமீபத்தில் நடந்த மோதல்களைப் பற்றிக்கொண்ட பெருந்தோட்டக் கம்பனிகள், அரச அடக்குமுறையை அதிகரிக்கக் கோரியுள்ளன. பிரதமர் இராஜபக்ஷவுக்கு அண்மையில் எழுதிய...\nதோட்ட அதிகாரிகள் மீதான தாக்குதல்களுக்கு தோட்ட துரைமார் சங்கம் கடும் கண்டனம்\nபிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய (RPC) இரு வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வேலை செய்யும் அதிகாரி ஒருவரும் மற்றும் உதவி அதிகாரி ஒருவர் மீதும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை...\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n28 ஆம் திகதி வெளியாகிறது மலையக குறும்படம் “ஓடை”\nதிருமணத்துக்காக கங்கையில் தீபமேற்றும் சிம்பு\nகார்த்திகேயன், யோகி பாபு உட்பட 42 பேருக்கு கலைமாமணி விருது\nசேலையுடன் வலம்வந்த கவர்ச்சி கன்னி சன்னி லியோன்\nகாதல் வலையில் விழுந்துவிட்டாரா கீர்த்தி சுரேஷ்\nதோனி படத்தில் நடித்த மேலும் ஒரு நடிகர் தற்கொலை\nசூர்யாவுடன் இணைந்து மீண்டும் களமிறங்கும் வைகைப்புயல்\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஇலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் – பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ‘அவுட்’\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nமியான்மார் இராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ தடை\nகொரோனாவிலிருந்து மீண்டார் பழ. நெடுமாறன்\nஜெயலலிதா மெழுகு சிலையுடன் அருங்காட்சியகம்- தமிழக முதல்வரால் திறந்து வைப்பு\nசெவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி- முதல் வீடியோவை வெளியிட்டது நாசா\n‘எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’\n'எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் 'ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்'\nபொகவந்தலாவயில் ஒரு பிரிவு ‘லொக்டவுன்’\nபொகவந்தலாவயில் ஒரு பிரிவு 'லொக்டன்'\n21/4 தாக்குதல் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு\n21/4 தாக்குதல் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு\nடில்லியின் ஆதரவை கோருகிறது கொழும்பு மோடிக்கு கோட்டா அவசர கடிதம்\nடில்லியின் ஆதரவை கோருகிறது கொழும்பு மோடிக்கு கோட்டா அவசர கடிதம்\nஜெனிவாவில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு – அரச ஊடகம் தகவல்\nஜெனிவாவில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு - அரச ஊடகம் தகவல்\nதடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்\nதடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்\n கட்சி சகாக்களுடன் அவசர ஆலோசனை\n கட்சி சகாக்களுடன் அவசர ஆலோசனை\nகோல்டன் குளோப் விருது விழாவில் சூர��ைப் போற்று, அசுரன்\nபாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன\nசெஃப்ட்லொஜிக் லைஃப் 2020இல் 25% வளர்ச்சி\nஎயார்டெல் தமது வாடிக்கையாளர் பிரிவு வலையமைப்பை நாடு முழுவதிலும் விஸ்தரிக்கிறது\nசெவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவர் தரையிறங்கும் காட்சி- முதல் வீடியோவை வெளியிட்டது நாசா\nசெவ்வாய் கிரகத்தின் படத்தை அனுப்பிய ‘ஹோப்’ விண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=110680", "date_download": "2021-02-26T22:24:31Z", "digest": "sha1:SFLEM5Q2QMYVTHGU5AFAYEENRKBDW2M5", "length": 7816, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "நித்யகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி விடையாற்றி உற்சவம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநித்யகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி விடையாற்றி உற்சவம்\nபதிவு செய்த நாள்: ஜன 16,2021 21:53\nகாரைக்கால்: காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி விடையாற்றி உற்சவம் நடைபெற்றது.\nகாரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி மாதம் முழுவதும் ஆண்டாளின் திருப்பாவை தினந்தோறும் வாசிக்கப்பட்டு சொற்பொழிவும் சிறப்பு பூஜைகளும் நடந்தது. மார்கழி மாத விடையாற்றி உற்சவம் நடந்தது. உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி சமேதராக ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு ஆண்டாளுடன் ஏகாசனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களின் குடும்பத்துடன் சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். மேலும் விடையாற்றி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கல்யாணம்: நேரலையில் ...\nதிருத்தணியில் 11 மாதங்களுக்கு பின் கட்டண அபிஷேகம் துவக்கம்\nராமேஸ்வரம் தீவு பகுதியில் தீர்த்தங்களுக்கு விஜயேந்திரர் பூஜை\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் நாளை மாசித்தெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/02/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-26T22:00:59Z", "digest": "sha1:YKGAR5WLHFBBDYKUO7TY5WMUTJ7VJHEW", "length": 30521, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "பேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.!! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபேட்டரி வாழ்நாளை அதிகரிக்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்.\nதற்பொழுது வரும் பல ஸ்மார்ட்போன்கள் பல வித செயல்களை புரிவதில் திறன் கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இதனால் பிரச்சனை என்னவென்றால் பேட்டரி அடிக்கடி செயல் இழந்து போவதுதான். இத்தனை செயல்களையும் உங்கள் ஆண்ட்ராய்ட் போன் புரிய வேண்டுமென்றால் அதன் பேட்டரி நல்ல முறையில் இருத்தல் அவசியம்.\nஅடிக்கடி சார்ஜ் போகும் பேட்டரியால் போனுக்கும் ஆபத்து இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். நம் அவசர காலத்தில் போனை எடுக்கும் போது சார்ஜ் இல்லையென்றால் எவ்வளவு பிரச்சனை என்று உங்களுக்கே தெரியும்.\nசில நேரங்களில் ஆண்ட்ராய்ட் போன்களின் பேட்டரி சார்ஜ் எடுத்து கொள்ள பல நேரம் பிடிக்கின்றது. இதை தீர்பதற்கென்றே பல செயலிகள் வந்துள்ளன.\nஅவற்றை பற்றி இங்கு காண்போம்.\nஆண்ட்ராய்ட் போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க என்றே தயாரிக்கப்பட்ட செயலி தான் இந்த ஜூஸ் டிஃபென்டர். இதில் அறிபூர்வமான செயல்திறன்கள் உள்ளன. பேட்டரியை செயல் இழக்க செய்யும் 3ஜி / 4ஜி, வைபை போன்றவற்றை அவ்வபோது சரிபார்த்து பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதில் இந்த செயலி கில்லாடிதான். இந்த செயலியின் உதிவியோடு மொபைலின் தரவுகள் சரிபார்க்கவும், வைபை மற்றும் சிபியுவின் வேகத்தை கூட்டவும், சில குறிப்பிட்ட செயலியை செயல் படுத்தவும், செயல் இழக்க செய்யவும் என பல செயல்களை செய்கின்றது.\nஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுளை நீடிக்க கிரீனிஃபை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இது உங்கள் போனின் செயலிகளை நீங்கள் பயன்படுத்தாத போது கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. இதனால் உங்கள் போன் அடிக்கடி செயல் இழந்து போகாமலும் பேட்டரி அடிக்கடி குறைந்து போகாமலும் இருக்கும்.\nகோ பேட்டரி சேவர் மற்றும் பவர் விட்ஜெட்\nகோ பேட்டரி சேவர் மற்றும் பவர் விட்ஜெட் என்பது கைதேர்ந்த பவர் மேனேஜர். பேட்டரியை பாதுகாக்க இது ஒரு சிறந்த செயலியாகும். இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீடிக்க வைக்க முடியும். பேட்டரியின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கவும் இந்த செயலி உதவுகின்றது.\nகிரீன் பேட்டரி சேவர் மற்றும் மேனேஜர்\nஇந்த செயலி உங்கள் ஸ்மார்ட் கருவியோடு இணைந்து செயல் புரிகின்றது. இதனால் உங்கள் பேட்டரியின் ஆயுள் நீடிக்கப்படுகின்றது. இதை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளனர். இந்த செயலி உங்கள் பேட்டரியின் நண்பன்.\nடியு பேட்டரி சேவர் ஒரு இலவச பேட்டரி சேமிக்கும் செயலி. இந்த செயலி உங்கள் பேட்டரி நீடித்து உழைக்க உதவுகின்றது. இதன் உதவியுடன் உங்கள் ஆண்ட்ராய்ட் போனுக்கு கூடுதலாக 50 சதவிகித ஆயுளை கொடுக்க முடியும். இந்த செயலியை கொண்டு பேட்டரியின் பவர் மேனேஜ்மெண்டை ப்ரீ-செட் செய்யவும், பேட்��ரியை நல் முறையில் சார்ஜ் செய்யவும், பேட்டரியில் வரும் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.\nஇந்த செயலி உங்கள் போனின் பின்புலத்தில் என்ன நிகழ்கின்றது என்பதை கண்டறிவதுடன், கருவியை வேகப்படுத்தவும், பேட்டரியை அதிக நேரம் உழைக்க செய்யவும் உதவுகின்றது. இதனால் நாள்முழுவதும் இண்டெர்நெட் பயன்படுத்தவும், திரையை பிரகாசமாக காட்டவும் பேட்டரியை இயங்க செய்யகின்றது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்கு மேல் உள்ள போன்களில் பயன்படுத்த முடியும்.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் கருவியில் பேட்டரியால் வரும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதிகமாக பவர் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் இந்த செயலி உதவுகின்றது. இதன் அறிவுபூர்வமான கூறுகள் உங்கள் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவுகின்றது. இதன் உதவியால் உங்கள் கருவி அதிக நாட்கள் உழைக்கவும், பவர் மற்றும் பேட்டரியின் சக்தியை நீட்டிக்கவும் உதவுகின்றது.\nபேட்டரி ஆப்டிமைஸர் மற்றும் க்ளீனர்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் டேப்ளெட்டில் வரும் பல வித பிரச்சனைகளை இந்த செயலி கொண்டு தீர்த்து விட முடியும். பேட்டரி ஆப்டிமைசர் 2.0 என்ற இந்த செயலி பேட்டரியை நீடித்து உழைக்க செய்வதற்காகவே செய்யப்பட்டுள்ளது. இதை கொண்டு உங்கள் போனின் வேகத்தை அதிகரிக்க செய்வதோடு அதன் மெமரியை (RAM) சுத்தமாக வைக்கவும் உதவுகின்றது. இந்த செயலி உங்கள் மொபைலின் தரவுக்கான பயன்பாட்டை அடிக்கடி சரி பார்த்து கொண்டே இருக்கவும் உதவும்.\nடியு ஸ்பீடு பூஸ்டர் மற்றும் ஆன்டிவைரஸ்\nஉங்கள் போனில் உள்ள தேவையில்லாத தரவுகளையும் கோப்புகளையும் நீக்கி சுத்தம் செய்து தருவதில் இந்த செயலி வல்லமை கொண்டுள்ளது. இதன் லாக் உதவியோடு உங்கள் போனை உங்களை தவிர யாரும் பார்க்காத வண்ணம் பார்த்து கொள்ள முடியும். இதை கொண்டு ஆண்ட்ராய்ட் போனை 60 சதவிகித வேகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்பது கூடுதல் செய்தி.\nஏவிஜி க்ளீனர் மற்றும் பேட்டரி சேவர்\nஇந்த செயலி உங்கள் எஸ்டி கார்டு உள்ளிட்ட மற்ற இடங்களிலும் தேவையில்லாத செயலிகளை சரிபார்த்து சுத்தம் செய்யவும் அதிகமாக சேரும் கோப்புகளை நீக்கவும் உதவுகின்றது. இதனால் உங்கள் பேட்டரி அதிக நேரத்திற்கு உழைக்கவும், போன் வேகமாக செயல்படும். ஆகையால் உங்கள் மனம் கவர்ந்த பாடல் மற்றும் புகைப்படங்களை நீங்க���் போனில் சேமித்து கொள்ளலாம்.\nPosted in: மொபைல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத��துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-02-26T21:05:54Z", "digest": "sha1:ZYBAP2BAMQIFWEC4LOVBYJYDYIBSERPZ", "length": 5769, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருக்கழுங்குன்றம் குடைவரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருக்கழுங்குன்றம் குடைவரை என்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தின், திருக்கழுங்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில். திருக்கழுங்குன்றம் மலைக்குச் செல்லும் வழியில் மலைமீது உள்ள கிழக்கு நோக்கி அமைந்த பாறை ஒன்றைக் குடைந்து இக்குடைவரைக் கோயிலை அமைத்துள்ளனர். இந்தக் குடைவரை மண்டபத்தைக் கல்மண்டபம் என அழைக்கின்றனர்.[1]\nஇக்குடைவரை மண்டபத்தில் இரண்டு வரிசையில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு தூண்கள் வீதம் மொத்தம் நான்கு முழுத்தூண்கள் உள்ளன. வரிசைகளின் இரு பக்கங்களிலும், பட்டச் சுவர்களையொட்டி அரைத் தூண்கள் உள்ளன. முழுத்தூண்கள் மேல் பகுதியும், கீழ்ப் பகுதியும் சதுர வெட்டுமுகத்துடன் கூடியனவாகவும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை அமைப்புடனும் காணப்படுகின்றன. மண்டபத்தின் பின்புறச் சுவரில் சதுர வடிவில் கருவறை ஒன்று குடையப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் கோட்டங்களும் அவற்றில் வாயிற் காவலர் சிற்பங்களும் உள்ளன. இச்சிற்பங்களுக்கு அப்பால் கருவறை வாயிலின் வலப் பக்கத்தில் அமைந்த கோட்டம் ஒன்றில் நான்முகன் சிற்பமும், இடப்பக்கத்தில் திருமால் சிற்பமும் உள்ளன.[2]\nஇக்குடைவரை பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. ஆனால், இங்கும் அயலிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் இது நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது அல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 55\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 56\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 06:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/black-shark-3s-launched-specs-features-and-more-026335.html", "date_download": "2021-02-26T22:21:35Z", "digest": "sha1:UBOAJBY5TSGTAQG232UGNS5QK657HI2N", "length": 17997, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Black Shark 3S Launched: சத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.! | Black Shark 3S Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\n10 hrs ago ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\n10 hrs ago புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\n10 hrs ago விலை இவ்வளவா- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\n11 hrs ago Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசத்தமின்றி பிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, கூடிய விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nபிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 105 சதவீதம் டி.சி.ஐ-பி 3 வண்ண வரம்பு, 500nits பிரைட்நஸ், எம்.இ.எம்.சி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nபிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபி ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மர்ட்போன் மாடல் வெளிவந்த��ள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.. இது திரை அழுத்தம் 4.0 உடன் வருகிறது, இது முப்பரிமாண கட்டுப்பாடு மற்றும் AI அங்கீகார தொழில்நுட்பத்தை வழங்குகிறது. குறப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.\nPAN அட்டை புதிதாக விண்ணப்பிக்க எளிய வழி இதுதான்\nஇந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nபிளாக் ஷார்க் 3 ஸ்மார்ட்போனில் 4720எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nஷாக்.,நடிகர் சரத்குமார் எண்ணுக்கு அவர் எண்ணில் இருந்தே அழைப்பு: இந்த ஒரு ஆப் போதுமாம்\n5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.43,000-ஆக உள்ளது.\nஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\nசக்திவாய்ந்த கேமிங் ஸ்மார்ட்போன்: பிளாக் ஷார்க் 4 ப்ரோ விரைவில்\nபுதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\n64எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\nதள்ளுபடினாலும் ஒருநியாயம் வேணாமா: ரூ.14000 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.8900 மட்டுமே- பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கூக���ள் மேப்ஸ் வழங்கும் புதிய அம்சம்: என்ன தெரியுமா\nஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஇதெல்லாம் இனி கட்டாயம்- நல்லா படிச்சுக்கோங்க: சமூகவலைதளம், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுபாடு\nரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nபப்ஜி New State அறிமுகம் செய்ய திட்டம் அப்படியென்ன இதில் ஸ்பெஷல்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் 8 சீரிஸ் போன்கள் மீது அதிரடி விலை குறைப்பு.. இனி இது தான் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/4-cases-filed-against-actor-varadarajan-for-misinformation-on-covid-19-beds/articleshow/76268866.cms", "date_download": "2021-02-26T22:07:43Z", "digest": "sha1:ZHJ4YKLHKAB6JLFYYE2LT2AD6ZIP3GP6", "length": 11294, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிளக்கமளித்தும் விடாத அரசு... வரதராஜன் மீது 4 வழக்குகள்\nகொரோனா குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்காக செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசென்னை: நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nகொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை என்றும் அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி பொதுத்தளத்தில் பேசுபொருளாக மாறியது.\nஇதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வரதராஜன் மீது தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.\nஇதனைத் தொடர்ந்து, நான் எங்கள் நண்பர்கள் அடங்கிய ஒரு குழுவில் தனிச்செய்தியாக இதை அனுப்பினேன். வே���ு யாரோ பரப்பி விட்டார்கள். அரசு கடுமையாகப் போராடி வருகிறது. நாம் அவற்றுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று விளக்கமளித்து மற்றொரு வீடியோவும் வெளியிட்டார் வரதராஜன்.\n“கொரோனா மூச்சுத் திணறல் மருத்துவமனை வராதீங்க”\nஇந்நிலையில், இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறுத்த கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சீக்கிரமே பிரிந்துவிடுவார்கள்: பிரபல நடிகர்\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nஎன்.ஆர்.ஐவெள்ளை மாளிகை அறிவுரை: சர்ச்சை பதிவுகளை நீக்கிய இந்திய வம்சாவளி நீரா டான்டன்\nமதுரைமதுரை: இந்தோ திபெத் எல்லையில் இறந்த வீரருக்கு ராணுவ மரியாதை\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா\nவணிகச் செய்திகள்பென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2020/11/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-02-26T21:21:21Z", "digest": "sha1:EMRDIKCMVUTFOCUN5GQ5GKBMVIJLYWYO", "length": 62627, "nlines": 158, "source_domain": "tamizhini.in", "title": "விழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம் – தமிழினி", "raw_content": "\nவிழைவின் துயரமும் இசைவின் மகத்துவமும்: இவான் இலியிச்சின் மரணம்\nஎன் தாயார் அன்று ஊரில் இல்லை. அடிபட்டிருந்த என் மாமாவின் மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக கல்கத்தா சென்றிருந்தார். ஒருமாத காலமாக அங்கேயே இருந்தார். நான் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. “ராமா பாட்டி செத்துப்போய்ட்டாடா. இன்னிக்கு காத்தால பதினோரு மணிக்கு. கெளம்பி வந்துடு.” அவ்வளவுதான். ஃபோனை வைத்துவிட்டார். மேலும் எனக்கு எதுவும் கேட்க வார்த்தை வரவில்லை. அவரும் சொல்லவில்லை. அம்மாவிடம் அவள் கிளம்பிப் போனபோது பேசியிருந்ததுதான். அதன்பின் பேசவில்லை. கல்லூரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். மரணம் பற்றி புரியத் துவங்கும் வயதில் நான் எதிர்கொண்ட முதல் மரணம் இதுதான்.\nஅம்மா வந்துவிட்டிருந்தாள். பாட்டி கடந்த ஆறுமாத காலமாக படுத்த படுக்கையாய் கிடந்தவள். முதல் நாளே உயிர் போய்விடும் என்று அம்மாவுக்குச் சொல்லியிருந்தார் அப்பா. இருநாட்கள் முன்பே மருத்துவர் பாட்டியைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொல்லியிருந்தாராம்.\nஆனால் பாட்டி அம்மா வரும்வரை உயிரோடு இருந்திருக்கிறாள். அம்மா நுழைந்ததும் அவள் கண்கள் கண்ணுருளைகளில் சுழன்றனவாம். அம்மாவின் வருகையை உணர்ந்துவிட்டவள் போல அறையின் வாயிலை எதிர்நோக்கி படுக்கையில் இருந்தே காத்துக்கொண்டிருக்கிறாள் பாட்டி. அம்மா பாட்டியைக் கண்டதும் விரைவாக அருகில் வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடியே அமர்ந்திருக்கிறாள். பாட்டி கடைசியாக ஒருமுறை அம்மாவை தன் பீளை அடர்ந்த கண்களால் உருட்டிப் பார்த்துவிட்டு, எஞ்சியிருந்த தன் உள்ளங்கையின் வெப்பத்தை, தான் இறுகப் பற்றியிருந்த அம்மாவின் விரல்களின் இடுக்கில் கடைசியாக கடத்திவிட்டு, குளிரத் ���ுவங்கினாளாம்.\nஅப்பா இதனைச் சொன்னபோது எந்த ஆர்ப்பாட்டமும் அவரிடம் இல்லை. அம்மா உள்ளிருந்து வந்தவளாக, “சாவு வீட்டுக்குள்ள நுழையறப்போ வான்னு கூப்டக் கூடாது” என்று சொல்லி என்னருகே வந்து கண் கசிந்தாள். “போன மாசம் கொஞ்சம் தெம்பாயிருந்தா. தேறிடுவானு நம்பி விட்டுட்டு போயிருக்கக்கூடாது. என்னைச் சொல்லணும். நெத்தி ராத்திரிக்கிலாமே முடிஞ்சுடும்னு டாக்டர் உங்கப்பா கிட்ட சொல்லிட்டாராம். நேத்து காலம்பர உங்கப்பா போன் பண்ணிச் சொன்னதும் சுப்புணி அவசர அவசரமா ஃப்ளைட் புக் பண்ணிக் கொடுத்து அனுப்பிச்சு வச்சான். மெட்ராஸ் வந்து வந்தாகனுமே நான். காத்தால பதினோரு மணிக்கு நுழையறேன். நான் வர வரை போகற உயிரப் புடிச்சு வச்சுண்டு படுத்துண்டு இருந்துருக்கா. நான் வந்து பார்த்த ரெண்டாவது நிமிஷம் பிராணன் போயிடுத்து” என்றாள் அம்மா.\n“உயிரப் புடிச்சு வச்சுண்டு இருந்துருக்கா” அது என்ன கயிற்றுப் பிடியா அப்படியெல்லாம் இருக்க முடியுமா என்ன அப்படியெல்லாம் இருக்க முடியுமா என்ன “ஒடம்பு போதும்ன்னு சொன்னதுக்கு அப்புறமும் உயிரால கொஞ்ச நேரத்துக்கு ஒட்டிண்டு இருக்க முடியுமா என்ன “ஒடம்பு போதும்ன்னு சொன்னதுக்கு அப்புறமும் உயிரால கொஞ்ச நேரத்துக்கு ஒட்டிண்டு இருக்க முடியுமா என்ன” இந்தக் கணத்தில் மரணத்தை ஒத்திப்போடச் செய்வது எது” இந்தக் கணத்தில் மரணத்தை ஒத்திப்போடச் செய்வது எது எந்த விசை அப்படி இயக்குகிறது எந்த விசை அப்படி இயக்குகிறது அந்த விசையை எப்படி பொருட்கொள்வது\nபாட்டியின் பதிமூன்றாம் நாள் காரியம் வரை அம்மா அழுதும் புலம்பியும் தீர்த்துவிட்டாள். வந்தவர்கள் போனவர்கள் எல்லாம், “உன்ன கடைசியா ஒரு வாட்டி பாத்துட்டு போகணும்னு அவளுக்கு இருந்துருக்கு. உயிர கையில புடிச்சுட்டு இருந்துருக்கா” என்று அவளிடம் சொல்லி துக்கம் விசாரித்துவிட்டு சென்றனர்.\nஅம்மாவுக்கு மேலும் துக்கம் கூடியது. ஒருமாத காலம் அவள் கல்கத்தா சென்றிருக்கக் கூடாதோ பாட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டுமோ பாட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டுமோ தவறு செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வு துக்கமாக அவளிடம் எஞ்சியது.\nஆனால், அப்பா அவ்வளவு துக்கம் கொள்ளவில்லை. 13 நாட்கள் ஈமச் சடங்குகளையும் மாத மாதம் செய்யப்படும் ஊனமாச��கம், சோதம்பம் போன்ற கிரியைகளை சிரத்தையாகத்தான் செய்தார். பத்தாம் நாள் காரியத்தின் போது ஒருமுறை புலம்பித் தீர்த்த அம்மாவிடம், “என்னடி இன்னும் அழுக வேண்டிக்கிடக்கு ஒரு சாவு விழுந்தது, அவ்வளவுதான ஒரு சாவு விழுந்தது, அவ்வளவுதான\n” இந்தத் தொனியை எப்படி விளங்கிக்கொள்வது ஓர் இரக்கமற்றத்தனம் இதற்கு இருக்கிறதே ஓர் இரக்கமற்றத்தனம் இதற்கு இருக்கிறதே ஓர் அலட்சியத்தன்மை. ஓர் இருப்பின் நிராகரிப்பு கூடிவருகிறது அல்லவா ஓர் அலட்சியத்தன்மை. ஓர் இருப்பின் நிராகரிப்பு கூடிவருகிறது அல்லவா ஒரு மரணத்தை அவ்வளவு எளிதாக கடக்க முடியுமா\nபாட்டி தன் உயிரை உடலில் இருந்து வடிய விடாமல் பிடித்துக்கொண்டிருந்த திடகாத்திரத்துடன் அப்பாவின் இந்த அலட்சிய மனநிலையை எப்படி முடிச்சிடுவது கண்டிப்பாக அப்பா பாட்டியின் நோய்மையையும் படுக்கையில் கிடந்த அவரது இருப்பையும் ஒருபோதும் சங்கடமாக கருதியதில்லை. சலித்துக்கொண்டதில்லை. அனைத்தையும் கடமை வழுவாமல் பாட்டிக்குச் செய்தார். நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால், இப்படியோர் உதாசீனத்தை எப்படி கைவரப்பெற்றார்\nஇந்த இருமை நிலைகளுக்கு (இழுத்து வைத்து கட்டுவதற்கும், சடாரென அறுந்து விழுவதற்குமான நிலை) மத்தியில் இருந்துதான் எனக்கான மரணத்தைப் பற்றிய ஒரு வரைவை நான் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன்.\nதல்ஸ்தோயின் “இவான் இலியிச்சின் மரணம்” குறுநாவலில், மரணம் ஒரு சௌகரியமாக, ஆசுவாசமாக, விடுதலையாக காட்சிப்படுத்தப்படுகிறது. இவான் இலியிச்சுக்கு அவனது நாற்பத்து ஐந்தாவது அகவையில் மரணம் நிகழ்கிறது. அவன் அந்த மரணத்தையும் அதற்குக் காரணமாக இருந்த அவனது உடல் வலியையும் வினவ ஆரம்பிக்கிறான். தான் வாழ்ந்த வாழ்க்கையை எடைபோட்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் அவனுக்கு வாய்க்கிறது.\nஇரண்டாம் அத்தியாயம் இப்படித் துவங்குகிறது. “இவான் இலியிச் ஒரு சாமானிய வாழ்க்கையைக் கொண்டிருந்தான். அதனாலேயே அது பரிதாபகரமானதும் கூட.” ஒரு சாமானியனின் வாழ்வில் எந்தவொரு பராக்கிரம அம்சங்களும் இருந்திராது. வெறும் நேர்க்கோட்டு வாழ்வுதான் அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே அவனுக்கு ஏற்படும் பேரிடியும் பெருந்துயரும் அவன் வாழ்க்கைக்கு அவலத்தைச் சேர்க்கிறது. அவனது வாழ்க்கைக்கான புனைவு அவனது அந்த அவலத���தில் இருந்தே துவங்குகிறது.\nஇந்நூலை வாசிக்கையில், பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்ய உயர்குடிகள் மரணத்தை மறந்தே வாழ்கிறார்கள் எனும் சித்திரம் கிடைக்கிறது. அப்படி வாழும் ஒருவன் மரணத்தை அணுகிப் பார்த்தால் என்னவாகும் என்பதே புனைவாக்கப்பட்டிருக்கிறது.\nஇவான், பதினெட்டாம் நூற்றாண்டின் ரஷ்ய உயர்குடி வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனுடைய தந்தைக்கு மூன்று மைந்தர்கள். இவான் அவர்களில் இரண்டாமாவன். அவன் அந்த உயர்குடி வாழ்க்கைக்காக பயிற்றுவிக்கப்படுகிறான். தனக்குரிய இடத்தை அடைய எல்லா வழியிலும் தயார்படுத்திக்கொள்கிறான். நீதிபதியாக உயர்கிறான். பிரஸ்கோவ்யா என்கிற பெண்ணை மணம் செய்துகொள்கிறான். வாழ்க்கையை எந்தக் குறையும் இல்லாமல் கொண்டு செல்கிறான். அலுவலக வாழ்க்கையையும் இல்வாழ்க்கையையும் பிரித்தறிந்து அத்துணை இலாவகமாக அவனால் கொண்டு செல்ல முடிகிறது. அவனுக்கு வேண்டுமென்கிற பதவியுயர்வும் கிடைக்கிறது. அவன் வேண்டுகிற மாதிரியான வாழ்க்கை எந்த இடர்களும் இல்லாமல் நேர்க்கோட்டில் செல்கிறது. ஒரு புதிய வீட்டில் குடிபுகுகிறான். வீட்டின் அறையில் சாளரத்தைத் தூக்கிக் கட்டும்போது ஒரு பக்கமாக விழுந்து இடது வயிற்றில் அடிப்பட்டுக்கொண்டு விடுகிறான். ஆனால் அப்போது வலி தெரியவில்லை. ஆனால் பின்னாட்களில் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அவனை நிறைக்கிறது. எப்போதெல்லாம் அவன் வலி தெரிய வருகிறதோ அப்போதெல்லாம் அவன் வாய் கசக்கிறது. எங்கேயிருந்து வருகிறது இந்த வலியும் இந்த வாய்க் கசப்பும் என்று வினவுகிறான். அவனது மனமும் கூடவே கசந்துவிடுகிறது. மருத்துவர்களிடம் செல்கிறான். அவர்களால் எந்த நோய்க்குறியையும் கண்டறிய முடியவில்லை. தன் மனைவியிடம் தனது வலியை உணரவைக்க முடியவில்லை.\nதன் நோய்க்குறியைப் பற்றிய எந்தத் துப்பும் அவனுக்குக் கிடைக்கவில்லை. மற்றவர்கள் அவனிடத்தில் இருக்கும் அந்த வலியை மறுத்துவிடுகிறார்கள். “இவனுக்கு வெறும் மனநோய். வலியென்று எதுவுமில்லை. மிகைப்படுத்தி அரற்றுகிறான்” என்கிறார்கள். வாசகர்களுக்கும் அந்த ஐயம் எழாமலில்லை. “இன்னதென்று அறியப்படாத வலி” என்பதே ஒரு குறியீடாய் கதையின் போக்கில் செயல்படுகிறது.\nதொடக்கத்திலிருந்த ஆரோக்கியம் X நோய்வாய்ப்படுதல் என்கிற எண்ணம், இறுதியில் வாழ்வு X மரணம் எ��்று பிறழ்வு கொள்கிறது. கடைசியில் மரணத்தின் பக்கம் வந்துவிடுகிறான். தான் வாழ்ந்த வாழ்க்கை நிறைவானதுதானா தவறாக வாழ்ந்து விட்டோமா என்று புலம்புகிறான். தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் போலியானது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான்.\nஅவனது மனைவியும் மகளும் நல்ல உடை அணிந்தால் அவனுக்கு கசந்துவிடுகிறது. அவர்களைத் தூற்றுகிறான். அவனது நோய்க்குறியைக் கண்டறிய முடியாத உயர்குடி மருத்துவர்களை ஏசுகிறான். தன்னைச் சூழ்ந்துள்ளவை எல்லாம் போலிகள் என்று தன் பக்கம் நியாயப்படுத்திக்கொள்கிறான். அவனுக்காக பணிக்கப்பட்ட வேலையாள் கெராசிம், ரஷ்யாவின் குடியானவ சமூகத்தைச் சேர்ந்தவன். அத்தனை போலிகளுக்கு மத்தியில் இவானின் ஒரே ஆசுவாசம் அவனே. “இந்த மரணம் எல்லாருக்கும் சம்பவிக்கக் கூடியதுதானே” என்கிறான் கெராசிம். இவானை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறான். தன் காலை ஒரு பக்கமாக தூக்கிப்பிடித்தால் அந்த வலி தெரிவதில்லை என்று இவான் சொல்லியதும் தயங்காமல் அவனது காலை தன் தோள்மாட்டில் வைத்துக்கொள்கிறான் கெரசிம். ஒரு கட்டத்தில், கெராசிம் போன்றவர்களின் பகட்டில்லாத இந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கையோ நாம் இதனை வாழத் தவறிவிட்டோமா என்று வேதனை அடைகிறான்.\nஅவ்வப்போது அவனுக்கொரு துர்கனவு வருகிறது. எவரோ தன்னை இருள் நிறைந்த மூட்டைக்குள் தள்ளிவிடுவது போன்று. இவான் மரணத்தைத் தயங்குகிறான். பயப்படுகிறான். தன் கடைசி மூன்று நாட்களில் வலி தாளாமல் மரண ஓலத்தை எழுப்புகிறான். மீண்டும், “எதுவோ சரியில்லை” என்று உணர்கிறான். “எது சரி என்பதை எப்படிக் கண்டறிவது” என்ற கேள்வியில் அலைக்கழிகிறான்.\nசாவதற்கு ஒருமணி நேரம் முன்பு, அவன் மகன் அவனது அறைக்கு வருகிறான். பேரோலத்துடன் கைகளை அறைந்து துடிதுடிக்கும் தன் தந்தையின் விரல்களைப் பற்றி முத்தமிட்டு அழுகிறான். அவனைத் தொடர்ந்து ப்ரஸ்கோவ்யாவும் வருகிறாள். அவளும் வருந்துகிறாள்.\nஅவர்களைக் கண்டு, “நான் உங்களை கஷ்ட்ப்படுத்திவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்கிறான் இவான். “Forgive me” (மன்னித்து விடு) என்கிற வார்த்தைப் பதம் முழுதாகிவிடாமல் “Forgo me” (விட்டுவிடு) என்று அவர்களுக்கு கேட்டுவிடுகிறது. பின்னர், இவான் அந்த இருள் நிறைந்த மூட்டைக்குள் விழுந்துவிடுகிறான். அதன் இறுதி விளிம்பில் ஒரு சிறு வெளிச்சத்தைக் கண்டடைகிறான்.\n“மரணமே இல்லை. வெறும் ஒளி” என்கிறான்.\n“ஆம் முடிந்துவிட்டது. என்ன ஒரு ஆசுவாசம்\nஅவன் மூச்சு பாதியில் இழுபட்டு நின்றுவிடுகிறது. அவன் இறந்துவிட்டான்.\nஇவானின் இத்தகைய வாழ்க்கையை நம் மத்திய தர வாழ்க்கையோடு எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். குறுநாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் (முதலாம் அத்தியாயம் தவிர) அவனது பெருவாரியான வாழ்க்கையும் அவனது இடப்பெயர்வுகளும் முழுவீச்சுடன் சொல்லப்பட்டு விடுகின்றன.\nகுறுநாவலின் வடிவம் ஒரு பூஜ்ஜியப் புள்ளியை நோக்கி குறுகுகிறது. அதாவது அவனது மரணத்தை நோக்கி. ஒவ்வொரு அத்தியாயத்திற்கு அடுத்த அத்தியாயத்தில் இவானின் காலம் குறுகுகிறது. இரண்டாம் அத்தியாயத்தில் அவனது பத்தாண்டுகால வாழ்க்கை சொல்லப்படுகிறது. மூன்றாம் அத்தியாயத்தில் அவனது ஏழாண்டுகால வாழ்க்கை. கடைசி அத்தியாயத்தில் அவனது கடைசி ஒரு நாள். அதற்கு ஏற்றாற்போல் அத்தியாயங்களின் பக்க எண்ணிக்கையும் வார்த்தை எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.\nகூடவே, அவனது வெளியும் சுருங்குகிறது. ஆரம்பகட்ட நகர்வுகளாக அவன் வெவ்வேறு ஊர்களுக்கு அலைந்து திரிதலில் இருந்து ஒரு புதிய இடத்தில் தனக்கென ஒரு வீடு பார்த்து இடம் பெயர்வது வரை. கடைசி அத்தியாயங்கள் அவனது அறைக்குள் நிகழ்கின்றன. வலியால் அவதியுற்றவன் இறுதியில் அவனது அறையின் சோஃபாவில் முடங்கிக் கிடக்கிறான். அங்கேயே அவன் உயிர் பிரிகிறது. அவன் உயிர் காலவெளிகள் அற்ற உலகத்திற்கு பிரவேசிக்கிறது. அதுவொரு மறுபிறப்பும் கூடத்தான்.\nஇவானின் அறையை ஒத்திருக்கும் தல்ஸ்தோயின் படுக்கையறை.\nஇந்தப் பிரதியை வைத்துக்கொண்டு நாம் எங்கு வந்தடைவது என்கிற குழப்பம் முதலில் என்னிடம் எழுந்தது. இவான், அப்படியென்ன பாவப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தான் அவன் இப்படிப்பட்ட சாவுக்குத் தகுதியானவன்தானா அவன் இப்படிப்பட்ட சாவுக்குத் தகுதியானவன்தானா எளியவனான கெராசிம்தான் நல்வாழ்க்கை வாழ்கிறானா எளியவனான கெராசிம்தான் நல்வாழ்க்கை வாழ்கிறானா ரஷ்ய மேட்டுக்குடிகளின் வாழ்க்கை பகட்டானதாக கூறப்பட்டிருக்கிறதே ரஷ்ய மேட்டுக்குடிகளின் வாழ்க்கை பகட்டானதாக கூறப்பட்டிருக்கிறதே அதனால் ஒரு சாய்வுநிலை / சார்புநிலை உருவாகியிருக்கக் கூடுமோ அதனால் ஒரு சாய்வுநிலை / ��ார்புநிலை உருவாகியிருக்கக் கூடுமோ பக்கத்துக்குப் பக்கம் அத்தகைய வாழ்க்கையைச் சாடுகிறார் தல்ஸ்தோய். (மேதகு மாந்தர்கள், மேன்மை பொருந்தியவர்கள் என்று) அதனால் இது ரஷ்யாவின் எளிய மக்களுக்கான பிரதியாகிவிடுமா பக்கத்துக்குப் பக்கம் அத்தகைய வாழ்க்கையைச் சாடுகிறார் தல்ஸ்தோய். (மேதகு மாந்தர்கள், மேன்மை பொருந்தியவர்கள் என்று) அதனால் இது ரஷ்யாவின் எளிய மக்களுக்கான பிரதியாகிவிடுமா சரி, இவான் உயர்குடிகளுள் ஒருவராய் பிறந்தது எவருடைய தவறு என்கிற கேள்வி எழும் இல்லையா\nஆனால், இந்தச் சார்புநிலைகளைக் கடந்து, எந்தவொரு வாழ்க்கையுமே வீண்தான் என்கிறார் தல்ஸ்தோய். “Life has nothing to offer. It has no meaning” என்கிற பதத்திற்கு வந்தடைகிறார். இது எளிய மக்களுக்குத் தெரிந்து அவர்கள் அதனை உணர்ந்து வாழ்கிறார்கள் (கெராசிம் போன்று). ஆனால் அவரைப் போன்ற மேட்டுக்குடியினரோ அதனை உணர முடியாமல் இருக்கின்றனர் என்பதே இந்தக் குறுநாவலின் சாரமெனப்படுகிறது.\nஇக்குறுநாவலைத் தொடர்ந்து அவர் எழுதிய “A Confession” என்கிற அவரது சுயசரிதக் குறிப்புகள் கொண்ட தொகுப்பில், இவான் இலியிச் போன்றே தனது இளம்பிராயத்தில் வலிவேதனையினால் அவதியுற்று மரணித்த அவரது சகோதரனைப் பற்றி குறிப்பிடுகிறார். “அவன் வலியில் உழன்று மரணப் படுக்கையில் போராடிக்கொண்டிருந்த காலங்களில், என்னாலும் சரி, அவனாலும் சரி, எந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் இவையெல்லாம் ஏன், எதற்கு என்று விளக்கிக்கொள்ள முடியவில்லை” என்கிறார். காரண காரணிகளுக்கு அப்பால், கால வெளிகளுக்கு “அப்பால்”, மனித வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது என்கிற கேள்விக்கு, “அப்பாலென்ன, அப்பால்” என்று சொல்லி ஒரு அவநம்பிக்கையான பதிலைச் சொல்கிறார். “காரண காரணிகளுக்கு ‘உட்பட்டு’ காலவெளிகளுக்கு ‘உட்பட்டு’ இயங்கும் இந்த வாழ்க்கைக்கு என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அபத்தங்கள் மட்டுமே எஞ்சுகின்றன” என்கிறார்.\nஇந்த “அவநம்பிக்கைச் சிந்தனைக்கு” தன் வாழ்நாள் முழுவதும் தல்ஸ்தோய் இடமளித்தாரா என்பதைப் புரிந்துகொள்ள அன்று அவரை வெகுவாக பாதித்த ஷோப்பனோவரையும் அவருடைய தத்துவத்தையும் சற்று அலசிப்பார்க்க வேண்டும். ஷோப்பனோவர் (Arthur Schopenhauer) பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானிய சிந்தனையாளர். தத்துவவியலாளர். அவருடைய தத்துவத்தின் தாக்கம் தல்ஸ்தோயிடம் வெகுவாக காணப்பட்டது. அவரோடு தல்ஸ்தோய் பலவாறு உடன்பட்டார். அப்போது “இலட்சியவாதம் அல்லது கருத்துமுதல்வாதம்” (Idealism) பற்றி ஜெர்மனியில் பல்வேறு தத்துவ விவாதங்கள் உருவாகி வந்தன. பல்வேறு தத்துவவியலாளர்களின் நிரை ஜெர்மனியில் எழுந்துவந்தது.\nஇம்மானுவேல் காண்ட், ஹெகல், ஷோப்பனோவர் போன்றவர்கள் அவர்களுள் முக்கியமானவர்கள். பெரும்பாலான தத்துவ விவாதங்கள் மனித இருப்பு, மரணம், கடவுள் பற்றிய கேள்விகளை ஆராயத் துவங்கின. அவற்றை விளக்க முற்பட்டன. அவற்றை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்கினார்கள். பெரும்பாலான விவாதங்களை கீழ்க்காணும் சொல் எதிரீடுகளை வைத்து பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளலாம்.\nஷோப்பனோவர் தனது ‘The world as will and representation’ என்கிற புத்தகத்தில், “தூய பெரும் பாவம் என்பது மனிதனின் இருப்பே” என்கிறார். இம்மானுவேல் காண்ட்டின் “மீறுநிலை இலட்சியவாதத்தை”, தனது “விழைவு” (Will) என்ற கருதுகோளை முன்வைத்து விளக்கி ஷோப்பனோவர் மறுக்கிறார்.\nஇம்மானுவேல் காண்ட்டின் “மீறுநிலை இலட்சியவாத” (Transcendental idealism) தத்துவத்தை இப்படி வரையறுக்கலாம். அவர் இப்பிரபஞ்சத்தை நிகழ்தல்கள் நிறைந்த பிரபஞ்சம் (Phenomenal Universe) என்கிறார். அதற்கு எதிராக நிகழ்தலற்ற ஒரு பிரபஞ்சத்தை (Noumenal Universe) நிறுவுகிறார்.\nஇந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பொருளின் (object) தோற்றமானது நம் மனம் சார்ந்தது, உள்ளுணர்வு சார்ந்தது, அகநிலை சார்ந்தது (subjective) என்கிறார். அதாவது நிகல்தல்களால் நிறைந்த பிரபஞ்சம். நிகழ்தல் (phenomenon) என்பதை இப்படி விளக்கலாம். நாம் ஒரு மரத்தைப் பார்க்கிறோம். அப்போது மரம் பார்க்கப்படுகிறது. பார்த்தல் என்கிற “நிகழ்வு” நடக்கிறது. இப்படி புலனுணர்தலால் பதிவன அனைத்தும் “நிகழ்தல்” மூலம் ஏற்படுகிறது. நாம் கண்ட மரம், நாம் கண்ட மரம் மட்டுமே. அப்படியென்றால் மரத்தின் நிஜ இருப்பை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. “அது அதுவாகவே” (thing in itself) நிலையில் இருக்கும் அதன் இருப்பை உணரமுடியாது. ஆனால், இந்த உலகில் எந்தப் பொருளுக்கும் அப்படியோர் இருப்பு உண்டு என்கிறார். அங்கே நிகழ்தலே இராது. அதனை நிகழ்தலற்ற உலகம் (Noumenal Universe) என்று வகைபடுத்துகிறார். நாம் கட்டுண்டு இருக்கிறோம். நம்மை மீறி அங்கு “நிகழ்தலற்ற உலகம்” ஒன்று உள்ளது. அந்த மீ���லைத்தான் “transcendence” என்கிறார். காலமும் வெளியுமே நம் அகநிலை சார்ந்தவை என்கிறார். அவற்றின் இருப்பு இந்த நிகழ்தலின் உலகத்தில் மட்டுமே. அவை இந்த நிகழ்தலின் உலகத்தின் அனுபவ நிலைகள் என்கிறார். (empirically real, transcendentally ideal) மனித மனம்தான் காலத்தையும் வெளியையும் பகுப்பாய்ந்து வைத்திருக்கிறது என்கிறார்.\nஎமனை காலதேவன் என்கிறோம். ஒருவர் இறந்தால் “அகால மரணம் எய்தினார்” என்கிறோம். அப்படியென்றால் காலமில்லாத – நிகழாத வெளிக்கு பிரவேசிப்பது என்றும் சொல்லலாம்தானே இம்மானுவேல் காண்ட்டின் மொழியில் “நிகழ்தலற்ற உலகிற்கு” பிரவேசிக்கிறோம். இறப்பின்போது காலமும் வெளியும் சுருங்கி பூஜ்ஜிய நிலை அடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா\nமேலே சொன்ன எடுத்துக்காட்டை இன்னும் கொஞ்சம் நிராகரித்தால், கீழைத்தேய மெய்யியலான பெளத்தத்தில், நாகார்ஜூனர் கண்ட மாத்யாமிக தரிசனத்தை அடையலாம். நாகார்ஜுனரின் தரிசனத்தில் காண்ட் சொன்ன “அது அதுவாகவே” இருக்கும் நிலை என்பது இல்லை. அப்படி அது அதுவாகவே என்கிற நிலை இருந்தால், “சாரம்” என்கிற ஒன்று உருவாகிவிடும். ஆனால், அப்படியேதும் இங்கு இல்லை. அதாவது, “நாம் அந்த மரத்தினைப் பார்க்கிறோம். பார்க்கப்படுதல் நிகழ்கிறது. அப்போதுதான் பார்க்கப்படும் பொருள் தெரிய வருகிறது. “பார்க்கப்படுதல்” நிகழாவிட்டால் “பார்க்கப்படும் பொருள்” என்பது இல்லையென்றே கொள்ளலாம். “நிகழ்தலில்லாத தனித்த இருப்பு” என்ற ஒன்று இல்லை. “தனித்த சாரம்” என்ற ஒன்று இல்லை. இதையே பெளத்த மெய்மையாக நாம் கேள்விப்பட்டிருப்போம்.\nஆனால், காண்ட்டின் “அது அதுவாகவே” கருத்தை ஷோப்பனோவர் வேறுவிதமாக மறுக்கிறார். “அது அதுவாகவே” இருக்கும் நிலையை மனிதன் உணர்ந்துகொள்ள (அறிந்துகொள்ள) முடியாது என்கிற இம்மானுவேல் காண்டின் கருத்தை, “இல்லை, அப்படி இல்லை. அறிந்துகொள்ள முடியும்” என்ற தனது வாதத்தை, ‘The world as will and representation’ என்கிற நூலில் நிறுவுகிறார். இவருமே நம் பெளத்த மெய்மையை அணுகி வருவதை உணரலாம்.\nஷோப்பனோவர் “Will” என்கிற கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். அதனை, “அடிப்படை விழைவு, இச்சை, ஆசை” என்று கொள்ளலாம். காண்ட்டின் “அது அதுவாகவே” இருக்கும் இருப்பென்பது இத்தகைய “விழைவு”களால் நிறைந்த ஒன்று. அவ்விழைவின் வெவ்வேறுபட்ட பிரதிநிதிகள்தான் நாம். இந்த உலகத்தின் அத்தனை பொருட்களுமே அந்த “விழைவின்” பிரதிநிதிகளாய் (Representation) இருக்கின்றன. மனிதனின் காமம், குரோதம், மோகம் எல்லாம் இந்த விழைவுகளின் விளைவுதான். மனிதனை முற்றுப்பெறாத விழைவுகளின் தொகுதியாக உருவகிக்கிறார் ஷோப்பனோவர்.\nமனிதனின் துயரத்தை, தனது “விழைவு” கருத்தாக்கம் வாயிலாக எடுத்துரைக்கிறார். விழைவு காரணமாக “இச்சையும் ஆசையும்” பெருகுகிறது. அதன் காரணமாய் “துயரம்” நேர்கிறது. வாழ்க்கையே வெறும் துயரக் களஞ்சியம், துயரத்திற்கும் வெறுமைக்குமான ஊசல். ஏனென்றால், அது அடிப்படையில் இச்சை வெளியில் இயங்குவது என்ற அவநம்பிக்கைக் கோட்பாட்டுக்கு வந்தடைகிறார்.\nஇந்த விழைவுக்கும் துயரத்திற்கும் எந்த அர்த்தத்தையும் கண்டடைந்துவிட முடியாது. ஏனென்றால் அப்படி எந்தவொரு அர்த்தமும் இல்லை. அதனால், ஒருவனது விழைவுக்கு அவன் எப்படி காரணமாக மாட்டானோ அவனது துயரத்திற்கும் அவன் பொறுப்பாவதில்லை என்கிறார். பெளத்தத்தின் “துக்கம்” என்கிற கருத்தை இங்கு நாம் பொருத்திப்பார்க்கலாம்.\nநெப்போலியனின் படையெடுப்பையும் அவனது தொடர் வெற்றிகளையும் குறித்து ஷோப்பனோவர் இப்படிச் சொல்கிறார். “நெப்போலியனும் அடிப்படையில் சாமானிய மனிதன்தான். அவன் விழைவை சரிகட்டக் கூடிய ஆற்றல் அவனிடம் இருந்தது. அவ்வளவுதான்.” இப்படி, மனிதனை அவரவர் விழைவை நிகர் செய்யக்கூடிய அவரவரது ஆற்றலைக் கொண்டு எடைபோடுகிறார்.\nமனிதனின் இப்படிப்பட்ட துயரங்களுக்கு அவன் எந்த வகையிலும் பொறுப்பில்லை என்கிற புள்ளிக்கே தல்ஸ்தோய் வந்தடைகிறார். ஷோப்பனோவரின் சிந்தனைகளை தன் சொந்த சகோதரனுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வாயிலாக மதிப்பிட்டுப் பார்க்கிறார். “வாழ்க்கை இப்படித்தான், மரணம் அவ்வளவுதான்” என்று எடுத்துரைக்கிறார்.\nஷோப்பனோவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர். அவரைப் பொறுத்தவரை, மரணம் என்பது மீட்சியில்லை. வீடுபேறு இல்லை. வெறும் விடுதலை மட்டுமே. விழைவுகளில் இருந்து, துயரங்களில் இருந்து. மகிழ்ச்சியே கூட ஒரு எதிரீவு நிலைதான் என்கிறார். பின்னர் எப்படித்தான் ஆசுவாசத்தினை தேடிக்கொள்வது அவர் அதற்கு “கலையையும் பேரன்பையும்” முன்வைக்கிறார். சக உயிர்களிடம் காட்டும் அன்பு, நம்மில் சமநிலையைப் பேணி, கொஞ்ச காலத்திற்கேனும் நம் விழைவுகொள்ளும் வீரியத்தைக் கட்டுப���படுத்தி வைக்கும்.\nமேலும் கலையில் தொலைந்து போதல் நம் விழைவின் இயக்கவிசையில் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும் என்கிறார். முக்கியமாக, இசைக்கலை. “இசை” என்பது நகலெடுக்கப்படாத – பிரதியெடுக்கப்படாத கலை வடிவம். தூய கலை வடிவம். ஓவியம் அப்படியில்லை. அது ஒன்றை பிரதியெடுப்பது என்று இசையை ஏற்று ஓவியத்தை நிராகரிக்கிறார். “விழைவின் வேற்றுருவே இசை” என்கிறார்.\nஷோப்பனோவரில் இருந்து முரண்பட்டு, இவான் இலியிச்சின் மரணத்தில் மரணத்தை மீட்சியாக முன்வைக்கிறார் தல்ஸ்தோய். இவான் இலியிச் மரணத்தைக் கண்டு பயப்படுவதில் இருந்து அதனை ஏற்றுக்கொள்ளுதலுக்கு நகர்கிறான். அங்கே “மரண ஏற்பு” நிகழ்கிறது. அங்கே கதை திறந்துகொள்கிறது. அவன் காண நேர்ந்த அவன் மகனது கண்ணீர் ஷோப்பனோவரின் “பேரன்பின்” வெளிப்பாடாக அமைகிறது. மேலும், இவானை கடைசியாக நிறைக்கும் ஒளியானது அவனுக்கு மீட்சியாகப்படுகிறது.\nஇதிலிருந்து தல்ஸ்தோய் ஷோப்பானவரின் முழு அவநம்பிக்கைக் கொள்கையில் இருந்து விலகி ஒரு நுனிக்கீற்று நம்பிக்கையை தனது மனதில் கொண்டிருந்தார் எனலாம். இக்கதையை எழுதி முடித்த பின்னர், மேலும் முப்பதாண்டுகளுக்கு அவரை நீட்டுவித்தது அவரது அந்த நம்பிக்கைதானோ என்னவோ\nபுதுமைப்பித்தன் “மகா மசானம்” எனும் கதையில் இப்படி பகடி செய்கிறார். “அங்கே சாலை ஓரத்தில் ஒருவன் சாவகாசமாக செத்துக்கொண்டிருந்தான்.” அவர் அதனை சமுதாயத்தை நோக்கிய எள்ளலாய் உபயோகிக்கிறார். ஆனால், “சாவகாசமாக சாவது” என்பது ஒரு உய்நிலை. ஒருவன் தன் மரணத்தை ஏற்றுக்கொள்ளுதலில்தான் அது நிகழ முடியும். மரணத்திற்கு முன் நாம் அந்த சாவகாசத்தை அடைந்து விடவேண்டும். அதுதான் நம்மை மரண ஏற்புக்கு வழிவகுக்கும். மரணம் அந்த ஏற்பின் கணத்துக்காகக்கூட நீளும். என் பாட்டியில் இருந்து இவான் இலியிச் வரை தொடர்வது அதுவே. நம் உள்ளம் கூற வேண்டும், “இனி சாகலாம்” என்று. “சாவு அவ்வளவுதான்” என்று. அந்த ஏற்பு நிகழும்வரை வாழ்க்கையும் மரணமும் வெறும் பயமே. நாம் செய்யக்கூடுவது அந்த ஏற்பெனும் கணத்தை உணர்ந்து அந்த ஏற்புக்காக பழகிக்கொள்ளுதலே.\nThe Death of Ivan Ilychஇதழ் 25இவான் இலியிச்சின் மரணம்லோகேஷ் ரகுராமன்\nகண்ணேறுபடும் பேறடைவு: தல்ஸ்தோயின் ஹாஜி முராத்\nஉழலும் உள்ளத்து உறையாக் களி: தல்ஸ்தோயின் Family Happiness\nகாந்தியப் பொர��ளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு – ரா. கிரிதரன்\nஇரட்டையர்களில் ஒருவர் – அம்ப்ரோஸ் பியர்ஸ் – தமிழில்: கார்குழலி\nஎன் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nமாற்றுமெய்மையின் மந்திரக் கரங்கள் தீட்டும் வாழ்வின் அபத்தச் சித்திரம்\nலாட்டரி – ஷெ���்லி ஜாக்சன் – தமிழில் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/daily-rasi-palan-11-10-2020/", "date_download": "2021-02-26T21:25:13Z", "digest": "sha1:QZDLHNF3HMMZ7A55R47Y5BNJXB2EGZTR", "length": 14368, "nlines": 183, "source_domain": "www.livetamilnews.com", "title": "இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்: 11/10/2020 - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nஇந்த ராசிக்காரர்களுக்கு கவனம் வேண்டும் இன்றைய ராசி பலன்கள்: 11/10/2020\nநாள்: சார்வரி வருடம், புரட்டாசி 25 ஆம் நாள், ஞாயிறு கிழமை (11/10/2020)\nவிரதம்: தசமி இன்று பிற்பகல் 12:49 முதல் நாளை பிற்பகல் 11:48 வரை\nதிதி: நவமி பிற்பகல் 12:48 வரை பின்பு தசமி\nநட்சத்திரம்: பூசம் இரவு 09:22 வரை பின்பு ஆயில்யம்\nவழிபாடு: சூரியனை வழிபட காரியத்தடைகள் விலகும்\n இன்று நீங்கள் மேற்கொள்ளும் ஆலய வழிபாடு மூலம் மனதில் தெளிவு ஏற்படும். பயணங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும். கால்நடைகளின் மூலம் லாபம் கிடைக்கும். வளமான உயர்வுக்கு வாய்ப்புகள் உண்டு.\n இன்று உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல சூழல் நிலவும். மனதில் இருந்த பயம் நீங்கும். எதிரிகளின் மூலம் பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும்.\n இன்று நீங்கள் எதிர்பார்க்காத வரவுகள் உண்டாகும். செயல்களில் காலதாமதம் ஏற்படும். உணவில் கவனம் வேண்டும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணியிடங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.\n மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எடுக்கும் முடிவுகளில் நிதானம் வேண்டும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனங்களில் கவனம் வேண்டும்.\n இன்று நீங்கள் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். பிரச்சனைகள் குறையும். பிராத்தனைகள் நிறைவேறும்.\n வியாபாரத்தின் மூலம் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை காண்பீர்கள். சாஸ்திரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாகனம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.\n திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நல்ல பலன���கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். சொத்துக்கள் வாங்க உகந்த நாள்.\n பெரியவர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய பொருட்களை வாங்குவீர்கள். தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.\n இன்று உங்கள் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படலாம். உணவில் கவனம் வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிரச்சனைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.\n இன்று உங்கள் பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம். பேச்சு திறமைகளின் மூலம் வெற்றி காண்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகலாம். மனதில் பதற்றம் தோன்றும்.\n இன்று உங்கள் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் நல்ல பலன் கிடைக்கும். வேலையில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் தோன்றும். எடுத்த செயல்களை அன்றே முடிப்பது நல்லது.\n தொழிலில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் லாபம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சாமர்த்தியமாக செயல்களை முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள்.\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nநாள்: சார்வரி வருடம், ஐப்பசி 20 ஆம் நாள், வியாழன் கிழமை (05/10/2020) விரதம்: கரிநாள் திதி: சதுர்த்தி அதிகாலை...\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநாள்: சார்வரி வருடம், ஐப்பசி 19 ஆம் நாள், புதன் கிழமை (04/10/2020) விரதம்: சங்கடஹர சதுர்த்தி திதி: திருதியை...\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nஇன்றைய ராசி பலன்கள்: (31/10/2020).. எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..\nஇன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..\nஇன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம் கிடைக்கும்..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/110309", "date_download": "2021-02-26T21:40:34Z", "digest": "sha1:ASGAINOFZKXM47JE3EYXE3HNZL25AEMY", "length": 7031, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "அனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் – | News Vanni", "raw_content": "\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்\nஅனைவரும் எதிர்பார்த்திருந்த வசதி இப்போது கூகுள் பிளே ஸ்டோரில்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி வழங்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.\nஇரவு நேரங்களில் மொபைல் சா தனங்களை பயன்படுத்தும்போது கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இவ் வசதி வழங்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் தற்போது கூகுள் பிளே ஸ்டோர் அப்பிளிக்கேஷனிலும் குறித்த வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ளது.\nஅன்ரோயிட் 10 இயங்குதளத்தினை பயன்படுத்தும் பயனர்கள் இவ் வசதியினை பிளே ஸ்டோரில் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎனினும் அன்ரோயிட் 10 இயங்குதளத்திலும் இவ் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇது அப்பிளிக்கேஷன்கள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளை கைப்பேசிகளில் மேற்கொள்ளும்போது சௌகரியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இதை மட்டும் செய்யுங்க.. கரண்ட் பில் பாதியாகிடும்..\nமுக க்கவச விளம்பரங்களுக்கு தற் காலிக த டை வி திக்கும் பேஸ்புக் நிறுவனம்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியான புதிய த கவல்\nஇந்த ஆண்டுக்குள் வரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்.. பயனாளர்களுக்கு…\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல��லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samplequestionspaper.in/2017/05/tn-12th-class-2-hsc-new-model-questions.html", "date_download": "2021-02-26T21:17:38Z", "digest": "sha1:QE3SSG52W3OV4ZW6PWKN6GZBL3MWCJXO", "length": 2973, "nlines": 40, "source_domain": "www.samplequestionspaper.in", "title": "TN 12th Class +2 HSC New Model Questions Paper 2021 Exam Pattern Syllabus Sample Questions Papers | Sample Paper 2021 मॉडल पेपर 2021", "raw_content": "\nTN HSC 12 வது வகுப்பு +2 முந்தைய & amp; பழைய ஆண்டு மாதிரி கேள்விகள் காகித பதிவிறக்கம் நடைமுறை தமிழ்நாடு மாநில வாரியத்தின் மதிப்புமிக்க பதில் TN 12 வது வகுப்பு +2 HSC புதிய மாதிரி கேள்விகள் காகித நாம் அனைத்து பாடத்திட்டம் & amp; தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு படிப்புகள் தமிழ்நாடு 12 வது படிப்பு பொருட்கள் ¬ HSC ஆங்கிலம் / கணிதம் / உயிரியல் / இயற்பியல் / வேதியியல் / கணினி அறிவியல்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vignesh-sivan-turns-a-hero-because-of-ajith-and-surya/", "date_download": "2021-02-26T21:31:39Z", "digest": "sha1:Z4NHZ4FF4DOALC3J437Q3LRIHPL2KOEP", "length": 12257, "nlines": 181, "source_domain": "newtamilcinema.in", "title": "அஜீத் சூர்யா கைவிரிப்பு! வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்! - New Tamil Cinema", "raw_content": "\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவ���்\nசேரன் ஆட்டோகிராபில் ஹீரோவானதும், சுந்தர்சி தலைநகரம் படத்தில் ஹீரோவானதும் விரும்பி செய்ததல்ல மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி மாபெரும் வெற்றிகளை கொடுத்த இவர்களை கால் கடுக்க அலைய விட்டார்கள் மார்க்கெட் ஹீரோக்கள். வேறுவழி “நீயென்ன எனக்கு கால்ஷீட் தர்றது. நான் தருவேன்யா நாலு பேருக்கு கால்ஷீட்டு” என்று கண்ணகி போல சபதம் எடுத்துக் கிளம்பியவர்கள்தான் இவர்களெல்லாம். ஆங்… இந்த வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவை சேர்க்க விட்டாச்சே\nஅஜீத் விஜய் இருவருக்குமே சூப்பர் ஹிட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யாவால் அதற்கப்புறம் அவர்களை நெருங்கக் கூட முடியவில்லை. (படம் எடுக்கும் போது என்னென்ன பஞ்சாயத்தோ) அந்த கோபத்தில் ஹீரோவானவர்தான் அவர். கட்… விஷயத்துக்கு வருவோம்.\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் பேசிய விக்னேஷ் சிவனுக்கு இன்று வரை பதிலே சொல்லவில்லை அஜீத். சூர்யாதான் மூக்கை நறுக்கி அனுப்பிவிட்டாரே இந்த கோபத்தில் தனது சுண்டு விரல் நகத்தை துளித்துளியாய் கடித்துக் கொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா என்கிற அட்சய பார்த்திரம் ஒரு ஐடியா கொடுத்ததாம்.\n“அஜீத், சூர்யா, ஆர்யா, ஜீவா, விடவெல்லாம் நீ அழகுய்யா. நீயே ஹீரோவா நடி. நான் உனக்கு ஜோடியா நடிக்கிறேன். தமிழ்சினிமாவிலிருக்கிற டாப் மோஸ்ட் இசையமைப்பாளர், எடிட்டர், கேமிராமேன் என்று எல்லாரையும் புக் பண்ணு. இரண்டுல ஒண்ணு பார்த்துடலாம்” என்றாராம். பக்கா சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்றால் முதலில் ஜிம்முக்கு போய் உடம்பை சைஸ் பண்ண வேண்டும் அல்லவா\nகடந்த சில நாட்களாக ஜிம்மே கதி என்று கிடக்கிறார் விக்னேஷ் சிவன்.\nஆக, சோழர் பரம்பரையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\n சூர்யாவுக்கு கொக்கிக் போடும் நயன்தாரா லவ்வர்\nசே…தல ரசிகன் என்று சொல்லவே அவமானமா இருக்கு\nதல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nஅஜீத் என்ற இ���ும்பு பிளேட்\nவெற்றிகரமான 4 வது ஆண்டில் உங்கள் newtamilcinema.com வாழ வைத்த உங்களுக்கு ஜே\nஇன்னொரு பாபாவா விஜய்யின் பைரவா\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/corona-at-peoples-view/", "date_download": "2021-02-26T21:34:17Z", "digest": "sha1:NPAZVIOZFF6AKDTUIAX6IKYEG6V777DD", "length": 14544, "nlines": 271, "source_domain": "tanglish.in", "title": "Corona at People's view | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் ��ன்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/47-257222", "date_download": "2021-02-26T21:58:57Z", "digest": "sha1:WABX46MJC6HDFEX55XRT2QVNU4W5B5VI", "length": 11541, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வாகனப் பதிவு குறைவாக இருக்கும் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் வாகனப் பதிவு குறைவாக இருக்கும்\nவாகனப் ப���ிவு குறைவாக இருக்கும்\n2020ஆம் ஆண்டில் வாகனங்கள் பதிவு, கடந்த 17 வருடங்களை விடவும் மிகவும் குறைந்த பெறுமதியை பதிவு செய்யும் என, ‘பர்ஸ்ட் கெப்பிட்டல் ரிசேர்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன இறக்குமதியில், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, இந்தநிலை ஏற்படும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘2019இல் பதிவாகியிருந்த வாகனப் பதிவுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் வாகனப் பதிவுகள் அரைப் பங்காக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன், 2003ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த வாகனப் பதிவுப் பெறுமதிகளைத் தொடர்ந்து, குறைவான பதிவுகளை 2020 இல் பதிவு செய்யும். 2021 ஆம் ஆண்டிலும் வாகனப் பதிவுகள் குறைவாகக் காணப்படும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டு முதல், அரையாண்டு காலப்பகுதியில் புதிய வாகனப் பதிவுகள் கடந்த தசாப்த காலப்பகுதியில் பதிவாகியிருந்த மிகவும் குறைந்த பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்துள்ளன.\nஎவ்வாறாயினும், தற்போதைய இறக்குமதிக் கட்டுப்பாட்டுக்கு முன்னதாக, 2015ஆம் ஆண்டு முதல் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nநாணய மதிப்பிறக்கத்தைத் தணிக்கும் வகையில், ஆகக்குறைந்தது ஒரு வருட காலத்துக்கேனும் வாகன இறக்குமதியை இடைநிறுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தால், மொத்த இறக்குமதியில் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களைஅதாவது, கடந்த 13 வருடங்களில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த மொத்த இறக்குமதியில் 4 சதவீதத்தை, மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nஇந்நிலையில், சந்தையில் பதிவு செய்யப்பட்ட அல்லது, பயன்படுத்திய வாகனங்களின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளன. சந்தையில் புதிய வாகனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது வாகன வியாபாரங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தத் துறையில் பெருமளவு தங்கியிருக்கும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் பெருமளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்��ின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/objection-for-mahinda-india-arriving", "date_download": "2021-02-26T22:36:44Z", "digest": "sha1:BHBHB7ZI3ARSXGMKMMVOMJ3TH2L3UOVN", "length": 7863, "nlines": 100, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "பெங்களுரில் மகிந்த ராஜபக்சே- வலுக்கும் எதிர்ப்புக்கள்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nபெங்களுரில் மகிந்த ராஜபக்சே- வலுக்கும் எதிர்ப்புக்கள்\nபெங்களுரில் மகிந்த ராஜபக்சே- வலுக்கும் எதிர்ப்புக்கள்\nஇலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு பயணம் உள்ளார்.\nஇந்து நாளிதல் குழுமத்தினால் வெளியிடப்படும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் சிறப்புரையாற்றுவதற்கு மகிந்த ராஜபக்சேவுக்கு இந்து பத்திரிகையின் பத்திரிகையின் முகுந் பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பான நிகழ்ச்சி வரும் 9ம் திகதி பெங்களுரில் நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ���வில் பங்குகொள்வதற்காக எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தராஜபக்சேவுடன் முன்னாள் அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளைச்சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பல்துரைசார்ந்தவர்கள் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், மகிந்த ராஜபக்சேவின் இந்திய பயணத்திற்கு எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இலங்கையில் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் மகிந்த ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு செய்த பல பயணங்களுக்கு பலத்த எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=110681", "date_download": "2021-02-26T22:41:24Z", "digest": "sha1:OXWNEPANBHFS6QTUEX6YJBCNYZL4XTE2", "length": 7113, "nlines": 72, "source_domain": "m.dinamalar.com", "title": "திருவள்ளுவர் கோயிலில் வழிபாடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) ���ித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜன 16,2021 22:17\nபழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பழநி பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் வழிபாடு நடந்தது.வள்ளுவர் சமுதாய மக்கள் சார்பில் இங்கு கோயில் கட்டி கடந்த 13 ஆண்டுகளாக வழிபடுகின்றனர். நேற்று திருவள்ளுவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பொங்கல், கரும்பு, பொரிகடலை படைத்து தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது.பள்ளி மாணவர்கள் திருக்குறள் படித்தனர். பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டனர். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கல்யாணம்: நேரலையில் ...\nதிருத்தணியில் 11 மாதங்களுக்கு பின் கட்டண அபிஷேகம் துவக்கம்\nராமேஸ்வரம் தீவு பகுதியில் தீர்த்தங்களுக்கு விஜயேந்திரர் பூஜை\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் நாளை மாசித்தெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manakkumsamayal.com/recipes/chicken-curry/", "date_download": "2021-02-26T22:09:11Z", "digest": "sha1:KG3CYCNM7LS5B2P6MTOKQQTFWMQTSOUB", "length": 16401, "nlines": 227, "source_domain": "manakkumsamayal.com", "title": "Easy chicken curry with coconut milk recipe video - Coconut Chicken", "raw_content": "\nசிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)\n1 சின்ன தக்காளி(பொடியாக நறுக்கியது)\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n½ tbsp கரம் மசாலா தூள்\n1.50 cups தேங்காய் பால்\nஉப்பு - தேவையான அளவு\n½ tsp மஞ்சள் தூள்\n1 tbsp இஞ்சி / பூண்டு விழுது\n1 tbsp மிளகாய் தூள்\n2 tbsp கொத்தமல்லி தூள்\nசிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)\nChicken Curry அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவில் கோழியும் ஒன்றாகும். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதத்துடன் சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடவில்லை என்றால் பாதி தென்னிந்தியர்களுக்கு தூக்கமே வராது.\nசிக்கன் குழம்பு (Chicken Curry) சமைப்பது என்பது கடினமான செய்முறை அல்ல, இந்த செய்முறையை மணம் மற்றும் சுவையுடன் குறைந்த நேரத்தில் செய்யலாம். இந்த சிக்கன் குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலுக்கும் Subscribe செய்ய மறக்காதீர்கள்.\n1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n3. பின்பு சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n4. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை அதனை 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.\n5. சிக்கன் நன்கு வெந்த பின்னர், தேங்காய் பால் சிறிதளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அதனை மூடி வைக்கவும்.\n6. ஒரு பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\n7. தாளித்த சோம்பு மற்றும் கறிவேப்பிலை குழம்புடன் சேர்த்துக்கொள்ளவும்.\nசுவையான மணமான சிக்கன் குழம்பு தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சேர்த்து கொடுத்து பாருங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nசிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)\n1 சின்ன தக்காளி(பொடியாக நறுக்கியது)\nகொத்தமல்லி தழை - தேவையான அளவு\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n½ tbsp கரம் மசாலா தூள்\n1.50 cups தேங்காய் பால்\nஉப்பு - தேவையான அளவு\n½ tsp மஞ்சள் தூள்\n1 tbsp இஞ்சி / பூண்டு விழுது\n1 tbsp மிளகாய் தூள்\n2 tbsp கொத்தமல்லி தூள்\nசிக்கன் குழம்பு செய்முறை (தமிழில்)\nChicken Curry அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவில் கோழியும் ஒன்றாகும். குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதத்துடன் சிக்கன் குழம்பு சேர்த்து சாப்பிடவில்லை என்றால் பாதி தென்னிந்தியர்களுக்கு தூக்கமே வராது.\nசிக்கன் குழம்பு (Chicken Curry) சமைப்பது என்பது கடினமான செய்முறை அல்ல, இந்த செய்முறையை மணம் மற்றும் சுவையுடன் குறைந்த நேரத்தில் செய்யலாம். இந்த சிக்கன் குழம்பு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். உங்கள் சமையலறையில் இந்த செய்முறையை முயற்சிக்கவும், உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கள் சேனலுக்கும் Subscribe செய்ய மறக்காதீர்கள்.\n1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n2. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.\n3. பின்பு சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.\n4. இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, சிக்கன் வேகும் வரை அதனை 3 முதல் 5 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.\n5. சிக்கன் நன்கு வெந்த பின்னர், தேங்காய் பால் சிறிதளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அதனை மூடி வைக்கவும்.\n6. ஒரு பாத்திரத்தில், சிறிதளவு எண்ணெய், சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.\n7. தாளித்த சோம்பு மற்றும் கறிவேப்பிலை குழம்புடன் சேர்த்துக்கொள்ளவும்.\nசுவையான மணமான சிக்கன் குழம்பு தயார். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சேர்த்து கொடுத்து பாருங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T21:36:28Z", "digest": "sha1:ZKV65XOEIJNO5XVHGZKCTMARURSGYV7C", "length": 8354, "nlines": 93, "source_domain": "newneervely.com", "title": "கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதியா?….. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதி��்கின்றது\nகருவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே. உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கருவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு. இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.\n* செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது கருவேப்பிலை. உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். எனவே கருவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளை கரைப்பதுடன், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.\n* அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.\n* குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.\n* இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஓக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.\n* இதில் ஆன்டி பக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது, ப்ரஷ்னா கருவேப்பிலையை பேஸ்ட் செய்து, இதனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் இருந்த இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.\n* குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கருவேப்பிலையை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது\nஎந்த உணவை எந்த கிழமைகளில் சாப்பிடுவது உகந்தது…. »\n« பாலர்பகல்விடுதி -வைரவிழாவினை முன்னிட்டு வேலைகள் நிறைவடைந்துள்ளன\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமத���ரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/230788?ref=archive-feed", "date_download": "2021-02-26T21:30:40Z", "digest": "sha1:2NMS2CFTVPHFLDC22DNFSP6ACMTNSWC2", "length": 7135, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டின் மேற்கூரையை தாக்கும் மின்னல்: அதிரவைத்த வீடியோ காட்சிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டின் மேற்கூரையை தாக்கும் மின்னல்: அதிரவைத்த வீடியோ காட்சிகள்\nபிரித்தானியாவின் வேல்ஸில் வீட்டின் மேற்கூரையை மின்னல் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளன.\nநேற்று மாலை Donna Tizzard என்ற இளம்பெண் எடுத்த அந்த வீடியோவில், Gwersyllt நகரில் அமைந்திருக்கும் வீட்டின் மேற்கூரையை மின்னல் தாக்குகிறது.\nஅடுத்த நொடியே ஆரஞ்சு வண்ணத்தில் பாரிய புகை கிளம்ப, வீட்டில் இருப்பவர்களை அழைக்கிறார் Donna.\nஅத்துடன் அவசர உதவி மையத்துக்கும் அழைத்து நடந்ததை விவரித்துள்ளார்.\nஉடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்ற போது, எந்தவொரு விபரீதமும் நடக்கவில்லை என தெரியவந்தது.\nஇதேபோன்று பயங்கரமான இடியுடன் கூடிய மழையால் Wrexham நகரிலிருந்து ஏராளமான அழைப்புகள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2021-02-26T22:12:32Z", "digest": "sha1:ARXU7S2RX22SKZJOMIKWLSVGOPYXBNDJ", "length": 3995, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஐயோ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐயோ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nಅಯ್ಯೋ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\noops ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/one-gang-attacked-and-murdered-liquor-drinks-shop-in-puducherry-crime-video-vai-397085.html", "date_download": "2021-02-26T21:11:36Z", "digest": "sha1:RZXBGORTMNU2EIHN2TY2UKMIS7U2DXVX", "length": 10874, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "போதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. புதுச்சேரியில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது..– News18 Tamil", "raw_content": "\nபோதைக்கு முன் பவ்யம்.. போதைக்கு பின் வீச்சரிவாள்.. புதுச்சேரியில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது..\nபுதுச்சேரியில் மதுகடை பாரில் மதுகுடித்தவர்களிடம் குடித்த மதுவிற்கான தொகை கேட்டதற்கு கத்தியை காட்டி மிரட்டி தாக்கி சென்றுள்ளது ஒரு கும்பல். சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் தப்பிய கும்பல் சிக்குமா\nபுதுச்சேரி நகரப்பகுதியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் எதிரே, சுப்ராயன் வீதியில் தனியார் உயர்ரக மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த ஞாயிற்று கிழமை மாலை மூன்று நபர்கள் மதுபானம் அருந்த வந்துள்ளனர். பார் ஊழியரிடம் கணக்கு பார்த்து முடிவில் பணம் கொடுப்பதாக கூறி மது வாங்கி குடித்துள்ளனர் அந்த கும்பல். போதை ஏறும் வரை பவ்யமாக மது குடித்த கும்பல் போதை சிறிது தலைக்கு ஏறியதும் தங்கள் உண்மை முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.\nபாரில் கத்தி சத்தபோட்டு பாட்டுப்பாட தொடங்கிய கும்பலிடம் குடித்த மதுவிற்கு பணம் கேட்டுள்ளனர் ஊழியர்கள். ஆனால் நாங்கள் யார் தெரியுமா எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று ஊழியர்களை மிரட்ட தொடங்கியுள்ளது அந்த கும்பல். இதனார் போதை கும்பலுக்கம் ஊழியர்களு��்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் கடையில் இருந்து வெளியேறி வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த வீச்சரிவாள், கத்தியை எடுத்து கடை ஊழியர் முருகனை கொலை வெறியுடன் தலை மற்றும் கழுத்தில் கடுமையாக தாக்கியுள்ளது.\nஊழியர்களை தாக்கிய கும்பல் கடைவாசலில் கத்தி ,அரிவாளுடன் கூச்சலிட்டு உடனே அங்கிருந்து தப்பி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை போலீசார் காயமடைந்த முருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக சேர்த்தனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றிய போலீசார் அதை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.\nமேலும் படிக்க...அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் போலியான சான்றிதழ்… இளைஞர் சிக்கியது எப்படி\nகடை ஊழியர்களை மிரட்டியவர்கள் பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரபல ரவுடிகளான சத்தியா மற்றும் வீக்கி மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்று தெரியவந்தது. இதனை அடுத்து தப்பி சென்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nகுடித்த மதுவிற்கு பணம் கேட்ட கடை ஊழியரை போதை கும்பல் கொலை வெறியுடன் தாக்கய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-mohammed-siraj-goes-to-fathers-grave-immediately-after-landing-in-hyderabad-aru-397385.html", "date_download": "2021-02-26T21:55:08Z", "digest": "sha1:TSZ46KWT3RJ6GVFQISUEOL3IDOH4N73U", "length": 11301, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "நாடு திரும்பிய உடன் தந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்– News18 Tamil", "raw_content": "\nநாடு திரும்பிய உடன் தந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\nஇந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி, அதுவே எனது தந்தையின் லட்சியமும் கூட. அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்.\nடெஸ்ட் தொடர் வெற்றியை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய முகமது சிராஜ், காலமான தனது தந்தையின் கல்லறைக்கு சென்று தந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇந்திய அணியின் இளம் படை ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் புதுமுகமாக அறிமுகமாகினர். புதுமுக மற்றும் அதிக அனுபவம் இல்லாத கத்துக்குட்டி வீரர்களை வைத்துக்கொண்டே இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியிருப்பது திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்திய அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க வீரராக பங்களிப்பை அளித்தவர் வேகப்பந்து வீச்சாளாரான முகமது சிராஜ். நவம்பர் மாதம் டி-20 தொடர் நடந்து கொண்டிருந்த போது முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் காலமானார். சொந்த ஊருக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையிலும் முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் , இந்திய அணிக்காக தனது மகன் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துக்காக ஆஸ்திரேலியாவிலேயே டீமுடன் இருந்தார்.\nஇந்த நிலையில் தான் மெல்போர்னில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சிராஜ் இந்திய அணியில் அறிமுகமானார். இந்த டெஸ்டில் 13 விக்கெட்களை வீழ்த்தி முகமது சிராஜ் மைல்கல் சாதனையை படைத்தார். பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது போட்டியில் 5 விக்கெட்கள் விழ்த்தி இந்திய அணிக்காக சாதனையும் படைத்தார் சிராஜ்.\nஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு ஹைதராபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பிய முகமது சிராஜ், அங்கிருந்து நேரடியாக தனது தந்தையின் கல்லறைக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.\nஇந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி, அதுவே எனது தந்தையின் லட்சியமும் கூட. அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். ஆனால் அவர் இல்லை, இருப்பினும் அவரின் ஆசி எனக்காக இனி எப்போதும் இருக்கும் என்றார் சிராஜ்.\nதந்தை மறைவுக்கு பிறகு என் தாயாரிடம் தொலைபேசியில் பேசினேன். அவருடன் பேசிய பிறகு தான் எனக்குள் தன்னம்பிக்கை பிறந்தது. என்னை மனரீதியில் வலிமைப்படுத்தியது என் தாயார் தான். எனது தந்தையின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது என்று சிராஜ் தெரிவித்தார்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29197-tirupathi-special-darshan-railway-arrange-now.html", "date_download": "2021-02-26T21:45:29Z", "digest": "sha1:FNSD5E335QDVVLGCB5UC6BHZT4GCO5V2", "length": 11245, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இனி ரயில்வே மூலமும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம்..! - The Subeditor Tamil", "raw_content": "\nஇனி ரயில்வே மூலமும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம்..\nஇனி ரயில்வே மூலமும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம்..\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா என்ற திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.'டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த திட்டத்தின்படி ஒரு நபருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.இதன்படி நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து சேர வேண்டும்.\nதிருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் பக்தர்கள், ஏழுமலையான் சிறப்புத் தரிசனம்,திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த தரிசன சுற்றுலா வசதி கிடைக்கும்.\nYou'r reading இனி ரயில்வே மூலமும் ஏழுமலையான் சிறப்பு தரிசனம்..\nமாஜி விஜய் மன்ற தலைவர் மீது கோவை போலீசில் திடீர் புகார்.. வேகமாக பதிலடி தந்த விஜய் ரசிகர்கள்..\nயானை பன்றி கதையை சொல்லி சி.வி.சண்முகத்தை விளாசி தள்ளிய ஸ்டாலின்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகன��்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\n14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nவிஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை\nஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள�� என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/13", "date_download": "2021-02-26T22:29:38Z", "digest": "sha1:5ILREBX2Z6FHB3QXOM3OIXBOOOGIBEAS", "length": 8716, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஅறிவியல் கதிர் - ரமணன்\nமிகச்சிறிய அளவிலான கருந்துளை கண்டுபிடிப்பு\nவேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும் பயன்களும்\nரசாயன உரங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே பயிர்களின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களை வழங்கி அதிக அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நடைமுறையில் ஈட்ட முடியும்....\nஇதுவரை இல்லாத மிகச்சிறிய கருந்துளை கண்டுபிடிப்பு\nசூரியனை விட வெறும் 3.3 மடங்கு மட்டுமே பெரிய அளவில் உள்ள புதிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nவிண்வெளிக்குச் செல்லும் இந்திய வீரர்களுக்கு வாழ்வாதாரக்கருவிகளை வழங்குகிறது ரஷ்யா\nஅறிவியல் கதிர் - ரமணன்\nசெவ்வாய் கிரகத்தில் கடுகு செடி - செக் விஞ்ஞானியின் ஆய்வு\nசெவ்வாய் கிரகத்தின் நிகழும் தட்பவெப்ப நிலையில் கடுகு செடி உள்ளிட்ட தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வு ஒன்றை செக் நாட்டின் விஞ்ஞானி ஒருவர் நடத்தி வருகிறார்.\nநிலவில் ஆர்கான் 40 வாயுவை கண்டறிந்த சந்திராயன்2\nநிலவில் ஆர்கான் 40 வாயு இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் உறுதிப்படுத்தி உள்ளது என்ற இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது\nமன்னார் வளைகுடா பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் 2017 - 2019 வரையிலான ஆய்வு அறிக்கையில் 62 உயிரினங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/116001/", "date_download": "2021-02-26T21:41:37Z", "digest": "sha1:BHBVPPZG63VCIDOLV6YFTSSIOL4TVTQ6", "length": 16237, "nlines": 164, "source_domain": "thamilkural.net", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nமேஷம்:-மேஷ ராசிக்காரர்களே இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nமிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்\nகடகம்: -கடக ராசிக்காரர்களே எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும்.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nசிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகன்னி: -கன்னி ராசிக்காரர்களே கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nதுலாம்:-துலாம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நல்லன நடக்கும் நாள்.\nவிருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: -தனுசு ராசிக்கார���்களே பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்:- மகர ராசிக்காரர்களே வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: -கும்ப ராசிக்காரர்களே எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nPrevious articleகொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 100 இற்கு அதிகமான வைத்தியர்கள்\nNext articleசுகாதார அமைச்சருக்கு கொரோனாவா..\nஇன்று சந்திராஷ்டமஸ்டத்தால் கஸ்டப்பட போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள்(25.02.2021) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(24.02.2021) உங்களுக்கு எப்படி\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள்...\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/todays-horoscope-20-02-2021/", "date_download": "2021-02-26T22:30:17Z", "digest": "sha1:22WS4KM7UEYUILIZEE6TLD65DWITFZZ7", "length": 20236, "nlines": 174, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "இன்றைய ராசிபலன் (20.02.2021) இன்றைய ராசிபலன் (20.02.2021)", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் எல்லா முயற்சியும் கைகொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. நீண்ட நாளாக தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத துன்பங்கள் தீர கூடிய அற்புதமான நாளாக உங்களுக்கு அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கத்தை சிலர் பிரிக்க பார்ப்பார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் காலத்தினால் செய்த உதவியை மறந்து போகாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் அதிக லாபத்தை காணலாம்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் கூடுதல் ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் முன்னேற்றத்தில் குறைவிருக்காது. இன்று உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள்.\nகடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குலதெய்வ அருள் பெறுவதற்கான இனிய நாளாக அமைய இருக்கிறது. இறை வழிபாடுகள் மூலம் மன அமைதியை காண்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைப்ப���ில் சில சிக்கல்கள் நீடிக்கலாம். எவரையும் எளிதில் எடை போடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சவால் ஒன்று காத்திருக்கிறது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமையை இழக்காமல் காப்பது நல்லது. பொறுமையிழந்து செயல்படும் உங்களுடைய செயல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. காலம் கடந்து சில விஷயங்களை உணர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நன்மை தரும். மூன்றாம் மனிதர்களிடம் தேவையற்ற வம்பு வழக்குகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்துடன் செயலாற்ற கூடிய நாளாக இருக்கிறது. வாகன ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாரையும் குறைவாக எடை போடாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பலம் அறிந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் பிரச்சனைகள் நீடிக்கும். போட்டியாளர்களை எதிரியாக நினைக்காமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு லாபம் காணலாம்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதிக்க நினைக்கும் சில விஷயங்கள் உங்களுக்கு எதிராக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர் முயற்சியை மேற்கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.\nமகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தட்டிப் பற���ப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை மேற் கொண்டு அதிக லாபம் காண முயற்சி செய்வீர்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் இன்றைய நாள் உங்களுடைய விடா முயற்சிக்கு வெற்றி கிடைக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குலதெய்வ வழிபாட்டை மேற் கொள்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இடம் பாராட்டுகளை பெரும் அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது.\nமீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதுவரை உங்களுக்கு நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் தீரும். சகோதர சகோதரிகளின் வழியே ஒற்றுமை ஓங்கும். தொலைதூர சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.\nஉடலில் பித்தம் குறைக்க அதிமருந்தாகும் களாக்காய்யின் நன்மைகள்\nகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு பாருங்க.. இந்த நோய் எல்லாம் அண்டாதாம்\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\nசாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்..\nசிவகாசியில் வெடிவிபத்து.. 5 பேர் பரிதாப பலி..\n‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:00:30Z", "digest": "sha1:KZSAWU6D7CDXUKQOEUH3KRDMUWYNUEO3", "length": 17110, "nlines": 301, "source_domain": "www.neermai.com", "title": "தொடர் கதைகள் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கதைகள் தொடர் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 25\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2021/01/blog-post_30.html", "date_download": "2021-02-26T22:24:43Z", "digest": "sha1:ML4VGABICDZYYDS6EVVH76UCHUU6EYUF", "length": 13023, "nlines": 128, "source_domain": "www.themurasu.com", "title": "அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த வேண்டும் - மெதகொட அபயதிஸ்ஸ தேரர் - THE MURASU அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த வேண்டும் - மெதகொட அபயதிஸ்ஸ தேரர் - THE MURASU", "raw_content": "\nHome > News > அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த வேண்டும் - மெதகொட அபயதிஸ்ஸ தேரர்\nஅரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த வேண்டும் - மெதகொட அபயதிஸ்ஸ தேரர்\nஆட்சிமாற்றத்தின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் முடக்கப்பட்டுள்ளதா அல்லது எழுச்சி பெற்றுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.\nஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணியாக இருந்தது. ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்த வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.\nதும்முல்���வில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் முடக்கப்பட்டுள்ளதா அல்லது எழுச்சி பெற்றுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.\nஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் 2019 நவம்பர் ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணியாக இருந்தது. குண்டுத் தாக்குதல் நாட்டில் அதுவரை காலமும் புரையோடி போயிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பகிரஙகப்படுத்தியது.\nதேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மகாசங்கத்தினர் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள். எமக்கு எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் அவசியமில்லை.\nஇஸ்லாமிய அடிப்படைவாதம், மத்ரஸா கற்கை முறைமை ஆகியவை குறித்து அரசாங்கம் இதுவரையில் உரியநடவடிக்கைகளை எடுக்கவில்லை.\nஅடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் கல்வி முறைமைகள் குறித்து ஏன் இதுவரையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அரச தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளோம்.\nபொலிஸ் பரிசோதகர் பதவிக்கு மொழி தேர்ச்சி புலமையை கொண்டு நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை அடிப்படைவாதத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.\nஅரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் மக்கள் மீண்டும் ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.\nItem Reviewed: அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த வேண்டும் - மெதகொட அபயதிஸ்ஸ தேரர் Rating: 5 Reviewed By: The Murasu\nஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை - முஜிபுர் ரஹ்மான் (வீடியோ)\nஎதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 24.02.2021 நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த விடய...\nகொழும்பில் தாக்குதல் நடத்த இரகசியமாக வந்த 100 இந்திய கொமாண்டோக்கள்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் ஒரு முக்கிய இலக்கின் மீது அதிரடித் தக்குதலை மேற்கொள்ளும் நோக்கோடு 100 இந்திய பரா கொமாண்டோக்கள் மறைந்திருந்த ...\nஜெனிவா தீர்மானம் தொடர்பில் இலங்கையின் முடிவு அனைத்து நாடுகளிடமும் பகிரங்க வேண்டுகோள்\nஇலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளும் எதிர்த்து ...\nஷானி அபேசேகர மீதான ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறார் கோட்டாபய\nஇருதய நோய் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு ...\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது - அமைச்சர் வாசுதேவ நாணயக்கார\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது எனவும் அறிந்துக்கொள்ள வேண்டிய பிரதான விடய...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் - எதிராக 15 நாடுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ...\nநிலக்கீழ் சுரங்கத்தில் கோடிக்கணக்கான பணம் - பொலிஸார் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/08/kajal-agarwal-amman-getup-komali.html", "date_download": "2021-02-26T20:57:30Z", "digest": "sha1:AK2BQQ3JZVET722ZQ24DKUH244YO4LQR", "length": 4050, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "ஏமாற்றிய கவர்ச்சி அம்மன்..! புலம்பும் காஜல் அகர்வால்", "raw_content": "\nவிஜய் முதல், விஜய் தேவரகொண்டா வரை தங்கள் பட பிரமோஷனுக்கு சர்ச்சைகள் பெரும் அளவில் விளம்பரம் தேடி தந்து இருக்கிறது.\nசமீபத்தில் கூட ஜெயம் ரவியின் கோமாளி பட ட்ரைலரில் நடிகர் ரஜினியை கலாய்த்து உருவான சர்ச்சை அத்திரைப்படத்தை பெரும் அளவில் விளம்பரப்படுத்திவிட்டது.\nஇதேபாணியில் துவண்டு போய் கிடக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முயன்ற காஜல் அகர்வாலுக்கு இந்த மெத்தட் கைகொடுக்க வில்லை. அதாவது சர்ச்சைக்கு உள்ளான அதே கோமாளி படத்தில் நாயகியாக நடிக்கும் காஜல், தன்னை பற்றி திரையுலகம் பரபரப்பாக பேச அம்மன் வேடத்தில் கொஞ்சம் கவர்ச்சி கலந்து போஸ் கொ���ுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.\nஇது பெரிய அளவில் சர்ச்சையாக வெடிக்கும் என அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், எவருமே கண்டுகொள்ளாத நிலையில் புஷ்வாணமாகிவிட 'இதுவும் நமக்கு கைகொடுக்க வில்லையே' என புலம்பி வருகிறாராம்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Kalaignar-tv-Nerkonda-Paarvai-new-program", "date_download": "2021-02-26T21:01:49Z", "digest": "sha1:K725UFV23MJASG5NIWZSRDH4TT4WS4NQ", "length": 14164, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ்...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\nதறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவிஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nகலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை”\nகலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் புதிய நிகழ்ச்சி “நேர் கொண்ட பார்வை”\nவெள்ளித்திரையில் தனது நடிப்பாலும், சின்னத்திரையில் தனது பேச்சாலும் மக்கள் மனதில் பதிந்தவர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். கலைத்துறையை தாண்டி சின்னத்திரையின் மூலம் தமிழ் குடும்பங்களில் ஒருவராகவே மாறிவிட்டார்.\nசமீபகாலமாக, சின்னத்திரையில் இருந்து சற்றே விலகி இருந்த இவர், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் தனது புதிய அத்தியாயத்தை துவங்கவிருக்கிறார். கலைஞர் தொலைக்காட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பாக “நேர்கொண்ட பார்வை” என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.\nதவறுகள் தான் குற்றங்களுக்கு காரணம். நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட பின்னாளில் நமது வாழ்க்கையையே புரட்டி போடலாம். குற்றம் செய்யும் யாரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே முயல்கின்றனர். இதை முன்மாதிரியாக வைத்தே, சமுதாயத்தில் குற்றங்கள் பெருகி வருகின்றன.\nஇவ்வாறான சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வர உருவாக்கப்பட்டுள்ள ஒரு மேடை தான் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த நிகழ்ச்சி வருகிற பிப்ரவரி 17-ந் தேதி முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.\nபுதியதலைமுறை தொலைக்காட்சியில் கிச்சன் கேபினட் – “படம் எப்படியிருக்கு” நிகழ்ச்சி\nமுத்திரை பதிக்கும் முத்தான \"நாயகி\" வித்யா பிரதீப்\nசைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'களரி', 'மாரி2', 'தடம்',...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/05/29/", "date_download": "2021-02-26T21:29:21Z", "digest": "sha1:OIIW5UO4X4OKSPKOHQFNEM5P6K4QRCYD", "length": 14125, "nlines": 55, "source_domain": "plotenews.com", "title": "2016 May 29 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வும், அலுமாரி அன்பளிப்பும்-\nவவுனியா உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட நிகழ்வும், அலுமாரி அன்பளிப்பும்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளி சிறார்களின் புதுவருட நிகழ்வுகள் ஆசிரியர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் 27.05.2016 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம அதிதிகளாக வடமாகாண சபை உறுப்பினர் திரு ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவரும், திருநாவற்குளம் கிராம அபிவிருதிச் சங்கத்தின் பொருளாளருமான திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக பொருளாளர் திரு த.நிகேதன், உறுப்பினர் பி.கேர்சோன் ஆகியோருடன் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய ஆசிரியை திருமதி சியாமா, முன்பள்ளி ஆசிரியர் செல்வி சபீதா தர்மலிங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். மேற்படி முன்பள்ளியின் புதுவருட நிகழ்வானது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) லண்டன் கிளை உறுப்பினர் தர்மலிங்கம் நாகராஜா அ���ர்களின் அனுசரணையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அலுமாரியும் பிரதம அதிதிகளால் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலர் விஜயம்-\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க செயலர் விஜயம்-\nநோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் தனது இலங்கைக்கான விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் செல்வார் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதோடு, அங்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.\nடொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன் 2ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார். அவர் அன்றைய தினம் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொலிஸ் காணி தொடர்பில் பரிசீலிக்க தயார்-நீதி அமைச்சர்-\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் புதிய கோணத்தில் பரிசீலிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 6 உப குழுக்களும் ஒரு நிறைவேற்றுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் அரசியல் தீர்வுத்திட்டத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களும் உள்வாங்கப்படும். தேவை ஏற்படின் கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவும் அரசாங்கம் தயாராக இருக்கின்றது எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படும் அரசியல்தீர்வு திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமண்சரிவு 200 பேர் இடம்பெயர்வு-\nமஸ்கெலியா – ���ாட்மோர் கல்கந்த தோட்டப்பகுதியில் நேற்று பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 47 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும் ஆலயங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் பாரிய மண்மேடு ஒன்று அப் பகுதியில் சரிந்து வீழ்ந்துள்ளது. குறித்த தோட்டத்திற்கு இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு காட்மோர் கல்கந்த தோட்டத்தில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த மக்கள் காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் சுமார் 03 மாதங்கள் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தமது இடங்களுக்கு திரும்பிய அவர்கள், தற்போது இவ்வாறானதொரு இன்னலுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனவே, இம்முறையாவது எங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊடாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அம்பகமுவ பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் வழங்கி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_203400/20210121114923.html", "date_download": "2021-02-26T22:18:56Z", "digest": "sha1:AXEG2UJ46V3LIDQWHPNVLBKEYD4CMJXQ", "length": 6964, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!", "raw_content": "அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளவர், இந்திய, அமெரிக்க உறவை பைடனுடன் சேர்ந்து வலுப்படுத்த தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nபொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய அமைதி மற்றும் ப���துகாப்பை முன்னேற்றுவதிலும் ஒற்றுமையாக பணியாற்ற தனது வாழ்த்துகளை மோடி கூறியுள்ளார். இந்திய, அமெரிக்க நட்பு பன்முகத்தன்மை கொண்டது என்று குறிப்பிட்டுள்ள மோடி, இரு நாட்டு உறவுகளை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல பைடனுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு\nகரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி\nதிருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்\nஉலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் : பிரதமர் மோடி பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Adalarasan5d22a980911b5.html", "date_download": "2021-02-26T21:43:28Z", "digest": "sha1:7GPGAX7NKIHFX7PIFOLINZFRWJXU4664", "length": 7386, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "Adalarasan - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 08-Jul-2019\nAdalarasan - படைப்பு (public) அளித்துள்ளார்\nAdalarasan - படைப்பு (public) அளித்துள்ளார்\n வரிவடிவத்தை தனியே தாருங்கள்.\t10-Jul-2019 8:56 am\nAdalarasan - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maserati-quattroporte/car-price-in-pune.htm", "date_download": "2021-02-26T22:40:39Z", "digest": "sha1:OYZVSSM3F25EXBG4H3LLE32M5AM53HM7", "length": 25404, "nlines": 439, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி குவாட்ரோபோர்டி புனே விலை: குவாட்ரோபோர்டி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nமுகப்புபுதிய கார்கள்மாசிராட்டிகுவாட்ரோபோர்டிroad price புனே ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபுனே சாலை விலைக்கு மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nமும்பை இல் **மாசிராட்டி குவாட்ரோபோர்டி price is not available in புனே, currently showing இன் விலை\nகிரான்லூசோ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,05,83,198*அறிக்கை தவறானது விலை\nகிரான்ஸ்போர்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,13,00,217*அறிக்கை தவறானது விலை\nகிரான்ஸ்போர்ட் டீசல்(டீசல்)(top model)Rs.2.13 சிஆர்*\n350 கிரான்லூசோ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.1,96,61,668*அறிக்கை தவறானது விலை\n350 கிரான்லூசோ(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.96 சிஆர்*\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,08,80,637*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,11,72,048*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,18,77,077*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.2,40,19,814*அறிக்கை தவறானது விலை\nஜிடிஎஸ் கிரான்லூசோ(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.2,42,94,633*அறிக்கை தவறானது விலை\nஜிடிஎஸ் கிரான்லூசோ(பெட்ரோல்)(top model)Rs.2.42 சிஆர்*\nகிரான்லூசோ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,05,83,198*அறிக்கை தவறானது விலை\nகிரான்ஸ்போர்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,13,00,217*அறிக்கை தவறானது விலை\nகிரான்ஸ்போர்ட் டீசல்(டீசல்)(top model)Rs.2.13 சிஆர்*\n350 கிரான்லூசோ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.1,96,61,668*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,08,80,637*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,11,72,048*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மும்பை :(not available புனே) Rs.2,18,77,077*அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.2,40,19,814*அறிக்கை தவறானது விலை\nஜிடிஎஸ் கிரான்லூசோ(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி :(not available புனே) Rs.2,42,94,633*அறிக்கை தவறானது விலை\nஜிடிஎஸ் கிரான்லூசோ(பெட்ரோல்)(top model)Rs.2.42 சிஆர்*\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி விலை புனே ஆரம்பிப்பது Rs. 1.71 சிஆர் குறைந்த விலை மாடல் மாசிராட்டி குவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாசிராட்டி குவாட்ரோபோர்டி ஜிடிஎஸ் கிரான்லூசோ உடன் விலை Rs. 2.11 சிஆர். உங்கள் அருகில் உள்ள மாசிராட்டி குவாட்ரோபோர்டி ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை புனே Rs. 1.41 சிஆர் மற்றும் பேண்டம் விலை புனே தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்ஸ்போர்ட் Rs. 2.08 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி கிரான்லூசோ டீசல் Rs. 2.05 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி கிரான்ஸ்போர்ட் டீசல் Rs. 2.13 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்லூசோ Rs. 2.11 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி 430 கிரான்ஸ்போர்ட் Rs. 2.18 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி 350 கிரான்லூசோ Rs. 1.96 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி ஜிடிஎஸ் கிரான்லூசோ Rs. 2.42 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி ஜிடிஎஸ் கிரான்ஸ்போர்ட் Rs. 2.40 சிஆர்*\nகுவாட்ரோபோர்டி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுனே இல் கொஸ்ட் இன் விலை\nபுனே இல் Rolls Royce Dawn இன் விலை\nபுனே இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக குவாட்ரோபோர்டி\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா குவாட்ரோபோர்டி mileage ஐயும் காண்க\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குவாட்ரோபோர்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் குவாட்ரோபோர்டி இன் விலை\nபெங்களூர் Rs. 2.13 - 2.42 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.96 - 2.42 சிஆர்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/14", "date_download": "2021-02-26T21:28:05Z", "digest": "sha1:DU6MLKAVGQRTMAHEZH4OW2NAKW5Y6EIZ", "length": 7538, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசெவ்வாய்கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தன - ஆய்வில் தகவல்\nசெவ்வாய்கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்��து.\nசெயற்கை நுண்ணறிவு ரோபோ கை தயாரிப்பு\nலண்டனில் செயற்கை நுண்ணறிவு ரோபோ கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nபோலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர்\nமேம்படுத்திய லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்து புதிய சாதனை\nசூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nசனி கிரகத்தை சுற்றும் அதிக நிலவுகள் - மேலும் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு\nவியாழனை விட அதிக நிலவுகள் உள்ள கிரகம் சனி என்பது தெரியவந்துள்ளது.\n‘விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிப்புக்கு காரணம் கண்டறியப்படவேண்டும்’\nசந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் வெளியீடு\nஅறிவியல் கதிர் - ரமணன்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/dec/28/alliance-on-admk-leadership-edappadi-k-palaniswami-3532872.html", "date_download": "2021-02-26T22:22:20Z", "digest": "sha1:SI7NB5VJJ3FAHZM2LXUXLOCZHR7QOOLL", "length": 11506, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nஅதிமுக தலைமையில் கூட்டணி: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்ப��டி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகோவை விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:\n\"வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.\nபணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிப்பதா நாடாளுமன்றத் தேர்தலின்போது துரைமுருகன் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தன் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா\nநெமிலிசேரி மீஞ்சூர் வரையிலான பாலம் கட்டும் பணி முடிவுற்று விரைவில் திறக்கப்படும்.\nசென்னை போரூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய திமுகவினர் அப்படியே விட்டுவிட்டனர். நிலத்தைக் கூட கையகப்படுத்தவில்லை.\nஅதிமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப்படவில்லை என திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.\nசென்னையில் தற்போது 15 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nமு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் தலைவராக என்ன தகுதி இருக்கிறது. வேறு தலைவர்களை திமுகவில் ஒருபோதும் முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.\nவாரிசுகளின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.\nகுழந்தைகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.\nகமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்ன தெரியும்\nபாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது.\nஅதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்\" என்றார் அவர்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகல��மாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_525.html", "date_download": "2021-02-26T21:21:46Z", "digest": "sha1:S52KGSKHSEAYC7IBZCDD7VRAJBVFASXD", "length": 2659, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "தமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - Live Tamil", "raw_content": "\nHome chief minister eps Politics தமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.\nஅதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் ஏழாம் தேதி அறிவிக்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்ச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.\nநீங்கள் பேப்பரில் அவ்வாறு போடுகிறீர்கள் என்ன நடந்தாலும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/11/30122006/2115204/Tamil-News-Researchers-Develop-AI-to-Detect-COVID.vpf", "date_download": "2021-02-26T22:38:45Z", "digest": "sha1:UNPEO6WFGWEXZIIKQE3TXXJJHVSFCBQK", "length": 6087, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Researchers Develop AI to Detect COVID on Chest X-rays", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎக்ஸ் ரே மூலம் கொரோனா கண்டறியும் தொழில்நுட்பம்\nபதிவு: நவம்பர் 30, 2020 12:20\nஎக்ஸ் ரே மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு ந��ரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nடீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது.\nஇதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது. இது கொரோனா தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.\nஇந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும்.\nவிரைவில் இந்தியா வரும் குறைந்த விலை சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்த ஸ்மார்ட்போன் போக்கோ 5ஜி மாடலாக வெளியாகும் என தகவல்\nஇணையத்தில் வெளியான ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல் புது விவரங்கள்\nரூ. 4999 விலையில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/253037-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-26T22:06:22Z", "digest": "sha1:3N57AVR44SSYX64AOS4SLEMDHQCBUJ7Y", "length": 17560, "nlines": 191, "source_domain": "yarl.com", "title": "இணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஇணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா\nJanuary 19 in ஊர்ப் புதினம்\nஇணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா\nஎதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைப்பதற்கு பிரித்தானியா, மொன்ரோநீக்குரோ, வடமசடோனியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் இணைந்து கொள்ளப் போவதில்லை என சிறீலங்கா தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.\nநாம் எதிர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக நாம் இணைந்து கொள்வது அரசியலில் சவாலானது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.\nஅரசுக்கு இம்முறை ஜெனிவா பெரும் சவாலாகவே இருக்கும் – ரோஹித போகொல்லாகம\nஜெனிவா பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-\n“விடுதலைப் புலிகளுடனான தங்கள் தொடர்புகள் காரணமாக களங்கப்பட்ட பலர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை பெற முயல்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையி அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன.\nநான்கு தமிழ்க் கட்சிக் கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக் கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள், நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர்.\nசர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்கள் பொறுப்புக் கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல்செய்யவேண்டாம். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவ��ட்டது.\nநந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள். புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது. இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும் விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும்.\nவன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்ஸ_ம் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியி லிருந்துவிலகியுள்ளபோதிலும் அவர் ஜெனிவா குறித்த பொது நிகழ்ச்சிநிரலின் அடிப் படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார்.\nஜெனிவா பெரும் சவாலாகக் காணப்படப்போகின்றது. இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலக நாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை” என்றார்.\nநதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...\nதொடங்கப்பட்டது 49 minutes ago\nதொடங்கப்பட்டது 8 hours ago\nபனங்காய் பணியார சுவையில் கரட் பணியாரம் செய்யலாம் வாங்க\nதொடங்கப்பட்டது புதன் at 03:37\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nதொடங்கப்பட்டது 17 hours ago\nநதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...\nகனத்த மனத்துடன் படித்து முடித்தேன். என்ன சொல்லி தேற்றுவது தாயின் ஏக்கத்தை மனஉணர்வுகளை வலிகளை எவராலும் ஆற்ற முடியாது. இருந்தும் திடமாக இருங்கள் எம்மால் தாங்கக் கூடிய துன்பங்களைத்தான் இறைவன் எமக்குத் தருவாா் என்ற இறை நம்பிக்கை எனக்குண்டு. உங்கள் பிள்ளைகள் இருவரும் உங்கள் இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் மனதை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். துணிவுடன் இருங்கள். இறைவன் என்றும் உங்கள் பக்கமிருந்து பாதுகாப்பார்.\nஎன் படம் தான். சலூன் பூட்டியிருப்பதால் மொட்டை அடித்துள்ளேன். இரு வர���டங்களுக்கு முன் இருந்ததை விட 5 கிலோ குறைந்துள்ளேன்.\nபனங்காய் பணியார சுவையில் கரட் பணியாரம் செய்யலாம் வாங்க\nஉந்த வாழ்க்கை சொர்க்கம் ஐயா சொர்க்கம். நாங்கள் இஞ்சை அனுபவிச்ச நல்லது கெட்டதை வைச்சு சொல்லுறம். சிலது உங்களுக்கு பிடிக்குது பலது பிடிக்குதேயில்லை. 😂 அந்த கொடுமையை எங்கை போய் சொல்லுவன் ஆரிட்டை போய் சொல்லுவன் அதை சொல்ல வெளிக்கிட்டால் எங்கையிருந்து தொடங்கிறதெண்டே எனக்கு தெரியேல்லையப்பா.\nகொரோனா தடுப்பூசிகளின் செயற்திறனை பலவீனப்படுத்தக்கூடிய புதிய வைரஸ் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு\nமுதியோர்களுக்கு வருடாவருடம் போடும் குளிர்கால காய்ச்சல் ஊசி போல் கொரனோ திரிபடைய திரிபடைய கொவிட் ஊசி போட வேண்டி வரும்போல் இருக்கு .\nபுங்கை அண்ணா.... சில இடங்களில், தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும் குழப்புற மாதிரி... வண்டி, தொந்தி என்று கலந்து அடிச்சு விட வேணும். அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும் சேர்ந்து... ஒறிஜினல் தமிழ் எது என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎 என்ற படியால்தான்... அப்படி, சும்மா வீம்புக்கு, எழுதினேன். 😜\nஇணைத்தலைமை குழுவில் இணையப்பேவதில்லை – சிறீலங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2021-02-26T21:52:50Z", "digest": "sha1:JZDZC6PH5JMPJQKOO7QGKZTZN76T5RG4", "length": 6363, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nகவிழ்ந்தார் குமாரசாமி; எழுவாரா எடியூரப்பா\nகர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி வழங்கினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.\nபுதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.\nகுமாரசாமி ஆட்சி கவிழ்ந்த நிலையில் நாளை கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.\nஎம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் பாஜக ஆட்சி அமைக்க எடியூரப்பா உரிமை கோருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamizh-thesam/39446-7", "date_download": "2021-02-26T22:31:00Z", "digest": "sha1:5H2HFOCJLV56P7WBWGDS7TQCFX6XMEQL", "length": 18368, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "தோழர் பெ.மணியரசனுக்கு மறுமொழி – (7)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉரிமைத் தமிழ்த் தேசம் - டிசம்பர் 2019\nபாசிசத்தை நோக்கிப் பயணமெடுப்பது ம.க.இ.க.வே\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஇனம் வேறு, மொழி வேறு\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nதமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும்\nதெலங்கானா தனிமாநிலப் போராட்டம் மொழிவழித் தேசியத்திற்குத் தோல்வியா\nதோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி - இது வரை சுருக்கமாக…\nஇந்திய அரசமைப்பு தேசிய இனங்களின் அடிமை முறியே\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின��� மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - டிசம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2020\nதோழர் பெ.மணியரசனுக்கு மறுமொழி – (7)\nமொழி – தேசம் – தேசியம் - உறவும் பிறவும்\n என்ற வினாவிற்கு வரலாற்று இயங்கியல் பார்வையோடு விடையளிக்க முற்படாமல் எந்திரத்தனமான சுருங்கிய பார்வையோடு விடையளிக்க முற்படுவது இந்தியத் தேசியம் என்ற ஒன்று இருப்பதையே மறுக்கும் நிலைக்குத் தோழர் பெ.ம.வைத் தள்ளி விடுகிறது. இந்தியத் தேசம் என்ற ஒன்று இல்லை என்பதால் இந்தியத் தேசியம் என்ற ஒன்றும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு அவர் சென்று விடுகிறார். தேசம் இல்லாத தேசியமா என்று கொதிக்கிறார். தேசத்துக்குரிய இலக்கணத்தையும் தேசியத்துக்குரிய இலக்கணத்தையும் முழுதொத்தவையாகக் கருதிக் கொண்டு தேசத்தின் இலட்சணங்களைத் தேசியத்தில் தேடுகிறார்.\nஅண்மைக் காலத்தில் இந்துத்துவ ஆற்றல்கள் இந்தியத் தேசியம் என்ற ஒரு சரக்கை முனைப்புடனும் மூர்க்கமாகவும் அரசியல் அங்காடியில் கடைவிரிக்க முற்படுவதைக் காண்கிறோம் அல்லவா இதுவும் தேசியம்தான், ஆனால் இந்துத்துவத் தேசியம் இதுவும் தேசியம்தான், ஆனால் இந்துத்துவத் தேசியம் பிற்போக்குத் தேசியம் பேரரசியத் தேசியம் (ஏகாதிபத்தியத் தேசியம்)\nஇலங்கைத் தீவில் தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்குண்ட தேசிய இனத்தின் உரிமைகளுக்கும் விடுதலைக்குமான முற்போக்குத் தேசியமாக இருக்கும் போதே, ஒடுக்குமுறைக்கான பிற்போக்குத் தேசியமாக சிங்கள-பௌத்தப் பேரினவாதம் உள்ளதல்லவா சிங்களப் பேரினவாதத்தை சிங்களத் தேசியம் என்றும் சிங்களப் பேரினவாதிகளை சிங்களத் தேசியவாதிகள் என்றும் நடப்பு அரசியல் இலக்கியம் குறிப்பிடுவதைத் தோழர் பெ.ம. கண்டதில்லையா\nதேசியம் முற்போக்கானதாகவும் இருக்கலாம், பிற்போக்கானதாகவும் இருக்கலாம். தேசியம் உரிமைகளுக்கானதாகவும் இருக்கலாம். ஒடுக்கும் தேசியமாகவும் இருக்கலாம். பொதுவாக இந்தியத் தேசியத்தை வரலாற்றின் இருவேறு கட்டங்களில் இந்த இருவேறு நிலைகளிலும் பார்க்கலாம். மொழிவழித் தேசியம் எப்போதுமே ���ுற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிஸ்மார்க்கின் ஜெர்மன் தேசியமும் இட்லரின் ஜெர்மன் தேசியமும் ஒன்றல்ல..\nஒரு தேசத்துக்கு ஒரு மொழி -- தமிழ்த் தேசத்துக்குத் தமிழ் மொழி ஒரே மொழி பேசும் இரு தேசங்கள் – தமிழகமும் தமிழீழமும் ஒரே மொழி பேசும் இரு தேசங்கள் – தமிழகமும் தமிழீழமும் ஒரு மொழிக்கு ஒரு தேசம் – பாரசீக மொழிக்கு ஈரான் ஒரு மொழிக்கு ஒரு தேசம் – பாரசீக மொழிக்கு ஈரான் ஒரே மொழி பேசும் பல தேசங்கள் – அரபுமொழி பேசும் எகிப்து, லிபியா, சிரியா, அரேபியா, பாலத்தீனம் போன்ற பல தேசங்கள் ஒரே மொழி பேசும் பல தேசங்கள் – அரபுமொழி பேசும் எகிப்து, லிபியா, சிரியா, அரேபியா, பாலத்தீனம் போன்ற பல தேசங்கள் மொழிக்கும் தேசத்துமான உறவில் காணப்படும் இந்தப் பல்வகைமை தேசத்துக்கும் தேசியத்துக்குமான உறவிலும் காணப்படும். ஒற்றை வாய்பாட்டுக்குள் இந்த உறவை அடக்க முடியாது,\nஒரு மொழி பேசும் பல தேசங்கள் இருக்கலாம், ஆனால் பல மொழி பேசும் ஒரு தேசம் இருக்க முடியாது என்ற உண்மையை, பல மொழி பேசுவோர்க்கு அல்லது பல தேசங்களுக்கு ஒரு தேசியம் இருக்க முடியாது என்பதாகப் புரிந்து கொள்கிறார் பெ.ம. தேசியத்துக்கு தேசம் சாராத இருப்பு இருக்க முடியும் என்ற புரிதல் அவர்க்கில்லை.\nஒரு மொழிக்கு ஒரு தேசம் என்பதை, ஒரு மொழிக்கு ஒரு தேசம் - ஒரு தேசத்துக்கு ஒரு தேசியம் என்று தோழர் பெ.ம. எந்திரத்தனமாகப் புரிந்து கொள்கிறார். இது வரலாற்று இயங்கியல் பார்வைக்குப் புறம்பானது என்று சுட்டிக்காட்டத்தான் முடியும்.\nஒரு தேசத்துக்கு ஒரு தேசியம் என்பது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களுக்கு ஒரு தேசியம் இருக்க முடியும் என்பது தோழர் பெ.ம.வுக்குப் புரியாத புதிராக உள்ளது. இந்த இரண்டாம் வகைத் தேசியத்தை கூட்டுத் தேசியம் (collective nationalism) என்று நான் அழைக்க விரும்புகிறேன். ஒற்றைத் தேசியத்தில் முற்போக்கும் பிற்போக்கும் உண்டு என்பது போலவே கூட்டுத் தேசியத்திலும் உண்டு. இந்தப் புரிதல் இல்லாததால்தான் தோழர் பெ.ம. “சோவியத்(து) தேசியம் உருவானதா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்த��க்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2-2020/", "date_download": "2021-02-26T22:22:23Z", "digest": "sha1:BJ47JT7EHWB4HC6ZODGS6BS34AZHQQUQ", "length": 6052, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜூலை 2, 2020 – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூலை 2, 2020\nமேஷம்: மனதில் உற்சாகமும், செயலில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ள இடையூறு விலகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nரிஷபம்: நண்பரிடம் எதிர்கால திட்டம் குறித்து பேசுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nமிதுனம்: சொந்த பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில் வியாபாரம் லாபம் சராசரி அளவில் இருக்கும். விட்டு சென்றவர்கள் வந்து சேர்வார்கள்.\nகடகம்: வெளி வட்டார தொடர்பு தொந்தரவு தரலாம். கடின உழைப்பால் தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும்.\nசிம்மம்: நண்பரின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய இலக்கை நோக்கி வெற்றி நடை போடுவீர்கள்.\nகன்னி: முக்கியமான பணி நிறைவேற தாமதமாகலாம். குடும்பத்தினரிடம் அதிருப்தியுடன் பேச வேண்டாம்.\nதுலாம்: உங்களின் சிறு செயலும் அதிக நன்மையை தரும். உறவினர் செய்த உதவிக்கு கைமாறு செய்து மகிழ்வீர்கள்.\nவிருச்சிகம்: எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடும்.\nதனுசு: பேச்சில் கலகலப்பு மிகுந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.\nமகரம்: நல்ல எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகும்பம்: உங்களின் செயலை சிலர் குறை சொல்லலாம். தொழில் வியாபார வளர்ச்சிக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும்.\nமீனம்: சூழ்நிலை உணர்ந்து பேசுவது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்த கதியில் இயங்கும். குறைந்த அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஜூன் 27, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 27, 2019\nஇன்றைய ராசிபலன்���ள்- அக்டோபர் 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.boyslove.me/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-0001/", "date_download": "2021-02-26T22:01:50Z", "digest": "sha1:BLMGKT2VWHC4KVVQTYUSDIQOWNEIWYOH", "length": 19609, "nlines": 237, "source_domain": "ta.boyslove.me", "title": "உங்கள் இதய துடிப்பின் வெப்பம் - பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "raw_content": "\nஉங்கள் இதய துடிப்பின் வெப்பம்\nமுடிவு உங்கள் இதய துடிப்பின் வெப்பம்\nஉங்கள் இதய துடிப்பின் வெப்பம் சராசரி 4.2 / 5 வெளியே 5\nN / A, இது 8.7K காட்சிகளைக் கொண்டுள்ளது\nவயது வந்தோர், பாய்ஸ் லவ், Manhwa, முதிர்ந்த, Webtoon, வெப்டூன்கள்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n7 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nயியோங்வூங் தனது குழந்தை பருவ நண்பர் மீது மோகம் கொண்டவர், ஆனால் மருவின் மூத்த சகோதரர் தனது ரகசியத்தை அறியும்போது விஷயங்கள் சிக்கலாகின்றன.\nஅத்தியாயம் 33 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 32 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 31 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 30 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 29 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 28 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 27 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 26 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 25 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 24 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 23 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 22 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 21 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 20 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 19 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 18 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 17 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 16 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 15 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 14 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 13 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 12 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 11 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 10 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 9 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 8 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 7 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 6 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 5 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 4 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 3 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 2 பிப்ரவரி 7, 2021\nஅத்தியாயம் 1 பிப்ரவரி 7, 2021\nஷிங்கெக்கி நோ கியோஜின் - வீழ்ச்சிக்கு முன்\nகனோஜோ வா புண் ஓ கமன் டெக்கினாய்\nவயதுவந்த அனிம் காமிக்ஸ், வயதுவந்த கார்ட்டூன், வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், வயது வந்த மங்கா, வயது வந்தோர் மன்ஹுவா, வயதுவந்��� மன்வா, வயதுவந்த டூன்கள், வயதுவந்த வலைப்பூன், சிறந்த வயதுவந்த காமிக்ஸ், சிறந்த வயதுவந்த மன்வா ஹெண்டாய், சிறந்த வயதுவந்த வலைப்பூன், சிறந்த கொரிய மன்வா, படிக்க சிறந்த மன்வா, சிறந்த முதிர்ந்த மங்கா, சிறந்த முதிர்ந்த மன்வா, சிறந்த முதிர்ந்த வெப்டூன், கார்ட்டூன் ஆபாச, கார்ட்டூன் xxx காமிக்ஸ், கார்ட்டூன்கள் ஹெண்டாய், காமிக் ஆபாச, காமிக்ஸ் இலவச வயதுவந்தோர், காமிக்ஸ் வயது வந்தவர், டிசி காமிக், அழுக்கு கார்ட்டூன்கள், அழுக்கு காமிக்ஸ், இலவச வயதுவந்த கார்ட்டூன் காமிக்ஸ், இலவச வயதுவந்த டூன்கள், இலவச காமிக் ஆன்லைன், இலவச டி.சி காமிக், இலவச முழு லெஜின், இலவச முழு டூமிக்ஸ், இலவச முழு டாப்டூன், இலவச ஹெண்டாய், இலவச மில்ப்டூன் காமிக்ஸ், இலவச வெப்டூன் ஆன்லைன், ஹார்ட்கோர் காமிக்ஸ், ஹெனாட்டி காமிக்ஸ், henati manga, ஹெண்டாய் காமிக்ஸ், hentai webtoon, hentail anime, கொரியா வெப்டூன் காமிக், korea webtoon manhwa, கொரிய காமிக், கொரிய மங்கா, கொரிய மன்வா, கொரிய மன்வா ஆன்லைன் கொரிய வெப்டூன் காதல், லெஜின் காமிக்ஸ், lezhin korean, லெஜின் வெப்டூன்கள், மங்கா ஹெண்டாய், மங்கா கொரியா, மங்கா போர்னோ, மங்கா செக்ஸ், manhwa 18, manhwa வயது வந்தவர், manhwa அனிம், manhwa காமிக், manhwa english, manhwa hentai, manhwa மங்கா, manhwa ஆபாச, manhwa raw, manhwa காதல், manhwa18, manhwahentai, முதிர்ந்த காமிக்ஸ், முதிர்ந்த மன்வா, முதிர்ந்த வெப்டூன், செக்ஸ், milf அம்மா, முதிர்ந்த பிரஞ்சு, milf webtoon, மில்ப்டூன் காமிக்ஸ், milftoon español, அம்மா ஆபாச, அம்மா ஆபாச மன்வா, நடைபெற்றுக்கொண்டிருக்கும், ஆபாச காமிக்ஸ், ஆபாச மங்கா, ஆபாச மன்ஹுவா, ஆபாச மன்வா, ஆபாச வெப்டூன், Pornwa, காமிக் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கவும், இலவச வெப்டூனைப் படியுங்கள், கொரிய மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், மன்வா ஆன்லைனில் படிக்கவும், மன்வா ஆன்லைனில் இலவசமாகப் படியுங்கள், நொடி காமிக்ஸ், செக்ஸ் காமிக்ஸ், கவர்ச்சியான கார்ட்டூன் காமிக்ஸ், வெப்டூன் கொரியா, வெப்டூன் மங்கா, வெப்டூன் மன்வா வயது வந்தவர், webtoon ஆபாச, xxx காமிக்ஸ்\nஷ oun னென் அய்\nட j ஜின்ஷி (357)\nபாய்ஸ் லவ் வெப்டூன், பாய்ஸ் லவ் மங்கா, ப்ளூ வெப்டூன் ஹெண்டாய், யாயோ மங்கா, பாய்ஸ் மவ் ஹெண்டாய் பாய்ஸ்லோவ்.எம்\nBl, சிறுவர்களின் காதல், பையன் x பையன், மனிதன் x மனிதன், yaoi... Bl என்றால் என்ன யாவோய் என்றால் என்ன இந்த வார்த்தைகள் இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன\nBl வெறுமனே சிறுவர்களின் அன்பின் சுருக்கமாகும். Bl பொருள் காதல் செயல்கள் மற்றும் சில நேரங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வகை bl நாடகங்கள் (பொதுவாக) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடையில். Bl வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களின் ஆசிரியர்களும் பொதுவாக பெண்கள், அவர்கள் வரைய விரும்புகிறார்கள் bl நாடகம், bl மங்கா, மற்றும் bl fanfiction.\nநீங்கள் படிக்கலாம் bl காமிக்ஸ் உயர் தரத்துடன் எளிதாக மற்றும் பிற வகைகளை அனுபவிக்கவும் bl அனிம், bl காமிக்ஸ், மற்றும் bl விளையாட்டுகள் சிறந்த bl இணையதளத்தில் [வலைத்தளத்தை செருகவும்].\nயாவோயின் பொருள் மிகவும் எளிது. இது சிறுவர்களின் அன்புக்கான ஒரு ஜப்பானிய சொல் - சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு இடையிலான காதல் மற்றும் உறவு. அதாவது நிறைய yaoi நாடகம் மற்றும் yaoi காமிக்ஸ் இந்த காதல் தீம் பற்றி இருக்கும். மிகவும் பிரபலமான ஒன்று yaoi நாடகங்கள் மங்கா வாசகர்களிடையே யாவோய் ட j ஜின்ஷி, மை ஹீரோ அகாடெமியா, நருடோ, ஒன் பீஸ், யூரி போன்ற அதிகாரப்பூர்வ மங்காவில் ஆண் கதாபாத்திரங்களின் கற்பனைக் கதைகளை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் பனி போன்றவற்றில். நீங்கள் யாயோ அனிமேஷைத் தேட விரும்பினால், yaoi மங்கா, அல்லது யாவோய் கேம்கள், [வலைத்தளத்தைச் செருகவும்] சிறந்த தரமான மற்றும் இலவச சூடான உள்ளடக்கத்தையும், யாயோ காதல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள், நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\n© 2019 Boyslove.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - ய���வோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/amg-gt-4-door-coupe/price-in-surat", "date_download": "2021-02-26T22:41:19Z", "digest": "sha1:RMAGDOGD7O6MFPRFW66LC3EJSTQ6YSCZ", "length": 11544, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் சூரத் விலை: ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இ‌எம்‌ஐ\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் காப்பீடு\nsecond hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்road price சூரத் ஒன\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nசூரத் சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in சூரத் : Rs.2,84,88,408*அறிக்கை தவறானது விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்Rs.2.84 சிஆர்*\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் விலை சூரத் ஆரம்பிப்பது Rs. 2.57 சிஆர் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் ஜிடி 63s மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் ஜிடி 63s உடன் விலை Rs. 2.57 சிஆர். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் ஷோரூம் சூரத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை சூரத் Rs. 1.41 சிஆர் மற்றும் பேண்டம் விலை சூரத் தொடங்கி Rs. 8.99 சிஆர்.தொடங்கி\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் 63s Rs. 2.57 சிஆர்*\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசூரத் இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nஎஸ்-கிளாஸ் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபேண்டம் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nசூரத் இல் கொஸ்ட் இன் விலை\nகொஸ்ட் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nசூரத் இல் Rolls Royce Dawn இன் விலை\nடான் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nசூரத் இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nசூரத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் வீடியோக்கள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nசூரத் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nபார்த்தன Vesu சூரத் 395007\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nவடோதரா Rs. 2.84 சிஆர்\nநாசிக் Rs. 3.02 சிஆர்\nஅகமதாபாத் Rs. 2.85 சிஆர்\nதானே Rs. 3.02 சிஆர்\nமும்பை Rs. 3.03 சிஆர்\nநவி மும்பை Rs. 3.02 சிஆர்\nராஜ்கோட் Rs. 2.84 சிஆர்\nஔரங்காபாத் Rs. 3.02 சிஆர்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் பிரிவுகள்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் படங்கள்\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 11, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 25, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/bigg-boss-tamil-4-grand-finale-ramya-pandian-eviction-kavin-in-bigg-boss-scs-395235.html", "date_download": "2021-02-26T22:35:56Z", "digest": "sha1:JA3DRHHFKORCSCV6KBUMZJTRZMUB7JTL", "length": 9890, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "ரம்யா பாண்டியனை எவிக்ட் செய்ய வந்த பிக் பாஸ் பிரபலம்!– News18 Tamil", "raw_content": "\nரம்யா பாண்டியனை எவிக்ட் செய்ய வந்த பிக் பாஸ் பிரபலம்\nவீட்டுக்குள் சென்று ஒருவரை அழைத்து வர வேண்டும் என கமல் சொல்ல, ‘இது கொஞ்சம் கஷ்டமான வேலை சார்’ என்றார் கவின். ‘அதுக்குத்தான உங்கள கூப்பிட்டிருக்கோம்’ என்ற கமல் அவரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனின் போட்டியாளர் கவின் இந்த சீசனில் பங்கு பெற்றுள்ளார்.\nபிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான சோம் சேகர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்த போட்டியாளரை எவிக்ட் செய்யும் நேரம் வந்தது. 4-வது போட்டியாளரை வீட்டிலிருந்து அழைத்து வர, பிக் பாஸ் அரங்கத்திற்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்தார். அவர் வேறு யாரும் அல்ல. கடந்த சீசன் போட்டியாளரான கவின் தான்.\nமேடைக்கு வந்த அவரிடம், தொழில் குறித்து விசாரித்தார் கமல். தான் ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்து முடித்திருப்பதாகவும், கொரோனாவால் அதன் வெளியீடு தள்ளிப் போயிருந்த நிலையில், தற்போது திரையரங்குகள் செயல்பட தொடங்கிவிட்டதால், விரைவில் திரைக்கு வரும் என்றார்.\nபின்னர், வீட்டுக்குள் சென்று ஒருவரை அழைத்து வர வேண்டும் என கமல் சொல்ல, ‘இது கொஞ்சம் கஷ்டமான வேலை சார்’ என்றார் கவின். ‘அதுக்குத்தான உங்கள கூப்பிட்டிருக்கோம்’ என்ற கமல் அவரை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.\nவீட்டுக்குள் சென்ற கவின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் உடன் டான்ஸ் ஆடினார். பின்னர் நியூஸ் பேப்பர் கிழித்து ஆங்காங்கே இருக்கும். அதை எல்லாரும் கண்டுப்பிடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ரம்யா பாண்டியனுக்கு பேப்பர் கிடைக்கவில்லை. இதற்காக பிக் பாஸிடம் க்ளூ கேட்டார் ரம்யா. அவருக்கான க்ளூ ஸ்டோர் ரூமில் இருப்பதாக சொன்னார் பிக் பாஸ். அங்கிருந்த பேப்பரில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியன் வெளியேற்றப் படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கவினுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் 5 இறுதிப் போட்டியாளர்களில் 4-வதாக வீட்டை விட்டு வெளியேறினார் ரம்யா\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/15", "date_download": "2021-02-26T22:02:27Z", "digest": "sha1:AVPIJOBXR5YOYPKZP4ZJTCWD4PDCSCNY", "length": 9189, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பிய புதிய புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ\nநிலவின் மிக அருகில் இருந்து, சந்திரயான் 2 செயற்கைக்கோளின் ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம்: நிலம் வழங்க முதல்வர் ஒப்புதல்\nசந்திராயன் 2 திட்டம் வெற்றி - இஸ்ரோ முன்னாள் இயக்குனர்\nசந்திராயன் 2 பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nதொடரும் இழிநிலையை போக்கும் டிஜிட்டல் பெருச்சாளி - பவித்ரா பாலகணேஷ்\nஇந்தியாவில் 2014 - 2016 ஆம் ஆண்டுகளில் மட்டும் 1268 மனிதர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் பணி\nஅறிவியல் கதிர் - ரமணன்\nஇதய நோய் இறப்புகளும் எல்ஐசி நாடுகளு��் ,டைக்கனோவ் - வாகிட் அலைகள்\nபுதிய இரத்த பரிசோதனையில் 20 வகையான புற்று நோய்கள் கண்டறிய படலாம்\nபுதிய வகை இரத்த பரிசோதனையின் மூலம் 20 வகையான புற்றுநோய்களை துல்லியமாக கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஒரு டீ-பேக்கில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன- ஆய்வு தகவல்\nஒரு டீ-பேக்கில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுகிறதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவிக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை - நாசா\nவிக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nவிட்டமின் டி குறைபாடு : விரைவில் மரணத்தை ஏற்ப்படுத்தும்\nநடுத்தர வயதினரில் விட்டமின் டி ஆனது குறைந்தளவு காணப்படுதல் அவர்களின் ஆயுட்காலத்தை குறைக்கும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான்-2 ஆர்பிட்டர் ஏழரை ஆண்டுகள் நிலவை சுற்றிவரும்\nஇஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-02-26T21:45:54Z", "digest": "sha1:NBJALJYH2W6CN6IVTKRNMPWXM5GWDCX3", "length": 5479, "nlines": 91, "source_domain": "uyirmmaibooks.com", "title": "கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள்\nகடல் பார்த்த வீட்டில் ��டைசிநாள்\nஇந்தத் தொகுப்பின் கவிதைகளில் உங்கள் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன்.\nகடல் பார்த்த வீட்டில் கடைசிநாள் quantity\nசாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. என் பிராரத்தனைகளின் பொருள் ஏன் எப்போதும் மாறிவிடுகிறது\nநான் நூறு மனங்களால் வாழ்கிறேன். நூறு பிறவிகளின் நூறு மரணங்களை எதிர்கொள்கிறேன். 2018 என்னை அலைக்கழிப்புகளின் உச்சத்திற்கு கொண்டு சென்ற ஆண்டு.. குருவிக்கூடு போன்ற எனது வாழ்விடம் கலைந்து அதை மீண்டும் தகவமைக்க முடியாமல் ஒரு அந்தர வெளியில் மிதந்துகொண்டிருக்கிறேன். தூக்கமற்ற இரவுகள்… உடல் நலம் குறித்த அச்சங்கள்.. அன்பின் ஒரு மிடறு அமுதத்தைத் தேடி பாலைவங்களில் நெடுந்தூரம் சென்றேன்… அதன் தனிமையுணர்ச்சில் மனம் உடைந்துபோனேன். இந்தத் தொகுப்பின் கவிதைகளில் உங்கள் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன்.\nBe the first to review “கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள்” Cancel reply\nYou're viewing: கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள் ₹310.00 ₹279.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/motorists-are-dissatisfied-with-the-rising-petrol-and-diesel-prices/", "date_download": "2021-02-26T22:00:16Z", "digest": "sha1:NTZ7WXCR52YTNP2XS5V3WAWFNNIBIN35", "length": 12275, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி.. ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தமிழ்நாடு/ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..\nஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..\nசென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து காணலாம்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது.\nஇதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nபெட்ரோல்- டீசல் விலை தற்போது ஏற்றம் கண்டு வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்த நிலையில், சென்னையில் இன்று (பிப்.,23) பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.92.90ஆக விற்பனையாகிறது.\nஇதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.86.31 என்ற விலையில் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஇயற்கையாக உயிரிழந்தால் ரூ.2 லட்சம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\n'டெடி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்ற��� தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 10.73- கோடியாக உயர்வு\nசுவையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி\nதலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமேற்கு வங்கத்தில் இன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம்..\nகரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவோடு வைக்க இதோ சில குறிப்புகள்..\nஇன்றைய (பிப்.,13) தங்கம் விலை நிலவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/253204-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:59:01Z", "digest": "sha1:TNAGSSKE24XFEFH33FPD6OZH3GO7WPDU", "length": 11484, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது\nJanuary 22 in ஊர்ப் புதினம்\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பங்கீட்டின் முக்கிய கர்த்தாக்கள் எனக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை ஒரு பெரும் நடவடிக்கை மேற்கொண்டு இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(NCP) கைது செய்துள்ளது.\nகுற்றம் சாட்டப்பட்ட எம்.எம்.எம்.நவாஸ் மற்றும் முஹமட் அஃப்னாஸ் ஆகியோரே சென்னையிலிருந்து இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த இருவரும் நடுக்கடலில் பாகிஸ்தானிய மற்றும் ஈரானிய கப்பல்களிலிருந்து போதைப்பொருள் விநியோகம் மற்றும் கொள்வனவை தமது கட்டுப்பாட்டில் மேற்கொண்டு வந்துள்ளனர் என நிறுவனத்தின் பேச்சாளரான கே.பி.எஸ்.மல்ஹோத்ரா கூறுகிறார்.\nநவாஸ் மற்றும் அஃப்னாஸ் ஆகிய இருவரும் பன்னாட்டு ஹெரோயின் கடத்தலில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.\nஇதேவேளை நவாஸ் என்பவருக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட இன்ரபோலின் சிவப்பு அறிக்கை ஒன்றும் உள்ளதாக நம்பப்படுகிறது என மல்ஹோத்ரா மேலும் தெரிவித்தார்.\nதொடங்கப்பட்டது 8 hours ago\nசிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 11:32\nதொடங்கப்பட்டது 22 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nபுங்கை அண்ணா.... சில இடங்களில், தமிழ் ஈழ தமிழர்களையும், தமிழக தமிழர்களையும் குழப்புற மாதிரி... வண்டி, தொந்தி என்று கலந்து அடிச்சு விட வேணும். அப்ப தான்... இவங்கள் இரண்டு பேரும் சேர்ந்து... ஒறிஜினல் தமிழ் எது என்று... ஒரு முடிவுக்கு வருவாங்கள்.. 😎 என்ற படியால்தான்... அப்படி, சும்மா வீம்புக்கு, எழுதினேன். 😜\nசந்தேகங்கள் வருவது மனித இயல்பு. அதை நேரடியாகவே உங்களிடம் கேட்டேன். அவ்வளவுதான். உங்கள் பதிலுக்கு நன்றி வளவன்.\nசிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடியாது – பிரித்தானியா\nகூட்டமைப்பின் சார்பாக தூதுவர்களை சந்தித்து கதைக்க போகின்றவர் ஏன் தனியாக போகின்றார் கேள்விகள் கேட்டால் ஏன் எல்லாரையும் துரோகியா பார்க்கிறீர்கள் என்று விளங்கியும் விளங்காதமாதிரி நடிப்பு வேறை .\nநிழலி... இது, உங்களது படமா சில வருடங்களுக்கு முன்பு பார்த்த உங்களது படங்களில், மெல்லிய முகத் தோற்றமாக இருந்தது. இப்போ... கொஞ்சம், உடம்பு வைத்திருக்குது போல் தெரிகின்றது.\nதான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்... தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய் உள்ளம். பெற்ற பிள்ளை எந்த வயதாகினும் \"அம்மா\" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என அம்மா சொல்லுவார்.\nசர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/07/29/", "date_download": "2021-02-26T21:21:45Z", "digest": "sha1:IEBVM6YS24XYRQ2HJI7XWNMVQQQ4W6F2", "length": 19042, "nlines": 65, "source_domain": "plotenews.com", "title": "2016 July 29 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதுணுக்காய், பாண்டியன்குளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்பினர். க.சிவநேசன் உதவி-\nதுணுக்காய், பாண்டியன்குளம் பகுதியில் 20 குடும்பங்களுக்கு மாகாணசபை உறுப்ப���னர். க.சிவநேசன் உதவி-(படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் பாண்டியன்குளம் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளை வட மாகாணசபை உறுப்பினர். திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் நேற்றுமுன்தினம் (27.07.2016) வழங்கிவைத்துள்ளார்.\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து மேற்படி நல்லின ஆடுகள் மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் திரு. சிவபாலசுப்பிரமணியம், துணுக்காய் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட உதவி ஆணையாளர், சமூக ஆர்வலர் தேவா மற்றும் யசோதரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more\nநல்லிணக்கம், பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-ஸ்டீபன் டையன்-\nநல்லிணக்கம், பொறுப்புகூறலில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-ஸ்டீபன் டையன்-\nஉள்நாட்டு போரின் பின்விளைவுகள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், உணர்ச்சிபூர்வமான விடயங்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புகூறல் பொறிமுறைகளில் அர்த்தமுள்ள சர்வதேச பங்களிப்பு அவசியம் என கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் டையன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள், நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனேடிய அமைச்சர் இவற்றைக் கூறியுள்ளார். இலங்கை மற்றும் கனடாவின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இலங்கை முன்னெடுத்துள்ள அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதிகளில் சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதிகளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றை விரைவில் விடுவிக்க அரசாங்கம் நடவ��ிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நல்லாட்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த கனடா பூரண ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளை, யுத்தம் காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது-\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியசேன கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவி செய்யப்பட்ட அவர் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பீ.எச்.பியசேன பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. கடந்த ஆட்சியின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பிய சேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்று; கைப்பற்றப்பட்டிருந்தது. அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது. எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சாரதி நேற்று முன்தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்றையதினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்படி கே.கே. பியசேனவை எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்-\nதிருகோணமலை மூதூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்றுகாலை இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.\nஅமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளை வாசிக்க….\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு-\nவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு-\nஎமது புலம்பெயர் உறவான பிரான்ஸைச் சேர்ந்த உதயகுமார் தர்சினி இன்றைய தினம் தனது தாயாரான அம்பலவாணர் சொர்ணமலர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரண்டு மாணவிகளுக்கு புதிய துவிச்சக்கரவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார். மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின் சிபாரிசின் கீழ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக இன்று சங்க தலைமை காரியாலத்தில் வைத்து நவாலி மகாவித்தியாலயத்தை சேர்ந்த சி.நிரஞ்சிகா மற்றும் வட்டு இந்து கல்லூரியை சேர்ந்த வி.பவாணி ஆகிய இருவருக்கும் இவ் துவிச்சக்கரவண்டிகள் கையளிக்கபட்டன. மேற்படி இரு மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்கும் இவர்கள் தமது கல்வி செயற்பாடுகளை தொடர்வதற்கு உதவியாக துவிச்சக்கரவண்டிகள் தந்ததவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தமது பிள்ளைகள் போன்றும் இவர்களும் கல்வியில் சிறந்து விளங்கி சமூகத்தில் சிறந்த பிரஜையகளாக உருவாக வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இக் கைங்கரியத்தை தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்த உ. தர்சினிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினர் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் இவரின் தாயாரான அ.சொர்ணமலர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிர���த்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:44:27Z", "digest": "sha1:UVQCJYJDRYKPLOTWY2QUWE3JEJJUPQLF", "length": 11747, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "அர்ஜென்டீனா அதிர்ச்சி தோல்வி – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஉலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்களில் பல அதிர்ச்சியான முடிவுகலும் கிடைத்துள்ளன.\nஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டீனா அணி பிரான்ஸை எதிர் கொண்டது கடந்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டீனா வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரான்ஸ் ஐந்து கோல்களும், அர்ஜென்டீனா மூன்று கோல்களும் அடித்தன. இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் சாதனை படைத்தது.\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nஇங்கிலாந்து அணி அபார வெற்றி\nஇளம் வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி\nடோனி மகளின் கொஞ்சும் தமிழ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்���ுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/natppathigaram-movie-news/", "date_download": "2021-02-26T21:35:36Z", "digest": "sha1:DQXKKPFWSFUE24OGGU66UMX5TIJKKS3K", "length": 10122, "nlines": 204, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Natppathigaram movie news | Thirdeye Cinemas", "raw_content": "\n“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக\nஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.\nகதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர்,பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.\nஒளிப்பதிவு – R.B.குருதேவ் / இசை – தீபக் நிலம்பூர்\nஎடிட்டிங் – சாபு ஜோசப். இவர் சென்ற வருடம் தேசிய விருது வென்றவர்.\nபாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன்\nநடனம் – ராஜூசுந்தரம், பிருந்தா, விஜி\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவிச���சந்திரன்.\nபடம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்… இந்த படம் நான் இயக்கிய மஜ்னு, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேலை, உற்சாகம் போன்ற படங்களிலிருந்து இது மாறுபட்டது. நட்பின் பெருமையை சொல்லும் படம் இது.\nநட்பதிகாரம் படத்திற்காக சமீபத்தில் தேவா பாடிய பாடலான\nஉண்மை உண்மை சொல்லம்மா “ என்ற பாடல் காட்சியில் ராஜுசுந்தரம் மற்றும் கதாநாயகர்களான ராஜ்பரத் – அம்ஜத், மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆடிப்பாடிய காட்சிகள் படமாக்கப் பட்டது.\nமிக பிரமாண்டமான முறையில் “ நட்பதிகாரம் -79 “ படம் உருவாகிறது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குஷிப்படுத்தும் படமாக இது இருக்கும். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன்.\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/2188-2010-01-19-05-52-25?tmpl=component&print=1", "date_download": "2021-02-26T22:18:37Z", "digest": "sha1:DA7ZIW2SJIS3DPEHBKM724XBULOBIMW2", "length": 4604, "nlines": 12, "source_domain": "www.keetru.com", "title": "ஆஸ்துமா நோயாளிக்கு உணவில் கவனம் தேவை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nஆஸ்துமா நோயாளிக்கு உண��ில் கவனம் தேவை\nஇதயத்திற்கு சுகம். ஆஸ்துமா நோயாளிகளுக்கு அரிசியைவிடச் சப்பாத்தி சிறந்தது. இத்துடன் நார்ச்சத்து மிகுந்த காய்கறி, கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு முதலியவற்றை நீக்கிவிட்டு, காரட், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கோதுமையைக் கஞ்சியாகவோ, சாதமாகவோ சேர்த்துக் கொள்ளலாம். ராகியைக் கஞ்சியாகச் சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சித் துவையல், கொள்ளு ரசம், முருங்கைக்கீரை, தூதுவளைக்கீரை முருங்கைக்காய், கண்டங்கத்திரி, அரைக்கீரை ஆகியவை ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.\nமுந்திரி, மணிலா, பலா, வாழை, பேரீட்சை முதலியவை சாப்பிட்டால் இழுப்பும், இருமலும் அதிகமாகும். வாழைப்பழம் ஆஸ்துமா நோயாளிகளின் எதிரியாகும். பச்சைத் தக்காளி சாப்பிட்டால் இழுப்பு, திணறல் ஏற்படும். எலுமிச்சைச் சர்பத் ஆகாது. ஆனால் இனிப்பான ஆரஞ்சுப் பழம் சிறந்தது. தேங்காய் ஏற்றது. பால், தயிர், மோர், கூல்டிரிங்குகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வாயுவை உண்டாக்கும் பருப்பு, பூசணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும். சாப்பிடுவதையும் முறையாகச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று கூழாக அரைத்து உமிழ் நீரில் கரைத்து விழுங்க வேண்டும். உண்ணும்போது உடலோ, மனமோ பதற்றம் அடையக் கூடாது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் உண்ண வேண்டும்.\n(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/88_203299/20210118123552.html", "date_download": "2021-02-26T21:08:41Z", "digest": "sha1:GSGFBMFWDPBVPSQIDUFOI5RCDFECOPXD", "length": 8734, "nlines": 69, "source_domain": "www.tutyonline.net", "title": "ரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு", "raw_content": "ரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்\nரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nரஜினி ரசிகர்கள் தான் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம், என மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.\n2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அரசியலுக்கு வருவேன் என உறுதியாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் 31-ம் தேதி கட்சிப்பெயர் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உடல்நலப்பிரச்சினை காரணமாக அரசியல் முடிவை கைவிடுவதாக டிச.27 அன்று அறிவித்தார். இதையடுத்து அவர் வரவில்லை என்பதை உறுதியாக கடந்த ஜன.11 அன்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஆங்காங்கே ரஜினி மக்கள் மன்றத்தினர் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயல்படும் முடிவை எடுத்தனர். இதிலும் குழப்பம் நீடித்தது. அதை தீர்க்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: \"ரஜினி மக்கள் மன்றத்துக் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்தக்கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துக்கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத்தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது”. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது சொந்த மன்றத்து ரசிகர்களை தானமாக தந்து உதவிய வள்ளலுக்கு நன்றி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட பிப்.17 முதல் விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு\nஇலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் உறுதி\nவாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி\nநெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - சீமான்\nதன்னம்பிக்கையை வளர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது: பிரதமர் மோடி\nஎடப்பாடி பழனிசாமியை முதல்வராக மக்கள் தேர்வு செய்யவில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-26T21:46:18Z", "digest": "sha1:VSLERZMI7ZGQKTTXCJFY6AWN72Z7D24N", "length": 3977, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "இன்று சில மணி நேரம் முன்பதிவு கட்… கட்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇன்று சில மணி நேரம் முன்பதிவு கட்… கட்… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nஇன்று சில மணிநேரம் மட்டும் முன்பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘இணையதளம் பராமரிப்பு காரணமாக, மும்பை வழித்தட ரயில்களில், இன்று (27ம் தேதி) சில மணி நேரம், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்ய இயலாது’ என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.\nரயில்வே துறையை, ‘டிஜிட்டல்’ மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐ.ஆர்.சி.டி.சி.,எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக www.irctc.co.in இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த இணையதளம் பராமரிக்கப்படும் சமயத்தில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்வது நிறுத்தப்படுவது வழக்கம்.இன்று நள்ளிரவு முதல் காலை, 4:15 மணி வரை இணையதளம் பராமரிக்கப்படுகிறது.\nஇந்த சமயத்தில், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மும்பை சந்திப்புக்கு செல்லும் வழித்தட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய இயலாது என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/prabhu-deva-joined-with-dhoni/", "date_download": "2021-02-26T21:50:28Z", "digest": "sha1:IPCFKRDHYX66PA7RJFCGLEHLJYYU6DTQ", "length": 5341, "nlines": 74, "source_domain": "crictamil.in", "title": "தோனியுடன் இணையும் பிரபல நடிகர் | MS Dhoni", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் தோனியுடன் இணையும் பிரபல நடிகர் – காரணம் இதுதான் \nதோனியுடன் இணையும் பிரபல நடிகர் – காரணம் இதுதான் \nகிரிக்கெட் ரசிகர்களிடையே ஐபிஎல் ஜூரம் இப்போதிலிருந்தே தொற்றிக்கொண்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nஇரண்டு வருட தடைக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தவருடம் மீண்டும் ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களை ஏற்கனவே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல்-இல் சென்னை அணியை விளம்பரப்படுத்துவதற்காக அணிவீரர்களை வைத்து ஒரு நடனமும் உருவாக்கப்பட்டு வருகின்றது.\nஅந்த நடனத்தில் அணிவீரர்களான பிராவோ மற்றும் தோனி வாயில் நாதஸ்வரம் வைத்து வாசிப்பது போலவும், ஆட்டோவில் வந்து இறங்கி பிராவோ,ஹர்பஜன்சிங் மற்றும் சகவீரர்கள் வீதியில் குத்து டான்ஸ் ஆடுவதுபோலவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். தோனியும் இந்த பாடலில் நடனமாட இந்த பாடலுக்கான நடனத்தை பிரபுதேவா தான் இயக்குகின்றார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/home-medicine/patti-vaithiyam-in-tamil-for-fever-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:35:09Z", "digest": "sha1:5PZDXNYJ674H5NRQTCY74FG6AQ5LXY56", "length": 8350, "nlines": 149, "source_domain": "paativaithiyam.in", "title": "Patti vaithiyam in tamil for fever | பாட்டி இயற்கை வைத்தியம் | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\n, மிகவும் பயனுள்ள பதிவு.\nஅனைத்து விதமான நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் எளிய வீடு மருத்துவ குறிப்பு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2019/05/", "date_download": "2021-02-26T21:27:42Z", "digest": "sha1:36CNBJH7IGJVN265GRJ7HB2A62QQ7OKB", "length": 9177, "nlines": 217, "source_domain": "pathanjaliyogam.com", "title": "May 2019 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஉடல் சூடு நீக்கும் லிங்க முத்திரை | Body Heat Relief – Linga Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 005\nமூக்கடைப்பு நீங்கும் ஆனந்தாசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nமுதுகு திடம்பட பத்மபுஜங்காசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nஇளமை பெற சக்கரசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nகுழந்தை பாக்கியம் தரும் குய்யபாதாசனம் | Infertility Cure – Baddha Konasana | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 005\nஉடல் எடை குறையும் பாத ஹஸ்த ஆசனம் | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nகல்லீரல் நன்றாக இயங்கும் யோக முத்ரா | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nஞாபகசக்தி வளரும் ஹாக்கினி முத்திரை | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஆனந்த வாழ்விற்கு ஆதி முத்திரை | Happy Life – Adi Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 004\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்க��யம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:24:20Z", "digest": "sha1:66WLVNKHXUE2N46Q3VRRQUCS7TB2PZN4", "length": 26618, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "சோரியாசிஸ்… மொட்டை அடிப்பது தீர்வாகுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசோரியாசிஸ்… மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nசோரியாசிஸைக் குணப்படுத்துவதாகத் திடீர் திடீர் என முளைக்கிற மையங்களை சமீபகாலத்தில் அதிகம் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினரில் பலருக்கும் சோரியாசிஸ் என்கிற வார்த்தையே புதிது. பொடுகுத் தொல்லையை சோரியாசிஸ் எனப் பூதாகரப்படுத்தி,\nஆண், பெண் என எல்லோரையும் மொட்டையடிக்கச் சொல்லி சிகிச்சை அளிப்பதாக ஏமாற்று வித்தைகள் காட்டும் போலி நபர்களுக்கும் இன்று குறைவில்லை. சோரியாசிஸ் பாதிப்பைவிடவும் கொடுமையானது மொட்டைத் தலையுடன் வலம் வருவது. உண்மையில் சோரியாசிஸ் என்பது என்ன அதன் அறிகுறிகள் எப்படியிருக்கும் விரிவாகப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.\nசாதாரண சருமத்தைக் கொண்டவர்களின் உடல், சருமத்தின் பழைய செல்களை உதிர்த்துவிட்டுப் புதிய செல்களை உருவாக்க சராசரியாக 28 முதல் 30 நாள்களை எடுத்துக்கொள்ளும். சோரியாசிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு அமைப்பானது அதிவேகத்துடன் செயல்படும். எனவே இவர்களுக்குச் சரும அழற்சியும், செல்கள் உருவாவதும் சராசரியைவிட முன்னதாக நடக்கும். அதாவது 28-30 நாள்களில் புதிய செல்கள் உருவாகும் செயலானது 3-4 நாள்களில் நடப்பதால், அந்த செல்கள் சருமத்தின் மேல்புறத்துக்குத் தள்ளப்படும். புதிய செல்கள் உருவாகும் அதே வேகத்தில் பழைய செல்களை உடலால் உதிர்த்துத் தள்ள முடிவதில்லை. எனவே, புதிதாக உற்பத்தியாகிற செல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பட��ந்து, தடித்த, அரிப்புடனும் வறட்சியுடனும் கூடிய தகடுகள் போன்று மாறுகின்றன.\nசோரியாசிஸுக்கான காரணம் இதுதான் என இன்றுவரை எதையும் சரியாகக் கணிக்க முடியவில்லை. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது என்றாலும் சருமத்தைப் பாதிக்கிற மோசமான பிரச்னை இது. பாலியல் உறவின் மூலமோ, ஒருவரைத் தொடுவதன் மூலமோ பரவாது. உணவுப் பழக்கமோ, வாழ்வியல் முறையோ, சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காததோ இந்தப் பிரச்னைக்குக் காரணங்கள் இல்லை. அப்படியென்றால் வேறு எதனால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது\n* ‘மரபு ரீதியாக, சூழல் காரணமாக, எதிர்ப்பு மண்டல இயக்க மாறுபாடுகள் காரணமாக வரலாம்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ‘பீட்டா பிளாக்கர்ஸ்’ எனப்படுகிற மருந்துகளை உட்கொள்வதாலும் வரலாம் என்று சொல்லப்படுகிறது. 35 முதல் 40 சதவிகிதம் பேருக்குப் பரம்பரையாக இந்தப் பிரச்னை பாதிக்கக்கூடும்.\n* சருமம் சந்திக்கிற திடீர் அதிர்ச்சி, சருமம் கிழிவது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு சருமத்தில் ஏற்படுகிற தழும்பு போன்றவற்றாலும் வரலாம்.\n* ஸ்ட்ரெஸ் மிக முக்கியமான காரணியாகச் சொல்லப்படுகிறது. ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும் போது சோரியாசிஸ் பாதிப்பின் தீவிரமும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.\n* ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் அசாதாரணக் கோளாறும் காரணமாகலாம்.\n* புகை மற்றும் மதுப்பழக்கம் காரணமாகவும் வரக்கூடும்.\n* வெளிர்நிறத் துகள்களுடன் சருமத்தில் காணப்படுகிற சிவந்த தடிப்புகள்\n* வறண்டு, வெடித்த சருமப் பகுதி\n* செதில் பகுதிகள் உரிந்து ரத்தக் கசிவு\n* தடித்து, வளைந்து நிறம் மாறிய நகங்கள்\n* வீங்கி, இறுகிப் போன மூட்டுகள்\n* சோரியாசிஸ் பிரச்னையின் அடையாளம் அதன் தீவிரத்தைப் பொறுத்து பொடுகு போன்ற செதில் உதிர்வில் தொடங்கி, சருமத்தின் மேல் பெரிய இடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் தடிப்புகளாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி ��ாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இ��்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1291389", "date_download": "2021-02-26T22:03:06Z", "digest": "sha1:IA2DFKEKOPZRYRUJFJSTCGM7TOBYC7U3", "length": 2839, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரீத்தி சிந்தா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரீத்தி சிந்தா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:07, 3 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: sh:Preity Zinta\n04:02, 8 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvicBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:07, 3 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இ��ைப்பு: sh:Preity Zinta)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:15:27Z", "digest": "sha1:6X2JCINENET4YXVIZZQMAZTAXM5RDNAG", "length": 7937, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கம்பர் வீட்டு வெள்ளாட்டி பாடல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகம்பர் வீட்டு வெள்ளாட்டி என்பவர் பாடியதாக ஒரு பாடல் உள்ளது.[1] நெல்மலி என்னும் ஊரில் வாழ்ந்த தச்சன் ஒருவனைப் பற்றிய பாடல் அது.\nஅந்தத் தச்சனின் வீடு நெல் வளர்ந்து மடிந்து விளையும் நிலத்துக்கு நடுவில் இருந்ததாம். அவன் மலைக்கல் போன்ற தோளை உடையவனாம். அவன் பெயர் கங்கணகண கணவன். அவன் மனைவி வில் போன்ற புருவம் படிந்த நெற்றி கொண்டவளாம். அவள் பெயர் மின்மினி மினிமி. அவர்களுக்கு ஒரு வேலைக்காரி. வேலைக்காரி பெயர் துந்துமி துரிதுரிதி.\nவெள்ளாட்டி என்னும் சொல் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளம் படைத்த [2], வெட்டிப் பேச்சு பேசும் [3] பெண்மணியைக் குறிக்கும். இயற்பெயர் ஒன்று இருக்க ஊர்மக்கள் சிலருக்கு வேறு பெயரிட்டுப் பலரும் அறியும்படிச் செய்யும் வழக்கம் உண்டு. இந்த வகையில் தச்சனுக்கும், அவன் மனைவிக்கும், வேலைக்காரிக்கும் பெயர் சூட்டினர் போலும். இவை 12 ஆம் நூற்றாண்டுக் காலத்துப் புனைபெயர்கள்.\nநெற்படி விளைகழனி புடைசூழ் நென்மலி வாழ்தச்சன்\nகற்படி பனைதோளான் பெயரோ கங் கண கண கணவன்\nவிற்படி வாணுதலாண் மனைவிமின் மினிமினி மினிமி\nசொற்படி வேலைசெயும் மவளோதுந் துமி துரி துரிதி. (62)\n↑ தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 45-54 பாடல் எண் 62\n↑ வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு. – திருக்குறள் 884\n↑ வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின் சிலப்பதிகாரம் 30 வரந்தரு காதை – அடி எண் 198\n12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/lockdown-extension-indian-railways-stranded-people-movement-187868/", "date_download": "2021-02-26T21:57:24Z", "digest": "sha1:KDFAYATWYKKHNGPQQVP3QXALI2LK3UVJ", "length": 17650, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிக்கித் தவிப்பவர்களுக்காக 400 ரயில்கள், இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடு", "raw_content": "\nசிக்கித் தவிப்பவர்களுக்காக 400 ரயில்கள், இந்திய ரயில்வே சிறப்பு ஏற்பாடு\nரயில்களை இயக்க வேண்டும் என்ற பல மாநிலங்களின் கோரிக்கையை அனுமதிப்பதற்கு முன், நிலைமையை முதலில் அறிந்து கொள்வதற்கான ஒரு முன்னேற்பு நடவடிக்கையாக நேற்றைய அறிவிப்பு இருக்கலாம்.\nசிக்கித் தவிக்கும் நபர்களின் சாலை வழிப் பயணத்தை மத்திய அரசு அனுமதித்தாலும், இலக்குகளை அடைய காத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அடிக்கோடிட்டு பல மாநிலங்கள் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளது. விரிவான நெறிமுறைகளோடு, நாளொன்றுக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் இது 1,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமே 3-ம் தேதிக்கு முன்னதாக பயணிகள் ரயில் சேவைகள் தொடங்குவது குறித்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ரயில்வே துறை தானாகவே இந்த யோசனைகளை தொகுத்து, அரசின் உயர் மட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .\nசமூக தூரத்தை உறுதி செய்யும் வகையில் ஏசி அல்லாத ரயிலில் ஒரு பயணத்திற்கு 1,000 (வழக்கத்தை விட பாதி) பேரை கொண்டு இயக்கம் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nரயில்களுக்கு பதிலாக சாலை வழி மூலமாக சிக்கித் தவிக்கும் நபர்களின் பயணங்களை மத்திய அரசு அனுமதித்திருப்பதன் மூலம், பயணப்படுவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மூலோபாய ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nமத்திய அரசின் நேற்றைய அறிவிப்பு, தங்களது இலக்குகளை அடைய துடிக்கும் நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இருந்தாலும், நீண்ட தூர பயணத்திற்கு உண்மையில் இது சாத்தியமான தீர்வு அல்ல” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.\nரயில்களை இயக்க வேண்டும் என்ற பல மாநிலங்களின் கோரிக்கையை அனுமதிப்பதற்கு முன், நிலைமையை முதலில் அறிந்து கொள்வதற்கான ஒரு முன்னேற்பு நடவடிக்கையாக நேற்றைய அறிவிப்பு இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன -.\nராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் நேற்று தனது ட்வீட்டரில் : “இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடமாட்டத்திற்கான நீண்டகால கோரிக்கையை இறுதியாக மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முதல் படி. எனினும், ரயில்வே இயக்கத்தை மீண்டும் அனுமதிக்கும் வரை – நடைமுறையில் அவர்கள் பயணம் எளிதானதல்ல. ஓரிரு நாட்களில், தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் , அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருக பதிவு செய்துள்ளனர். ரயில்வே துறை முழு மூச்சில் செயல்பாடு அனுமதிக்க வேண்டும் ” என்று பதிவு செய்துள்ளார்.\nஅம்மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவா ஸ்வரூப் கூறுகையில்“ இந்த பிரச்சினையை ஏற்கனவே முதல்வர் எழுப்பியிருந்தார். ராஜஸ்தானியர்கள் மற்ற மாநிலங்களில் அதிக அளவில் இருப்பதால், பேருந்துகள் மூலம் மட்டும் அவர்களின் பயணத்தை உறுதி செய்ய முடியாது ”\nஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது மாணவர்களையும் புலம்பெயர் தொழிலாளர்களையும் திரும்ப அழைத்து வர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் தேவை என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் நேற்றைய உத்தரவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இருப்பினும், அதை செயல் வடிவம் கொடுக்கும் சூழலி நாங்கள் இல்லை என்பதை நான் முன்பே தெளிவுபடுத்தியிருந்தேன் . இந்த விஷயம் பியுஷ் கோயல்ஜியுடன் நான் சில விசயங்களை கூறியுள்ளேன்,”என்று அவர் கூறினார்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6.43 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 9 லட்சத்துக்கும் அதிகமானோர், சிக்கித் தவிப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியுடன் முந்தைய உரையாடல்களில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.\nஏப்ரல் 23 ம் தேதி, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில்,”பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகளை தேவை” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.\nஒடிசா, உத்தரபிரதேச அதிகாரிகளும், இன்ஃபார்மல் முறையில் ரயில்வே அமைச்சகத்திடம் இதுகுறித்து பேசியுள்ளனர்.\nசிக்கித் தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை முன்னிலைப்படுத்தாத, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், நேற்றைய உத்தரவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். “இந்த முடிவு பொருத்தமானது மற்றும் வரவேற்கத்தக்கது. இது தான் எங்கள் கோரிக்கை, மத்திய அரசு சாதகமான முடிவை எடுத்துள்ளது, ” என்று பதிவு செய்துள்ளார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், கிருமிநாசினி செய்யப்பட்ட , பாயிண்ட் -டு-பாயிண்ட் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏனெனில் பேருந்துகள் போதுமானதாக இருக்காது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து காங்கிரஸ் இந்த கோரிக்கையை எழுப்பி வருவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்ற வதந்தியைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ம் தேதி மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இதுபோன்ற ஒரு அசாதாரண சூழல் மீண்டும் எழ அரசாங்கம் விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/16", "date_download": "2021-02-26T20:52:51Z", "digest": "sha1:62W2M5FAMMXTVU5THLL7JL3AUXDPL3WN", "length": 8187, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nபரிணாம விருட்சத்தின் கிளைகள் - தொகுப்பு : ரமணன்\nவிண்வெளிக்கு முதல் இந்தியர் அனுப்ப இலக்கு - இஸ்ரோ சிவன்\n2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.\nஇன்றுடன் முடிவுக்கு வரும் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம்\nவிக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்று இரவுடன் முடிவுக்கு வர உள்ளது.\nவிமானங்கள் மீது பறவைகள் மோதுவது அதிகரிப்பால் பயணிகளுக்கு ஆபத்து\nசெய்தி :- அமெரிக்காவில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொள்ளும் மோடி கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் பங்கேற்பு.\nஇந்தியாவைப் போலவே ஆர்வத்துடன் பின்தொடர்ந்த பாகிஸ்தான் மக்கள்\nசந்திரயான் -2 அறிவியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி\nஅறிவியல் கதிர் - ரமணன்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைவு - இஸ்ரோ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபூமியை போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nமனிதர்கள் வாழும் பூமியை போல் வெப்பநிலைகளைக் கொண்ட ஒரு புதிய கிரகத்தின் வளிமண்டலத்தில் முதன்முறையாக நீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்க��ுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/11/blog-post_17.html", "date_download": "2021-02-26T21:39:46Z", "digest": "sha1:QHCRIYWOYW2MZ3KQJVFDVA3IHVZL7GBO", "length": 21129, "nlines": 370, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு –", "raw_content": "\nஇராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...\n இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்... ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொ��்டதன் மூலம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு –\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது அரசு \nபிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.\n* 25 பில்லியனிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தற்போதைய 8 வீத வட் வரி தொடரும்\n* வரிகள் தொடர்பான மக்களின் குறைபாடுகளை விசாரணை செய்வதற்கு புதிய மேல்முறையீட்டு\n* இலங்கையின் வரிவருமானத்திற்கு 50 வீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் சிகரெட்,தொலைத்தொடர்பு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றிற்கு விசேட பொருட்கள் சேவைகள் வரி\n* வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இலங்கையில் ஆடம்பர தொடர்மாடிகளை கொள்வனவு செய்ய அனுமதி\n* நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ. 3,000 மில்லியன் உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன் அடிப்படையில் தொழிற்கல்வி பெறும் மாணவர்களுக்கு ரூ.4,000 மாதாந்திர கொடுப்பனவு\n* ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கடன்கள் பெறப்பட உள்ளன.\n* கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை 50% வரி விலக்கு அளிக்கப்படுகிறது.\n* குருகெதர கல்வித் திட்டங்களை மாணவர்கள் பார்க்க கிராமப்புற பாடசாலைளுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. ரூ .3,000 மில்லியன் ஒதுக்கீடு\n* கொவிட் பாதிக்கப்பட்ட துறைகளின் ஊழியர்களுக்காக புதிய காப்பீட்டு திட்டம்.\n* நாடு முழுவதும் 4ஜி கவரேஜ் வழங்கி டிஜிட்டல் இலங்கையை உருவாக்க 15,000 மில்லியன் முதலீடு செய்ய திட்டம்.\n* சமூக பாதுகாப்புக்காக சிறப்பு பொலிஸ் வாகனங்கள்\n* தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக ரூ .8 பில்லியன்\n* வழக்கமான வீட்டு சந்தையை ஊக்குவிக்க வருமான வரி விலக்கு.\n* தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு கடற்படைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. ஏனைய படைகளுக்கும் உபகரணங்களுக்காக 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\n* வருமான வரி செலுத்துவோருக்கு எளிய ஒன்லைன் வருமான முறை\n* புதிய நிறுவனங்களைத் தொடங்க இளைஞர்களுக்கு கடன் வழங்க நிதி\n* விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வரிகளிலிருந்து விலக்கு\n* தொலைத்தொடர்பு, மதுபானம், சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயங்களுக்கு சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரி\n* 6% வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க எதிர்பார்க்கிறது, பணவீக்கம் சுமார் 5%, பட்ஜெட் பற்றாக்குறை 4% ஆக குறைக்கப்படும்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியி���ப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்ட��� இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_745.html", "date_download": "2021-02-26T21:15:12Z", "digest": "sha1:PF4WYWD5CB2GHR6PJTAVCRHO4VHPDUBU", "length": 5738, "nlines": 47, "source_domain": "www.ceylonnews.media", "title": "விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரித்தது நாங்களே: மார்தட்டுகிறது ஐ.தே.க!", "raw_content": "\nவிடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரித்தது நாங்களே: மார்தட்டுகிறது ஐ.தே.க\nபோர் நிறுத்த சமாதான ஒப்பந்தத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்தெடுத்து உபாய முறையாக பயன்படுத்தினோம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅதற்காக அவருக்கு கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்று தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களை தனது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்று 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் எந்தவொரு மக்கள் நலத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமல் போனது.\nகொவிட்-19 வைரஸ் தொற்று இறுதி மூன்று மாதத்திலேயே நாட்டில் பரவியது. எஞ்சிய 5 மாதங்கள் அரசாங்கம் என்ன செய்தது. நாம் முன்னெடுத்த மக்கள் நல நிவாரணங்கள் திட்டத்தை கூட அரசாங்கம் வழங்கவில்லை. இதனூடாக அரசாங்கத்தின் பொருளாதார இயலாமையே வெளிப்படுத்தப்படுகின்றது.\nஓரிரவில் மூவாயிரம் படையினரை கொன்று குவித்ததாக கருணா குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்கவே இவ்வாறானதொரு கருத்தினை தெரிவித்துள்ளார். இதனால் இராணுவ குடும்பங்கள் குழப்பமடைந்துள்ளன.\n2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவைப் பிரித்தெடுத்தோம். இதன் பின்னர் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கருணாவை உபாய முறையாக பயன்படுத்தினோம். அதற்காக அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் உப தவிசாளர் பதவியினையோ அமைச்சு பதவியினையோ வழங்கி உள்வாங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2021/01/06155237/ISRO-scientist-claims-he-was-poisoned-three-years.vpf", "date_download": "2021-02-26T22:08:06Z", "digest": "sha1:4CQRL2NQAZ2JDY7OAPNLDZU7E6KBYKLL", "length": 25936, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISRO scientist claims he was poisoned three years ago in an ‘espionage attack’ || இஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல் + \"||\" + ISRO scientist claims he was poisoned three years ago in an ‘espionage attack’\nஇஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல்\nஇஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார்.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். மே 23, 2017 அன்று பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது அவருக்கு விஷம் கொடுக்கப்ட்டதாக கூறி உள்ளார்.\nமேலும் அவர் கூறும் போது தான் சாப்பிட்ட தோசை சட்னியில் கொடிய விஷம் கலந்து இருக்கலாம். இதன் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தில் ப��ியாற்றுவதன் விளைவாக இருக்கலாம் என்று மட்டுமே நான் யூகிக்க முடியும்.\nவேறு காரணங்களும் இருக்கலாம்.இதன் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதன் விளைவாக இருக்கலாம் என்று மட்டுமே நான் யூகிக்க முடியும். வேறு காரணங்களும் இருக்கலாம்.\nநிச்சயமாக இது ஒரு தெரு குண்டரின் வேலை அல்ல, ஆனால் எங்கள் அமைப்பினுள் சில அதிநவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது.\nஇஸ்ரோவின் மூத்த ஆலோசகர் \"லாங் கெப்ட் சீக்ரெட்\" என்ற தலைப்பில் பேஸ்புக் பதிவில் கூறி இருப்பதாவது:-\n1971 ஆம் ஆண்டில் பேராசிரியர் விக்ரம் சரபாயின் மரணம் குறித்து நாம் கேள்விப்பட்டோம். 1999 இல் வி.எஸ்.எஸ்.சி இயக்குநர் டாக்டர் எஸ்.ஸ்ரீனிவாசனின் திடீர் மரணம் குறித்த சந்தேகங்களும் நமக்கு எழுந்தன. 1994 ல் ஸ்ரீ நம்பிநாராயணன் மீதான வழக்கு நன்கு அறியப்பட்டதாகும். ஆனால் இதுபோன்ற மர்மத்திற்குள் நானும் சிக்குவேன் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.\nபெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலின் போது, ​​23 மே 2017 அன்று நான் கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைட் விஷம் கொடுக்கபட்டடேன். அபாயகரமான அளவு தோசை, சட்னியில் மதிய உணவுக்குப் பிறகு சிற்றுண்டிகளில் கலந்திருக்கலாம்.\nஇதனால் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நீடித்த இரத்தப்போக்கு மூலம் 30-40 சதவீதம் வரை இரத்தத்தை கடுமையாக இழந்தேன். நான் பெங்களூரிலிருந்து திரும்பி வரமுடியவில்லை, அகமதாபாத்தில் உள்ள சைடஸ் காடிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அதைத் தொடர்ந்து கடுமையான சுவாச சிரமம், அசாதாரண தோல் வெடிப்புகள் மற்றும் தோல் உதிர்தல், கால்களிலும் கைகளிலும் நகங்கள் இழப்பு, ஹைபோக்ஸியா காரணமாக ஏற்பட்ட பயங்கரமான நரம்பியல் பிரச்சினைகள், எலும்பு வலி, அசாதாரண உணர்வுகள், ஒரு சந்தேகத்திற்குரிய மாரடைப்பு ஏற்பட்டது.\nஜைடஸ் காடில்லா, டி.எம்.எச்-மும்பை மற்றும் எய்ம்ஸ்-டெல்லி ஆகிய மருத்துவமனைகளில் இரண்டு வருட காலப்பகுதியில் சிகிச்சை அளிக்கபட்டது..\nஅதே கூட்டத்தில் கலந்து கொண்ட எனது இயக்குநர் சகாக்களில் ஒருவருக்கு நான் நன்றி கூறுகிறேன், எனக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளது என 2017 ஜூன் 5 ஆம் தேதி எனக்கு எச்சரிக்கை விடுத்தார். அநேகமாக, நான் நினைக்கிறேன், அவர் என் உணவில் விஷம் கலந்ததைக் பார்த்து இருக்கலாம்.\nஜூன் 7 ஆம் தேதி, எம்ஹெச்ஏ பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் என்னைச் சந்தித்து ஆர்சனிக் விஷம் குறித்து என்னை எச்சரித்தனர். அவர்களின் தகவல் மருத்துவர்களுக்கு உதவியதால் நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.\nபாதுகாப்பு ஏஜெண்டுகள் என்னை வெவ்வேறு நகரங்களுக்கு அழைத்துச் சென்றது. அவர்களின் தலையீடு இல்லாமல் இருந்து இருந்தால் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பல உறுப்பு செயலிழப்புடன் நான் இறந்திருப்பேன் என நான் உறுதியாக நம்புகிறேன், .\nஇந்த விஷம் அதிக உணவுக்குப் பிறகு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன். இது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற ஒரு கலவையாகும் எனவே சந்தேகிக்கக்கூட முடியாது. இது உணவு உட்கொள்ளும் போது வயிற்றில் உறிஞ்சப்பட்டு, ஆர்.பி.சி.க்களை உடனடியாகக் கொன்று, இரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு, இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுத்துகிறது, மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு மரணம் ஏற்பட்டு உள்ளது என எளிதில் நம்பி கடந்து செல்ல முடியும்.\nசெயற்கை துளை ரேடார் கட்டமைப்பதில் நிபுணத்துவம் போன்ற மிகப் பெரிய இராணுவ மற்றும் வணிக முக்கியத்துவத்தின் முக்கியமான பங்களிப்பைக் கொண்ட ஒரு விஞ்ஞானியை நீக்குவதற்கான உளவுத் தாக்குல் இதன் நோக்கம் தோன்றுகிறது. மூப்புத்தன்மையை சரிசெய்வதற்கான ஒரு புதிய செயல்முறையாகவும் நான் இதை நிராகரிக்க மாட்டேன், மேலும் தடையாகக் கருதப்பட்ட என்னை அழிக்கவும். காரணம் எதுவாக இருந்தாலும், அது நாட்டிற்கும் நமது பாதுகாப்பு அமைப்புக்கும் பெரும் அவமானமாக இருந்தது.\nஎனக்கு வேதனை என்னவென்றால், இஸ்ரோ வரிசைமுறையும் எனது சகாக்களும் என்னை விலக்க முயன்றனர். நீதியைப் பெற எனக்கு உதவுமாறு அடுத்தடுத்து வந்த இரண்டு தலைவர்களிடம் கெஞ்சினேன். கிரண்குமார் எனது முந்தைய ஸ்கொமஸ் செல் புற்றுநோயானது மீண்டும் உயிர்த்தெழுகிறது என்பதை என்னை நம்ப வைக்க முயன்றார். நான் தனிப்பட்ட முறையில் டாக்டர் கஸ்துரிரங்கன் மற்றும் ஸ்ரீ மாதவன் நாயர் ஆகியோருடன் பேசினேன்.\nஉடல்நலம் தொடர்ந்து மோசமடைந்து வந்தது. என் வாயை மூடிக்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் எனக்கு அனுப்பபட்டன. பாதுகாப்பு ஏஜென்சிகளின் காரணமாக, பல குண்டுவெடிப்பு சம்பவத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டேன், இதில் ரூ. 100 கோடி ஆய்வகம் அழிக்கப்பட்டது. இது 3 மே 2018 அன்று நடந்தது.\n19 ஜூலை 2019 அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க பேராசிரியர் ஒருவர் திடீரென எனது அலுவலகத்தில் தோன்றினார். எதிர்காலத்தில் எதுவும் ஒரு வார்த்தைபேசக்கூடாது என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். எனது மகனுக்கு அமெரிக்காவில் ஒரு உயர்மட்ட கல்லூரியில் இடமளிக்கப்படும் என கூறினார். நான் மறுத்துவிட்டேன், அவர் என் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். எனது முப்பது பிளஸ் ஆண்டுகள் பங்களிப்பு வாழ்க்கை சில மணி நேரத்தில் மாறியது, மாற்றப்பட்டது. அதே நாளில். எஸ்.ஏ.சி இயக்குநர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நான் நீக்கப்பட்டேன்.\nஎனது பாதுகாப்பு உடைக்கப்பட்டது மற்றும் நான் விஷவாயு அருந்த வைக்கப்பட்டேன், அநேகமாக ஹைட்ரஜன் சயனைடு, இது ஹைபோக்ஸியேட்டுகள் இருக்கலாம் இது நடந்தது ஜூலை 12, 2019 அன்று.\nஎன்.எஸ்.ஜி பயிற்சி காரணமாக நான் உயிர் பிழைத்தேன். நான் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன், ஓசோனிஸ் செய்யப்பட்ட ஆக்ஸிஜனை நிர்வகித்தேன் மற்றும் ஐ.சி.யுவில் இரண்டு நாட்கள் செலவிட வேண்டியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹைபோக்ஸியாவுக்கு நீண்ட சிகிச்சை அளிக்கப்பட்டது, இது இன்னும் தொடர்கிறது. ஜூலை 15 ஆம் தேதி சந்திரயன் 2 தொடங்க திட்டமிடப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இது நடந்தது.ஒருவேளை நான் அங்கு இருப்பதைத் தடுக்க இது நடந்து இருக்கலாம்.\n\"யாரோ ஒருவர் நிச்சயமாக இஸ்ரோவுக்கு ஏதாவது தீங்கு செய்ய விரும்பினார். இதற்கு ஒரே தீர்வு குற்றவாளியைப் பிடித்து அவர்களை தண்டிப்பதாகும். 2,000 விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது.\nஅதிநவீன உளவு நிறுவனம் ஊடுருவல்\nஇந்த சம்பவம் தொடர்பாக நான் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பதிவிட்டு விட்டேன் இதன் பின்னணி என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தில் பணியாற்றுவதன் விளைவாக இருக்கலாம் என்று மட்டுமே நான் யூகிக்க முடியும். வேறு காரணங்களும் இருக்கலாம்\"\nஎதிர்காலத்தில் மற்ற விஞ்ஞானிகளைக் காப்பாற்றுவதற்காக இதை பொது மேடையில் கொண்டுவருவது முக்கியம. மக்கள் ,மவுனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். உளவு நிறுவனங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நிச்சயமாக இது ஒரு தெரு குண்டரின் வேலை அல்ல, ஆனால் சில அதிநவீன உளவு நிறுவனம் எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி உள்ளது என கூறி உள்ளார்.\nTapan Misra இடுகையிட்ட தேதி: செவ்வாய், 5 ஜனவரி, 2021\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. திருமணமான பெண் கற்பழித்து கொலை\n2. வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும்; பிரதமர் மோடி உறுதி\n3. கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n4. ‘திருப்பதி’ உருவான தினத்தை கொண்டாடிய பொதுமக்கள்\n5. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/19222309/1532785/Shanthnu-dad-k-bhakyaraj-watching-short-film.vpf", "date_download": "2021-02-26T21:57:58Z", "digest": "sha1:YT2JDOQKKMSYLFKFAJ3BYNRFSHG2HNFE", "length": 5708, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shanthnu dad k bhakyaraj watching short film", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி... சாந்தனுவின் பயம்\nஅடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி இருக்கு என்று நடிகர் சாந்தனு பயத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nநடிகர் சாந்தனு அவரது மனைவி கீர்த்தியுடன் இணைந்து வீட்டிலிருந்தே ஒரு குறும்படம் ஒன்றை உருவாக்கி வெளியிட்டார்.\nஇது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் பிரபலங்கள் பலரும் ரசித்து பாராட்டு தெரிவ���த்தார்கள்.\nஇந்நிலையில் இந்த குறும்படத்தை சாந்தனுவின் தந்தை இயக்குநர் கே பாக்யராஜ் பார்த்திருக்கிறார். இவர் பார்க்கும் போது சாந்தனுவிற்கு பயம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், Biggest task of #KonjamCoronaNaraiyyaKadhal was showing the movie to d ‘HeadMaster’, my dad #KBhagyaraj 😂🤪 It was like passing the +2 examination “ அடி வயுத்துல அர்னால்டு குத்துன மாதரி ” 😂🤣 Watch #KoCoNaKa here on #WithLoveShanthnuKiki என்றும், That “நீ படிச்ச ஸ்கூல் ல நா ஹெட்மாஸ்டர் டா\" moment 🤓🙆🏻‍♂️ என்று பதிவு செய்துள்ளார்.\nஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி\nஆப்ரேஷன் சக்சஸ் - நன்றி சொன்ன சனம் ஷெட்டி\nஉள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள்\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_580.html", "date_download": "2021-02-26T21:21:58Z", "digest": "sha1:P3QSUY24SJ7CCWWE54PCWVNHLTVNLG5H", "length": 11773, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் மீட்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் மீட்பு\nதுமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் மீட்பு\nவெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவின் அறையில் இருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசாதாரண கையடக்க தொலைபேசிகள் இரண்டும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் இரண்டும் இவ்வாறு சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இவ்வாறு கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசிகளை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஇதேவேளை, 1500 ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் சுமார் 25,000 ஆயிரம் ரூபாய்க்கு சிறைச்சாலை வைத்திய சாலையில் விற்பனை செய்���ப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஎனினும் குறித்த தகவல் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடிய��சில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2007.01.23&oldid=219836", "date_download": "2021-02-26T22:34:13Z", "digest": "sha1:EWESJGMH34EJFQ2QQNXCVTEKCJUJ6HYU", "length": 3290, "nlines": 46, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2007.01.23 - நூலகம்", "raw_content": "\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 14 பெப்ரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{பத்திரிகை| நூலக எண் = 28929 | ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nவலம்புரி 2007.01.23 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2007 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/dananjan.m.html", "date_download": "2021-02-26T21:54:27Z", "digest": "sha1:MOTKHGFIXRVFBNIAGYUZGI2VX7F4AY4H", "length": 12890, "nlines": 242, "source_domain": "eluthu.com", "title": "dananjan.m - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 20-Oct-1991\nசேர்ந்த நாள் : 22-Oct-2012\nநான் ஒரு மாணவன். திரை இயக்குணர் துறையில் அதிக ஆர்வம் கொண்டவன். தமிழ் கவிதைப்பிரியன்\ndananjan.m - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஇன்னும் மூன்று நாட்களில் எழுத்து தோழர்களுக்கு ஒரு\nமகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருக்கின்றது.\nமிக்க மகிழ்சசி . வாழ்த்துக்கள் 22-Sep-2017 6:43 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாத்திருக்கிறோம் 21-Sep-2017 5:47 pm\ndananjan.m - dananjan.m அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்\nநானும் எழுதியதுண்டு பக்���ம் பக்கமாய்\nநானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்\nவரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை\nஎன்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது\nநான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......\nபேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்\nஆசை வேதனமோ நர பழியை கேட்கும்\nமீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்\nஅதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.\ndananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்\nநானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்\nநானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்\nவரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை\nஎன்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது\nநான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......\nபேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்\nஆசை வேதனமோ நர பழியை கேட்கும்\nமீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்\nஅதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.\ndananjan.m - பூக்காரன் கவிதைகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎப்படி உன்னை சமாதானம் செய்வது\nநீ பூப்படைந்த நாளின் போதும்\nஉன் பிரிவு நாட்களின் போதும்\nஒரு சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்து\nஉனக்கான அந்தந்த நாளின் பக்கங்களில்\nயார்ட்லியின் புதிய உறையை வைக்கிறேன்\nநண்பா கொஞ்சம் புரியல கொஞ்சம் வரி வரியா ட்ரை பண்ணி பாருங்க 09-Feb-2016 9:00 pm\nரொம்பவும் பிடித்திருக்கிறது. 09-Feb-2016 3:50 pm\ndananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉழைப்பினை மட்டும் சுவாசிக்கப் பழகு\ndananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்\ndananjan.m - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-02-26T21:49:59Z", "digest": "sha1:RAV7E3PA7VZ7TO4ORIKZK4E2EVWH3KLI", "length": 7152, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுண்ணாம்புக் கீரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுண்ணாம்புக் கீரை ( False Amaranth) (தாவரவியல்:Digera muricata) என்பது ஒரு வகையான கீரை வகை ஆகும். இதன் இலைகள் மருத்துவ குணம் உடையவையாக உள்ளது.[1] இவை ஆசியக் காடுகளில் அதிகம் காணப்படுகிறது.[2] தொய்யக் கீரை, துயிலிக் கீரை, காட்டுக்கீரை என்றும் இதனை அழைப்பர். இதன் பிற தாவரவியல் பெயர்கள் Achyranthes muricata, Achyranthes alternifolia, Digera alternifolia, Digera arvensis என்பனவாகும்.[3]\n↑ efloras இணையதளப்பக்கத்தில் இத்தாவரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.\nplants.usda என்ற ஐக்கியஅமெரிக்க வேளாண் இணையப்பக்கத்தில், இதன் பரவலைக் காணலாம்.\nflowersofindia என்ற இணையப்பக்கத்தில், இதன் இந்திய விவரங்களைக் காணலாம்.\nஅகத்திக் கீரை . அப்ப கோவை . அரைக்கீரை . ஆரக்கீரை . இலைக்கோசு . கரிசலாங்கண்ணி . கடுகுக் கீரை. காசினிக்கீரை . காணாந்தி . குப்பை மேனி . குமுட்டிக்கீரை . குறுத்தக்காளிக்கீரை . கொத்தமல்லி . கொய்லாக்கீரை . கோவைக்கீரை . சண்டிக்கீரை . சிறுகீரை . சிவரிக்கீரை . சுண்ணாம்புக் கீரை . தண்டுக்கீரை . தேங்காய்ப்பூக்கீரை . நறுஞ்சுவைக் கீரை . பசளி . பயிரி . பருப்புக்கீரை . பண்ணைக்கீரை . புதினாக்கீரை . புளிச்சைக் கீரை . பொன்னாங்காணி . மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை . மணித்தக்காளி . மயில் கீரை . முடக்கற்றான் கீரை . முருங்கைக்கீரை . முள்ளங்கிக்கீரை . முளைக்கீரை . வல்லாரை . வெந்தயக்கீரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:51:39Z", "digest": "sha1:2UC3WIDLB3LW3KWKL2WZN7GZ74CMUJ4G", "length": 5510, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேயா மாடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேயா மாடம் என்பது சங்க காலத் தமிழர் கட்டட அமைப்புகளில் ஒன்றாகும். எழுநிலை மாடங்கள் அமைந்த மாளிகைகளில் ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஏற்ப மாடங்கள் கட்டப்பட்டன. இம்மாடங்களில் திறந்த நிலை மேல் தளமாகிய நிலாமுற்றமே வேயா மாடம் எனப்பட்டது. முழுநிலவுக் காலத்தில் நிலவின்பம் துய்க்க இம்மாடங்கள் பயன்பட்டன.[1]\n'நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்'[2]\nஎன சிலம்பும் நெடுநல்வாடையும் சுட்டுகின்றன.\n↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள் பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)\n↑ நெடுநல்வ���டை. வரிகள்:95, சிலப்பதிகாரம். வரி 4:31\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2013, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/2-series/variants.htm", "date_download": "2021-02-26T21:08:42Z", "digest": "sha1:G3LROESIUCPF6J3ZJDQFWQ4D6VEWQVEI", "length": 10288, "nlines": 235, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 2 சீரிஸ் மாறுபாடுகள் - கண்டுபிடி பிஎன்டபில்யூ 2 சீரிஸ் டீசல் மற்றும் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ 2 சீரிஸ்\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ 2 சீரிஸ்வகைகள்\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் மாறுபாடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் மாறுபாடுகள் விலை பட்டியல்\n2 series 220i எம் ஸ்போர்ட்\nஅடுத்து வருவது2 series sportline 1998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.64 கேஎம்பிஎல் Rs.32.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n2 series பிளாக் shadow edition 1998 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18.64 கேஎம்பிஎல் Rs.42.30 லட்சம்*\nபிஎன்டபில்யூ 2 சீரிஸ் வீடியோக்கள்\nஎல்லா 2 series விதேஒஸ் ஐயும் காண்க\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 2 சீரிஸ் ஒப்பீடு\n3 சீரிஸ் போட்டியாக 2 சீரிஸ்\nஎக்ஸ்1 போட்டியாக 2 சீரிஸ்\nநியூ சூப்பர்ப் போட்டியாக 2 சீரிஸ்\nஏ4 போட்டியாக 2 சீரிஸ்\nஆக்டிவா போட்டியாக 2 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nDoes the பிஎன்டபில்யூ 2 series come with ஏ மாற்றக்கூடியது variant\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/rolls-royce-ghost/car-price-in-panaji.htm", "date_download": "2021-02-26T22:20:05Z", "digest": "sha1:FPZFEGX5F6EYYUWCD3BWFJN47HTBMW7O", "length": 10570, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் பான்ஜி விலை: கொஸ்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்கொஸ்ட்road price பான்ஜி ஒன\nபான்ஜி சாலை விலைக்கு ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்\nபுது டெல்லி இல் **ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் price is not available in பான்ஜி, currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி :(not available பான்ஜி) Rs.7,96,79,467*அறிக்கை தவறானது விலை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட்Rs.7.96 சிஆர்*\non-road விலை in புது டெல்லி :(not available பான்ஜி) Rs.9,11,40,091*அறிக்கை தவறானது விலை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் விலை பான்ஜி ஆரம்பிப்பது Rs. 6.95 சிஆர் குறைந்த விலை மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 மற்றும் மிக அதிக விலை மாதிரி ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் வி12 extended உடன் விலை Rs. 7.95 சிஆர். உங்கள் அருகில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் ஷோரூம் பான்ஜி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பேண்டம் விலை பான்ஜி Rs. 8.99 சிஆர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் விலை பான்ஜி தொடங்கி Rs. 6.95 சிஆர்.தொடங்கி\nகொஸ்ட் வி12 Rs. 7.96 சிஆர்*\nகொஸ்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபான்ஜி இல் Rolls Royce Phantom இன் விலை\nபான்ஜி இல் குல்லினேன் இன் விலை\nபான்ஜி இல் Rolls Royce Wraith இன் விலை\nபான்ஜி இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக கொஸ்ட்\nபான்ஜி இல் 812 இன் விலை\nபான்ஜி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கொஸ்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கொஸ்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கொஸ்ட் இன் விலை\nபுது டெல்லி Rs. 7.96 - 9.11 சிஆர்\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/17", "date_download": "2021-02-26T21:35:13Z", "digest": "sha1:QR5HT6ZHT66G264RBSRGF54MHWXSZW3V", "length": 9028, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nவிக்ரம் லேண்டர்: இஸ்ரோவின் முயற்சியில் இணைந்தது நாசா\nவிக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா ஆய்வாளர்களும் இணைந்துள்ளனர். சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நிலவின் தென்துருவப்பகுதியில் திட்டமிட்டிருந்தபடி மெல்ல மெல்ல தரை இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\n‘லேண்டர் விக்ரம் உடைந்து விடாமல் முழுமையாக உள்ளது’\nநிலவின் பரப்பில் விழுந்து கிடக்கும் சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரம், உடைந்து விடாமல் முழுமையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் சாய்ந்து கிடப்பதாகவும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா பாராட்டு\nசந்திரயான்-2 திட்ட விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு பாராட்டு\nகேரள முதல்வர் பினராயி விஜயன்\nஇஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவிக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன்\nதகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nதொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர்\nசந்திரயான் 2 - கடைசி நொடிகளில் பின்னடைவு அறிவியலில் தோல்வி கிடையாது : பிரதமர்\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\nசந்திராயன்2: தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது - இஸ்ரோ தலைவர் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெங்கிய நிலையில் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nசந்திரயான் 2 சவால் மிக்க நிமிடங்கள்\nசந்திரயான் 2 : ‘சாஃப்ட் லேண்டிங்’ கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/ramdoss/", "date_download": "2021-02-26T21:32:31Z", "digest": "sha1:VV76X3JGMNHG2HPQ2BZIR3XDLERRMROI", "length": 15569, "nlines": 168, "source_domain": "www.patrikai.com", "title": "Ramdoss | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்… பாமகவில் பரபரப்பு…\nஅரியலூர்: மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீடு…\nவன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தகவல்\nசென்னை: வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு தொடர்பாகபாமகவின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்….\n“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜ.கவும் திணறல்\n“முரசொலி சொத்து விவகாரம்”: ஆப்பசைத்த குரங்கு கதையாக பா.ம.க.வும், பா.ஜா.கவும் திணறல் -சிறப்பு நிருபர்- ‘முரசொலி நாளிதழ் அமைந்துள்ள நிலம்…\n யாரை கை காட்டுகிறார் பிரேமலதா ……\nசென்னை: பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், தேமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ரஜினி அம்பு மட்டுமே…\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது\nசென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றுள்ள அதிர்ச்சி அளிப்பதாகவும், டிஎன்பிஎஸ் தேர்வுகள்மீது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது…\nவன்னியர் அறக்கட்டளை பெயர் மாற்றம் ‘விமர்சிக்கக்கூடாது’ என ஊடகங்களுக்கு ஜி.கே.மணி மிரட்டல்\nசென்னை: வன்னியர் அறக்கட்டளை பெயர் ராமதாஸ் அறக்கட்டளை என்று மாற்றம் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து…\nதனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்\nதிண்டிவனம்: பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அத��ருப்தியை…\nமுரசொலி பஞ்சமி நில விவகாரம்: மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு\nசென்னை: முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம்…\n8வழிச்சாலைக்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு\nசென்னை: சென்னை சேலம் இடையே அமைக்கப்படவிருந்த 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை…\n‘மாற்றம்’: சூட்கேஸ் மணியாக மாறிய அன்புமணி\nசென்னை: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறிய அன்புமணி தற்போது ஏமாற்றம் அடைந்து சூட்கேஸ் மணியாக மாறி உள்ளார் என்று திமுக…\nஅதிமுக அரசை காப்பாற்றவே 21 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவுக்கு பாமக, பாஜக ஆதரவு: ஸ்டாலின்\nசென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுடன், பாமக மற்றும் பாஜக…\nஅதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணியாம்…\nசென்னை: அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசி உள்ளார்….\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ghorit-elec.com/cable-accessories/", "date_download": "2021-02-26T21:37:35Z", "digest": "sha1:MU5LID643IJC3JUH7BUL3TZXSQPNOFWD", "length": 23424, "nlines": 233, "source_domain": "ta.ghorit-elec.com", "title": "கேபிள் பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கேபிள் பாகங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவிஎஸ் 1-24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nVS1-12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nHBLQ 12KV-17/50, 24KV-34/78 ஐரோப்பிய நடை தொட்டக்கூடிய பிரிக்கக்கூடிய பின்புற கைது\n15/45 (50), 34/78 ஐரோப்பிய பாணியைத் தொடக்கூடிய பிரிக்கக்கூடிய கைதுகள் மின் அமைப்புகளுக்கு நம்பகமான அதிக வோல்டேஜ் பாதுகாப்பை வழங்க முடியும். கவசப்படுத்தப்பட்ட பின்புற கைது செய்பவரின் வெளிப்புற குறைக்கடத்தி அடுக்கு, நிறுவல் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. உபகரணங்களின் இயக்கம். அதே நேரத்தில், புற ஊதா எதிர்ப்பு, வயதான எதிர்ப்பு, நீரின் ஈரப்பதம் ஆகியவற்றின் தனித்துவமான பண்புகள் கடுமையான சூழலில் தயாரிப்புகளின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஓட்டத்தை உறுதி செய்கின்றன .. ஐரோப்பிய பாணி மறு ...\n15KV-200APT முழங்கை வகை கேபிள் கூட்டு\nPT முழங்கை வகை கூட்டு JDZ12A-10R மின்மாற்றியின் உயர் மின்னழுத்த பக்கத்தின் முழுமையான காப்பிடப்பட்ட, முழுமையாக பாதுகாக்கப்பட்ட மற்றும் முழுமையாக மூடப்பட்ட இணைப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது (இயக்க மின்சாரம் அல்லது மின்சார இயக்க முறைமைக்கான அளவீட்டு பாதுகாப்பு). இது கேபிள் குறுக்குவெட்டுகளுக்கு 35-120 மிமீ 2 க்கு ஏற்றது. இது முழுமையாக காப்பிடப்பட்ட, முழுமையாக பாதுகாக்கப்பட்ட மற்றும் முழுமையாக மூடப்பட்ட தயாரிப்பு, செருகுநிரல் இணைப்பு மிகவும் எளிதானது, மேலும் நம்பகமான தளர்த்தல் எதிர்ப்பு சாதனத்தைக் கொண்டுள்ளது. இது குறுக்கு வெட்டுடன் 15 கி.வி பாலிஎதிலீன் கேபிளுக்கு ஏற்றது ...\nJBK 12 / 24KV-630A ஐரோப்பிய பாணி தொடக்கூடிய பிரிக்கக்கூடிய பின்புற இணைப்பு\nபயன்பாடு * 63OA ஐரோப்பா; நீட்டிக்கப்பட்ட சிபி 、 லே கோ 'நெக்ஷன் சர்க்யூட் (கிளை) வழங்க, ரியா இணைப்பான் ஐரோப்பிய முன் கூட்டு அல்லது மற்றொரு பின்புற இணைப்பியுடன் இணைக்கப்பட வேண்டும். இது புஷிங் இருக்கை மற்றும் சுவர் பு���ிங் உடன் நேரடியாக இணைக்கப்படவில்லை: அதன் முடிவு செ.மீ 'இன்சுலேடிங் பிளக் மூலம் தடுக்கப்பட வேண்டும். மற்றொரு ஐரோப்பிய பாணி பின்புற இணைப்பு அல்லது பின்புற-கைது செய்பவரை இணைக்க இது நீட்டிக்கப்படலாம். * உட்புற மற்றும் வெளிப்புற நிறுவலுக்கு ஏற்றது. * மதிப்பிடப்பட்ட மின்னழுத்தம்: 8.7 / 15 கி.வி, 18/24 கி.வி * தொடர்ச்சியான ரா ...\nJB 12 / 24KV-630A ஐரோப்பிய பாணி தொடக்கூடிய பிரிக்கக்கூடிய முன்னணி கூட்டு\nபயன்பாடு * ஒற்றை-கட்டத்தை இணைக்கவும் trans e th ee- 上 ஹேஸ் இன்சுலேட்டட் கேபிள்களை மின்மாற்றிகள், சுவிட்ச் கியர்கள், கிளை பெட்டிகள் மற்றும் பிற சாதனங்கள் மூலம் (30A முன்பே தயாரிக்கப்பட்ட இணைப்பிகள். 15kV, 18/24kV * தொடர்ச்சியான மதிப்பிடப்பட்ட நடப்பு 630A; (900A ஓவர்லோட் 8 மணி நேரம் நீடிக்கும்) * பல சேனல் நிறுவலை அடைய அல்லது அதிக வோல்டேஜ் பாதுகாப்பை வழங்க விரிவாக்கக்கூடிய (JBK) பின்புற இணைப்பு அல்லது (HBLQ) தொடர் எழுச்சி கைது. * கேபிள் பண்புகள்: - செம்பு ...\nJYM 12 / 24KV-630A இன்சுலேடிங் தொப்பி\n12/24kV 630A இன்சுலேடிங் தொப்பி என்பது நேரடி பஸ் லிங்கின் ஒரு துணை ஆகும், h நேரடி புஷிங்கிற்கு ஒரு இன்சுலேடிங் கவர் மற்றும் ஹைஜெட் மூட்டுகளுக்கு ஒரு தூசி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதம்-தடுப்பு கவர் ஆகியவற்றை வழங்குகிறது. 63 OA இன்சுலேடிங் தொப்பியை 630A bu Lngs, susbars மற்றும் சுவர் தொங்கும் கருவிகளில் நிறுவலாம். பஸ்பார் மற்றும் கேபிள் மூட்டுகள் உதிரி விற்பனை நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் போது, ​​v mu t 630A இன்சுலேடிங் தொப்பிகளுடன் மூடப்படும். வகை விளக்கம் ப்ளூ ict கட்டமைப்பு 1. செயல்பாட்டு வளையம்: சிறப்பு இரும்பு உலோகத்தால் ஆனது, இது வசதியானது ...\nDZJT 12 / 24KV-630A / 1250A ஐரோப்பிய நடை தொடக்கூடிய டி-இணைப்பான்\nTc。ector பொருத்தமானது Qr ABB, Siemens, S (மற்றும் பிற பிராண்டுகள்; மோதிர நெட்வொர்க் அமைச்சரவை சுவிட்சின் மேல் அல்லது கீழ் எல்லி இன்சுலேடட் மற்றும் எல்லி சீக்ராக் வில் இரண்டு வகைகள், கவசம் மற்றும் பாதுகாக்கப்படாதவை. இது சுமை சுவிட்சின் நிலையான சாக்கெட்டுடன் பொருந்துகிறது சுவிட்சுகள் கொண்ட சிவப்பு ஐல் அஞ்ச் பெட்டிகளும் ஆகும். முழு சீல் மற்றும் முழுமையாக காப்பிடப்பட்ட இணைப்பு Qr சுமை சுவிட்சை உணரலாம். bad மோசமான வானிலையில் உயர் மின்னழுத்த வெளிப்பாட்டினால் ஏற்படும் தை குறைபாடுகளை சிக்கலாக தவிர்க்கிறது. மோதிரம் ncWork cabMct p கடல் மற்றும் Tc。cctor மற்றும் ...\nSZJT 12 / 24KV-630A / 1250A ஐரோப்பிய நடை தொட்டக்கூடிய பிரிக்கக்கூடிய + -கனெக்டர்\n+ -கனெக்டர் பொருத்தமானது AB r ஏபிபி, சீமென்ஸ், எஸ் ஹ்னெய் எர் மற்றும் பிற பிராண்டுகள்; மோதிர நெட்வொர்க் அமைச்சரவை சுவிட்சின் மேல் அல்லது கீழ் 企 lly இன்சுலேடட் 约 d எல்லி கடல்: 丄 r'ere இரண்டு வகைகள், அவை கவசம் மற்றும் பாதுகாக்கப்படாதவை. இது சுமை சுவிட்சின் நிலையான சாக்கெட்டுடன் பொருந்துகிறது மற்றும் சுவிட்சுகள் கொண்ட சிவப்பு il 、 anch பெட்டிகளாகும். முழுமையாக மூடப்பட்ட மற்றும் முழுமையாக காப்பிடப்பட்ட இணைப்பு உணரப்படுகிறது load r சுமை சுவிட்ச். Bad மோசமான வானிலையில் உயர் மின்னழுத்த வெளிப்பாட்டினால் ஏற்படும் al டால் குறைபாடுகளை சிக்கலாக தவிர்க்கிறது. மோதிரம் நெகோர்க் அமைச்சரவை : Fp 、 ...\nMX 12 / 24KV-630A / 1250A ஐரோப்பிய வகை தொடக்கூடிய பிரிக்கக்கூடிய பஸ்பார்\nபொது பஸ்பார் அமைப்பு c 12 12kV GIS சுவிட்ச் swit காது 「தண்டுகளுக்கு இடையில் பயன்படுத்தப்பட வேண்டும், குறைந்தபட்ச மைய தூரத்திற்கு 280 மிமீ பஸ்பர் இணைப்பு, பொருத்தமான maximum 山 e அதிகபட்ச க்யூனண்ட் 63) A, 1 50A. மேலே உள்ள பஸ்பார் அமைப்பு ஒரு போல்ட் கிரிம்பிங் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது, மேலும் நெகிழ்வான இணைப்பு உணர்திறன் இல்லை t。 七 e 卜> பிளவுபடும் அமைச்சரவையின் பிழை. பஸ்பார் 63。 \\ + -c 、 ரெக்டர் மற்றும் டி-இணைப்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சின் சாக்கெட்டில் நிறுவப்பட்டுள்ளது மற்றும் பல காத் சுவிட்சுகளின் இணைப்பை உணர முடியும் ...\nNO.111 ஜிங்குவாங் சாலை, ஜிங்குவாங் தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங், வென்ஜோ, ஜெஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களிடம் விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2680570", "date_download": "2021-02-26T21:07:26Z", "digest": "sha1:7M2KTC2I57JJ7WMIEYW75WCB3JL4BWYE", "length": 30102, "nlines": 120, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கே | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது ���ங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇந்திய பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கே\nமாற்றம் செய்த நாள்: ஜன 01,2021 02:20\nஇயற்கை சீற்றம், வறட்சி, போர், வறுமை, வேலையின்மை, அதிக உற்பத்தி, பற்றாக்குறை, அரசுகளின் நிர்வாக சீர்கேடு என நாட்டுக்கு நாடு, சூழ்நிலைக்கு தகுந்தவாறு, பொருளாதார வீழ்ச்சிகள் அல்லது மந்தநிலை ஏற்படுவது உண்டு. பல சமயங்களில், பொருளாதாரம், தன்னைத் தானே மீட்டுக் கொள்ளும். பல சமயங்களில், அரசுகள் அதற்கான முனைப்பில் இறங்கும்.\nபொருளாதார மீட்சியை, 'வி, யூ, டபிள்யூ ஷேப்' என, பல வடிவங்களில் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு வடிவமும், பொருளாதார மீட்சியின் ஒரு தன்மையை சொல்லும்.\nஒரு நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை அடைந்து, பின் மீட்சியுறும் போது, அது, 'வி ஷேப்' என்று குறிப்பிடப்பட்டால், அது வீழ்ந்த சில காலங்களில���யே மீண்டும் மேலெழுந்து விட்டது என அர்த்தம். இதில், உடனே மீள்வதால், பொருளாதார பாதிப்பு காலம் குறைவு என்று கணிக்கப்படுகிறது. இதை விரைவான பொருளாதார மீட்சி என கொள்ளலாம்.\nஅதுவே, யூ ஷேப் என்றால், பொருளாதாரம் மந்தநிலை அடைந்து, அது மீள்வதற்கு கொஞ்ச காலம் எடுத்துக்கொண்டதாக கருதலாம். இதில், பொருளாதாரம் உடனே மீட்சி பெறாததால், பாதிப்பின் அளவீடு, கொஞ்ச காலம் இருந்திருக்கிறது என கொள்ளலாம்.\nஅதே நேரம், டபுள்யூ ஷேப் என்றால், பொருளாதாரம் வீழ்ந்து, மீட்சி பெறும் நேரத்தில், மீண்டும் வீழ்ந்து எழுவதே 'டபுள்யூ ஷேப் ரெக்கவரி'. இதற்கு, அமெரிக்காவில், 1979ல் எண்ணெய் மற்றும் பணவீக்க நிலைமைக்கு பின், மீண்டும் 1980, 81ல் மந்தநிலை உருவானதை உதாரணமாக கொள்ளலாம்.\nசரி, இந்திய பொருளாதாரத்தின் மீட்சியும், பிற நாடுகளின் மீட்சியும் தற்போது எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா\nஇந்தியாவில், கொரோனா பெருந்தொற்று துவங்கி, ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, நாடு முழுதும் பல்வேறு கட்டங்களாக போடப்பட்ட ஊரடங்கு அமலும், தளர்வுகளும், 135 கோடி இந்தியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது என்றால் மிகையில்லை.காரணம், நாட்டில் கொரோனா வேகமாக பரவத் துவங்கியபோது, மக்களிடம் வாழ்வு குறித்த அச்சம் இருந்தது. '2020ம் ஆண்டில், நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றி நினைக்காதீர்கள். உயிர் பிழைத்து இருப்பதே சாதனை' என்றெல்லாம் சிந்தனை விதைக்கப்பட்டது.\nபெருந்தொற்றால், வேலை, தொழில் இழந்த அடித்தட்டு, நடுத்தர குடிமக்களுக்காக, எல்லா உலக நாடுகளுமே, தங்கள், ஜி.டி.பி.,யில், 10 முதல், 20 சதவீதம் அளவிற்கு, நிவாரணம் மற்றும் சலுகை உதவிகள் அளித்தன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. ஏப்ரல், மே மாதங்களில் பெருந்தொற்று பயம் போய், தொழில் மற்றும் வேலையை தக்க வைத்துக் கொள்ளும் பயம் சூழ்ந்தது. பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தளர்வுகள் துவங்கியபோது, தனியார் துறை பணியாளர்கள் சலுகை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் இழப்பு, வேலை இழப்பு என்று பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரலில், நாட்டில் இதுவரை இல்லாத வகையில், வேலைவாய்ப்பின்மை, 23 சதவீதம் என்ற உச்சம் தொட்டது.\nபெருந்தொற்று ஊரடங்கால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட��. வங்கிக்கடன், மாதத் தவணை, கட்டட வாடகை, ஊழியர்களை தக்க வைப்பது போன்றவை மிகப்பெரிய சவாலாக இருந்தன. பல சிறுதொழில், நடுத்தர நிறுவனங்களின் முதலாளிகள், தங்கள் சொத்துகளை விற்றும், அடமானம் வைத்தும், வங்கியில் மேலும் கடன் பெற்றும், ஊரடங்கில் வீட்டில் இருந்தபோதும், தங்கள் நிறுவன ஊழியர்களை கைவிட்டு விடாமல்,குறிப்பிட்ட சம்பளம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் காத்தனர்.\nபலர், தாங்கள் பார்த்து வந்த சிறு தொழில்களை மீட்க முடியாமல், விட்டுவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர். சுற்றுலா, ஓட்டல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் துறைகள் இன்னும் மீளவில்லை. ஆனால், பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பூகம்பம், மக்கள் நெஞ்சங்களில் மன உறுதியையும், நம்பிக்கையையும் விதைத்தது. இதுவும் கடந்து போகும் என பலரும் காலத்திற்காக காத்திருந்தனர்.\nஇது ஒருபுறமிருக்க, இன்னொரு பக்கம் இந்திய பொருளாதாரம், சில துறைகளில் மட்டும் அசுர வேகம் எடுத்ததை காண முடிந்தது. பெருந்தொற்றின் சீற்றம் அடங்கி, ஊரடங்கு தளர்வுகள் துவங்கியபோது, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா கொண்டாட்டங்கள், தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டின. அந்த சமயங்களில், அமேசான், மிந்ரா, பிளிப்கார்ட் போன்ற, 'ஆன்லைன்' வர்த்தக வலைதளங்கள் ஐந்தே நாளில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் பார்த்தன. அதன் உச்சகட்டமாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடியை கடந்து, ஆச்சரியமளித்தது.\nபெருந்தொற்று காலத்திலும், அதற்கு பின்னும், வேளாண் தொடர்புடைய தொழில்களில் எந்த குறிப்பிடத்தக்க பாதிப்பும் ஏற்படவில்லை. சிறிது தடுமாறினாலும், விட்ட சந்தையை மீண்டும் பிடித்தன. நோய் எதிர்ப்பு சக்தி உணவு பொருட்களுக்கான உற்பத்தி, விற்பனை அதிகரித்தது.\nஅடுத்ததாக, ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், தங்கம் விலை உயர்ந்தது. பங்குச் சந்தைகள் உயர்வை நோக்கிச் சென்றன. நிலம் விற்பனை அதிகரித்தது. இதில், விவசாய பூமி விற்பனை பல இடங்களில், 30 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்திருக்கிறது.\nஅதே சமயம், புதிதாக கட்டி, விற்பனைக்காக காத்திருக்கும் பிளாட்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன. நாடு முழுதும், 2024ம் ஆண்டுக்கான மக்கள் தேவைக்கு, தற்போதே பிளாட்கள் கட்டி விற்க தயார் நிலையில் இருப்பதால், ஏகப்பட்ட தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டும், அவற்றின் விற்���னை இன்னும் விறுவிறுப்பை எட்டவில்லை.\nஇது, ஒரு தரப்பு மக்களிடம் பணம் அதிகரித்திருக்கிறது. மற்றொரு தரப்பு மக்கள், பணமின்றி தவிக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.இந்த சம்பவங்கள், நாட்டின் பொருளாதார மீட்சி, கே ஷேப்பில் செல்வதாக, பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.\nஅதாவது, 'கே' வடிவத்தில், ஒரு அம்பு மேற்புறமும், ஒரு அம்பு கீழ்ப்புறமாகவும் செல்வது போலவே, நாட்டின் ஒரு தரப்பு மக்களின் செல்வ வளம் மேல் நோக்கி உயர்ந்தும், மற்றொரு தரப்பு மக்களின் பொருளாதாரம், கீழ் நோக்கி செல்வதையும் குறிக்கிறது.\nகே ஷேப் பொருளாதார மீட்சி என்பது, ஒரு ஆபத்தின் அறிகுறி என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பொருளாதார இடைவெளியை விரைவில் சரி செய்யாவிட்டால், அது சமூகத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த கே ஷேப் பொருளாதார மீட்சி, இந்தியாவிற்கு மட்டும் ஏற்பட்டுள்ள பாதிப்பு அல்ல, அமெரிக்கா, ஐரோப்பா துவங்கி, பல உலக நாடுகளும், கே ஷேப்பிற்குள் மாட்டிக் கொண்டுள்ளன.\nஇது ஒருபுறமிருக்க, நாட்டில் நிலவும் மூலப்பொருள் திடீர் விலையேற்றம், நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் துறையை முடக்கிப் போட்டுள்ளது. ஸ்டீல் உட்பட முக்கிய மூலப்பொருட்கள் சீனாவிற்கு ஏற்றுமதியாவது அதிகரித்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் அவற்றின் விலை திடீரென உயர்ந்துள்ளது.இதனால், பெரிய நிறுவனங்களிடமும், மத்திய, மாநில அரசுகளிடமும் 'ஆர்டர்' பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், தாங்கள் உறுதி அளித்த விலையில் பொருட்கள் விற்க முடியாமல் தடுமாறுகின்றன. ஒப்பந்தப்படியான விலைக்கு விற்கும்பட்சத்தில், நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.\nதிருச்சி உட்பட பல நகரங்களில் இயங்கும் எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள், 'மூலப்பொருள் விலை ஏற்றத்திற்கு ஏற்ப, விற்பனை பொருளின் விலையை அதிகரித்து தர வேண்டும்' என, அரசு நிறுவனங்களுக்குஅவசர கோரிக்கை விடுத்துள்ளன.\nஇந்த சூழலில், இந்தியாவில் இருந்து ஸ்டீல் உட்பட மூலப்பொருள் ஏற்றுமதி, சீனாவுக்கு அதிகரித்திருப்பதன் பின்னணியையும் நாம் அலசி பார்க்க வேண்டும். கொரோனாவுக்கு பின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், சீனாவில் இருக்கும் தங்கள் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு இடப்பெயர்ச்சி செய்வதில் முனைப்பு காட்டின. அதி��் முதல் சாய்ஸ் இந்தியா தான்.\nஇந்தியாவில் இருந்து, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டால், அதனால் நம் தொழில் வளம் பெருகும். ஆனால், உள்நாட்டில், மூலப்பொருள் தேவை அதிகமாக இருக்கும்போது, இங்கே விலை ஏற்றமும், சீனாவிற்கு ஏற்றுமதியும் நடந்தால், இந்திய எம்.எஸ்.எம்.இ., தொழில் துறை மீண்டும் முடங்கும் அபாயம் உருவாகும்.\nசரி, ஸ்டீல் உட்பட மூலப்பொருள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்து நிலைமையை சமாளிக்கலாம் என்றால், உலக வர்த்தக ஒப்பந்த அடிப்படையில், சீன இறக்குமதிக்கு, 'கவுன்டர்வெய்லிங் டூட்டி' - 20 சதவீதம் போடப்படுகிறது.அதேபோல, கன்டெய்னர் பற்றாக்குறையும், இந்திய தொழில் துறையை அச்சுறுத்துகிறது.\nகொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து, நாட்டு மக்களை காப்பாற்றி, தொழில்கள், வேலைவாய்ப்புகளை வேகமாக மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது எழுந்துள்ள கே ஷேப் பொருளாதார மீட்சி நிலை மாறவும், மூலப்பொருள் விலையேற்றம், எம்.எஸ்.எம்.இ., தொழில் துறையில் நிலவும் பல்வேறு பிரச்னைகளையும், அடுத்து வரும் சில வாரங்களில் விரைவாக களைய வேண்டும்.அதற்கு சிறப்பு குழு அமைத்து, உடனடியாக கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்திய தொழில் துறை அனைத்து தரப்பிலும் சரிசமமாக மேலெழும். அப்போது தான், எல்லா தரப்பு மக்களும் பலன் அடைவர்.\nதொடர்புக்கு:இ - மெயில்: karthi@gkmtax.com\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nகொ ராணா பிரச்னை உலகம் தழுவியது இந்தியா விதிவிலக்கல்ல அரசு பாதிக்க பட்டோருக்கு பல சலுகைகள் வழங்கின இது தொடர்கிறது அனாவசியமாக பீதியை கிளப்ப வேண்டாம் வரும் பட்ஜட்டில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பலாம் .\nஎப்படி நாட்டின் பொருளாதாரம் முன்னேற முடியும்\nJob orders சென்ற முறை இருந்ததில் பாதி தான் இப்போது கிடைக்கிறது. அரசு எங்களை போன்ற சிறு தொழில் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகள் போல உதவினால் நல்லது.. (சம்பள பிடித்தம் செய்யவில்லை, நஷ்டத்தில் தான் இயங்குகிறோம்)....\nதவறான கணிப்பு ..மத்திய அரசு முதலில் ஸ்டிமுலுஸ் என்று சொல்ல கூடிய பொருளாதார மீட்சிக்கு சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தான் சலுகை வழங்கியது ..அணைத்து துறைகளுக்கும் சலுகை வழங்கி உள���ளது ..கடந்த மாத நிலவரப்படி கிட்டத்தட்ட அறுபதிந்தாயிரம் கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீடு கிடைத்து உள்ளது ..வேலை வாய்ப்பு பற்றாக்குறையும் கணிசமாக குறைந்துள்ளது ..இதை தொழிலாளர்கள் வருங்கால வாய்ப்பு நிதி ஆணையத்தின் தரவுகளும் உறுதி படுத்தி உள்ளன ..\nK மாதிரி பொருளாதார வளர்ச்சி. இதை பொருளாதார நிபுணர்கள் தனியா சொல்லணுமா ஒருபக்கம் 8000 கோடிக்கு சொகுசு விமானம், எம்.பி க்களுக்கு புதிய பங்களாக்கள், புது பார்லிமெண்ட்னு ஜமாய்க்குறாங்க. அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டு காசு பாக்குறாங்க. மறுபக்கம் மக்களை முடக்கி, இருக்குற வேலையையும் பறித்து, ஆளில்லா வண்டி ஓட்டி, பெட்ரோல் விலையை ஏத்தி மக்களை வதைக்கிறார்கள். கொலை, தற்கொலை, கொள்ளைக் கேசுகள் பெருகி வருவது மற்றொரு அறிகுறி.\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/27/todays-cinema-in-trichy-27-01-2021/", "date_download": "2021-02-26T20:52:29Z", "digest": "sha1:6OLMA3NKX6JXUM55AG7J7LYQEQIGTCFN", "length": 5364, "nlines": 110, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nமங்கலம் டவர், எண் -9, ரெனால்ட்ஸ் ரோடு,\nகன்டோன்மென்ட், திருச்சி – 620 001\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை கோவில்\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது நடவடிக்கை:\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (19/02/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (15/02/2021) இன்றைய சினிமா\nதிருச்சியில் (14/02/2021) இன்றைய சினிமா\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணிய��ட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/banana-chips-tamil-how-to-make-banana-chips-video-219748/", "date_download": "2021-02-26T21:46:47Z", "digest": "sha1:G6KZR4Z7CHVENNGWW3QAJEPGQX2UAVTG", "length": 10020, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மொறுமொறுப்பான கேரளா ஸ்பெஷல் சிப்ஸ்: வீட்டில் எப்படி செய்வது?", "raw_content": "\nமொறுமொறுப்பான கேரளா ஸ்பெஷல் சிப்ஸ்: வீட்டில் எப்படி செய்வது\nHow to make banana chips Video: கேரளாவின் சிறப்பு தினங்களில் அதிகமாக காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் இது.\nBanana Chips Tamil, How to make banana chips Video: நேந்திரன் வாழைப்பழத்தில் செய்யப்படும் சிப்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாக இந்த சிப்ஸை கேரளாவின் சிறப்பு தினங்களில் அதிகமாக காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் இது.\nஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று நேந்திரம் சிப்ஸ். அதில் சேர்க்கப்பட்டுள்ள உப்பும் காரமும் உண்டாக்கும் சுவையால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர தின்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇதை தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். அனைவரும் உண்ணக்கூடியது. இதை தேங்காய் எண்ணெய்யில் தான் பொறிப்பார்கள். தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது.\nமஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி\nஒரு வாழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன் துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும். சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணீரை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும். சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்\nஇவ்வாறு எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகிதத்தின் மேல் வைத்தால் தேவை இல்லாத எண்ணெய் வெளியேறிவிடும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தேன��ருடன் சாப்பிடலாம்.\nவீட்டில் வாழைப்பழ சிப்ஸ் செய்யும் முறை :\nஅதிகம் பழுத்த பழத்தை பயன்படுத்தக்கூடாது, பொறிப்பதற்கு முன் அதில் உப்பு போடக்கூடாது. அதே போல், எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். வெட்டி வைத்துள்ள வாழை பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட வேண்டும். அதன் வண்ணம் மாறுவதை வைத்து சிப்ஸ் தயாராகிவிட்டதை அறிந்து கொள்ள முடியும். பொறித்து எடுத்தவுடன் சூடாக இருக்கும் போது அதில் மிளகாய் துாள் தூவிவிட வேண்டும்.\nஇப்படி செய்தீர்கள் என்றால், சுவையான நேந்திரம் சிப்ஸ் ரெடி\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/18", "date_download": "2021-02-26T22:18:06Z", "digest": "sha1:6563GPTRAT2BW3PZXPAGIXYPJKZEZRCG", "length": 10416, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் ���ேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசந்திரயான் 2 : நாளை அதிகாலை தரையிறங்குகிறது விக்ரம் லேண்டர்\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை அதிகாலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது.\nசந்திராயன் 2: நிலவுக்கு மிக அருகில் விக்ரம் லேண்டர்\nசந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவை சுற்றி வரும் விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை இன்று மேலும் குறைக்கப்பட்ட நிலையில் நிலவை மிகவும் நெருங்கி உள்ளது.\nசந்திரனில் இறங்க தயாராகிறது விக்ரம்\nசந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று சந்திரனில் தரையிறங்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.\nசந்திரயான் 2 : நிலவை நோக்கி செல்லும் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.\nசந்திரயான் 2 : லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்தது\nநிலவின் சுற்றுவட்டப் பாதை யில், சந்திரயான் 2 விண்கலத்தி லிருந்து லேண்டர் விக்ரம் வெற்றி கரமாக பிரிந்துள்ளது. நிலவில் இருந்து குறைந்த பட்சமாக 119 கிலோமீட்டர்\nசந்திராயன் 2 : வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர் விக்ரம்\nசந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரக்யான் லேண்டர் ரோவர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇறுதியாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றியமைப்பு\nசந்திரயான்- 2 விண்கலத் தின் நிலவின் இறுதி சுற்று வட்டபாதைக்குள் வெற்றிகர மாக நுழைந்தது. நிலவை ஆய்வு செய்வ தற்காக இஸ்ரோவால் வடி வமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.\nராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று நிழல் இல்லாத நாள்\nராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளது.\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் 3-ஆவது நிலைக்கு முன்னேறியது சந்திராயன் 2\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு சந்திராயன்2 விண்கலம் முன்னேறி உள்ளது.\nசந்திரயான்-2 மிகப்பெரும் சாதனை நாசா விஞ்ஞானி பாராட்டு\nசந்திரயான்-2 விண்கலம் நிலவின் தெற்கு பகுதியில் இறங்கவிருப்பது மிகப்பெரும் சாதனை என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டியுள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_369.html", "date_download": "2021-02-26T21:02:07Z", "digest": "sha1:GHYGED3VZOMUDNKZKN26HXE5N7G5ADLX", "length": 3475, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்ற இடமாற்றம்", "raw_content": "\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்ற இடமாற்றம்\nஸ்ரீலங்காவில் உள்ள சிறைகளில் பணியாற்றிய பத்தொன்பது தலைமை சிறைக்காவலர்கள் உடன் அமுலுக்கு வரும்வகையில் நேற்றையதினம் (25) இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nஇவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட சிறை அதிகாரிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை அதிகாரியும் அடங்குவார் எனவும் அவர் தலைமை சிறைச்சாலை அதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு தும்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் ஆணையர் ஜெனரல் துஷாரா உபுல்தெனிய தெரிவித்தார்.\nமேலும் 06 புதிய தலைமை சிறை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதிக்கு 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றபோது பிடிபட்ட பூசா சிறைச்சாலையில் உள்ள சிறைக் காவலர் ஒருவர் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் நடந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கைய��ந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_169.html", "date_download": "2021-02-26T21:53:54Z", "digest": "sha1:W65I2EMJPOGTIOUCY4IFPZ4ABFVXLU53", "length": 2131, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "பலத்த சத்தத்துடன் தோட்டத்தில் விழுந்தது விண் கல்? - Live Tamil", "raw_content": "\nHome heavy stone space stone Tamilnadu பலத்த சத்தத்துடன் தோட்டத்தில் விழுந்தது விண் கல்\nபலத்த சத்தத்துடன் தோட்டத்தில் விழுந்தது விண் கல்\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள ஒன்றரை கிலோ எடையான கல் விண் கல்லாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nதீர்த்தாண்டதானத்தில் ரத்தினம் என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் பலத்த சத்தம் கேட்டதை தொடர்ந்து காலையில் பார்த்தபோது ஒன்றரை கிலோ எடையிலான கல் அங்கேயிருந்தது.\nஇதையடுத்து அக்கறை மாவட்ட புவியியல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து நாராய உள்ளதாக திருவாடனை தாசில்தார் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/2021/02/17/first-look-at-the-film-by-musician-ilayaraja-who-is-composing-music-for-an-english-film-for-the-first-time/", "date_download": "2021-02-26T22:27:56Z", "digest": "sha1:AJGGTEKCTGH5IIBYBP5ZLLTSIJQEAUIV", "length": 4839, "nlines": 74, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "முதன் முறையாக ஆங்கிலப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் – Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > முதன் முறையாக ஆங்கிலப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா படத்தின் பர்ஸ்ட் லுக்\nமுதன் முறையாக ஆங்கிலப்படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா படத்தின் பர்ஸ்ட் லுக்\nதமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இசைஞானி இளையராஜா. ஆனால் இதுநாள் வரை எந்த ஆங்கிலப்படத்திற்கும் இசையமைக்காத இளையராஜா, முதன் முறையாக A beautifully breakup என்ற படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nஇத்திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் இயக்கவுள்ளார், இதோ அதன் வைரல் பர்ஸ்ட் லுக்.\nPrevious Article லாஸ்லியாவுடன் குக் வித் கோமாளி – லாஸ்லியாவே வெளியிட்ட வைரல் புகைப்படம்\nNext Article ரசிகர்களை சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்த பிக் பாஸ் ஆரியின் வைரல் வீடியோ\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nஇன்று குக் வித் சோமாலியில் பள்ளி சீருடையில் ஷிவாங்கி – இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/simbu-trying-weight-loss.html", "date_download": "2021-02-26T21:56:22Z", "digest": "sha1:CYV6BXVHATDLL4X6KINRJIAXNEI4PESW", "length": 3736, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "தொடரும் 'கேலி - கிண்டல்கள்'.... சிம்புவின் புதிய சபதம்", "raw_content": "\nHomecinema kisu kisuதொடரும் 'கேலி - கிண்டல்கள்'.... சிம்புவின் புதிய சபதம்\nதொடரும் 'கேலி - கிண்டல்கள்'.... சிம்புவின் புதிய சபதம்\nசிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.\nஅதே சமயம், தொப்பையுடன் இருக்கும் நடிகர் சிம்புவை ஒரு தரப்பினர் படுபயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். அவரை கலாய்த்து மீம்ஸ்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.\nஇதனால் வேறுவழியின்றி, உடல் எடையை குறைப்பது எனும் முடிவிற்கு வந்திருக்கிறாராம் நடிகர் சிம்பு. இதன் விளைவாக, கடந்த 3ம் தேதி துவங்க இருந்த, வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்பட படப்பிடிப்பை தள்ளிவைத்து விட்டு பேங்காக் பறந்துவிட்டாராம் சிம்பு.\nஅங்கே தீவிர உடல் எடைக்குறைப்பு பயிற்சியில் ஈடுபட இருக்கும் அவர், ஒருமாதம் கழித்து, 'வந்தா ஒல்லியாதான் வருவேன்' என சபதத்தையும் இட்டு சென்றிருக்கிறாராம்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india-bonusesfinder.com/ta-in/", "date_download": "2021-02-26T21:59:10Z", "digest": "sha1:L3Y6M2GZOPV7BNGMDMRYNTNICLJJRLIJ", "length": 34208, "nlines": 373, "source_domain": "india-bonusesfinder.com", "title": "① \"Casino Bonuses Finder\" மூலம் 2021-ன் சிறந்த கேசினோ போனஸ்களை கண்டறித்திடுங்கள்", "raw_content": "\nகணக்கு ததளவயற்ற சூதாட்ட விடுதி\n$20000க்கும் மேற்பட்ட போனஸ்கள், உங்களுக்காகவே\nஎண்கள் கேசினோ போனஸ் பட்டியலிலிருந்து ஒரு கேசினோவை தேர்வு செய்து உடனே விளையாடுங்கள் india-bonusesfinder.com -ல் டெபாசிட் இல்லாத போனஸ், இலவச ஸ்பின் மற்றும் இதர ஆபர்களை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம். கேசினோ விமர்சனங்களை படித்து உங்களுக்கு விருப்பமான போனஸ்களை பெற்றிடுங்கள். வாழ்த்துக்கள்\nஸ்லாட் மற்றும் ஸ்க்ராட்ச் கேம்ஸ்\nசிறந்த கேசினோ போனஸ்களை கண்டறித்திடுங்கள் இந்தியா 2021\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: € 20 பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 30x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: NOK 100 பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: € 20 பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nஇலவச ஸ்பின் மற்றும் இதர சலுகைகள்\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: € 10 பந்தயம்: 50x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nநேரடி சாட் வசதி கொண்டது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: $10 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமதிப்புமிக்க 2 கேமிங் அதிகார மையங்களின் லைசென்ஸ் பெற்றது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 10x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமதிப்புமிக்க 2 கேமிங் அதிகார மையங்களின் லைசென்ஸ் பெற்றது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: $10 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nWheelz Casino Cashable டெப்பாசிட் போனஸ் இல்லை: 20\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: No பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 25x கா���ாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: Bonusfinder\nநேரடி சாட் வசதி கொண்டது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: £10 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமதிப்புமிக்க 2 கேமிங் அதிகார மையங்களின் லைசென்ஸ் பெற்றது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: € 20 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: GOLD150\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 35x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமதிப்புமிக்க 2 கேமிங் அதிகார மையங்களின் லைசென்ஸ் பெற்றது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: £10 பந்தயம்: 4x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமதிப்புமிக்க 2 கேமிங் அதிகார மையங்களின் லைசென்ஸ் பெற்றது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: £ 20 பந்தயம்: 65x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nநேரடி சாட் வசதி கொண்டது\nவென்ற பணத்தை ரோலிங்கில் விட போதுமான அவகாசம்\nவாராந்திர இலவச ஸ்பின் போனஸ்கள்\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €20 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €10 பந்தயம்: 40x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nஇந்தியா -ன் ப்ளேயர்களுக்கு நோ டெப்பாசிட் போனஸ்\n7Signs Casino Cashable டெப்பாசிட் போனஸ் இல்லை: 15%\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: € 35 பந்தயம்: காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nSuper Casino Cashable டெப்பாசிட் போனஸ் இல்லை: €15\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 99x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமிகவும் பிரபலமான Microgaming சாஃப்ட்வேரால் இயங்குகிறது\nஅதிகம் விளையாடி பெட்டிங் நிபந்தனைகளை குறைத்திடுங்கள் மேலும் வாராந்திர மற்றும் மாதாந்திர லாட்டரிகளுக்கு இலவச டிக்கெட்டுகளை பெற்றிடுங்கள்\nBetzest Casino Cashable டெப்பாசிட் போனஸ் இல்லை: €5\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: €10 பந்தயம்: 50x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nநேரடி சாட் வசதி கொண்டது\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: 50 R பந்தயம்: 60xb காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: ULTIMATEFLASH\nபல்வேறு மொழிகளில் 24/7 நேரடி சாட் சேவை\nஸ்லாட்ஸ் மற்றும் நேரடி கேசினோ விளையாடுவோருக்கு மாபெரும் கேம்ஸ் கலெக்சன்\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 60x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 40 காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nஏராளமான கரன்சிகள், கட்டண முறைகள் பயன்படுத்தும் வாய்ப்பு\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 75x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nGentingBet Casino டெப்பாசிட் போனஸ் இல்லை: £10\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: தேவையில்லை பந்தயம்: 10x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nநேரடி சாட் மற்றும் சர்வதேச போன் சேவை - கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும்\nSuper Casino டெப்பாசிட் போனஸ் இல்லை: $10\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: £/$/€ 0 பந்தயம்: 99x காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nமால்ட்டாவின் Portomaso கேசினோவிலிருந்து கேசினோ கேம்ஸ் நேரடி ஒளிபரப்பு\nகுறைந்தபட்ச டெப்பாசிட்: £/$/€ 0 பந்தயம்: 80xb காலாவதி நாள்: காலாவதி இல்லை போனஸ் கோட்: தேவையில்லை\nபல்வேறு கேம்ப்ளிங் மையங்களைக் கொண்ட மாபெரும் உலகளாவிய நிறுவனம்\nஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்களில் iGaming மூலமாக விளையாட சிறப்பான மொபைல் வெப்சைட்\nஎங்கள் கேசினோ ரேட்டிங் செயல்படும் முறை\nஎங்கள் கேசினோ கண்கள் எல்லா நாடுகளிலும் இல்லாததால் நாங்கள் ஒரு ரேட்டிங் முறையை உருவாக்கியுள்ளோம். யூசர்களின் பிராந்திய அமைப்புகள் மற்றும் பிற சர்வதேச வெப்சைட்களின் லிஸ்ட்களைக் கொண்டு இந்த ரேட்டிங் செய்யப்படுகிறது. ஆன்லைன் கேசினோக்களின் பிரபலத்தன்மையையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.\nஉலகளாவிய ப்ளாக்லிஸ்ட்களில் ஒரு கேசினோ உள்ளதா என சரிபார்த்தல்.\nஇந்தியா -ல் ஒரு கேசினோவின் பிரபலத்தன்மை (ட்ராபிக் அளவு) - வெப்சைட் இன்டர்நெட்டில் எத்தனை முறை தேடப்படுகிறது\nலைசென்ஸ் செக் + கேசினோ மற்றும் ஸ்லாட் மெஷினின் தயாரிப்பாளர் லைசென்ஸ் சரிபார்த்தல்\nகேசினோ இந்தியா -ன் ப்ளேயர்களை ஏற்கிறதா என் சரிபார்த்தல்\nவெப்சைட்டில் மொழி அமைப்புகளை சரிபார்த்தல்\nஇந்தியா -ல் பிரபலமான பேமென்ட் முறைகள் மற்றும் கரன்சி\nமதிக்கத்தக்க ரிவ்யூக்கள் சார்ந்த ரேட்டிங்\n100க்கும் மேற்பட்ட பிரபலமான, நம்பத்தக்க ஆன்லைன் கேசினோ ரேட்டிங்குகளை (Askgamblers, LCB, The Pogg, Casino Guru) சரிபார்க்கிறோம். இவையனைத்தும் பல நிபுணர்களைக் கொண்டவை. இவை கேம்ப்ளிங் உலகின் முதன்மை தரச்சான்றுகள். அவர்களின் கருத்துகளை நம்புவது புத்திசாலினம்.\nமக்கள் எம் சைட்டை விரும்புவது ஏன்\nகேசினோ, போனஸ் குறித்த புத்தம்புதிய தகவல்கள்\nஎங்கள் கலெக்சனில் 2000+ ஆன்லைன் கேசினோக்கள்\nஆன்லைன் கேசினோக்களின் ஆட்டோமேட்டிக் ரேங்கிங்\nதானாக செயல்படுகிறது (எப்டின்னு எங்களுக்கே தெரியாது)\nசிறந்த போனஸ், கேசினோக்களுக்கான விரைவு செர்ச் ஃபில்டர்.\nநாங்கள் எந்த கேசினோவுடனும் இணையாததால் CasinoBonusFinder ரேட்டிங் மிகவும் நம்பத்தக்கது.\nஎங்கள் ரேங்கிங்கை வாங்கமுடியாது (உங்கள் ப்ராண்டை எங்கள் சைட்டில் இணைக்கலாம் - ரேட்டிங்கை நாங்கள் நிர்ணயிப்போம்)\nகேசினோ வின் லைசென்ஸை எப்போதும் சர்பார்க்கவும். இத்தகைய சைட்டில் ஏமாறும் வாய்ப்பு மிகக்குறைவு. இதனால் தங்களுக்கு நிம்மதி, மற்றும் பணம் பெறுவதில் பாதுகாப்பு.\nகேசினோ நேர்மையாக இருக்க விரும்பினால் தாங்களும் நேர்மையாக இருங்கள். ரிஜிஸ்டர் செய்யும்போது தவறான தகவலை உள்ளிட்டால் பணம் பெறுவதில் சிக்கல் வரும் வாய்ப்பு அதிகம்.\nதங்கள் சொந்த பேமென்ட் முறையை பயன்படுத்தவும்\nபேலன்ஸ் ரீபில் செய்யும்போது தங்கள் சொந்த கார்ட் அல்லது அக்கவுண்டை பயன்படுத்தவும். பிறரது கார்டை பயன்படுத்தும்போது கேசினோ தங்கள் அக்கவுண்டை ப்ளாக் செய்யக்கூடும்.\nதாங்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகியதாக தோன்றினால் அதற்கான ஆலோசனை மையத்தை அணுகவும்.\nகணக்கு ததளவயற்ற சூதாட்ட விடுதி\n🔥 தலைசிறந்த கேசினோ போனஸ்கள்\nகவனம்: போனஸ், சலுகைகள், ஆபர்கள் குறித்த எந்த தவறான தகவலுக்கும் \"Casino Bonuseses Finder\" பொறுப்பேற்காது. அப்போதைய நிலையை அறிந்து ஆன்லைன் கேசினோ வெப்சைட்களில் நேரடியாக ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஅளவறிந்து விளையாடுங்கள்: எங்கள் போனஸ் விமர்சனங்களால் ஏற்படும் இழப்புகள், சேதாரங்கள், பணால் எடுக்க இயலாமல் போவது போன்ற எந்த நிலைக்கும் CasinoBonusesesFinder.com பொறுப்பேற்காது. கேம்ப்ளிங் சில நாடுகளில் வரையறுக்கப்பட்டோ, தடை செய்யப்பட்டோ இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.\nCopyright © 2005 - 2021 casinobonusesfinder.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/karl-marx-communism-theory-for-human-life", "date_download": "2021-02-26T21:36:22Z", "digest": "sha1:GQZ3OYD454GMUHEUTTHAPF6WK7ECKI3R", "length": 32192, "nlines": 136, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "மனித வாழ்வியலுக்கான பொதுவுடைமை கோட்பாட்டை விதைத்த பேராசான் ''கார்ல் மார்க்ஸ் 200''", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nமனித வாழ்வியலுக்கான பொதுவுடைமை கோட்பாட்டை விதைத்த பேராசான் ''கார்ல் மார்க்ஸ் 200''\nமனித வாழ்வியலுக்கான பொதுவுடைமை கோட்பாட்டை விதைத்த பேராசான் ''கார்ல் மார்க்ஸ் 200''\nபொதுவுடைமை எனும் மானுட வாழ்வியல் அறிவியலை வர்க்க அரசியலோடு இணைத்து மக்களிடத்தில் விதைத்த பேராசான் கார்ல் மார்க்சின் 200-வது பிறந்த தினம் இன்று. 1818-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி பிறந்த கார்ல் மார்க்ஸ், உலகின் முதன்மையான பொதுவுடைமை கோட்பாட்டாளராக திகழ்கிறார். அவரது பொதுவுடைமை தத்துவங்கள், வர்க்க பொருளாதார கோட்பாடுகள் தான் இன்றளவும் உலக கம்யூனிச இயக்கங்களின் அடிநாதமாகவும், அதன் இயங்கியலுக்கான மூலமாகவும் இருக்கிறது.\nதத்துவம், எழுத்து, புரட்சிகர சிந்தனை என மனிதகுல சமதர்ம வாழ்வியலுக்கான அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய மாமனிதர் கார்ல் மார்க்சின் செயலாக்கங்களை படிப்பினையாக ஏற்று உலகத்தின் எல்லா பொதுவுடைமைவாதிகளும் பின்பற்றி வருகிறார்கள்.\nகார்ல் மார்க்சின் மிக முக்கியமான பொதுவுடைமை, வர்க்க அரசியல் ஆவணமாக விளங்கும் மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பாகத்தை மார்க்சின் இறப்புக்கு பிறகு அவரது இணைத் தோழர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் வெளியிட்டார். இவைகளே உலக வர்க்க அமைப்பையும், பொருளாதார இயங்கியலையும், சுரண்டல் முதலாளித்துவதையும் விளங்கிக்கொண்டு பொதுவுடைமையை அடையும் பாதையை கண்டடைய செய்தது.\nகார்ல் மார்க்சின் முழுமையான வரலாறு:\nஜெர்மனியில் உள்ள Trevirorum (தற்போது: Trier) எனும் ரோமர்களின் பண்டைய நகரம் ஒன்றில் கார்ல் மார்க்ஸ் பிறந்தார். அவரின் தந்தையார் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த வழக்கறிஞர். அதனால், தனது மகனையும் சட்டம் பயில்வதற்காக, பொன் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினார்.\n19 வயது இளைஞனுக்கு உரிய, அனைத்து பருவ வயது கோளாறுகளும் மாணவனான மார்க்சையும் பாதித்தன. பொன் பல்கலைக்கழகத்தில் இருந்து, பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகி, அங்கே தனது கல்வியை முடித்துக் கொண்ட மார்க்ஸ், ஒரு ஆசிரியராக வேலை செய்வதற்காக பொன்னுக்கு திரும்பி வந்தார்.ஒரு நாஸ்திகனாக, அரச எதிர்ப்பாளராக திரும்பி வந்த கார்ல் மார்க்சிற்கு வேலை கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.\n- கார்ல் மார்க்ஸ் ஒரு பரம்பரை யூத குடும்பத்தில் பிறந்தாலும், யூத மத நம்பிக்கைகளுடன் வளர்க்கப் படவில்லை. அவரது தந்தை, லுதேர்ன் மதத்திற்கு (புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம்) மாறியிருந்தார். இளம் வயதில் மார்க்சும், கிறிஸ்தவ மத நம்பிக்கையாளராக தான் வளர்ந்தார்.\n- பெர்லின் பல்கலைக்கழகம் மார்க்சின் மத நம்பிக்கையை அடியோடு மாற்றியது. அவரை ஒரு நாத்திகர் ஆக்கியது. அன்று, பெர்லின் பல்கலைக்கழகத்தில் புதிய புதிய சிந்தனைகள் பரவி இருந்தன. மனிதன், உலகம் பற்றிய மத நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின. சிந்தனையாளர்கள் மனித சமுதாயம் குறித்த தேடுதலில் இறங்கியிருந்தனர்.\n” கார்ல் மார்க்ஸ் சிந்தித்தார். ஒரு வருமானத்தை தேடிக் கொள்வதற்காக, அவர் அந்தக் கேள்வியை கேட்கவில்லை. “வாழ்க்கையின் அர்த்தம் என்ன எந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்காக நான் வாழ்கிறேன் எந்த நோக்கத்தை ஈடேற்றுவதற்காக நான் வாழ்கிறேன்\n- வாழ்க்கை குறித்த தேடுதலுக்கு விடை கிடைக்க வேண்டுமென்றால், தத்துவவியல் படிக்க வேண்டுமென்று மார்க்ஸ் முடிவெடுத்தார். நிச்சயமாக, தந்தை அதனை விரும்பவில்லை. (தத்துவம் படித்தால் வேலை கிடைக்குமா) பிரெடெரிக் ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவஞானியின் நூல்களை மார்க்ஸ் விரும்பிக் கற்றார். அந்தக் கால ஜெர்மனியில், ஹெகலை ஆதரித்தும், எதிர்த்தும் ஒரு குழு உருவாகி இருந்தது.\n- ஹெகலின் முன்னோடியான இமானுவேல் கான்ட் கடவுளின் இருப்புக் குறித்து கேள்வி எழுப்பக் கூடாதென்றார். கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதனை எதுவும் நிரூபிக்க முடியாது. ஆனால், “கடவுள் எனும் கோட்பாடு\" ஹெகலினால் கேள்விக்குட்படுத்தப் பட்டது. அதற்கு அவர் “பான்லோகிசம்\" என்ற கோட்பாட்டு அடிப்படையை பயன்படுத்தினார். Panlogism என்ற கிரேக்க சொல்லின் அர்த்தம், எல்லாவற்றிற்கும் காரணம் கண்டுபிடித்தல்.\n- ஹெகலின் தத்துவங்கள் மார்க்சை நன்றாகக் கவர்ந்து விட்டன. ஹெகலின் தத்துவப் படி, “யுத்தம், போராட்டம், புரட்சி, இவற்றின் ஊடாகத் தான், மனித இனம் வளர்ச்சி அடைகின்றது.” அதாவது அடக்குமுறையாளர்களுக்கு எதிரான, அடக்கப் பட்டவர்களின் போராட்டம். சமாதானம், நல்லிணக்கம் எந்தவொரு முன்னேற்றத்தையும் கொண்டு வருவதில்லை.\n- ஹெகலின் தத்துவ விசாரம், சமூகப் போராட்டம் பற்றியது அல்ல. அது ஆன்மீகப் போராட்டம் சம்பந்தமானது. முதலாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும் இடையிலான போராட்டம் குறித்து ஹெகல் சிந்திக்கவில்லை. ஹெகல் இறந்த பின்னர், அவரது சீடர்கள் வலது, இடது என இரண்டு பிரிவுகளாக பிளவு பட்டனர். ஹெகலின் மதம், ஆன்மிகம் பற்றிய தத்துவங்களை முக்கியமாக கருதிய வலதுசாரிகள் ஒரு புறம். அவரது தத்துவத்தை முற்போக்கான பாதையில் கொண்டு செல்ல விரும்பிய இடதுசாரிகள் மறுபுறம்.\n- லுட்விக் பொயர்பாக் என்ற இன்னொரு தத்துவஞானி இடதுசாரி ஹெகலிய குழுவை சேர்ந்தவர். ஹெகலின் தத்துவங்களை நடைமுறைப்படுத்த எண்ணினார். கார்ல் மார்க்ஸ் அவரை நூறு சதவீதம் ஆதரித்தார்.\n- ஹெகலிய ஆதரவாளர்கள், முடிவுறாத விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இதற்கிடையே கார்ல் மார்க்ஸ் ஒரு ஊடகவியலாளராக ரைன் மாநில பத்திரிகையில் (Neue Rheinische Zeitung) வேலைக்கு அமர்ந்தார். மிக விரைவில், மார்க்சின் திறமை காரணமாக ஆசிரியர் குழுவிற்கு பதவி உயர்த்தப்பட்டார். அந்தப் பத்திரிகை மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததால், அரசாங்கம் அலுவலகத்தை இழுத்து மூடி விட்டது. மக்கள் விரோத அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசியல் கருத்துக்களை பரப்புவதற்கும், பத்திரிகை ஊடகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கார்ல் மார்க்ஸ் நிரூபித்தார்.\n- இதற்கிடையில், ஒரு சாதாரண மனிதனான கார்ல் மார்க்ஸ், குடும்பம் பந்தத்திற்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வசதியான மேட்டுக்குடி குடும்பத்தை சேர்ந்த ஜென்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், எந்த வேலையுமற்ற, எந்த வருமானமுமற்ற மார்க்சினால், ஜென்னியை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள முடியுமா அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஜென்னியின் தந்தை, தனது மகளின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்பட்டதில் வியப்பில்லை.\n- 1843 ம் ஆண்டு, மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் பாரிஸ் ந���ரில் சென்று குடியேறினார்கள். அன்று பிரான்ஸ் நாட்டில் தான், ஐரோப்பாவின் பிரபலமான புரட்சியாளர்கள் வாழ்ந்து வந்தனர். பிராங், புருடொன், லெரூ, பொட்கின், பகுனின் இன்னும் பலர். அவர்களது சிநேகிதம் கிடைக்கப் பெற்ற மார்க்ஸ், இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார்.\n- மார்க்ஸ் பாரிசில் வாழ்ந்த காலத்தில், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களான ஆடம் சிமித், ரிக்கார்டோ ஆகியோரின் எழுத்துக்களை படித்தார். மேற்கொண்டு பொருளியல் துறையில் கல்வி கற்க விரும்பினார்.\n- பிரெடெரிக் எங்கெல்ஸ் எனும் ஒரு புலம்பெயர்ந்த ஜெர்மானியர், இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார். மார்க்சிற்கு எங்கெல்சின் நட்புக் கிடைத்தது. எங்கெல்ஸ், ஒரு இடது ஹெகலியவாதி. ஒரு ஆடைத் தொழிற்சாலை முதலாளியின் மகன். மான்செஸ்டர் நகரில், தந்தையின் தொழிலகத்தை நிர்வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலன் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். (ஒரு முதலாளியான தந்தை உழைத்த பணத்தை, தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவிய நூல்களை எழுதுவதில் செலவிட்ட பொதுநலவாதி.)\n- அந்தக் காலங்களில், உழைப்பாளிகளின் ஏழ்மை பற்றி வெளியுலகிற்கு எடுத்துரைப்பதற்கு, நிறைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் முன்வந்தனர். எங்கெல்ஸ் எழுதிய “இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் அவல நிலை” என்ற நூல், மார்க்சை கவர்ந்து விட்டது. மார்க்சும், எங்கெல்சும் இணைபிரியாத் தோழர்கள் ஆனார்கள்.\n- கார்ல் மார்க்ஸ் பிரான்சில் வாழ்ந்து வந்த போதிலும், அவரது எழுத்துக்கள் ஜெர்மன் அரசை சங்கடத்திற்கு உள்ளாக்கின. ஜெர்மன் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திற்கு தூண்டிக் கொண்டிருப்பதாக, ஜெர்மன் அரசு மார்க்ஸ் மீது குற்றஞ்சாட்டியது. ஜெர்மனியின் அழுத்தம் காரணமாக, பிரான்ஸ் அவரை வெளியேற்றியது. கார்ல் மார்க்ஸ் எல்லை கடந்து பெல்ஜியம் சென்று, அரசியல் அகதியாக தஞ்சம் கோரினார். ஆனால், அங்கிருந்து வெளியேறி, இங்கிலாந்தில் புகலிடம் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சாகும் வரையில் இங்கிலாந்தில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், எந்த நாட்டினதும் குடியுரிமை இல்லாத அகதியாக காலம் கழித்தார்.\n- இறுதிக் காலத்தில், லண்டனில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், ஜென்னி தம்பதிகள் வறுமையில் வாடினார்கள். மார்க்சிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் க��டும்பத்தை பராமரிக்க முடியவில்லை. அவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள், மருத்துவ வசதி இன்றி இறந்து விட்டன. பணத் தேவைக்காக, உறவினர்கள், நண்பர்களிடம் இரந்து வாழ வேண்டிய நிலைமை. ஒரு தடவை, குழந்தையின் உணவுக்காக, ஒரு நண்பரிடம் இரந்து வாங்கிய இரண்டு பவுன்கள், அந்தக் குழந்தையின் சவப் பெட்டி வாங்குவதற்காக செலவிட வேண்டி இருந்ததை, ஜென்னி எழுதி வைத்துள்ளார்.\n- கார்ல் மார்க்ஸ், மாற்றி உடுக்க உடை இல்லாமல், வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கிய காலங்களும் உண்டு. இந்த நிலைமையில், எழுதுவதற்கு தாள் வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியாது. அத்தகைய கொடிய வறுமையின் மத்தியில் தான், மார்க்ஸ் மூலதனம் என்ற நூலின் மூன்று பாகங்களையும் எழுதிக் கொண்டிருந்தார். நிச்சயமாக, உற்ற நண்பரான எங்கெல்ஸ் மார்க்ஸ் குடும்பத்திற்கு உதவிக் கொண்டிருந்தார். இல்லாவிட்டால், உழைக்கும் வர்க்கத்தின் விவிலிய நூலாக கருதப்படும், காலத்தால் அழியாத காவியங்களான மூலதனம் என்ற நூலை நாம் இன்று வாசிக்க முடிந்திராது.\n- கார்ல் மார்க்ஸ் உயிருடன் வாழ்ந்த காலங்களில், அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் அறிந்திருக்கவில்லை. ஒரு சிறிய புத்திஜீவிகள் வட்டத்திற்குள் தான் அவை வாசிக்கப்பட்டன. மார்க்ஸ் எந்த உழைக்கும் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காக எழுதினாரோ, அவர்களில் யாருக்கும் யார் அந்த கார்ல் மார்க்ஸ் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால், மார்க்ஸ் இறந்த பின்னர், அவரது எழுத்துக்கள் பல்வேறு தொழிற் சங்கங்களில் வாசிக்கப்பட்டன. பலர் அதைப் பற்றி விவாதித்தார்கள்.\n- கார்ல் மார்க்ஸ் பெல்ஜியத்தில் வாழ்ந்த காலத்தில், “கம்யூனிஸ்ட் லீக்” எனும் அமைப்பின் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் எங்கெல்சுடன் சேர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். இன்று அது, விவிலிய நூலுக்கு அடுத்த படியாக, அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகார்ல் மார்க்சின் தத்துவங்களின் சில:\n''மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது''\n\"நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து\"\n\"எதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்திவிட��டால் ஆயுதம் என்பதே விமர்சனம்\"\n''நாம் ஒரு புதிய கொள்கையுடன் இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்கள் என்று வரட்டுக் கோட்பாட்டுத்தனமான முறையில் உலகத்தை நோக்கிச் சொல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்''\n''விஞ்ஞானம் என்னும் அழியா ஒளி அறியாமை என்னும் திரைக்குப் பின்னே பிரகாசிக்கிறது.\nசமூதாய ரீதியில் துணிந்து செயலாற்றும் சக்தி படைத்த வர்க்கம் தொழிலாளர் வர்க்கம் தான்.\nஇதுவரை இருந்து வரும் சமூதாயத்தின் சரித்திரமெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமே.\nபிழையை எடுத்துக் காட்டாமல் விடுவதானது; அறிவுத் துறையிலே ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகும். வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்திச் செய்யும் முறைதான் வாழ்க்கையின் சமூதாய, அரசியல், அறிவியல் போக்குகளை நிர்ணயிக்கிறது.\nவெற்றியின் ஒரு அம்சம் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. அதுதான் எண்ணிக்கை. ஆனால், கூட்டு முறையிலே ஒன்றுபட்டால்தான் அறிவு முறையிலே நடத்தப்பட்டால் தான் எண்ணிக்கை பயனுள்ளதாகும்.\nமுதலாளித்துவ தனிச்சொத்துடமை முறையின் சாவு மணி கேட்கும். சுரண்டுபவர்கள் சுரண்டப்படுவார்கள்''.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2683442", "date_download": "2021-02-26T22:17:55Z", "digest": "sha1:7CMSLP3ZVKL2XLDCB25ST7SQPESCSUVQ", "length": 16677, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "புதிய வேளாண் சட்டங்கள் நல்ல தீர்வு எட்டப்படுமா? | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்���வாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபுதிய வேளாண் சட்டங்கள் நல்ல தீர்வு எட்டப்படுமா\nபதிவு செய்த நாள்: ஜன 04,2021 18:10\nமத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சில நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், இதில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சில், ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்தல் போன்றவற்றில், தீர்வு எட்டப்படவில்லை. அதனால், இன்று மீண்டும் மத்திய அரசு பேச்சு நடத்துகி��து. மத்திய அரசோ, மாநில அரசுகளோ புதிதாக எந்த ஒரு சீர்திருத்தம் கொண்டு வந்தாலும், சட்டம் இயற்றினாலும், அதை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளின் வழக்கம்.\nசீர்திருத்தங்களால் ஏற்படும் நன்மை, தீமைகளை உணரும் முன்னரே, அவற்றின் பாதிப்புகளை முழுமையாக அறியும் முன்பே, போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. விவசாயம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களான, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்துள்ளன. இதனால், தங்களின் விளைபொருட்களை, எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும்; நல்ல விலை பெற முடியும் என, அந்த மாநிலங்களின் பெரும்பாலான விவசாயிகள் நம்புகின்றனர். அதேபோல, பொருளாதார நிபுணர்கள் பலரும், புதிய சட்டங்களை வரவேற்றுள்ளனர்.\nஆனால், பஞ்சாப் மாநில விவசாயிகள் தான் இச்சட்டங்களை தீவிரமாக எதிர்க்கின்றனர். இதற்கு காங்கிரஸ் உட்பட, பா.ஜ.,வுக்கு எதிரான, சில கட்சிகளின் துாண்டுதலும் காரணம். 'விவசாயிகள் மாநிலம் விட்டு மாநிலம் உட்பட, எங்கு வேண்டுமானாலும், தங்களின் விளைபொருட்களை கொண்டு சென்று, நல்ல விலைக்கு விற்று ஆதாயம் பெற வேண்டும். எனவே, தடையில்லாத சந்தைகளை உருவாக்க வேண்டியது அவசியம்' என, காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்காக, ௨௦௧௩ல் நியமிக்கப்பட்ட கமிட்டியும், விவசாய விளைபொருட்களுக்கு தடையில்லா சந்தைகளை உருவாக்க, சட்ட மசோதா ஒன்றை உருவாக்க வேண்டும் என, பரிந்துரைத்தது. கடந்த, ௨௦௧௯ல் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், விவசாய விளைபொருட்கள் மார்க்கெட்டிங் கமிட்டி சட்டம் ரத்து செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதனால், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு என்ன செய்ய நினைத்ததோ, அதையே தற்போது, மோடி அரசு செய்துள்ளது. இருந்தும், அதை ஏற்க மறுத்து, விவசாயிகளை துாண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றன எதிர்க்கட்சிகள். பயிர் காப்பீடு, குறைந்த வட்டியில் விவசாய கடன், உர மானியம் என, விவசாயிகளுக்கு ஆதரவாக, பல நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு, அதன் பலனை விவசாயிகள் தற்போது பெற்று வருகின்றனர்.\nஅதுபோல, இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, பொருட்களை நியாயமான விலைக்கு விவசாயிகள் விற்பதற்கா���வே, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதும் தொடரும் என, மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டும், அதை ஏற்காமல் போராட்டத்தை தொடர்வது சரியானதல்ல. கடந்த, ௧௯௯௦ம் ஆண்டுகளில், காங்., சார்பில், பிரதமராக இருந்த நரசிம்மராவ், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். அதன் வாயிலாக, அவருக்கு முன்பிருந்த பிரதமர்கள் பின்பற்றிய சோசலிச கொள்கைகளில் இருந்து விலகி, தனியார்மயமாக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. அப்போதும், பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின், சீர்திருத்தங்களின் பலனை பெற்ற பின், நாட்டில் வறுமையை குறைக்கவும், உள்ளார்ந்த வளர்ச்சியை அதிகரிக்கவும், தாராளமயமாக்கமும், சுதந்திரமான சந்தைகளும் அவசியம் என்பதை, நாட்டு மக்கள் உணர்ந்தனர். அதுபோல, விவசாயிகள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றின் பலன் என்ன என்பது தெரிவதற்கு முன்னரே, அதை முடக்க முயற்சிப்பது சரியல்ல\nமேலும், புதிய சட்டங்களானது, விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் விஷயத்தில், ஒரு போட்டி சூழ்நிலையை உருவாக்கும் என்பதோடு, சில உற்பத்தி பொருட்களுக்காக அன்னிய நாடுகளை, நம் நாடு சார்ந்திருப்பதும் தவிர்க்கப்படும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டுமின்றி, தற்போதைய ஆட்சி காலத்திலும், மக்களின் நன்மைக்காக, பல சமூக, பொருளாதார திட்டங்களை அமல்படுத்தியுள்ள மோடி அரசு, விவசாயிகளை மட்டும் தவிக்க விட்டு விடுமா என்ன இதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உணர்ந்தால் சரி. இன்றைய பேச்சில் நல்ல தீர்வு எட்டும் என, நம்புவோமாக.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதேனிமாவட்ட எல்லையில் சுகாதாரத்துறை பரிசோதனை அவசியம் இடுக்கியில் ...\nமாவட்டத்தில் அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 1327 ...\nகாஸ் விலை ; பில்லுக்கு மேல் எந்தவித கூடுதல் கட்டணமும் கொடுக்க ...\nஇரண்டாம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' : கொரோனா தொற்றிலும் ...\nபாம்பன் முதல் தூத்துக்குடி தேசிய கடல் பூங்காவாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/19", "date_download": "2021-02-26T21:13:44Z", "digest": "sha1:5SZKETPK7YRDJIHJBANB5OOGKGRBCCUY", "length": 9783, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ\nசந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை, இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇலக்கை துல்லியமாக அடைந்தது சந்திரயான் 2\nபுவிவட்டப் பாதையிலிருந்து நிலவை நோக்கிப் புறப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவின் நீள்வட்ட பாதையில் சுற்றி வருவதாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது சந்திரயான் 2\nசந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு, இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.\nசெவ்வாயும் மனிதர்கள் வாழும் இடமாக மாறும்\nஇன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.\nகாற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்சைடை அதிகமாக வெளியிடும் நாடு இந்தியா - கிரீன்பீஸ்\nகாற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடை அளவுக்கதிகமாக வளிமண்டலத்துக்கு அனுப்பும் முதன்மை நாடு இந்தியா என்று நாசா ஆய்வைச் சுட்டிக்காட்டி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தரவு வெளியிட்டுள்ளது.\nநிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திராயன் 2 நாளை நுழையும் - இஸ்ரோ தகவல்\nசந்திரயான்-2 விண்கலம் நாளை நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசெயற்கைகோள்: அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்\nசிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறிய அளவிலான செயற்கைக்கோளை தயாரித்து விண்ணில் ஏவும் போட்டியில் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇந்திய விண்வெளி ஆய்வுகளை கூர்ந்து கவனிக்கும் உலக நாடுகள்\nவிண்வெளித் துறையில் இந்தியா மேற் கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.\nசந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்டப்பதையில் சென்றது\nசந��திராயன் 2 விண்கலம் திட்டமிட்ட படி வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Kochi/car-service-center.htm", "date_download": "2021-02-26T22:24:37Z", "digest": "sha1:QEKU56YDDY62OKJIZ3QADMBVI5EHRJ4A", "length": 9565, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொச்சி உள்ள 8 ஹூண்டாய் கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹூண்டாய் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்car சேவை centerகொச்சி\nகொச்சி இல் ஹூண்டாய் கார் சேவை மையங்கள்\n8 ஹூண்டாய் சேவை மையங்களில் கொச்சி. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை நிலையங்கள் கொச்சி உங்களுக்கு இணைக்கிறது. ஹூண்டாய் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஸ் கொச்சி இங்கே இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் சேவை மையங்களில் கொச்சி\nஎம்.ஜி.எஃப் ஹூண்டாய் மேக்னா house, NH-47, கலமசேரி, தெற்கு கலாமசேரி cochin, கொச்சி, 682022\nஎம்.ஜி.எஃப் ஹூண்டாய் எம்ஜிஎஃப் கட்டிடம், matsyapuri p.o, wellington island, இந்துஸ்தான் பெட்ரோல் பம்புக்கு எதிரே, கொச்சி, 682029\nகொச்சி இல் 8 Authorized Hyundai சர்வீஸ் சென்டர்கள்\nமேக்னா House, Nh-47, கலமசேரி, தெற்கு கலாமசேரி Cochin, கொச்சி, கேரளா 682022\nஎம்ஜிஎஃப் கட்டிடம், Matsyapuri P.O, Wellington Island, இந்துஸ்தான் பெட்ரோல் பம்புக்கு எதிரே, கொச்சி, கேரளா 682029\nஹூண்டாய் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-screening-protocol-blood-tests-for-all-travellers-from-china-166135/", "date_download": "2021-02-26T22:07:41Z", "digest": "sha1:Z2YH3YJ46Y7HRA7IMZHA2DPMBXXBEHSS", "length": 12287, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா வைரஸ் – விறுவிறு நடவடிக்கை… தமிழகம் திரும்பிய அனைவருக்கும் இரத்த பரிசோதனை", "raw_content": "\nகொரோனா வைரஸ் – விறுவிறு நடவடிக்கை… தமிழகம் திரும்பிய அனைவருக்கும் இரத்த பரிசோதனை\nசீனாவின் வுஹான் நகரில் இருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு இரத்த மாதிரிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். கூடுதலாக, அவர்கள் குறைந்தது 28 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். மத்திய சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்கிரீனிங் புரோட்டோகால் வெள்ளிக்கிழமை…\nசீனாவின் வுஹான் நகரில் இருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு இரத்த மாதிரிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். கூடுதலாக, அவர்கள் குறைந்தது 28 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள்.\nமத்திய சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்கிரீனிங் புரோட்டோகால் வெள்ளிக்கிழமை காலைக்குள் தொடங்கும் என்று பொது சுகாதார இயக்குநர் கே குழந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.\nஇரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரீவென்டிவ் மெடிசினுக்கு அனுப்பப்படும்.\nசீனாவின் பிற பகுதிகளிலிருந்து வரும் நோயாளிகள் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனைக்குப் பிறகு குறைந்தது 28 நாட்களுக்குத் தொடர்ந்து தனிமைப்படுத்தப��படுவார்கள். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து நோயாளிகளும் புதிய நெறிமுறையின்படி பரிசோதிக்கப்படுவார்கள் என்றார்.\nசீனாவிலிருந்து வந்த தாம்பரம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா\nகடந்த ஒரு வாரத்தில், சீனாவிலிருந்து வந்த 10 கிட்டத்தட்ட 78 நோயாளிகள் (சீனர்கள் 10 பேர் உட்பட) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு கிராம சுகாதார செவிலியர் ஒவ்வொரு நாளும் அவர்களை பரிசோதிக்கிறார்கள்.\n“இன்ஃப்ளூயன்ஸா போன்ற அறிகுறிகளைக் காட்டினால் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றுமாறு கேட்கப்படுவார்கள். இன்றுவரை, இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்ட எவரையும் நாங்கள் பார்த்ததில்லை” என்று அவர் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளில் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சீனாவில் உற்பத்தி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளனர் என்று குழந்தசாமி கூறினார்.\nவுஹானில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட N கொரோனா வைரஸ் இப்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வியாழக்கிழமை இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் வழக்கை கேரளா உறுதிப்படுத்தியது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.\n2003ல் பரவிய சார்ஸ் பாதிப்பின் பாதி எண்ணிக்கையை எட்டிய கொரோனா வைரஸ்\nதமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பத்து படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவை சுகாதாரத் துறை ஒதுக்கியுள்ளது. “கூடுதலாக, விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் எங்களுக்கு படுக்கைகள் உள்ளன” என்று சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.\nஇந்தியாவின் முதல் நேர்மறையான வழக்கை அடுத்து, கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோயில் போன்ற எல்லை மாவட்டங்களில் சுகாதார விழிப்புணர்வை அரசு முடுக்கிவிட்டுள்ளது.\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-7000-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:19:45Z", "digest": "sha1:JSBAQ2LJSD2P5NH7STFP4RWTR7CRAHRV", "length": 11673, "nlines": 82, "source_domain": "trendingupdatestamil.net", "title": "சாம்சங் 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, இதன் விலை விஎன்டி 7.6 மில்லியன்", "raw_content": "\nTech பிப்ரவரி 15, 2021 பிப்ரவரி 15, 2021\nசாம்சங் 7000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, இதன் விலை விஎன்டி 7.6 மில்லியன்\nஇன்று (பிப்ரவரி 15), சாம்சங் கேலக்ஸி எஃப் 62 எனப்படும் எஃப்-சீரிஸில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசியில் சுவாரஸ்யமான விவரக்குறிப்புகள், ஒரு பெரிய பேட்டரி மற்றும் பின்புறத்தில் ஒரு உயர்நிலை கேமரா அமைப்பு உள்ளது.\nகேலக்ஸி எஃப் 62 இன்ஃபினிட்டி-ஓ பஞ்ச்-ஹோல் டிசைன், ஃபுல் எச்டி + ரெசல்யூஷனுடன் 6.7 இன்ச் சூப்பர் அமோலேட் திரை பொருத்தப்பட்டுள்ளது மற்றும் கொரில்லா கிளாஸ் 3+ ஆல் பாதுகாக்கப்படுகிறது. இந்த சாதனம் Android இயக்க முறைமை 11 உடன் ஒரு UI 3.1 இடைமுகத்துடன் விற்பனையிலிருந்து முன்பே நிறுவப்பட்டுள்ளது.\nபின்புறம் நகரும், கேலக்ஸி எஃப் 62 ஒரு சதுர தொகுதிய���ல் 4 கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 எம்பி பிரதான சென்சார், 12 எம்பி சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். இதற்கிடையில், முன்பக்கத்தில் “மோல்” இல் வைக்கப்பட்டுள்ள செல்பி கேமரா 32 எம்.பி வரை தீர்மானம் கொண்டுள்ளது.\nகேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10+ ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் அதே சிப் – சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஐ எக்ஸினோஸ் 9825 செயலியுடன் பொருத்தியுள்ளது. ஒப்பிடுகையில், இந்த சிப்செட் இன்றைய பெரும்பாலான இடைப்பட்ட செயலிகளை விட சக்தி வாய்ந்தது. மெஷினில் 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் மெமரி ஆகிய இரண்டு கட்டமைப்பு விருப்பங்கள் உள்ளன, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் சேமிப்பு திறனை விரிவாக்க ஆதரவு.\nதொலைபேசி ஒரு பக்க கைரேகை சென்சாருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, சாம்சங் பே, 2 சிம்கள், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி மற்றும் 3.5 மிமீ தலையணி பலா ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது, யூ.எஸ்.பி-சி போர்ட் வழியாக 22.5W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.\nதற்போது, ​​கேலக்ஸி எஃப் 62 இந்தியாவில் 6 ஜிபி ரேம் பதிப்பிற்கான விலை 23999 (சுமார் 7.6 மில்லியன்) முதல், 8 ஜிபி ரேம் பதிப்பின் விலை ரூ .25999 (சுமார் 8.3 மில்லியன்). சாதனம் மூன்று வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது: பச்சை, நீலம் மற்றும் சாம்பல்.\n\"தீய தொலைக்காட்சி வெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nREAD எங்களில் கடைசியாக மாற்றியமைக்கப்பட்ட பிஎஸ் 4 ஏற்றுதல் நேர மேம்பாடுகள் அசாதாரணமானவை\nவிவோ ஒய் 12 கள் வெளியீடு: விவோ ஒய் 12 எஸ் ஏவுதல் இந்தியாவில் உள்ளது, விலை 9990 ரூபாய் மட்டுமே – விவோ ஒய் 12 கள் இந்தியாவில் ரூ .9990 இல் தொடங்கப்பட்டது, முழு விவரக்குறிப்பை இங்கே சரிபார்க்கவும்\nஇந்த முறை டிஜிட்டல் மேசை: விவோ இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்துகிறது. விவோ...\nஆப்பிள் உலகின் மிகப்பெரிய கடலோர காற்று விசையாழிகளில் முதலீடு செய்கிறது\nபிஎஸ் 5 மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸில் உள்ள பார்டர்லேண்ட்ஸ் 3 நான்கு பிளேயர் பிளவு-திரை • Eurogamer.net ஐக் கொண்டுள்ளது\nசைபர்பங்க் 2077 க்கு கடுமையான அடி. சோனி விலகியது\nPrevious articleCORONAVÍRUS செக்-ஜெர்மன் எல்லையில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நீண்ட நெடுவரிசைகள் உருவாகின்றன\nNext articleஐம்பது வேர்கள் ஹெட்லியின் இந்த சிறப்பு சாதனையை அஸ்வின் சமன் செய்கிறார், கபில் தேவ் பின்னால் / ஐஎன்டி எதிராக ஈ.என்.ஜி.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nதூய்மையான ஆற்றலை நோக்கி ரிலையன்ஸ் பெரிய படி பி-உடன் சேர்ந்து ஆர்-கிளஸ்டரில் எரிவாயு உற்பத்தி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/4.html", "date_download": "2021-02-26T21:26:55Z", "digest": "sha1:LSDYFXCMFYQLNWNDEVTPPDIOMJQ46MCJ", "length": 3560, "nlines": 117, "source_domain": "www.ceylon24.com", "title": "மே.இந்தியதீவுகள் அணியினர் 4 விக்கெட்டுகளால் வெற்றி | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமே.இந்தியதீவுகள் அணியினர் 4 விக்கெட்டுகளால் வெற்றி\nஇங்கிலாந்து மற்றும் மே.இந்தியதீவுகள் மோதுகின்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 1வது டெஸ்ட் போட்டியில் மே.இந்தியதீவுகள் அணியினர் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇங்கிலாந்து -204 & 313\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.livelk.com/search/label/Health?max-results=20", "date_download": "2021-02-26T21:43:58Z", "digest": "sha1:YF23VA7COPLWXWRUOKKF54RRPI3CSRM6", "length": 64368, "nlines": 390, "source_domain": "www.livelk.com", "title": "Live LK: Health", "raw_content": "\nஉடலுறவு - அறிந்துகொள்ள வேண்டியவை\nவாழ்க்கையில் உடலுறவு என்பது உச்சகட்ட இன்பத்தை அளிக்கக் கூடியது. இது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல மனமும் ஈடுபட்டால்தான் அது திருப்தி...\nஉங்கள் துணையை தினமும் கட்டிப்பிடிக்கிறீர்களா..\nதுணையை மட்டுமல்ல நண்பனை, தோழியை, அம்மாவை , அப்பாவை என பிடித்த நபர்களை கட்டிப் பிடிக்கும் போது அது மனதுற்கு ஒருவித ஆறுதலை அளிக்கும். எவ்வளவு...\nஉங்கள் துணையை தினமும் கட்டிப்பிடிக்கிறீர்களா.. நன்மைகள் இதோ\nகட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\nகட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவி...\nகட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Reviewed by TAMIL on 14:50:00 Rating: 5\nஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகள்\nஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை தாய் ஒருவர் இன்று (28) பெற்றெடுத்துள்ளார். 5 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் ...\nஉயிரணுக்களை பாதிக்கிறதா ஸ்மார்ட் தொலைபேசி ..\nநாளாந்தம் இரவு நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் லேப்டாப்களை பாவிப்பதால் ஆண்களின் உயிரணுக்கள் தரம் குறைந்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்...\nஉயிரணுக்களை பாதிக்கிறதா ஸ்மார்ட் தொலைபேசி ..\nஉடலுறவு பற்றி அதிர்ச்சி தரும் ஆய்வு\nஉடலுறவு இன்பத்தைக் காட்டிலும் பல நன்மைகளையும் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு கொள்வதால் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவதாக ஆய்வ...\nஉடலுறவு பற்றி அதிர்ச்சி தரும் ஆய்வு Reviewed by Thilaks on 05:53:00 Rating: 5\nவடக்கில் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டும்.\nவடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் ப...\nவடக்கில் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டும். Reviewed by TAMIL on 21:15:00 Rating: 5\nவழுக்கையில் முடி வளர: கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மற...\nகொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக���கை உயர்வடைந்துள்ளது.\nநேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 3 பேருக்கும், ஜப்பானில் ...\nகொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. Reviewed by TAMIL on 13:45:00 Rating: 5\nவாத நோய்களுக்களுக்கு நிவாரணம் தரும் முடக்கற்றான் மூலிகை \nமுடக்கத்தான் என்று அழைக்கப்படும் முடக்கற்றான் மூலிகையை, மொடக்கத்தான் என்றும் சொல்வார்கள். கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் த...\nவாத நோய்களுக்களுக்கு நிவாரணம் தரும் முடக்கற்றான் மூலிகை \nமாணவன் ஒருவனுக்கு கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் தனிமைப்படுத்தல்...\nபொலன்னறுவை ராஜாங்கன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனுக்கு கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் சுய தனிமைப்படுத்த லுக்கு உட்படுத்த பட்டுள்ளனர். கு...\nமாணவன் ஒருவனுக்கு கொறோனா தொற்று சந்தேகத்தில் 90 பேர் தனிமைப்படுத்தல்... Reviewed by TAMIL on 19:51:00 Rating: 5\nசற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2844 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்...\nசற்று முன்னர் மேலும் 23 பேருக்கு கொரோனா...\nபற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்...\nஏலக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துற்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும். இலவங்கப்பட்டை பொடிய...\nபற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்...\nகர்ப்பிணிகளுக்கு அதிக சத்துக்களை அள்ளித்தரும் மாதுளம்பழம் \nமாதுளம் பழங்களில் ஒரு சிறந்த சதவீத அளவிற்கு விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை பொட்டாசியம் விட்டமின் சி, ஈ மற்றும் ஃபோலேட் என்பன. விட்டமின் சி, ...\nகர்ப்பிணிகளுக்கு அதிக சத்துக்களை அள்ளித்தரும் மாதுளம்பழம் \nதினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள்....\nநாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. முர...\nதினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள்....\nவறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யவேண்டும்...\nதக்காளி மற்றும் வெள்ளரி இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். எப்படி என்றால் சாறாகப் பிழிந்து.. இவை இரண்டையும் நன்றாக அரைத்து சாறாக்கி முகத...\nவறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யவேண்டும்...\nதண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nதண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்த...\nதண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nபல இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம். வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக் குறைக்கு...\nபல இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nசிறுகீரையில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்..\nசிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தை...\nசிறுகீரையில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்..\nமருத்துவ குணங்களை கொண்ட முருங்கை இலை...\nவாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்...\nமருத்துவ குணங்களை கொண்ட முருங்கை இலை...\nதற்கொலை செய்வதாக மிரட்டிய கணவன்-லைட்டர் தவறுதலாக தட்டப்பட்டதால் இரண்டு உயிர்கள் தீயில் நாசம்\nகன்னியாகுமரியில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கணவன் , மனைவியை காப்பாற்ற முயன்ற போது இரண்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ...\nஅவமானம் தாங்காமல் 15வயது சிறுமி தீக்குளிப்பு\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி அவமானம் தாங்காமல் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1...\nதென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சாய் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று(12) இரவு 8.30 மணிய...\nUK எம்.பியாக தேர்வாகியவர் கொரோனாவுக்குப் பலி\nகுடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான லெட்லோ கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். லூசியானாவில...\nதண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nதண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்த...\nசட்டையில் பட்டனை தொலைத்த ஜல்லிக்கட்டு ஜூலி-இதோ புகைப்படம்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். வீர தம...\nநீச்சல் உடையில் ரம்யா கிருஷ்ணன்-கொதிக்கும் இணையதளம்\nதமிழ் சினிமாவில் வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு இவர் நடித்த படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ந...\nபல இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nஊமத்தை காரத்தன்மையும், கைப்புச் சுவையும் கொண்ட தாவரம். வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்; பசியைக் குறைக்கு...\nவாள்வெட்டில் படுகாயமடைந்த நபருக்கு நேர்ந்த சோகம்\nஅம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பகுதியில் 10 பேர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த ...\n17பேர் சற்றுமுன் பலி-கொரோனாவால் திணறும் நாடு\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் நாளுக்கு நாள் புதிதான தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_653.html", "date_download": "2021-02-26T22:30:24Z", "digest": "sha1:5C4KVUUFEWL6MIPB2NWACNTEZPJI3XHF", "length": 4923, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து - Live Tamil", "raw_content": "\nHome Cancel e-pass system in Pondicherry India புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து புதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து\nபுதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து\nமத்திய அரசானது வெளியூர் மற்றும் வெளி மாநில பயணங்களுக்கு தகுந்த காரணத்துடன் கூடிய விதிமுறைகளின் கீழ் இ பாஸானது நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வந்தது. இதை மீறி இ பாஸ் முறைகளில் தளர்வு ஏற்பட்டால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எதிரானது என்றும் கூறுகின்றது. இந்நிலையில் இன்று காலை இ பாஸ் என்ற இணையதளத்தின் வாயிலாக உருவாக்கி வெளியிடப்பட்டிருந்தது. அது புதுச்சேரியில் இ பாஸ் ரத்து என்ற ஒன்று.\nபுதுச்சேரியை பொருத்தவரை கருணாவின் தாக்கம் என்பது சற்று அதிகமாக காணப்படுகிறது. இன்று மட்டும் 412 பேருக்கு தோற்று உறுதி ஆகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தொடர்ந்து 10 நாட்களுக்கு புதுச்சேரியில் பொது நடக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கூறிவருகின்றனர். செவ்வாய்க்கிழமை தோறும் புதுச்சேரி அரசானது பொது முடக்கம் அறிவித்திருக்கின்றது.\nஇந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இ பாஸ் முறையானது ரத்து செய்யப்பட்டிருக்கின்றது.இதனால் புதுச்சேரியில் இருந்து வெளியே செல்வதற்கும் வெளியிலிருந்து புதுச்சேரிக்கு வருவதற்கும் தடையானது நீங்க இருக்கிறது. இது கவலைக்குரிய நிலைமை ஆகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வாகனங்கள் அதிகளவில் புதுச்சேரிக்கு வருவதால் தொற்று அதிகமாக பரவும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில்அவசர பேரிடர் மேலாண்மை கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.\nபுதுச்சேரியில் இ பாஸ் முறை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/author/naveen/", "date_download": "2021-02-26T20:57:36Z", "digest": "sha1:4QCZRVAV2VBJBOWQ2SCARGOBEKT2YD6U", "length": 10665, "nlines": 156, "source_domain": "www.livetamilnews.com", "title": "Naveen Kumar, Author at Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட...\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி ��க்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ ஆரம்பித்துள்ளனர். ஆனால் “மன்னன் எவ்வழி மக்கள்...\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nசிந்து சமவெளி நாகரிகம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அமலாபால் மைனா திரைப்படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு...\nவரலாற்றுப் பிழைகளுக்குத் துணை போகும் அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்\nபாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை வழங்கியது மூலமாக தங்களுக்கு இழைத்து வரும் தொடர் அநீதியைப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள்...\nஇந்த வாரம் முழுக்க கேரட் தான் நடிகை சமந்த வெளியிட்ட சஸ்பென்ஸ் புகைப்படம்\nஇந்த வாரம் முழுக்க கேரட் தான் நடிகை சமந்த வெளியிட்ட சஸ்பென்ஸ் புகைப்படம் நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து...\nஅறியாத வயதில் செய்த தவறு இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் நடிகை புலம்பல்\nசில வருடங்களுக்கு முன்னர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சோனா ஆபிரகாம் என்பவர் ‘ஃபார் சேல்’ என்ற மலையாள திரைப்படத்தில் வரும் ஒரு பலாத்கார சீனில் நடித்திருந்தார். ஆனால்...\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nசமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கு வரவேற்பு அதிகமாகி கொண்டே வருகிறது. சிலர் இவ்வாறு பிரபலமாகி வெள்ளித்திரைக்கும் வந்துள்ளனர். அந்த வகையில் நந்தினி சீரியலில்...\nஇந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும் இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020\nஇந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும் இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020 நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 22 ஆம் நாள், வியாழன் கிழமை (08/10/2020)...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் பத்திரிக்கை தொலைக்காட்சி கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தை பிடித்துள்ள ஓ.பி.எஸ். உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவத���ம் எங்குபார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல்...\nகேட்க கூடாத கேள்வியை கேட்ட ரசிகருக்கு மஞ்சிமா மோகன் அனுப்பிய புகைப்படம்\nமாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை\nமேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/792569/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-65-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-02-26T21:05:30Z", "digest": "sha1:4WSJYUMG4Z2YJTVDB5VWM3YLUMZCMCEI", "length": 4685, "nlines": 31, "source_domain": "www.minmurasu.com", "title": "தளபதி 65 படப்பிடிப்பு எப்போது? – வெளியான புதிய தகவல் – மின்முரசு", "raw_content": "\nதளபதி 65 படப்பிடிப்பு எப்போது – வெளியான புதிய தகவல்\nதளபதி 65 படப்பிடிப்பு எப்போது – வெளியான புதிய தகவல்\nநெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.\nகோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இவர் தற்போது இயக்கியுள்ள மருத்துவர் படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது மருத்துவர் படத்தின் வெளியீட்டு பணிகளில் வேலையாக இருக்கும் நெல்சன், அந்தப் படம் ரிலீசான பின்னரே தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளாராம்.\nமேலும் இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி ஜூன் அல்லது ஜுலை மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால், இந்த ஆண்டே தளபதி 65 படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.\nதஞ்சை அருகே தொடர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்த மத்தியக்க���ழுவினர்\nநிர்வாண புகைப்படத்தை பதிவிடுமாறு கேட்ட ரசிகர்…. நெத்தியடி பதில் கொடுத்த பிரபல நடிகை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் கல்லெண்ணெய், டீசல் விலை குறைய வாய்ப்பு – தர்மேந்திர பிரதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/793085/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2021-02-26T21:23:01Z", "digest": "sha1:DCBT2OCIFA526TJOYNPIOYNPA76A6W3Q", "length": 6883, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "சேப்பாக்கம் சோதனை: 2-வது பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து 178-ல் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்- இந்தியாவுக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்கு – மின்முரசு", "raw_content": "\nசேப்பாக்கம் சோதனை: 2-வது பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து 178-ல் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்- இந்தியாவுக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசேப்பாக்கம் சோதனை: 2-வது பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து 178-ல் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்- இந்தியாவுக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசென்னை சேப்பாக்கம் தேர்வில் இங்கிலாந்து 2-வது பந்துவீச்சு சுற்றில் 178 ஓட்டங்களில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆக இந்தியாவுக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nஇந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த இங்கிலாந்து 578 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ஓட்டங்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 மட்டையிலக்கு வீழ்த்தினர்.\nபின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்தியா 337 ஓட்டத்தில் சுருண்டது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 மட்டையிலக்குடும் ஆண்டர்சன், ஆர்சர், ஜேக் லீச் தலா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.\n241 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது பந்துவீச��சு சுற்றுசை தொடங்கியது. இந்தியாவின் அஷ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து மட்டையிலக்குடுக்களை இழந்தது. 2-வது பந்துவீச்சு சுற்றில் முதல் பந்திலேயே ரோரி பேர்ன்ஸை வீழ்த்தி அசத்தினார்.\nஜோ ரூட் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் அடித்தார். ஒல்லி போப் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், டாம் பெஸ் 25 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 2-வது பந்துவீச்சு சுற்றில் 178 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 6 மட்டையிலக்கு வீழ்த்தினார். முதல் பந்துவீச்சு சுற்றில் 241 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 419 ஓட்டங்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nதயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து\nநலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேரும் மம்மூட்டி, மோகன்லால்\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் கல்லெண்ணெய், டீசல் விலை குறைய வாய்ப்பு – தர்மேந்திர பிரதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sammanthurai.org/2019/11/03/first-aid-workshop-2019/", "date_download": "2021-02-26T21:05:24Z", "digest": "sha1:DXUINIKALRJFH5DVKGKLE7MK2X3HZIWB", "length": 7848, "nlines": 66, "source_domain": "www.sammanthurai.org", "title": "இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019 – Sammanthurai", "raw_content": "\nஇலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019\nஎமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப் பட்டறை.சம்மாந்துறை தாருல் ஹஸனாத் கலாசாலையில் (சின்னப்பள்ளி மதரஸா), மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்தில் இருந்து சுமார் 130 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகளின் சம்மேளன சுகாதார பிரிவின் செயலாளர் AMM. அஸ்கி அவர்களுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வுக்கு வளவாளராக சம்மேளன சுகாதார பிரிவு தலைவர் வைத்தியர் ILM றிஸ்வான், அனர்த்த முகாமைத்துவ பிரிவில் இருந்து M. பெரோஸ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் சம்மேளன தலைவர் A.J. காமில் இம்டாட் சிறப்புரையாற்றியதோடு , சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவ குழு தலைவர் ARM. இர்பான், இளைஞர் குழு தலைவர் AAM. தானிஸ், AC. நௌஷாட் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nபின்னர் இந்நிகழ்வில் சான்றிதழ்களும் வளங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு\nஉலர் உணவு பொருட்கள் வழங்கல்\nசம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .\n“பொசன்” அன்னதானம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில்.\n(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற […]\nசில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்\nசம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் […]\nஇலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019\nஇலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை சான்றிதழ் வளங்கும் நிகழ்வு 2019\nமருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்\nஇக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.\nஉலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு\nசம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக��கும் விழிப்புணர்வு\nமுதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/Lydian-Nadhaswaram-became-music-director.html", "date_download": "2021-02-26T21:43:30Z", "digest": "sha1:4YMBLSPIXE5GGJQHEWYWXRI7JLDZ52BE", "length": 3644, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "'14' வயதில் சூப்பர் ஸ்டார் படத்திற்கே இசையமைப்பளர்..! அசத்தும் தமிழ் சிறுவன்", "raw_content": "\nHomeநடிகர்'14' வயதில் சூப்பர் ஸ்டார் படத்திற்கே இசையமைப்பளர்..\n'14' வயதில் சூப்பர் ஸ்டார் படத்திற்கே இசையமைப்பளர்..\nதி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் எனும் அமெரிக்க நிகழ்ச்சியில் வெற்றிபெற்று சுமார் 7 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக அள்ளியவர் லிடியன் நாதஸ்வரம்.\nபியானோ இசைக்கருவியை அதிவேகமாக வாசிக்கும் திறமை, கண்ணை கட்டி வாசிக்கும் திறமை, ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசிக்கும் திறமை என உலக அளவில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்த லிடியன் தற்பொழுது இசையமைப்பாளராகி இருக்கிறார்.\nமலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இயக்கி நடிக்கும், பர்ரோஸ் எனும் திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் லிடியன், இசையமைப்பாளராகவும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T21:02:00Z", "digest": "sha1:OQM76SZN774QTRYAKD7KA2ZHSGAIEDLG", "length": 6174, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பத���ி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nகனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற “சூரஹம்சாரப் பெருவிழா” அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய “சூரஹம்சாரப் பெருவிழா” வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது.\nஉள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் ” போரை” நடத்தி பெரும் நிறைவு கொண்டனர்.\nஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர்.\nவர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:35:29Z", "digest": "sha1:QTU54NN7FS4IC5YF2T44APIT57VHYEGI", "length": 13461, "nlines": 200, "source_domain": "tamilneralai.com", "title": "இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார் என்று வினோத்ராய் கூறினார்.\n2017-ம் ஆண்டில் கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் டிராவிட்டிடம் கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தற்போது ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,\nகும்ப்ளே விலகலை தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம்.\nஆனால் அவர் தனது மகன்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டியதும் இருப்பதால் தன்னால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவரது வேண்டுகோள் நியாயமாக இருந்ததால் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம் என்றார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பட்டியல்\nஅசர வைக்கும் விராட் கோலி\nகுடியுரிமை சட்டதிருத்தம்- டிடிவி தினகரன்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்த��� வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-1623926959/7930-2010-05-03-10-30-23", "date_download": "2021-02-26T21:41:10Z", "digest": "sha1:YWY4O3OUFM6B5QDQSEK6O3OVCOOEX2YV", "length": 63270, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "மீள்கோணம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மே 2007\n“நான் இந்துவாகச் சாகமாட்டேன்” நூல் அறிமுக விழா\nசமூக நல்லிணக்கத்திற்கான அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சிகள்\nஇந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல; நோக்கமும் அல்ல\nஇரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் கூடாது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்\nசமூகப் பிரிவினையை சீர்படுத்தும் பிரதிநிதித்துவம்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nதலித் முரசு - மே 2007\nபிரிவு: தலித் முரசு - மே 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\nஎல்லா மரியாதைகளுடனும், எல்லா போலித்தனங்களுடனும், எல��லா சடங்குகளுடனும் கொண்டாடப்பட்டு விட்டது, புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாள். நூற்றுப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு மனிதனை, அம்மனிதன் பிறந்த சமூகமும், பிற சமூகங்களும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் நினைவில் வைத்திருப்பதே பெரிய விடயம்தான் என்று சில நேரங்களில் தோன்றுகிறது. இந்தக் கசப்பான சொற்களுக்குப் பல் வேறு காரணங்கள் விரவிக் கிடக்கின்றன. அம்பேத்கரின் பிறந்த நாளின் போதும், நினைவு நாளின்போதும், அவரின் சிலைகள் முன்பாக நடந்தேறுகின்ற நாடகார்த்தமான செயல்பாடுகளைப் பார்க்கின்றபோது, கசப்பு இன்னும் கூடுகிறது. மராத்தியக் கவிஞர் ஹீரா பன்ஸோடெவின் கவிதை ஒன்று உண்டு. அவர் எழுதுகிறார் :\n மாமனிதனே / உனது பாதையில் முட்களைத் தூவியவர்கள் / இன்று உனக்கு மலர்களை வழங்குகிறார்கள் / உனது புகழ் பாடுகிறார்கள் / இது என்ன வினோதம்\nஹீராவின் வரிகள் சுமந்து வரும் உண்மை, வேலிக்காத்தான் முள் போல நெஞ்சில் நறுக்கென தைக்கிறது. அம்பேத்கரை காலமெனும் இருண்ட ஊர்வலத்தில் விளக்கேற்றியவராக உருவகப்படுத்துகிறார் ஹீரா. ஆனால், அந்த விளக்கு அணைக் கப்படுகிறது. காலத்தை இருட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது, இந்தியாவில் பலருடைய விருப்பம். அம்பேத்கரை கோயில் கதவுகளை உடைத்தெறியும் யானை என்றும் சித்தரிக்கிறார் ஹீரா. ஆனால், கோயில் நொறுங்கித் தகரும்போது உள்ளிருக்கும் கடவுளர்களைக் காண வில்லை. அவர்கள் நெடுங்காலத்துக்கு முன்பே ஆதிக்க சாதியினரால் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டதால் தப்புவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியே தனது ஆத்திரம் தெறிக்கும் கூரிய பார்வையில், உண்மைகளை சொல்லிக் கொண்டே போகும் கவிஞர், இறுதியில் இப்படி குமுறுகிறார் :\n/ இயற்கை எல்லார்க்கும் சொந்தமானது / என்பதைச் சொல்லத் தேவையில்லை / ஆனால் அவர்கள் அதையும் வாங்கிவிட்டார்கள் / சவுதார் குளத்தின் ஒவ்வொரு சொட்டு நீரிலும் / அவர்கள் தங்கள் முத்திரையைக் குத்திவிட்டனர் / இந்த கலாச்சாரத்தின் எச்சரிக்கை மிகுந்த காவலாளி / சிறைபிடிக்கப்பட்ட தண்ணீரைப் பாதுகாத்தான் / நீ தொட்டால் தண்ணீர் நஞ்சாகிவிடும் என்று / அவர்கள் அஞ்சினார்கள் / நீ தாகத்தால் செத்துக் கொண்டிருந்தபோது / உன்னுடைய ரத்தத்தால் உனக்குத் திருமுழுக்காட்டினர் / இப்போதோ அவர்கள் / கல்லில் வடித்த உன் கொடும்பாவியின் வாயில் / தண்ணீர் ஊற்றுகிறார்கள் (\"தலித் முரசு', மே 2002 தமிழில் : எஸ்.வி. ராஜதுரை).\nஹீரா பன்சொடே, கல்லில் வடித்த கொடும்பாவி என்ற அம்பேத்கரின் சிலையை எழுதும்போது மனம் துணுக்குறுகிறது. ஆனால், நிலைமை அப்படிதான் ஆகிவிட்டது என்ற உண்மையும் உறைக்கிறது. அம்பேத்கரின் சிலையை ஆதிக்கச் சாதியினர் கொடும்பாவி என்று நினைப்பதால்தானே இழிவுபடுத்தத் துணிகிறார்கள் ஹீரா, கவிதை நெடுக குறிப்பிடும் \"அவர்கள்' என்ற விளிச்சொல், ஆதிக்க சாதியினரின் தலைவர்களை குறிப்பிடுகிறது. அவர் அம்பேத்கரின் பிறந்த நாட்களின்போதும், நினைவு நாட்களின்போதும் நடந்தேறும் சடங்குகளைப் பார்த்துதான் இக்கவிதையை எழுதியிருக்கிறார்.\nஆனால், சாதி உணர்வுமிக்க ஆதிக்க சாதியினரை மட்டும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அவர்களோடு தலித் உணர்வற்ற தலித்துகளையும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சாதிய உணர்வும், தலித் உணர்வின்மை யும் எதிர்மையுடைய கருத்துருக்களாகத் தோன்றலாம். ஆனால், இரண்டு கருத்து நிலைகளும் அடிப்படையில் ஒன்றுதான். சாதிய உணர்வுக்கு மாற்றாக இருக்கும் தலித் உணர்வு, சாதியத்தைத் தகர்க்கின்ற ஆயுதமாக விளங்குகின்றது. தலித் உணர்வின்மை, சாதியுணர்வின் எதிரில் பணிந்து போய் தோற்று விழுகிறது. தோற்று விழு கிறது என்பதுகூட சரியல்ல, ஏனெனில் அங்கு போட்டியே இல்லை. இற்று விழுகிறது என்பதே சரி. இற்று விழுதல் என்பதற்கு இரண்டுமே இங்கு பயன்பாட்டு அளவில் தலித் உணர்வற்றோரை குறிப்பதற்கான சரியான சொல்தான்.\nசாதிய உணர்வு கொண்ட பலரும் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பாத நிலை நீடித்து வருவது உண்மை எனில், அம்பேத்கர் என்ற தலைவனால் உருவான பலர் அவரை மெல்ல மறக்க விரும்புவது, உண்மையிலும் உண்மை (சிலர் நினைப்பதே இல்லை என்பதால், மறக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை).\nஅம்பேத்கரை நினைவில் வைத்திருப்போராலும், மெல்ல மறந்து வருவோராலும், போலியாக நினைப்போராலும், ஏப்ரல் 14இன் காலை சலனம் கொள்ளத் தொடங்கிவிடுகிறது. பெரும்பாலான சிலைகள் புது வண்ணப்பூச்சுடன் மிளிர்கின்றன. சில அதே நிலையில் நீடிக்கவும் செய்கின்றன. சிதிலமடைந்து, கவனிப்பாரற்று இருக்கும் சிலைகளுக்கு எந்த மாற்றமும் இருப்பதில்லை (ஓர் எடுத்துக்காட்டு : காஞ்சிபுர���் ஒலிமுகமது பேட்டையில் உள்ள முதன்மை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு தலையில்லாமல் ஒரு அம்பேத்கர், பல ஆண்டுகளாய் நிற்கிறார். அதை அங்கு நிறுவ முயன்ற \"தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலச் சங்க மின் ஊழியர்கள்' தடுக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியிருக்கிறது. பாலுசெட்டி சத்திரத்தில் மூடிக்கிடக்கின்ற அம்பேத்கர் சிலையை இன்னும் திறக்க முடியவில்லை).\nகவனிப்பாரற்று அப்படியே பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் சலவை செய்து தேய்க்கப்பட்ட கரைவேட்டிகளும், இன்னபிறவும் வெளியில் எடுக்கப்படுகின்றன. மாலையுடனும் மேளதாளங்களுடனும் ஊர்வலங்கள் தொடங்குகின்றன. வெயில் உச்சிக்கு ஏறுவதற்குள் அம்பேத்கரின் சிலை சுமக்க முடியாதபடி எண்ணிலடங்காத மாலைகளை சுமந்து கொள்கின்றது. அந்த மாலைகளின் எண்ணிக்கைகளை வைத்தே எத்தனை தலித் கட்சிகளும், அமைப்புகளும் இருக்கின்றன என்று துல்லியமாக கணக்கிட்டு விடலாம். மாலை அணிவிப்பதில்தான் எத்தனை நுண் அரசியல்கள். அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கு செலுத்தும் அமைப்புகளோ, தலைவர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ முதலில் மாலை அணிவித்த பிறகுதான் பிறர் அணிவிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டங்கள் உண்டு. அந்த சட்டத்திற்கு உட்படாத சட்டம் மீறப்படுமானால், சட்டமேதையின் சிலை முன்பாகவேகூட, சட்ட ஒழுங்கு பிரச்சினை உருவாகிவிடலாம். மாலை அணிவித்தலோடு வேறு நிகழ்ச்சிகள் ஏதேனும் இருப்பின் கொஞ்சம் கூட்டம் அங்கே இடம்பெறும். அதிலும் சில உள் விவகாரங்கள் நடக்கும். விழா துண்டறிக்கையில் பெயர் இல்லை என்றாலோ, உரிய இடத்தில் அச்சிடப்படவில்லை என்றாலோ, விழா புறக்கணிப்பு நடைபெறும்.\nஇப்படியாக சடங்காகப் போகக்கூடிய அளவிலேதான் பல்வேறு இடங்களிலும் மாலை அணிவிப்பும் மற்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டு மனோநிலைக்கும், சடங்குத்தனமான சிந்தனைக்கும் பெரும்பாலான தலித் மக்கள் மாறி வெகுநாட்களாகிவிட்டன. எல்லாம் முடிவுற்ற பிறகு கட்சித் தோழர்களும், அமைப்பின் செயல்பாட்டாளர்களும் கலைந்து விடுகிறார்கள். தலித் அரசியல் அமைப்புகள் கவனிக்க வேண்டிய வேறு பணிகள் காத்திருக்கின்றன. தலித் விமரிசகர்களால், சிறு தலைமைத்துவம் மற்றும் சிறு அதிகாரம் (Petty Leadership and Petty Power) என்கி�� நிலையினைக் கொண்டே இந்த \"கலைந்து போதலை' நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். சிறு அதிகாரமும், சிறு தலைமையும் மட்டுமே போதும் என்ற நிலைக்கு; தலித் அரசியல் அமைப்புகள் மட்டுமே போதும் என்ற நிலைக்கு, தலித் அரசியல் அமைப்புகள் வந்துவிட்டன. அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் திட்டங்களுக்கு மாற்றாக, இன்னும் சொல்லப்போனால் அவற்றிற் குள்ளாகவே வராத பல்வேறு திட்டங்கள், தலித் அரசியல் அமைப்புகளுக்கு இன்று இருக்கின்றன.\nதலித்துகளிடையே சுயமரியாதைக்கான இயக்கமோ, சமூக சீர்த்திருத்த இயக்கமோ கட்டி எழுப்பப்படுவதற்கு, எந்தவிதமான முயற்சிகளையும் இந்த அமைப்புகள் எடுக்காமல் இருக்கின்றன. அதனால் இன்று இந்திய அளவிலேயே ஒரு தலித் இயக்க மறுமலர்ச்சி இல்லாமல் போய் இருக்கிறது. தலித்துகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தலித் உணர்வு மங்கியும்; தலித்துகள் குறைவõக இருக்கும் பகுதிகளில் தலித் உணர்வு பொங்கியும் இருக்கின்றன. இது, மாநில அளவுகளிலேயும்கூட பொருந்தக்கூடிய ஒன்று. உத்திரப்பிரதேசம் (3 கோடி), மேற்கு வங்கம் (2 கோடி), பீகார் (1.5 கோடி), தமிழ் நாடு (1.10 கோடி) ஆகிய மாநிலங்களில் தலித்துகள் அதிகம் இருந்தாலும், தலித் உணர்வும், இயக்க எழுச்சியும் இங்கெல்லாம் மந்தமாகவே இருக்கின்றன.\nஆனால், மகõராட்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மேற்கண்ட மாநிலங்களை விடவும் தலித் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன. இருப்பினும், அங்கே தலித் உணர்வும், இயக்க எழுச்சியும் அதிகமாக இருக்கின்றன. பஞ்சாப் (28.3%), இமாச்சாலப் பிரதேசம் (25.4%) ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தாலும், அங்கு நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தலித் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களிலும், மாநிலங்களிலும் தலித் உணர்வு குறைந்து இருக்கிறது. பெரும்பான்மை உணர்வு, ஒரு மெத்தனப் போக்கை உருவாக்கிவிட்டிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் தலித்துகளின் மனோநிலையும், இருப்பும் பெரும்பான்மையாக இருந்தது இல்லை; கருதப்பட்டதும் இல்லை.\nதலித் அரசியல் அமைப்புகளுக்கு சிறிதும் மாற்று இல்லாத வகையில்தான், தலித் அரசு ஊழியர் அமைப்புகளும் இருக்கின்றன. சொல்லப்போனால், அமைப்புகளைக் காட்டிலும் சுயநலத்த���டனும், எழுச்சியற்றும் இருக்கின்றன அவை. அரசு சலுகைகள், பணி ஒதுக்கீடு ஆகியவை தவிர்த்த வேறு எதுவும் அவர்களுக்கு முக்கியமல்ல. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் உணவு வழங்கல் துறையில் பணிபுரிந்து வருகிறார். மிகுந்த நேர்மையும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர் அவர். தான் பணிமாற்றலாகிப் போகும் இடங்களில், ஒரு மாதத்துக்கு நூற்றுக்கும் குறையாமல் போலி உணவு வழங்கல் அட்டைகளைப் பிடித்து விடுவார். ஆனால், அப்படி எதுவும் நமது அரசில் சாத்தியமில்லை. அந்த நண்பர் மீது புகார்கள் பறந்தன. மாவட்ட உயர் அதிகாரி உடனே அவரை அழைத்தார். நண்பருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. விசாரணைக்கு அழைக்கும் அதிகாரி ஒரு தலித், நேர்மையானவர், எனவே எதுவும் நடக்காது என்று. ஆனால், அந்த அலுவலரின் அறைக்குள் போனதும் அவரின் நம்பிக்கைகள் வறண்டு போயின.\n“நீ போலி ரேஷன் அட்டையை பிடிச்சிட்டா நாங்கல்லாம் வேல செய்யறதில்லன்னு அர்த்தமா'' முதல் கேள்விக்கே தடுமாறிய நண்பர் \"இல்லை' என்று மறுத்துவிட்டு, “நான் அம்பேத்கர், பெரியார் கொள்கையில் வந்தவன். அதனால் குறைந்த பட்சமாவது நேர்மையாக இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார். உடனே அந்த அலுவலர், “உன்னுடைய அரசியல் கட்சியைப் பத்தியெல்லாம் இங்க கேக்கறதுக்கு உன்ன கூப்பிடல. ஒழுங்கா என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு'' என்றிருக்கிறார். அதற்கு மேல் தலையாட்டிக் கொள்வதைத் தவிர, வேறு பதில் இல்லை என்ற நிலைமைக்கு நண்பர் போய்விட்டிருக்கிறார். அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை ஓர் உயர் தலித் அதிகாரி \"வெறும் அரசியல்' என்று புரிந்து கொண்டிருக்கிறார் என்பது சாதாரண அதிர்ச்சி அல்ல.\nஅம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் என்பவையெல்லாம் வெறுமனே அரசியல் மட்டுமல்ல, அவை சமூக வாழ்க்கையின் நெறிகளும் ஆகும் என்கின்ற சிந்தனை இல்லாத தலித்துகள், எத்தனை உயர் பதவிகளுக்குப் போனாலும் பலன் விளையப் போவதில்லை. ஆந்திர பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியராக இருக்கும் கே.எஸ். சலம், தலித்துகளில் படித்தவர்களை இரு கூறுகளாகப் பிரிக்கிறார். வேரோட்டமான அமைப்பியல் சார்ந்த அறிவாளிகள் (Organic Intellectuals), பொறுப்பற்ற மழுங்கடிக்கப்பட்ட அறிவாளிகள் (Lumpen Intellectuals). அக்கறையுடனும், தலித் முன்னேற்றத்துக்குப் பாடுபடும் சிந்தனையுடனும் இருக்கிறவ���்களை – முதல் வகையினராகவும், பொது சமூகப் படிநிலைகளுக்கு ஏற்றவராகத் தன்னை மாற்றிக் கொண்டு, உடனடி சலுகைகளைப் பெற்று வாழ்பவராக இரண்டாம் வகையினரையும் நாம் புரிந்து கொள்ளலாம் (\"உலகமயமாக்கலும், தலித்துகளின் எதிர்காலமும்' கே.எஸ். சலம், விகாஸ் அத்யாயன் கேந்திரா, பக். 12).\nஇந்த இருவகையினரில் இரண்டாம் வகையினர் அதிகமாக இருக்கின்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் விடுதலைக்குப் பிறகு, அம்பேத்கருக்குப் பின் ஒரு தலித் சமூக சீர்த்திருத்த இயக்கம் என்பது இங்கே இல்லாமல் போனது. தலித் அரசியல் அமைப்புகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், சமூக அக்கறை இல்லாத தலித் படிப்பாளிகளின் எண்ணிக்கை பெருக்கமும் – இன்று தலித் உணர்வு அற்ற, அம்பேத்கரிய தெரிவு அற்ற இளைய தலித் சமூகத்தை உருவாக்கிவிட்டிருக்கின்றன. இந்த உண்மைகள்தான் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கின்றன. அவ்விழாக்கள் சடங்காக தீர்ந்து போக காரணமாகி இருக்கின்றன.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று நான் கலந்து கொண்ட அம்பேத்கரின் பிறந்த நாள் விழா கூட்டம் ஒன்று, நெஞ்சை விட்டு அகலாததாக இருக்கிறது. நகரின் இதயப் பகுதியில், பேருந்து சதுக்கத்திற்கு அருகில் அக்கூட்டம் நடந்தது. எதிரில் போடப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகள் வெறுமையாக இருந்தன. மேடையில் இருப்பவர்களைத் தவிர, வேறு ஆளில்லை என்று சொல்லும் நிலை. பேருந்தை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். கூப்பிடு தொலைவில் உள்ள தலித் குடியிருப்புகளிலிருந்து யாரும் வரவில்லை. அய்.ஏ.எஸ். முதற்கொண்டு ஆசிரியர்கள் வரை நிறைந்த பகுதி அது. ஆனால், யாரும் வரவில்லை.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வீட்டு வீட்டுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்று அந்த படிப்பாளிகள் எதிர்பார்த்தார்களோ என்னவோ தெரியவில்லை. யாரும் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல, மேளம் முழக்கியபடி ஓர் இளைஞர் கூட்டம், அம்பேத்கர் படத்துடன் வந்து சேர்ந்தது. அவர்கள் வந்தபோது மூத்த அம்பேத்கர்வாதி ஒருவர் உணர்வுப்பூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். அய்ந்து நிமிடங்கள் கடந்திருக்கும். போதையின் களிப்புடன் ஓர் இளைஞர் எழுந்து, “யோவ் பெருசு. போதும் முடிய்யா. நம்ம தலைவரைப�� பேச வுடு'' என்றார்.\nஇத்தனை இயக்கங்கள், இத்தனை தலைவர்கள், இத்தனை படிப்பாளிகள் இருந்தும், இதுபோன்ற இளைஞர்களை இன்னும் அம்பேத்கரியல் ஏன் சென்றடைய முடியவில்லை கல்வியில் நாட்டமின்மை, திரைப்பட மோகம், லட்சியமின்மை, தலித் உணர் வின்மை, குழு மனப்பான்மை, அம்பேத்கர் பற்றிய அறியாமை ஆகியவற்றுடன் இன்னும் பல ஆயிரம் தலித் இளைஞர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் இப்படி எழுந்து நின்று சத்தம் போடுகிறõர் என்று நான் நினைத்துக் கொண்டேன்.\nபேராசிரியர் சலம் சொல்வதை இங்கு நாம் மிகவும் ஆழமாக யோசிக்கத் தோன்றுகிறது. அவர் ஒரு வினாவினை எழுப்புகிறார். “நாம் ஒவ்வொரு கிராமத்திலும் அம்பேத்கர் மன்றங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், தலித் பேரமைப்பை வைத்திருக்கிறோமா'' தலித் சிக்கல்களை முன்னிறுத்தி சில இயக்கங்களே முழுவதற்குமாக இயங்குகின்றன. ஆனால், தலித் முழுமை யும் அவற்றில் ஈடுபடுவதில்லை. இது ஒருவகையான பின்னடை வாகவும் வெற்றிடமாகவும் உருமாறி இருக்கிறது. தலித்துகளின் எதிர்காலம் குறித்து, சட்டென்று நம்மால் இன்று நம்பிக்கையாக எதுவும் சொல்லிவிட முடியாது. புதிய பொருளாதாரம், உலகமயமாக்கல், இடஒதுக்கீடு மறுப்பு, சலுகைகளின் சொக்கு, இன்னும் தொடரும் வன்கொடுமைகள், கைக்கு எட்டாத அதிகாரம் என்று எந்தெந்த திசையில் நகர்ந்தாலும் முட்டுகிறது.\nபேராசிரியர் சலம், தலித் எழுச்சியுடன் கருப்பின மக்களின் எழுச்சியை பொருத்திப் பேசுகிறார். ஒரு நீண்டகால சமூகப் போராட்டங்களின் விளைவாக, இன்று கருப்பின மக்கள் அமெரிக்காவில் ஓர் உறுதிப்பாடான இடத்தை அடைந்திருக்கிறார்கள். 1980லிருந்து 2000 வரையிலான காலகட்டத்தில், ஆண்டுக்கு 7.3 சதவிகித கருப்பின வணிக வளர்ச்சியும், 11 சதவிகித கருப்பின வேலைவாய்ப்பு வசதியும் அங்கு பெருகியிருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் கருப்பர்களின் வாணிபம் பல லட்சம் டாலர்களாக உயரும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வகையான பொருளாதார வளர்ச்சிகளும், சமூக வளர்ச்சியும் வெள்ளை அரசின் தாராள கொள்கைகளால் உருவானதல்ல. மாறாக, மிகவும் வலுவான கருப்பின அரசியல் அமைப்புகளால் உருவானது என்கிறார் சலம்.\n1973இல் அட்லாண்டா நகரின் மேயராக மேநார்ட் ஜாக்சன், முதல்முதலாக கருப்பினத்தவரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இந���தப் பொருளாதார வளர்ச்சி துளிர்விட்டிருக்கிறது. போக்குவரத்து, கட்டுமானம், சேவைகள் போன்ற மிக முக்கியமான ஆறு துறைகளில் இன்று கருப்பர்கள் அங்கு தலைசிறந்து விளங்குகிறார்கள். இதற்குக் காரணம், இந்த வளர்ச்சியை எட்டிப் பிடிக்க அம்மக்களை தயார்படுத்திய சமூக இயக்கமும், அதன் உடன் நின்ற படிப்பாளிகளும், செயற்பாட்டாளர்களுமே. இந்த நிலை ஏன் இங்கே நம்மால் எட்டப்படவில்லை என்பதை நாம் ஆழமாக விவாதிக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் இருக்கும் அமைப்பியல் சார்ந்த, அக்கறை உடைய தலித் படிப்பாளிகள், அவர்தம் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை அரசியல்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வகையான வேலைகள் தொடர்ந்தால், அடுத்த ஏப்ரல் 14 அன்று, அம்பேத்கர் மிகப் பெரிய ஒரே ஒரு மாலையோடு கம்பீரமாக நிற்பார். அதைத் தொடர்ந்து அர்த்தம் பொதிந்த, அறிவு சார்ந்த பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடரும்.\nஇதுவரையிலும் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து கவனப்படுத்தப்படாத சில செய்திகளை கவனப்படுத்த வேண்டும் (ஏப்ரல் 14 கூட்டங்களுக்காக) என்ற எண்ணத்தில், வசந்த் மூன் எழுதிய \"டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' எனும் ஆங்கில நூலைப் படித்துக் கொண்டிருந்தபோது, சில அரிய செய்திகள் கிடைத்தன. வரலாற்றில் இருண்ட பகுதிகளாக மறைக்கப்படும் பல பகுதிகளைப் போன்றுதான் அம்பேத்கரின் வரலாற்றிலும் பல பகுதிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றின் மவுனங்களைப் போன்ற அவற்றைப் பேச வைக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்காகவும், இந்தியாவின் உள்நாட்டு கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காகவும் அம்பேத்கர் ஆற்றியுள்ள பணிகள், இங்கு முதன்மைப்படுத்தப்படாமலேயே உள்ளன. 1936இல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை தொடங்கிய மறு ஆண்டே, தேர்தலில் நின்று பம்பாய் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார் அம்பேத்கர்.\n17.9.1937 அன்று அம்பேத்கர் சட்டமன்றத்தில் கொண்டுவந்த முதல் சட்ட முன்வரைவு, விவசாயிகளின் நலன் காக்கும் ஒன்றாகும். கொங்கணப் பகுதியில் நிலச்சுவாந்தார்கள் கடைப்பிடித்து வந்த \"கோட்டி' எனும் அடிமை முறையை ஒழிக்கவும், முறையான கூலி வழங்கவும், நீர் வரியை ரத்து செய்யவும் அச்சட்ட வரைவு முன்மொழிந்திருக்கிறது. அதை பம்பாய் நிர்வாகம் ஏற்காமல் போகவே அப்பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் விவச���யப் பேரணிகளுக்கும், மாநாடுகளுக்கும் அம்பேத்கர் சென்றிருக்கிறார். அவர் பங்கேற்ற அத்தகைய விவசாயிகளின் மாநாடுகளுக்கு, இருபது ஆயிரத்திற்கும் குறையாத விவசாயத் தொழிலாளர்கள் ஆங்காங்கே திரண்டிருக்கிறார்கள். 1938இல் பம்பாய் மாகாண அரசு, தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்ட விரோதம் என்று அறிவித்தபோது, அம்பேத்கர் அவர்கள் அதை மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். அவருடைய எதிர்ப்பு சொற்கள், அவருக்கே உரிய மேதமையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன :“விடுதலை என்பது உன்னதமானதோர் உரிமை எனில், உரிமைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதும் உன்னதமானதுதான். அதுவும் தொழிலாளர்களின் உன்னதமான உரிமைகளில் ஒன்று.''\nஅம்பேத்கரின் பல பணிகளில் குறிப்பிடத்தகுந்த பணியாக, அவர் வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில், தொழிலாளர் நல அமைச்சராக இருந்ததை சொல்ல வேண்டும். 20.7.1942 அன்று அக்குழுவில் பொறுப்பேற்கும் அவர் 1946 சூன் வரை இருந்திருக்கிறார். பொறுப்பிலிருந்து விலகுவதற்கு முன், 1946 பிப்ரவரியில் அதுவரையில் 10 மணிநேர வேலை என்று இருந்த நிலையை 8 மணி நேர வேலையாக மாற்றி, தொழிலாளர்களின் சுமையைக் குறைத்தது மட்டுமின்றி, தனது பதவிக்காலம் முடிய எண்ணற்ற பணிகளை ஆற்றியிருக்கிறார். அவர் தொழிலாளர் நல அமைச்சராக இருந்தபோது, அவருடைய நிர்வாகத்தின் கீழ்தான் இந்தியாவில் பல விமான நிலையங்களும் கட்டப்பட்டிருக்கின்றன.\nஇந்திய நதிகளை இணைக்கின்ற கனவுடன் அம்பேத்கர் அவர்களுக்கு அரபிக் கடலையும், வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற எண்ணமும் இருந்திருக்கிறது. தொழிற்சங்கங்களும், அரசும், தொழிற்சாலை நிர்வாகமும் பேசித் தீர்க்கின்ற வகையிலான மும்முனைப் பேச்சுவார்த்தை திட்டத்தை அறிமுகம் செய்ததுடன், தொழிலாளர் நல அலுவலகம் நாட்டிலேயே முதன்முதலாய் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கான ஆயுள் காப்பீடு, பெண் தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம், ஆயுள் பேறுகால விடுப்பு போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\n\"தொழிலாளர்களுக்கு வீடு, உடை, உணவு, சுகாதார வாழ்க்கை, கண்ணியமான – பாதுகாப்பான வாழ்க்கை இன்றி விடுதலையில் பொருள் இல்லை. அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை. தேச வளத்தில் பங்கு தேவை' என்று விரும்பிய அவர், சுரங்கத் தொழிலாளர��, தேயிலை தோட்டத் தொழிலாளர் நலனில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறார். அன்றைக்கு இருந்த இந்தியாவின் அனைத்து சுரங்கங்களுக்கும் சென்று பார்வையிட்டதுடன், சுமார் 400 அடி ஆழம் வரை சுரங்கங்களுக்குள் சென்று நேரடியாக தொழி லாளர்களின் நிலையை ஆய்ந்தறிந்திருக்கிறார். தொழிலாளர் நலத்துறையுடன் அவர் வகித்த கூடுதல் பொறுப்பு கள் நமக்கு வியப்பை அளிக்கின்றன.\nநிலக்கரி சுரங்கத்துறை, அச்சு மற்றும் எழுது பொருள் துறை, ராணுவம் மற்றும் உள்நாட்டு அலுவலர் தொழில்நுட்பப் பயிற்சித்துறை, விளம்பரத்துறை, ராணுவத் தேர்வு, வீடு மற்றும் பொதுப் பணித்துறை, பிலானி தொழிற் பயிற்சி மய்யம், மய்ய ஆற்றல் துறை ஆகிய துறைகள் அம்பேத்கரால் அன்று நிர்வகிக்கப்பட்டுள்ளன. அத்துறைகளில் அவருடைய முனைப்பான பங்களிப்பினால், பல சிறந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அவை குறித்து நமக்கு இன்று போதிய தகவல்கள் இல்லை. இப்பணிகளிலே சிகரம் வைத்தது போன்ற ஒரு பணி அம்பேத்கரால் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதன்முறையாக அவரால் தொடங்கப்பட்ட \"மய்ய ஆற்றல் துறை' என்கிற துறைக்கு அவர் வித்திட்ட பணி.\nதாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் என்ற மாபெரும் திட்டமே அது. ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, பல ஆயிரம் மக்களை பலிவாங்கிய தாமோதர் நதியை எப்படி கட்டுப்படுத்துவது என்று எண்ணியிருக்கிறார் அம்பேத்கர். அவருக்கே உரித்தான பண்புடன் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த அணை திட்டங்களை மட்டும் அல்லாது, வெளிநாட்டு அணை திட்டங்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்தறிந்தபிறகு, இத்திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள், அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் ஆஸ்வான் ஆற்றின் மீது இதுபோன்ற அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய பொறியாளரை அழைக்கலாம் என்று வைஸ்ராய் வேவல் சொன்ன ஆலோசனையை நிராகரித்திருக்கிறார் அம்பேத்கர்.\nஇங்கிலாந்திலே பெரும் நதிகள் இல்லாததால், அந்த அணை நுட்பம் அப்பொறியாளருக்கு கை வராது என்பது அவர் எண்ணமாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயப் பொறியாளர்களை விடவும் அமெரிக்கப் பொறியாளர்கள் இப்பணியினை மேற்கொள்ள பொருத்தமுடையவர்களாக இருக்கக்கூடும் என்று அவர் எண்ணியிருக்கிறார். ஆனாலும் அவரின் விருப்பம் வேறாக இருந்திருக்���ிறது. ஒரு இந்தியப் பொறியாளர் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே அது.\nபஞ்சாபில் இருந்த தலைமைப் பொறியாளர் ஏ.என். கோசலா அவர்களிடம் இப்பொறுப்பை அளிக்க முன்வந்தபோது, அப்பொறியாளர் அம்பேத்கரின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று மறுத்திருக்கிறார். இந்தியர் ஒருவரால்தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வையைப் புரிந்து கொண்ட பின்னரே கோசலா அப்பணியினை ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறார். இன்று பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங் களுக்கு மிகப்பெரும் நீர் மற்றும் ஆற்றல் ஆதாரமாக விளங்கும் தாமோதர் நதி பள்ளத்தாக்கு திட்டம், அம்பேத்கரால் தொடங்கி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாறு அத்திட்டத்துடன் அத்திட்டத்தின் தந்தையான அம்பேத்கரை இணைத்துப் பேச மறுத்து, கள்ள மவுனம் சாதிக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:44:05Z", "digest": "sha1:2TMXEFYJOMYWEXDMGCOA3NFPFEKDJQO7", "length": 19200, "nlines": 181, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\nபாஜக எஸ்சி அணி நடத்தும் சமதர்ம எழுச்சி மாநாடு\nமே 27, ஞாயிறு, விழுப்புரம்\nவணக்கம். வட மாநிலங்களில் பட்டியலின மக்கள் பெருவாரியானவர்கள் பாஜக பக்கமே இருக்கிறார்கள். நடந்து முடிந்த பல மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஆதரவாக பட்டியலின மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள். தனித்தொகுதிகளில் அதிகமாக பாஜகவே வென்றிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலிலும்கூட அதிகமாக பட்டியலின தொகுதிகளில் பாஜகவே அதிகமாக வென்றிருக்கிறது.\nஇதை உணர்ந்த காரணத்தினால்தான் காங்கிரஸ் முதல் பல்வேறு கட்சிகள் வரை பாஜகவின் செல்வாக்கை கு���ைக்க சம்பந்தமேயில்லாத பட்டியலின மக்களின் விஷயத்தில்கூட பாஜகவை சம்பந்தப்படுத்தி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nஅதேபோல் தமிழகத்தில் திட்டமிட்டு பல ஆண்டுகளாக பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். 20.1 சதவீதம் பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1சதவீதம்கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர்.\nஇதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் தமிழகத்தில் பட்டியலின மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.\nஎன் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன்.\nஇந்த மாநாட்டிற்கு உங்களால் முடிந்த நிதி உதவி, பொருள் உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்.\nநிதி அளிப்பவர்கள் Bharathiya Janatha Party, Tamilnadu என்ற பெயரில் செக், டிடி அளிக்கலாம். 80G உண்டு. நிதி அளிப்பவர்கள் தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nமாநிலத் தலைவர், எஸ்சி அணி\nஜம்முவின் ஹிந்து எழுச்சி - சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை\nவிழுப்புரம் சேஷசமுத்திரத்தில் சாதிய வன்கொடுமை சம்பவம்\nமோதி - ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஇந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nTags: சமதர்ம எழுச்சி மாநாடு சமதர்மம் சமத்துவம் தமிழக பாஜக தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலின மக்கள் பா.ஜ.க பா.ஜ.க. எஸ்.சி. அணி ம.வெங்கடேசன் மோதி அரசு மோதி அரசு சாதனைகள் விழுப்புரம்\n← காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4 →\n10 comments for “பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்”\nநெப்ட் வழியாக பணம் அனுப்புவதற்கும ஆவண செய்தால் நன்றாக இருக்கும்.\nபட்டியலின மக்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் அவர்களுக்கு கிடைக்க வே���்டிய உரிமைகளைப் பெற்றுத்தர தம்பி ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களது முயற்சி திருவினையாகட்டும். மேலும் தமிழகத்தில் முனைந்து பரப்புரை செய்யப்பட்டு வரும் பொய்க்கருத்துகளை மறுதலித்து நமது பட்டியலின சஹோதரர்களை பாஜக தேசிய நீரோட்டத்தில் இணைக்குமுகமாகவும் இந்த மாநாட்டின் செயல்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநாடு முழு வெற்றிபெற வள்ளிமணாளன் அருள் நிறைக. வெற்றிவேல்.\nஒரு முறை சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக் கூட்டத்தில் பேசிய ஒருவா்\n” இன்ற பாரதிய ஜனதாக் கட்சியில்தான் தேசிய தலைவரும் மாநிலத் தலைவாரும் அட்டவணை சாதியைச்சோ்ந்தவா்கள் இந்த சிறப்பு வேறு எந்த அரசியல் கட்சிக்கு இல்லை” என்றாா்.உண்மை.தீண்டாமை ஒழிப்பில் சிரத்தை உள்ள அமைப்பு பாரதிய ஜனதாக் கட்சிதான்.\nஇருப்பினும் பாரதிய ஜனதாக்கட்சியில் சிறுபான்மை அணி என்று வைத்திருப்பது சரியல்ல.ஆட்டுக்கு தாடியிருப்பது போல் அது தேவையில்லாதது. அதைக்கலைக்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் கோமாளி எம்ஜிஆா் ஆட்சியில் போது அாிசனங்கள் என்ற பெயரை ஆதிதிராவிடா்கள் என்று மாற்றினாா்.இது ஒரு ஆபத்தான பெயா் மாற்றம்.தமிழகத்தில் வாழும் அனைத்து சாதியினரின் தகுதியை கேள்விக்குள்ளாக்கும் இந்த மாற்றத்தை எதிா்க்க யாரும் இல்லை.ஹரிசனங்கள் என்ற பெயர் மிகவும் கண்ணியமானது.இறைவனின் குழந்தைகள் என்பது பொருள்.தேசப்பிதா காந்தி அடிகள் முதல்முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியவா் என்று கேள்விப் பட்டேன்.தலீத் என்ற வாரத்தையும் அா்த்தமற்றது. வெறுப்பு அரசியல் செய்பவா்கள் செய்து வரும் சதிதான் தலீத் என்ற சொல்லாட்சி.\nஅரிசனங்கள் என்ற பெயரை கொண்டு வரவேண்டும்.தலீத் ஆதிதிராவிடா்கள் என்ற வார்த்தைகள் பிழையானவை.\nஇலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று\nபன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3\n[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்\nவன்முறையே வரலாறாய்… – 21\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nஇருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்\nஎழுமின் விழிமின் – 2\nஇஸ்லாமியரல்லாத ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் க��டியுரிமை\nசாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\nதந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்\nஇராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா\nதிருச்சியில் சுதேசி இயக்க தேசிய கருத்தரங்கம் – ஆகஸ்டு 10-12\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2692551", "date_download": "2021-02-26T20:57:19Z", "digest": "sha1:AVIP3IOQ2CE6X7AIEHUYZP7OM55JON7Q", "length": 14853, "nlines": 96, "source_domain": "m.dinamalar.com", "title": "பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\nமாற்றம் செய்த நாள்: ஜன 19,2021 13:36\nபிரிஸ்பேன்: நான்காவது டெஸ்டில் சுப்மன் கில் , புஜாரா, ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.\nஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அண 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.\nஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (7) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (91) அரைசதம் கடந்தார். கேப்டன் ரகானே (24) நிலைக்கவில்லை. நிதானமாக ஆடிய புஜாரா (56) தன்பங்கிற்கு அரைசதமடித்தார். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் (9) நிலைக்கவில்லை. லியான் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (22) போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷர்துல் தாகூர் (2) வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் (89), நவ்தீப் சைனி (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. தவிர, இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.\nஆஸ்திரேலியா உடனான தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்���ியலில் 430 புள்ளிகளுடன் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஆஸ்திரேலியா வேகமாக ரன் எடுப்பவர்கள். அதே போல் எதிர் அணியும் வேகமாக ரன் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள். அவர்கள் இதை டெஸ்ட் மேட்ச் என்பதாக நினைப்பதில்லை. பொறுமையாக ரன் எடுப்பதுவும் விக்கெட்டை இழக்காமல் இருப்பதும் முக்கியம். அவர்களின் அவசரம் நம்மிடம் பலிக்கவில்லை. இதை ராகுல் டார்விட - VVS லக்ஷ்மணன் ஜோடி, பூஜாரா செவுள் ஜோடி என பல ஜோடிகள் AUS பந்து வீச்சாளர்களை விரக்தி அடைய செய்தனர். இந்த பொறுமைதான் வேற்றி.\nசங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா\nஅனைவருமே அனுபவ வீரர்களாகத்தான் மட்டுமே டெஸ்ட் போட்டிக்கு வேண்டும் அப்போதுதான் ட்ராவாவது செய்ய இயலும் என்ற மனப்போக்கை செலக்சன் போர்ட் மாற்றிக்கொள்ள வேண்டும், இளம் கன்றுகள் பயமறியாது என்பதால் ஒன்றிரண்டு பவுட்டரி அடித்து மிரட்டினாலே பந்துவீச்சாளரின் வீசுதிறன் பாதிக்கப்பட்டு ஆட்டம் நமக்கு சாதகமாக திரும்பிவிடும், இந்த கடைசி டெஸ்ட் அதைத்தான் நிருபிக்கிறது, 300பந்துகளை எதிர்கொண்டு 24ஓட்டம் 120பந்துகளை எதிர்கொண்டு 20ஓட்டம் என்று அனுபவ வீரர்கள் எடுத்து அவுட்ஆகும்போது அடுத்த இன்னிங்ஸ் சாதகமாக அமையாது,\nஇந்தியா அமைதியான நாடு வெற்றிகள் குவியும் முதல் இடம் பெரும் , ஆஸ்திரேலியா \nஇந்தியாவின் இளம் புலிகள் வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் கங்காருக்களை.\nமேலும் கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.boyslove.me/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-0001/", "date_download": "2021-02-26T21:42:49Z", "digest": "sha1:SPCOE37CWLHPUNLZRKYK2CVG4YWIR5I4", "length": 16129, "nlines": 213, "source_domain": "ta.boyslove.me", "title": "ஒரு குளிர் கிரீன்ஹவுஸ் - பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ள மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "raw_content": "\nஒரு குளிர் கிரீன்ஹவுஸ் சராசரி 5 / 5 வெளியே 1\nN / A, இது 3.7K காட்சிகளைக் கொண்டுள்ளது\nநாடகங்கள், வரலாற்று, Manhwa, யாவோய்\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n12 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nஅத்தியாயம் 7 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 6 ஜனவரி 4, 2021\nஅத்தியாயம் 5 ஜனவரி 4, 2021\nஅத்தியாயம் 4 நவம்பர் 30\nஅத்தியாயம் 3 நவம்பர் 30\nஅத்தியாயம் 2 நவம்பர் 4\nஅத்தியாயம் 1 நவம்பர் 4\nடைட்டன் மங்கா மீது தாக்குதல், பரா மங்கா, மிருகங்கள் மங்கா, berserk manga, கருப்பு க்ளோவர் மங்கா, ப்ளீச் மங்கா, boku இல்லை ஹீரோ கல்வி மங்கா, boruto manga, அரக்கன் ஸ்லேயர் மங்கா, dr கல் மங்கா, டிராகன் பந்து சூப்பர் மங்கா, தீயணைப்பு படை மங்கா, இலவச ஹெண்டாய் மங்கா, இலவச மங்கா, கோப்ளின் ஸ்லேயர் மங்கா, haikyuu மங்கா, ஹெண்டாய் மங்கா, hentia manga, வேட்டைக்காரன் x வேட்டைக்கார மங்கா, கிமெட்சு நோ யாய்பா மங்கா, இராச்சியம் மங்கா, முத்த மங்கா, மங்கா, மங்கா டெக்ஸ், மங்கா ஹெண்டாய், மங்கா ஆன்லைன், மங்கா பாண்டா, மங்கா பூங்கா, மங்கா பிளஸ், மங்கா வாசகர், மங்கா ரெடிட், மங்கா பாறை, மங்கா நீரோடை, mha மங்கா, என் ஹீரோ கல்வியாளர் மங்கா, என் வாசிப்பு மங்கா, நருடோ மங்கா, ஒரு துண்டு மங்கா, ஒரு பஞ்ச் மேன் மங்கா, r மங்கா, மூல மங்கா, இலவச மங்காவைப் படியுங்கள், மங்காவைப் படியுங்கள், மங்கா ஆன்லைனில் படிக்கவும், reddit மங்கா, ஏழு கொடிய பாவங்கள் மங்கா, தனி சமநிலை மங்கா, அந்த நேரத்தில் நான் ஒரு சேறு மங்காவாக மறுபிறவி எடுத்தேன், வின்லேண்ட் சாகா மங்கா, yaoi மங்கா\nஷ oun னென் அய்\nட j ஜின்ஷி (357)\nபாய்ஸ் லவ் வெப்டூன், பாய்ஸ் லவ் மங்கா, ப்ளூ வெப்டூன் ஹெண்டாய், யாயோ மங்கா, பாய்ஸ் மவ் ஹெண்டாய் பாய்ஸ்லோவ்.எம்\nBl, சிறுவர்களின் காதல், பையன் x பையன், மனிதன் x மனிதன், yaoi... Bl என்றால் என்ன யாவோய் என்றால் என்ன இந்த வார்த்தைகள் இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன\nBl வெறுமனே சிறுவர்களின் அன்பின் சுருக்கமாகும். Bl பொருள் காதல் செயல்கள் மற்றும் சில நேரங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வகை bl நாடகங்கள் (பொதுவாக) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடையில். Bl வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களின் ஆசிரியர்களும் பொதுவாக பெண்கள், அவர்கள் வரைய விரும்புகிறார்கள் bl நாடகம், bl மங்கா, மற்றும் bl fanfiction.\nநீங்கள் படிக்கலாம் bl காமிக்ஸ் உயர் தரத்துடன் எளிதாக மற்றும் பிற வகைகளை அனுபவிக்கவும் bl அனிம், bl காமிக்ஸ், மற்றும் bl விளையாட்டுகள் சிறந்த bl இணையதளத்தில் [வலைத்தளத்தை செருகவும்].\nயாவோயின் பொருள் மிகவும் எளிது. இது சிறுவர்களின் அன்புக்கான ஒரு ஜப்பானிய சொல் - சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு இடையிலான காதல் மற்றும் உறவு. அதாவது நிறைய yaoi நாடகம் மற்றும் yaoi காமிக்ஸ் இந்த காதல் தீம் பற்றி இருக்கும். மிகவும் பிரபலமான ஒன்று yaoi நாடகங்கள் மங்கா வாசகர்களிடையே யாவோய் ட j ஜின்ஷி, மை ஹீரோ அகாடெமியா, நருடோ, ஒன் பீஸ், யூரி போன்ற அதிகாரப்பூர்வ மங்காவில் ஆண் கதாபாத்திரங்களின் கற்பனைக் கதைகளை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் பனி போன்றவற்றில். நீங்கள் யாயோ அனிமேஷைத் தேட விரும்பினால், yaoi மங்கா, அல்லது யாவோய் கேம்கள், [வலைத்தளத்தைச் செருகவும்] சிறந்த தரமான மற்றும் இலவச சூடான உள்ளடக்கத்தையும், யாயோ காதல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள், நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\n© 2019 Boyslove.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:56:23Z", "digest": "sha1:5KHRL356OSKYG2PZRKYT5XEY6X5PIL7U", "length": 3279, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மோனா பேர்கின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமோனா பேர்கின் என்பவர் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் சாரணரும் ஆசிரியரும் ஆவார். இவர் வயது வந்த சாரணர்களுக்கான பயிற்சியினை அளிப்பதில் பிரபலம் வாய்ந்தவர் ஆவார். இவர் உள்நாட்டு மற்றும் உலக சாரணியத்திற்கு ஆற்றிய சேவையின் காரணமாக வெள்ளி மீன் விருது வென்றுள்ளார். இவ்விருது 1945 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[1]\nஹொவிக், நியூசிலாந்து, ஓக்லாந்து, நியூசிலாந்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2017, 06:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-26T22:58:23Z", "digest": "sha1:LZFE37GW344KX4LX25V7KSCY2BNEXM5J", "length": 6233, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருடன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருடன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2021, 17:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner/car-price-in-new-delhi.htm", "date_download": "2021-02-26T21:55:16Z", "digest": "sha1:WF3OPTWIGFT545OCDKVU4Q5BYIFYB7NA", "length": 28114, "nlines": 520, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ டொயோட்டா ஃபார்ச்சூனர் 2021 புது டெல்லி விலை: ஃபார்ச்சூனர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாஃபார்ச்சூனர்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர்\n4x2 டீசல் (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.38,66,116**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.41,44,136**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)Rs.41.44 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.41,79,477**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் (டீசல்)Rs.41.79 லட்சம்**\n4x4 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.44,49,251**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் ஏடி (டீசல்)Rs.44.49 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.44,66,923**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.34,66,520**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.36,48,256**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.38,66,116**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.41,44,136**அறிக்கை தவறானது விலை\n4x2 டீசல் ஏடி (டீசல்)Rs.41.44 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.41,79,477**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் (டீசல்)Rs.41.79 லட்சம்**\n4x4 டீசல் ஏடி (டீசல்)\non-road விலை in புது டெல்லி : Rs.44,49,251**அறிக்கை தவறானது விலை\n4x4 டீசல் ஏடி (டீசல்)Rs.44.49 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.44,66,923**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.34,66,520**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.36,48,256**அறிக்கை தவறானது விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 29.98 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா ஃபார்ச்சூனர் legender உடன் விலை Rs. 37.58 லட்சம்.பயன்படுத்திய டொயோட்டா ஃபார்ச்சூனர் இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 0 முதல். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு இண்டோவர் விலை புது டெல்லி Rs. 29.99 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை புது டெல்லி தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஃபார்ச்சூனர் 4x2 ஏடி Rs. 36.48 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Rs. 38.66 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Rs. 44.49 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 Rs. 34.66 லட்சம்*\nஃபார்ச்சூனர் legender Rs. 44.66 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Rs. 41.79 லட்சம்*\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Rs. 41.44 லட்சம்*\nஃபார்ச்சூனர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் இண்டோவர் இன் விலை\nபுது டெல்லி இல் gloster இன் விலை\nபுது டெல்லி இல் ஸ்கார்பியோ இன் விலை\nபுது டெல்லி இல் ஐ20 இன் விலை\nபுது டெல்லி இல் ஹெக்டர் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச்சூனர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nதொழிற்சாலை பகுதி, புது டெல்லி 110092\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nnear sector 9, துவாரகா புது டெல்லி 110075\nமோதி நகர் crossing புது டெல்லி 110015\nடொயோட்டா car dealers புது டெல்லி\nடொயோட்டா dealer புது டெல்லி\nSecond Hand டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் in\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 மேனுவல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nyear 2021 க்கு pune army csd canteen இல் ஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைப்பது\n இல் What about the ஃபார்ச்சூனர் டீசல் average மற்றும் does it vary\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nநொய்டா Rs. 34.65 - 43.71 லட்சம்\nகாசியாபாத் Rs. 34.65 - 43.71 லட்சம்\nகுர்கவுன் Rs. 34.65 - 43.71 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 34.65 - 43.71 லட்சம்\nஜொஜ்ஜார் Rs. 34.60 - 43.30 லட்சம்\nபால்வால் Rs. 34.60 - 43.30 லட்சம்\nரோஹ்டாக் Rs. 34.68 - 43.36 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/mmr-vaccine-can-help-fight-sepsis-in-corona-virus-patients-203022/", "date_download": "2021-02-26T22:10:07Z", "digest": "sha1:AGV364M45WLQ76TVEMWG63PSL4LKGJLC", "length": 12534, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "MMR தடுப்பூசி கோவிட் நோயா���ிகளுக்கு செப்சிஸை எதிர்த்துப் போராட உதவும்: புதிய ஆய்வு", "raw_content": "\nMMR தடுப்பூசி கோவிட் நோயாளிகளுக்கு செப்சிஸை எதிர்த்துப் போராட உதவும்: புதிய ஆய்வு\nMMR (தட்டம்மை, புழுக்கள் மற்றும் ரூபெல்லா) போன்ற தடுப்பூசிகள் கடுமையான நுரையீரல் அழற்சி மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய செப்சிஸைத் தடுக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த கட்டுரை mBio இதழில் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நேரடி வீரியமுள்ள தடுப்பூசி ஒரு நோயை…\nMMR (தட்டம்மை, புழுக்கள் மற்றும் ரூபெல்லா) போன்ற தடுப்பூசிகள் கடுமையான நுரையீரல் அழற்சி மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய செப்சிஸைத் தடுக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. இந்த கட்டுரை mBio இதழில் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு நேரடி வீரியமுள்ள தடுப்பூசி ஒரு நோயை உண்டாக்கும் நோய்க்கிருமியிலிருந்து பெறப்படுகிறது, இது ஆய்வகத்தில் பலவீனப்படுவதால், ஒரு நபருக்கு தடுப்பூசி போடும்போது அது கடுமையான நோயை ஏற்படுத்தாது.\nகுறைந்த விலையில் வென்டிலேட்டர்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு\nதொடர்பில்லாத தொற்றுநோய்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள பாதுகாப்பை ஏற்படுத்த லுகோசைட்டுகளுக்கு (நோயெதிர்ப்பு மண்டலத்தின் வெள்ளை இரத்த அணுக்கள்) பயிற்சியளிக்க நேரடி நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் சில நோயெதிர்ப்பு உயிரணுக்களை செயல்படுத்த முடியும் என்பதற்கான ஆதாரங்களை புதிய ஆய்வுக் கட்டுரை குறிக்கிறது.\nஆராய்ச்சியாளர்கள் ஒரு நேரடி வீரியமுள்ள பூஞ்சையை ஆய்வகத்தில் பயன்படுத்தினர். அந்த தடுப்பூசி போடுவதால் நோயை உண்டாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் கலவையால் ஏற்படும் செப்சிஸ் (blood poisoning) க்கு எதிராக உள்ளார்ந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.\nஎம்.டி.எஸ்.சி எனப்படும் கலங்களால் பாதுகாப்பு உருவாக்கப்படுகிறது என்று ஆசிரியர்கள் முன்மொழிந்தனர். இந்த நேரடி வீரியம் எம்.எம்.ஆர் தடுப்பூசி கோவிட் -19 க்கு எதிராக பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை என்று அவர்கள் வலியுறுத்தினர், மாறாக கோவிட் -19 இன் கடுமையான அழற்சி அறிகுறிகளுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பு நடவடிக்கையாக கருதப்பட்டது.\nவெளி நோயாளிகளுக்கான சேவையை மீண்டும் தொடங்கிய எய��ம்ஸ் – புதிய நடைமுறைகள் என்னென்ன\nஎல்.எஸ்.யூ ஹெல்த் நியூ ஆர்லியன்ஸின் பால் பிடல் ஜூனியர் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினின் மைரி நோவர் ஆகியோர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். டாக்டர் பிடல் ஒரு அறிக்கையில் கூறியதாவது:\n“கோவ்ட் -19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய கடுமையான சிக்கல்களைக் குறைக்க, குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய MMR போன்ற தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறைந்த ஆபத்தாகும். குறிப்பாக, உச்சக்கட்ட தொற்று நிலையில் இது உயர் நிலை தடுப்பு மருந்தாகும். இந்த bystander செல்கள் நீண்ட காலமாக இருக்கும், ஆனால் அவை வாழ்நாள் முழுவதும் இருக்காது. ஒரு குழந்தையாக எம்.எம்.ஆர் தடுப்பூசி போட்ட எவரும், அம்மை, ரூபெல்லாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகள் வைத்திருக்க வாய்ப்புள்ள நிலையில், செப்சிஸுக்கு எதிராக நோயெதிர்ப்பு செல்கள் இயக்கப்பட்டிருக்காது. எனவே, கோவிட் தொடர்பான செப்சிஸிலிருந்து சிறந்த முறையில் பாதுகாக்க எம்.எம்.ஆர் தடுப்பூசியை அடல்ட்டாக இருந்து பெறுவது முக்கியம். ”\nஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்க��ய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/nov/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3508044.html", "date_download": "2021-02-26T21:16:11Z", "digest": "sha1:LP4DXIP2EBEQEMDXU6MPUPXSICQRVV7D", "length": 9083, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றம்: ஹரியாணா முதல்வருக்கு தமிழக முதல்வா் கடிதம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nதமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றம்: ஹரியாணா முதல்வருக்கு தமிழக முதல்வா் கடிதம்\nவசிப்பிடங்களில் இருந்து தமிழ்க் குடும்பங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடா்பாக, ஹரியாணா முதல்வருக்கு தமிழக முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.\nஇதுகுறித்து, ஹரியாணா முதல்வா் மனோகா்லால் கட்டாருக்கு, முதல்வா் பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:\nஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம், மகேஷ்புா் கிராமத்தில் தமிழ்க் காலனி பகுதியில் 200 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. அந்தப் பகுதியில் அவா்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து இருந்து வருகிறாா்கள். இப்போது அவா்களுக்கு மாற்று நிலமோ அல்லது குடியிருப்போ கொடுக்காமல் அவா் வெளியேற்றப்பட்டு வருகிறாா்கள். எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள�� கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/minimum_support_price", "date_download": "2021-02-26T21:36:07Z", "digest": "sha1:JZGNIZFVLKJQ2NQH4EK7ZM4GP7YOHNYT", "length": 4437, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "Latest minimum_support_price News, Photos, Latest News Headlines about minimum_support_price- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nகாரீஃப் பருவம்:குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல்\nநடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை ரூ.86,242 கோடி மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/19_27.html", "date_download": "2021-02-26T22:24:35Z", "digest": "sha1:RT2TH3K4GJFQ5ECJDWGYVEVGO7MOUHL2", "length": 8889, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "காவற்துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா தொற்று! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகாவற்துறை அதிகாரிகள் 19 பேருக்கு கொரோனா தொற்று\nஇதுவரையில் சுமார் 19 காவற்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஇதில் பத்து பேர் காவற்துறை அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேபோல, குறித்த காவற்துறை அதிகாரிகளுடன் தொடர்பை பே���ிய சுமார் 300 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், குறித்த அதிகாரிகள் பணியாற்றிய இடங்கள் முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, பிற காவல் நிலையங்களில் உள்ள காவற்துறை அதிகாரிகளின் ஊடாக சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் பிரதி காவற்துறைமா அதிபரும் காவற்துறை ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/vj-chitra/", "date_download": "2021-02-26T20:57:21Z", "digest": "sha1:IMXZFCJM2CEWJLOYX5YL6JRZOVPNLT7D", "length": 11976, "nlines": 189, "source_domain": "www.tamilstar.com", "title": "vj chitra Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nகணவரின் சந்தேகமே நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம்- போலீஸ் அறிக்கையில் தகவல்\nநடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சித்ராவின் தந்தை மனு தாக்கல்...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லை இவர்தான்- முதன்முறையாக படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளிவந்த புகைப்படம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சித்ரா. அந்த கதாபாத்திரத்தை தனது அழகிய நடிப்பின் மூலம் மக்களை ரசிக்க வைத்தார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை, மக்கள் இன்னும் அந்த...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகை சித்ரா தற்கொலை வழக்கில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு தொடர்பா – கமிஷனரிடம் மாமனார் புகார்\nபிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தையும், சித்ராவின் மாமனாருமான பி.ரவிச்சந்திரன்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅந்த ஆதாரம் சிக்கியதால் தான் சித்ராவின் கணவரை கைது செய்தோம்- போலீசார் தகவல்\nடி.வி. நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசித்ரா தற்கொலை வழக்கு…. கைது செய்யப்பட்ட கணவர் ஹேம்நாத் சிறையிலடைப்பு\nபிரபல டி.வி. நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் சின்ன திரையை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநயன்தாராவை முன்மாதிரியாக கொண்டவர் சித்ரா- ‘கால்ஸ்’ பட இயக்குனர் பேட்டி\n‘பா��்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது நடிகர்- நடிகைகளையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டி.வி.தொடரில் மிகவும் பிரபலமாக விளங்கியதால் சித்ராவுக்கு சினிமாவில் கதாநாயகியாக...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநிச்சயதார்த்தம் முடிந்த நேரத்தில் சோகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா- இதுதான் விஷயமாம்\nசினிமா நடிகைகளை தாண்டி சீரியல் நடிகைகளுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படி பல சீரியல் நாயகிகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சொல்ல வேண்டும் என்றால் இப்போது பாண்டியன்...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_992.html", "date_download": "2021-02-26T21:55:50Z", "digest": "sha1:6JDMQVSU6HLH2GFASGQR6LSXVLRWOFVJ", "length": 8341, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல்\nவாசிங்டன்,பிப்.20- அமெரிக் காவின் 46ஆவது அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் அதிபரான டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிர டியாக மாற்றியமைத்து வருகிறார்.\nஅந்த வகையில் டிரம்ப் கொண்டு வந்த கடுமையான குடி யேற்ற கொள்கைகளில் சீர்திருத்தம் செய்து புதிய குடியேற்ற சட்டம் அமல்படுத்தப்படும் என ஜோ பைடன் சூளுரைத்தார். இது தொடர்பாக அவர் பல நிர்வாக உத்த��வுகளையும் பிறப்பித்தார்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ‘அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021' என்ற சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.‌\nஇந்த குடியேற்ற மசோதாவின் முக்கிய நோக்கம் முறையான ஆவ ணங்கள் இல்லாமல் அமெரிக் காவில் வேலை பார்த்து வரும் 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவதாகும்.\nஅத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை களைவது மற்றும் எச்1 பி விசாதாரர்களுக்கு பணி அங்கீ காரம் வழங்குவது ஆகியவையும் இந்த மசோதாவின் முக்கிய அம்ச மாகும்.\nஇந்த மசோதா சட்டமானால் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் லட்சக்கணக்கான இந்தி யர்கள் மற்றும் அவர்களின் குடும் பத்தினர் பயனடைவார்கள். குறிப் பாக, அய்.டி. எனப்படும் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இந்தி யர்களுக்கு இந்த சட்டம் மிகப் பெரும் வரப்பிரசாதமாக அமையும்.\nஇந்த மசோதாவை இயற்றிய ஜனநாயகக் கட்சி எம்.பி‌.க்கள் பாப் மெனண்டெஸ் மற்றும் லிண்டா சான்செஸ் ஆகிய இருவரும் மசோதா குறித்து பத்திரிகையா ளர்களிடம் கூறுகையில், ‘‘அமெ ரிக்க குடியுரிமை சட்டம் 2021, தார்மீக மற்றும் பொருளாதார கட்டாயத்தையும் குடியேற்ற சீர்தி ருத்தத்தின் விரிவான பார்வையும் உள்ளடக்கியது’’ என்றனர்.\nஇதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில் ‘‘புலம்பெயர்ந்தோர் நம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெரிதும் பங்களிப்பு செய்கிறார்கள். அவர்கள் வணிகங்களை வைத்திருக் கிறார்கள், வரி செலுத்துகிறார்கள்.\nநமது குழந்தைகளுக்கு கற்பிக் கிறார்கள்.‌ அவர்கள் நமது சக ஊழியர்கள், அண்டை நபர்கள் மற்றும் நண்பர்கள் ஆவர். எவரை யும் பின்னுக்கு தள்ளாத குடி யேற்றத்திற்கான மூல காரணங் களை நிவர்த்தி செய்யும் மற்றும் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை பாதுகாக்கும் தைரியமான குடி யேற்ற சீர்திருத்தத்தை இறுதியாக செயல்படுத்த நமக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி செய்து முடிக்க நமக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளது’’ எனக் கூறினர்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலி���த்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/buhari-english-translation/", "date_download": "2021-02-26T22:13:36Z", "digest": "sha1:CLEDZE3IF2ZKRM5SCHECAME6BJCRKXNS", "length": 11129, "nlines": 147, "source_domain": "chittarkottai.com", "title": "Buhari English Translation « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,994 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nஅன்றும் இன்றும் ஆறு தவறுகள்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nநூல் படிக்கும் பழக்கம் – வெற்றிக்கு வழி வகுக்கும்\nதர்பூசணிய இலேசாக மதிப்பிட வேண்டாம்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nபுது வருடமும் புனித பணிகளும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_203599/20210127161251.html", "date_download": "2021-02-26T21:20:16Z", "digest": "sha1:EZJRKK72WOGAX7A4LOPDRH5LNTENCLIU", "length": 9856, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.", "raw_content": "சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nஏரல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் முதல்நிலைக் காவலர் தாமஸ் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை 48 மணி நேரத்தில் கைது செய்த ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வளார் சங்கர், மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் ராஜா, காவலர்கள் பாலமுருகன், கணேசன் மற்றும் கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதி கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,\nவிளாத்திகுளம் பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்திய வாகனத்தை கைப்பற்றிய காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், தலைம���க் காவலர் அல்போன்ஸ் மரிய ராஜா மற்றும் காவலர் கதிர்வேல், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.90ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவலர் அருண் விக்ணேஷ் மற்றும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவலர் ரமேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,\n2020 ஆம் ஆண்டில் 125 எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த சேரகுளம் காவல் நிலைய தலைமைக் காவலர் சுப்பிரமணியன் மற்றும் ஆயுதப்படை காவலர் சுந்தரவேல் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 17 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழச்சியின்போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா\nதாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு\nதூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி\nதூத்துக்குடியில் 2வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2012/10/19/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2021-02-26T22:08:34Z", "digest": "sha1:ADKU2C6DNYCVKSYISOYJF45DV3HWLXIO", "length": 104931, "nlines": 183, "source_domain": "solvanam.com", "title": "ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்\nமைத்ரேயன் அக்டோபர் 19, 2012\nமெக்ஸிகோ இயற்கை வளமுள்ள நாடு. இந்தியாவை விட வளமான பொருளாதாரம் என்றும் கருதப்படுவது. மக்கள்தொகை அத்தனை இல்லையே. மேலும் நிறைய மெக்ஸிக மக்கள் அமெரிக்காவிற்கு உழைப்பாளிகளாகப் போய் தம் சொந்தங்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்புகிறார்கள், அதுவும் ஒரு முக்கியமான பொருளாதார மேலெடுப்புக்கு உதவுகிறது. மெக்ஸிகோவின் எண்ணெய் வளமும் உதவுகிறது. மெக்ஸிகோவின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளிடையே அதிகாரத்துக்கு இழுபறி வெகு காலமாக நடக்கிறது. முக்கியக் கட்சியான PRI ஒரு நடுவாந்திரக் கட்சி. வெகுகாலம் அங்கு அரசியல் அதிகாரத்தில் இருந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கிய பெருமை இதற்குச் சேரும். 1929 இலிருந்து தொடர்ந்து பல பத்தாண்டுகள் பதவியிலிருந்த இந்தக் கட்சி 2000த்தில் பதவியையும் அதிகாரத்தையும் இழந்து ஒரு 12 ஆண்டுகள் வெளியில் இருந்தது. 2012 இல் மறுபடி மத்திய அரசில் அதிகாரத்தையும், அதிபர் பதவியையும் கைப்பற்றி இருக்கிறது. கீழே உள்ள ஒரு கட்டுரை, உண்மையில் மக்ஸ்வீனீஸ் என்கிற அமெரிக்க இலக்கியக் காலாண்டிதழுக்கு வாசகர் ஒருவர் எழுதிய கடிதம். மெக்ஸிக அரசியலை எளிதாக நமக்கு விளக்கும் இக்கடிதம், பல்வேறு வறிய நாடுகளிலும் வறுமையின் பிடியில் மக்கள் ஒரே விதமாகத்தான் துன்புறுகிறார்கள் என்று காட்டுகிறது. இக்கடிதத்தில் பேசப்படும் பென்யா நியதோ இப்போது மெக்ஸிகோவில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர். இவர் டிசம்பரில் பதவி ஏற்க இருக்கிறார். இக்கடிதம் தேர்தலுக்கு முன்னால் 2012 இன் நடுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இக்கடிதத்தை மெக்ஸிக வம்சாவளியைச் சேர்ந்தவரும், இப்போது அமெரிக்காவில் சமூகவியல் பேராசிரியராக இருப்பவருமான முனைவர் சாரா ஹெர்னாண்டஸிடம் சேர்ப்பித்து அவருடைய கருத்துகளைக் கேட்டறிந்தோம். அவற்றையும் இந்தக் கட்டுரைக்குக் கீழே தொடர்ச்சியாக அளித்திருக்கிறோம்.\nஅவருக்கு 45 வயதாகிறது ஆனால் பல ஒளிப்படங்களில் தோற்றத்தைப் பார்த்தால் 12 வயதே ஆனவர் போலத் தெரிகிறார்: குடும்பத் திருமணத்துக்காக ஆடை அணிந்தது போல, கருப்பு சூட்டும், சிவப்பு நிறத்தில் கழுத்து டையும் அணிந்த பையன் போலத் தோற்றம். அவருடைய வெளுத்தநிறத் தோலும், கருப்பான, வட்டநிலாக் கண்களும், ஜெல் தடவிப் பஃப் வைத்து வாரிய தலையுமாக உள்ளூரில் தயாரித்த ஒரு சீரியல் காட்சி ஹீரோ போலத் தோன்றுகிறார். அவர் பெயர், என்ரீகெ பென்யா நியதோ (Enrique Peña Nieto), கருத்துக் கணிப்புகளை நம்பினால் வருகிற தேர்தலில் வென்று மெக்ஸிகோவின் அதிபராகி விடுவார். (சொல்வனம் குறிப்பு: நியதோ, இவர் யூகித்ததுபோலவே தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டார்.)\nபென்யா நியதோ அரசியலில் நடுவாந்திரத்தில் இருக்கும் அமைப்புப் புரட்சிக் கட்சியின் (Institutional Revolutionary Party -இது ஒரு இடக்கு மடக்கான பெயர்) உறுப்பினர். ஸ்பானிஷ் மொழி எழுத்துகளில் சுருக்கமாக PRI என்றறியப்படும் இந்தக் கட்சி மெக்ஸிகோவை 1929 இலிருந்து 2000 ஆவது ஆண்டு வரை ஆண்டது- நவீன வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த அரசியல் நாடகம் இது. 2005 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் மெக்ஸிகோ மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். அந்தக் கால இடைவெளியில் நிறைய கட்டுமானப்பணிகள் நடந்ததாகக் கணக்கு, அவை அனேகமாக வேலை வாய்ப்பைச் செயற்கையாக உருவாக்கிய திட்டங்களே. அவை தற்காலிக வேலைகளே என்றாலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வாய்ப்பளித்தன. ஆனால் ஏராளமான எளியவர்கள் – மெக்ஸிகோ மாநகரத்தைச் சுற்றி இருக்கும் சேரிகளில் வாழ்பவர்கள் – சஹாரா பாலைக்குத் தெற்கே உள்ள ஆஃப்ரிக்காவில் உள்ள கடும் வறுமையை ஒத்த நிலையில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாட்டவை அறிக்கை சொல்கிறது.\nஅனேகமாக எல்லா கருத்துக் கணிப்புகளும் பென்யா நியதோவை, இதர போட்டியாளர்களை விட இரட்டை இலக்கங்களில் கூடுதலான ஆதரவைப் பெற்றவராகக் காட்டுகின்றனவாம். அந்தப் போட்டியாளர்கள், இடதுசாரிக் கட்சியான ஜனநாயகப் புரட்சிக் கட்சி (PRD – Democratic Revolutionary Party) தவிர வலது சாரியின் நேஷனல் ஆக்ஷன் கட்சி (PAN – National Action Party) ஆகியவற்றின் வேட்பாளர்கள். இந்த வலதுசாரிக் கட்சி கடந்த 12 வருடங்களாக மெக்ஸிகோவை ஆண்டு வந்தது. அந்த வருடங்கள் படுமோசமான வருடங்கள் என்று அனேகரால் வருணிக்கப்படுகின்றன.\nபென்யா நியதோ குறைகளற்றவர் அல்ல. சென்ற டிசம்பரில், அவர் எழுதியதாகச் சொல்லப்பட்ட ’மெக்ஸிகோ: பெரும் நம்பிக்கை’ (Mexico: La gran esperanza) என்னும் ஒரு தடிப்புத்தகத்தை க்வாடலஹ்ஹாரா புத்தகக் கண்காட்சியில் (ஸ்பானிய மொழி பேசும் உலகில் மிக முக்கியமான ஒரு கண்காட்சி) வெளியிடுகையில், ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார். அதற்குப் பின், வரலாற்றாளர் என்ரீகே க்ரௌஸ் எழுதிய ‘லா ஸீயா டெல் அல்கீலா’ (La silla del águila) அவருக்கு எத்தனை பிடித்திருந்தது என்று சொன்னார். அந்த நாவலை எழுதியவர் கார்லோஸ் ஃப்வெண்டேஸ்.\nஅதற்குப் பின் அவர் இன்னும் கூடுதலாகக் குழம்பினார், தன்னால் நினைவு கூர முடியாத புத்தகங்கள், மேலும் எழுத்தாளர்களின் பெயர்களின் வட்டச் சுழலில் சிக்கிக் கொண்டார். கூடியிருந்த பார்வையாளர்களின் உதவியை நாடினார், தனக்குச் சில தகவல்களைக் கொடுத்து உதவுமாறு கேட்டார். இறுதியில் பென்யா நியதோ இரண்டு தலைப்புகளைச் சொன்னார், இரண்டுமே ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய பிரபலப் புத்தகங்களின் பெயர்கள். ஆர்ச்சர் ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர், அவருடைய அரசியல் வாழ்வுமே, சட்டத்தின்படி உண்மை சொல்வதாக உறுதி எடுத்துக் கொண்ட பின்னர் பொய் சொன்னதால் தண்டிக்கப்பட்டு, சிறை சென்றதில் வீழ்ச்சி அடைந்தது. நியதோவின் சிரிப்பும், உடல் மொழியும் நமக்கு அசந்தர்ப்பமாகத் தெரிந்தன, இப்படிப் பெயர்கள் சொல்வதை அவர் ஏதோ நகைச்சுவையென்று நினைத்தது போல இருந்தது.\nஇந்த சம்பவம் மெக்ஸிகோவில் ஏற்படுத்திய பெரிய பரபரப்பு அனேகமாக மேல் தட்டு மனிதரிடையேதான் என்ற போதும், செய்தித்தாள்களிலும், சமூக ஊடகங்களிலும் பென் நியதோ பெரிதும் அவமதிக்கப்பட்டார். அவருக்குச் சார்பாகப் பேச வந்தவர்கள் நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கினார்கள். பென்யா நியதோவின் மகள் பௌலினா ட்விட்டரில் இப்படி எழுதினார்: “இன்னும் வேலைக்காரப் பயல்களாக இருக்கிறவர்கள்தான் இப்படிப் பொறாமையில் மற்றவர்களை விமர்சிக்கிறார்கள்.”[1]\nபென்யா நியதோ ‘டெலிவிசாவின் வேட்பாளர்’. மெக்ஸிகோவின் மிக முக்கியமான டெலிவிஷன் நெட்வொர்க் இதுதான்; மெக்ஸிகோவின் தொலைக்காட்சிப் பார்வையாளர்களில் மிகப் பெரும்பான்மையினரை இந்த நெட்வொர்க் கவர்ந்திருக்கிறது. ‘தேர்ட் டிக்ரி’ என்னும் ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய அடெலா மீக்கா சொன்னார், “நன்றாகவோ, மோசமாகவோ ஆள்வதற்கும், எக்கச்சக்கமாக படிக்கும் பழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.”; அதே நிகழ்ச்சியில் தினசரி ஒன்றின் பதிப்பாசிரியரன கார்லோஸ் மாரின் ‘இந்த வேட்பாளரைக் கேலி செய்த பலரும் அந்த வேட்பாளரைப் போலவே அறியாமையில் மூழ்கியவர்கள்தான்’ என்று குறிப்பிட்டார்.\nபென்யா நியதோவின் இந்த உளறலுக்கு மறுவினைகள் புத்தாண்டு துவங்கிய பிறகும் தொடர்ந்தன. “பென்யா நியதோ புத்தகக் கடை” என்ற ஐடியிலிருந்து ட்வீட்கள் நிறைய வெளிவந்த வண்ணமிருந்தன: “நாம் இன்று மார்டின் பர்கர் கிங் என்கிற எழுத்தாளரின் படைப்பில் சிலதைப் படிக்கலாமே,” என்றது ஒரு ட்வீட். இது போன்ற ட்வீட்கள் இந்த ஐடியில் தொடர்ந்து வெளியாகின. இதே நேரத்தில் மற்ற அரசியல்வாதிகளும் இதே போன்ற ஒரு பொறியில் சிக்கிக் கொண்டார்கள். ஒரு முன்னாள் சுகாதாரத்துறை காரியதரிசி (நம் ஊர் மந்திரிப் பதவி போன்றது), இந்தத் தடவை க்வானாஹ்வாடோ என்கிற மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு வேட்பாளராக நிற்பவர், தன்னைப் பாதித்து தன் வாழ்க்கையை மாற்றியமைத்த புத்தகம் என்று சொன்னது, ‘த லிட்டில் ப்ரின்ஸ்,’ அதை எழுதியவர் மாக்கியவெல்லி என்றும் அவர் சொன்னார்.\nயுனெஸ்கோவின் புள்ளிவிவரங்கள் சொல்வதன்படி, மெக்ஸிகோவில் 93.4% மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும். ஆனால் அதற்கு, அத்தனை பேருக்கும் சரளமாக எழுதப்படிக்க வரும் என்று அர்த்தமில்லை; இங்கு நான் முதலில் வசிக்க வந்தபோது, 1990 இல் நிறையப் புழங்கிய ஒரு புள்ளி விவரத்தின்படி, மெக்ஸிகர்கள் சராசரியாக வருடத்துக்கு அரைப் புத்தகமே படித்தார்கள். சமீபத்துப் புள்ளிவிவரமொன்று இதே விஷயத்தில் 1.9 புத்தகங்களை ஒரு வருடத்தில் அவர்���ள் படிப்பதாகத் தெரிவிக்கிறது. ஒரு புத்தகம் 3000 பிரதிகள் விற்றால், அது ’பிரமாதமாக’ விற்றது என்று அர்த்தம்.\nபொருளாதாரக் கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான அமைப்பின் (OECD) புள்ளி விவரங்களின்படி 52 மிலியன் மெக்ஸிகர்கள் தேச வறுமை அளவுக்குக் கீழே வாழ்கிறார்கள்-அதாவது மாதத்துக்கு $130 (அமெரிக்க டாலர்கள்) தான் சம்பாதிக்கிறார்கள். இங்கு விலைவாசியோ அமெரிக்க விலைவாசிக்கு நிகராக உள்ளது. அதில் மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் வறுமையில். இன்னும் ஏராளமான மக்கள் இந்த நிலைக்குச் சற்றே மேலேதான் உள்ளார்கள். மொத்த உழைப்பாளர்களில் 11 சதவீதம் பேர்தான் ஒரு நாளைக்கு $18.65 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள்.\nநான் நிறைய மெக்ஸிக சிற்றூர்களுக்கும், சிறு நகரங்களுக்கும் போயிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு செய்தித்தாள் விற்கும் கடை கூட இராது, புத்தகக் கடை எங்கே இருக்கும் வறுமைக் கோட்டுக்கு அருகிலோ, கீழேயோ வாழ்வோரில் ஒருவராக நீங்கள் இருந்தால் உங்களுக்குப் புத்தக விலை கட்டுபடியாகாது. (இப்படி வறியவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் சிறுவர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.) ஒரு சாதாரண காகித அட்டை உள்ள புத்தகத்தின் விலை $16 டாலர்கள். நூலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவு, படுமோசமாகப் பராமரிக்கப்படுகின்றன, அவற்றில் சேகரமான புத்தகங்கள் எப்போதோ ஒரு முறைதான் புதுப்பிக்கப்படுகின்றன.\n“நம் கல்வி அமைப்பிருந்த இடத்தைத் தொலைக்காட்சி பிடித்துக் கொண்டு விட்டது,” என்கிறார் செர்ஹியோ கொன்ஸாலெஸ் ரொட்ரீகஸ், ரிஃபார்மா என்கிற செய்தித்தாளின் பத்தியாளர் இவர். அரசியல், பண்பாடு ஆகியன பற்றிப் பல புத்தகங்கள் எழுதியவர். “இந்த ஊடகம் படிப்பை ஊக்குவிப்பதில்லை. தாம் தொலைக்காட்சியின் மூலம் தகவல்களைப் பெறுவதாக மக்கள் நம்புகிறார்கள், அதனால் படிப்பது முக்கியமில்லை என்று நினைக்கிறார்கள்.”\nசட்டவழிப் பாதுகாப்புக் குழுக்கள் பற்றிய ஆய்வுக்காக நகரங்களின் கோடியில் வாழ்கிற, தன் உடலுழைப்பை மட்டுமே பிழைப்பதற்கு நம்பி இருக்கும் குடும்பங்களைச் சென்று பார்ப்பது என் வேலை. நான் பேட்டி கண்ட இளைஞர்களில் அனேகம் பேர் தமது சிறு பிள்ளைப் பிராயத்திலிருந்தே வேலைக்குப் போகிறவர்கள்; காலணிகளுக்கு பாலிஷ் போடுவது, மளிகைப்பொருட்களை வீடுகளுக்குக் ���ொண்டு கொடுப்பது, தெருக்களில் இனிப்புப் பொருட்களை விற்பது போன்ற வேலைகள். பெண் குழந்தைகள் நடக்கத் தெரிந்ததிலிருந்தே வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு விடுகிறார்கள். சட்டம் வலியுறுத்துவதால் துவக்கப் பள்ளி, இரண்டாம் நிலைப்பள்ளி வரை படிக்கிறார்கள், ஆனால் அதற்குப் பிறகு பெற்றோருக்கு உதவ முழுநேர வேலைக்குப் போகிறார்கள். பெற்றோர்கள் 40 வயதுகளிலேயே ஓய்ந்து போன மனிதர்களாகி விடுகிறார்கள், உடைந்த பற்களும், திருகிக் கோணிய முதுகுமாக.\nபடிப்பினால் தம்மை உயர்த்திக் கொண்ட மனிதர்கள், முன்மாதிரியானவர்கள் என்று பெரியவர்களில் யாரையும் இளம்பருவத்தினர் காண்பதில்லை; அப்படி யாராவது இருந்தாலும் மிகச் சிலரையே பார்த்திருக்க முடியும். மெக்ஸிகோவில் சமூக உயர்வு என்பது அனேகமாக இல்லவே இல்லை; அனேகமாக வறியவராகப் பிறந்தவர்கள் அனைவருமே தம் வாழ்நாள் பூராவும் வறியோராகவே இருக்கத் தண்டிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அடித்துப் புரண்டு வறுமையிலிருந்து மேலெழுபவர்கள் அனேகமாக மூன்று வழிகளில் ஒன்றைப் பின்பற்றி இருப்பார்கள்: முதலாவது, கடும் உழைப்பு, அனேகமாக சில்லறை வியாபாரம் – இதுவும் அனேகமாக தெருவில் ஏதோ உணவுக் கடை ஒன்றை நடத்துவது மூலம்தானிருக்கும். இரண்டாவது, குற்றங்கள் புரிவது. மூன்றாவது – பல நேரம் இரண்டாவது வழியோடு பிணைந்ததாகவே இருக்கும் – அரசியல். மெக்ஸிக அரசியலாளர்கள் அமெரிக்காவிலும் யூரோப்பிலும் இருக்கும் அவரொத்தவர்களை விடக் கூடுதலான ஊதியம் பெறுகிறார்கள். ஊழல் மலிந்த வியாபாரங்களில் இறங்கத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவோருக்கு ஆகாயம்தான் எல்லை. மெக்ஸிகோ நகரத்தின் முன்னாள் மேயர் கார்லோஸ் ஹாங்க் கொன்ஸாலெஸ் சொன்னார், “ஏழையாக இருக்கும் ஒரு அரசியலாளரைக் காட்டுங்கள், உதவாக்கரை அரசியலாளரை அவரிடம் நான் காட்டுவேன்.”\nஅந்தப் புத்தகக் கண்காட்சியில் தோன்றியதற்குப் பின், பென்யோ நியதோ மேன்மேலும் சறுக்கல்களைச் சந்தித்திருக்கிறார். சில பொது நிகழ்ச்சிகளில் அவர், தனக்குக் குறைந்த பட்ச ஊதியம் என்பது என்னவென்றோ, ஒரு கிலோ டோட்டியா (ஒரு வகை தயார் நிலை ரொட்டி) விலை என்னவென்றோ தெரியாது என உறுதி செய்திருக்கிறார், (பின்னதற்கு அவருடைய விளக்கம்- “நான் ஒரு மனைவியா இல்லையே” ) ஜனவரி இறுதியில், ஒரு நிருபரி���ம் தன் முதல் திருமணம் பற்றிப் பேசுகையில், அந்த நாட்களில் தான் வரிசையாகப் பல பெண்களோடு கள்ள உறவு வைத்திருந்ததாகவும், அப்படி உறவுகளில் இரண்டு குழந்தைகளும் பிறந்தன என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி திருமணத்துக்கு வெளியில் பிறக்கும் குழந்தைகள், “ஆண் பெருமை மிக்க மெக்ஸிக சமூதாயத்தின் திட்டமான அமைப்பில் மிகச் சாதாரணமான விஷயமே.” என்று நாவல் எழுத்தாளர் ஜே.எம். செர்வின், பதிலுக்குச் சுட்டிக் காட்டி இருக்கிறார். மேலும் இந்தத் தகவல், பென்யோ நியதோவுக்கு ஆண் வாக்காளர்களிடையே கூடுதலான ஆதரவைக் கூடப் பெற்றுத் தரும் என்றார்.\nநியதோவின் முதல் மனைவி மிகவும் சந்தேகத்துக்குரிய சூழ்நிலையில் 2007-இல் இறந்தார். ஒரு பேட்டியில் பென்யா நியதோ தனக்கு என்ன காரணத்தால் அவர் இறந்தார் என்பது நினைவில்லை, ஆனால் அது ”வலிப்பு நோய்” போன்ற ஒன்று, என்று சொல்லி இருக்கிறார். நிறைய பேர் (எந்த ஆதாரமும் இல்லாமல்) அவர்தான் அப்பெண்ணைக் கொன்றிருக்கிறார் அல்லது அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இருந்த போதும், இந்த சறுக்கல்கள், அம்பலப்படுத்தல்கள் ஆகியன கருத்துக் கணிப்புகளில் இவருக்கு இருக்கும் ஆதரவைச் சிறிதும் குறைக்கவில்லை.\nநாவலாசிரியர் கீயார்மோ ஃபாடனெல்லியோ, அனேக மெக்ஸிகர்கள் பென்யா நியதோவின் ‘இலக்கிய’ச் சறுக்கல்களை வரவேற்கக் கூடும் என்கிறார். “படிப்பறிவற்ற ஒரு மக்கள் கூட்டத்துக்கு, படிப்பறிவில்லாத ஒரு வேட்பாளர் தம் கூட்டாளியாகத் தெரியலாம்,” என்கிறார். “இங்கேயுள்ள பலருக்கு ‘அறிவு ஜீவி’ என்கிற வார்த்தை இழிவைச் சுட்டும் வார்த்தைதான்.”\nபென்யா நியதோ பெரும் பணக்காரர், வெள்ளை நிறத்தோல் கொண்டவர், பார்க்க நன்றாக இருக்கிறார், அப்புறம் ஒரு சினிமா நட்சத்திரம் போன்ற மனைவியும் கொண்டவர். ஆன்ஹெலிகா ரீவெரா, ஒரு முன்னாள் தொலைக்காட்சி சீரியல் நாடக நட்சத்திரம். தன்னுடைய விளம்பரப் படங்களில், பென்யா நியதோ, சட்டையும், தளர்த்தி விடப்பட்ட கழுத்து டையும் அணிந்து, ஒரு படகுக் காரிலிருந்தபடி மக்களிடம் தனக்கிருக்கும் தீவிர பற்றுதல் பற்றிப் பேசுகிறார்.\nஇந்தக் குறியீடுகள் எவையும் மக்களின் யதார்த்த வாழ்வோடு சம்பந்தப்பட்டவை அல்ல. மாறாக அவை மக்களின் பெருவிருப்புகளைப் பிரதிபலிக்கின���றன. அவர்கள் அவரைகளை (beans) அறுவடை செய்வதிலும், காலணிகளைப் பாலிஷ் போடுவதிலும், டாக்கோக்களையும், டமாலீக்களையும் தெருவில் விற்பதிலும், மற்றவர்கள் வீடுகளைப் பெருக்கித் துடைப்பதிலும், பிறருடைய கார்களைக் கழுவுவதிலும் கழித்துக் கொண்டிராமல் வேறு விதமான வாழ்க்கை வாழ முடிந்தால் எப்படி வாழ விரும்புவார்களோ அப்படி ஒரு வாழ்வு அது. பென்யா நியதோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அப்படி ஒரு விருப்பத்தை, கனவை வாழ்வதாக அவர் சித்திரிக்கிறார் என்பதால்தான் இருக்கும். அவர் தன் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூடப் படித்திராவிட்டால்தான் என்ன\nமக்ஸ்வீனீஸ் என்கிற காலாண்டுப் பத்திரிகை அமெரிக்க சஞ்சிகை உலகில் ஒரு அசாதாரணமான பத்திரிகை. இதில் இலக்கியத்தோடு, பல வகை கருதுபொருள்களைப் பற்றிய கட்டுரைகளும் பிரசுரமாகின்றன. மேலே உள்ளது முந்தைய இதழொன்றில் வெளியான மெக்ஸிகோவின் இன்றைய அரசியல் நிலை பற்றிய ஒரு கட்டுரைக்கு மறு வினையாக ஒரு வாசகர் எழுதிய கடிதம். இது மெக்ஸிகோவை கச்சிதமாகச் சித்திரிக்கிறதா இல்லையா என்பதை சொல்வனம் வாசகர்கள் வலையில் சிறிது தேடினால் கண்டு பிடித்து விடலாம். ஆனால் இது மெக்ஸிகோ பற்றிய ஒரு வெளிநாட்டவரின், ஒரு அமெரிக்கரின் பார்வை என்பதாக நாம் கருதலாம். இது மக்ஸ்வீனிஸ் பத்திரிகை எண் 41, கோடை2012 இதழில் வெளியான கடிதத்தின் மொழி பெயர்ப்பு. மக்ஸ்வீனிஸ் பத்திரிகைக்கு சொல்வனத்தின் நன்றி.\n1. அந்த ட்வீட் வாக்கியங்கள் இங்கிலீஷில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பௌலீனா நிச்சயம் ஸ்பானிஷ் மொழியில்தான் எழுதி இருப்பாரென்று நினைக்கிறேன். ‘Regards to the bunch of assholes, who are all proles and only criticize those who they envy.’\nடேவிட் லீடாவின் கடிதம் எவ்வளவு தூரம் யதார்த்தத்துக்கு அருகிலான ஒன்று என்ற சந்தேகம் அதைப் படித்ததும் எழுந்தது. இது ஆழ்ந்ததொரு அலசல் இல்லை; பல்கலைக்கழக ஆய்வுகளில் கிட்டும் வரலாற்று, பொருளாதார, சமூக ஆய்வுகளின் முடிவுகள் இந்தக் கடிதத்தில் இல்லை. ஆனால் தனிநபர் ஒருவரின் பல பத்தாண்டு கால வாழ்வனுபவத்தின் மூலம் கிடைத்த ஒரு துரிதப் பார்வை இது. இதன் மூலம் நமக்கு மெக்ஸிகோவின் அரசியல் நிலைகள் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் என்று நினைத்து மொழிபெயர்த்தேன். பின்பு மிஷிகன் பல்கலையில் சமூகவியல் துறையில் ‘மெக்ஸிக உழைப்பாளர்கள் வரலாறும், தொழிற்சங்கங்களும்’ குறித்த ஆய்வுக்கு முனைவர் பட்டம் வாங்கியவரான சாரா ஹெர்னாண்டஸைத் தொடர்பு கொண்டு இந்தக் கடிதம் எத்தகையது, எவ்வளவு இதில் யதார்த்தம் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டேன். சாரா ஹெர்னாண்டஸ் இப்போது அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாநிலத்தில், நியு காலேஜ் என்கிற ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மெக்ஸிகோ இவர் வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடித்த நாடு. இன்னும் இவரது உறவினர்கள் அங்கு உள்ளனர் என்பதால் அடிக்கடி மெக்ஸிகோவுக்குப் போய் வருகிறார். இவரது ஆய்வுகள் இன்னும் மெக்ஸிகோ பற்றியே அமைகின்றன. பேராசிரியர் சாரா ஹெர்னாண்டஸின் பதில் கீழே மொழிபெயர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குறிப்பைப் பிரசுரிக்க அனுமதி அளித்ததற்கு, அவருக்கு என் சார்பிலும், சொல்வனம் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nபேராசிரியர் சாரா ஹெர்னாண்டஸ் எழுதுகிறார்:\nடேவிட் லீடா பென்யா நியதோவைப் பற்றிய மிகச் சரியான பிரதிபலிப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் அந்தத் தப்பிதங்களைச் செய்தது உண்மை. அதேபோல மெக்ஸிகர்கள் படிப்பறிவைப் பெரிதாக மதிப்பதில்லை என்பதும் ஒரு தீவிரமான பிரச்சினையே. இந்த சமுதாயம் ஒரு படிப்பு மையச் சமுதாயம் அல்ல, கேள்விஞானத்தை நம்பும் சமுதாயமாகவே இன்னும் உள்ளது, அது இன்னும் மாறவில்லை. நிஜத்தைச் சொன்னால், பெரும்பான்மை மெக்ஸிகர்கள் வானொலியைத்தான் நிறைய கேட்கிறார்கள். இது குறித்து அத்தனை ஆய்வுகள் ஏதும் நடந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் வானொலி தொலைக்காட்சியை விட அதிகமான மக்களைச் சென்றடைவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வானொலியோடே அதிக நேரமும் செலவழிக்கின்றனர் என்று நான் ஊகிக்கிறேன். இருந்தும், அச்சு ஊடகத்தை விட தொலைக்காட்சி பிரபலமானது என்பதில் ஐயம் இல்லை.\nமெக்ஸிகோவில் வர்க்க வேறுபாடுகளும், அசமத்துவமும் பெருகிவருகின்றன என்பதும் உண்மைதான். ஆனால் வர்க்க மேலெழுதல் என்பது இல்லவே இல்லை என்பது சரியில்லை என்று நினைக்கிறேன். மெக்ஸிகர்களின் வர்க்க மேம்படுதல் அனேகமாக அமெரிக்க மக்களின் மேலெழும் வாய்ப்புகளை, நிலையை ஒத்ததாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தகைய ஒப்பீட்டிலும் முனைப்பான ஆய்வுகளை நான் இன்னும் காணவில்லை. மெக்ஸிகோவில் 90களின் துவக்கத்தில் ஒரு ��ளவு துரித மேம்படுதல் இருந்தது, ஆனால் ’94 இல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் துவங்கி, அப்போது அரசு சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்ததும், மக்களின் நிலை கீழ் நோக்கிச் சரிவதை நாம் கவனிக்கிறோம்.\nசமீபத்தில் நடந்த தொழிலாளர் சட்டங்கள் குறித்த விவாதம் பற்றி – இந்தச் சட்டங்கள் பற்றி ஏராளமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடக்கின்றன, அமெரிக்க ஊடகங்கள் இவற்றைப் பற்றிப் பேசுவதே இல்லை. இங்கே நான் கொடுத்திருக்கிற விடியோவில் ஒருவர் பெரும் சலிப்போடு சொல்கிறார், அரசியல்வாதிகள் மேன்மேலும் மக்களைக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்க விரும்புகிறார்கள் போலிருக்கிறது, ஏனெனில் இந்த தொழில் சட்டங்கள் உழைப்பாளர்களைத்தான் அதிகம் சேதப்படுத்தும், அவர்களுக்கு வேறு தேர்வுகளே இல்லாமல் செய்யும் என்கிறார்.\nஆர்டூரோ அல்கால்டே ஒரு வழக்கறிஞர். அரசியல் சார்பில்லாத தொழிலாளர் சங்கங்களுக்கு வேலை செய்பவர், தொழிலாளர் உரிமைகளைக் காக்க இயங்குபவர். இந்தப் புதுச் சட்டத்தால் தொழிலாளர்களுக்கு என்னவொரு மோசமான பாதிப்புகள் நிகழவிருக்கின்றன என்று இவரும் மேலே உள்ள காணொளித் துண்டில் பேசுகிறார். பென்யா நியதோ பதவி ஏற்க இன்னும் சில மாதங்களே உள்ளபோது, இந்தச் சட்டங்களை ஏன் இப்போது நுழைத்து அமல்படுத்த முயல்கிறார்கள் என்பது எனக்குமே வியப்பாக இருக்கிறது. பிஆர் ஐ (PRI) கட்சிக்கு இந்தச் சட்டம் மக்களிடம் ஆதரவு இல்லாதது என்பது தெரியும், அதனால்தான் பதவி ஏற்குமுன், பிஏஎன் (PAN) கட்சி இந்த மோசமான வேலையைச் செய்து விட்டுப் போய்விடுவதை பிஆர்ஐ கட்சி விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன். பிஆர்ஐ கட்சியின் தேசிய மக்களவை உறுப்பினர்கள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து இருக்கிறார்கள். இச்சட்டம் இப்போது மேலவையின் (செனெட்) ஆமோதிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த காணொளித் துண்டில் சில மக்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றேதான் என்று பார்க்கத் துவங்கி இருப்பதைக் காணலாம்: PRIAN என்று இவற்றை அழைக்கவும் துவங்குகிறார்கள். இதெல்லாம் சேர்ந்து ஊதியங்களையும், இதர நலன்களை மேன்மேலும் கீழ் நிலைக்குத் தள்ளுவதும், மக்களின் வாழ்வுத் தரத்தைச் சரிப்பதும்தான் நடக்கவிருக்கின்றன. இவை நாட்டில் பெரும் அமைதியின்மையை, நிலை பிறழ்வைத்தான் கொணரவிருக்கின்றன.\nமறுபடி டேவிட் ���ீடாவின் கடிதத்துக்குப் போவோம்- இவரோடு ஒரு விஷயத்தில் நான் பெரிதும் மாறுபடுகிறேன். பென்யா நியதோ வென்றதற்கு மெக்ஸிக மக்கள் தொலைக்காட்சி நடிகர்கள் போல ஒரு மத்திய தர வாழ்வை வாழ ஆசைப்படுகிறார்கள் என்பதல்ல காரணம். அது மிகக் குறுகிய பார்வை. வாக்காளர்கள் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதைப் பற்றி அப்படிக் கருதுவது மிகக் குறுகிய பார்வை. சிலர் அப்படி இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் பிஆர் ஐ கட்சிக்கு வாக்களித்ததற்கு ஒரு முக்கியக் காரணம் அவர்கள் பிஏஎன் (PAN) கட்சியின் மோசமான ஊழல்கள், மேலும் நிர்வாகத் திறனில்லாமை மீது பெரும் வெறுப்பு கொண்டு விட்டார்கள் என்பதே. மேலும் அவர்கள் நிலைமையை இடதுசாரிகள் முன்னேற்றுவார்கள் என்பதையும் சிறிதும் நம்பவில்லை. நிறைய மக்கள் இடது சாரிக் கட்சியான பிஆர்டி (PRD) பற்றி அச்சம் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், நாட்டில் புது-தாராளவாதக் கருத்துகள் மேலோங்கி இருக்கின்றன என்பது. இதனால் மக்கள் பிஆர்டி ஆட்சிக்கு வந்தால் வறுமையை மேன்மேலும் பரவலாக விநியோகம் செய்வர் என்றும், ஏழைகளுக்கு மிக்க அதிகாரம் கொடுப்பதால் பொது நிர்வாகம் இன்னுமே மோசமாகும் என்றும் கருதுகிறார்கள். பிஏஎன் கட்சி பிஆர்ஐ கட்சியின் நீண்ட கால ஊழல்களைத் தானும் தொடர்ந்ததோடு மட்டும் நில்லாமல், நிறைய பதவிகளில் முற்றிலும் திறனற்றவர்களை அமர்த்தி இருக்கிறது என்பதால் நிலைமை மிகவுமே மோசமாகி இருக்கிறது. இருந்தாலும், இதெல்லாம் ஒரு சார்பான கருத்துகளே, லீடாவின் கருத்துகள் மதிக்கப்படும் அளவு இவையும் கருதி மதிக்கப்பட வேண்டும்.\nமுனைவர். சாரா ஹெர்னாண்டஸ், பி.எச்.டி\nOne Reply to “ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்”\nPingback: அளறுதல் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nPrevious Previous post: உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க\nNext Next post: ஒளிவழி ஒழுகும் உலகம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்���்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் ல��ம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan ச��.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்ய�� நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்கு���ார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ��டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப��ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-02-26T22:55:28Z", "digest": "sha1:HZZ35CAVV5ULD5456UJ7LSLS6YVGZAY4", "length": 8769, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நேர்மாறு உறவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் ஒரு உறவின் நேர்மாறு உறவு (inverse relation) என்பது மூல உறவின் வரிசைச் சோடிகளிலுள்ள உறுப்புகளின் வரிசையை மாற்றக் கிடைக்கும் உறவாகும்.\nமெய்யெண் கணத்தில் வரையறுக்கப்பட்ட > உறவின் நேர்மாறு < ஆகும்.\nX = {1, 2, 3, 4, 5}. இக்கணத்தில் வரையறுக்கப்படும் உறவு R என்பது விடப் பெரியது எனில் அதன் நேர்மாறு உறவு R −1, விடச் சிறியது ஆகும்.\nநேர்மாறு உறவானது மறுதலை உறவு அல்லது இடமாற்று உறவு எனவும், மூல உறவின் எதிர் அல்லது இருமம் எனவும் அழைக்கப்படுகிறது.[1][2] நேர்மாறு உறவின் பிற குறியீடுகள்: RC, RT, R~ or R ˘ {\\displaystyle {\\breve {R}}} or R° or R∨\nஒரு உறவு எதிர்வு, எதிர்வற்றது, சமச்சீர், எதிர்சமச்சீர், சமச்சீரற்ற, கடப்பு, முழுமை, முப்பிரிவு, சமான உறவாக இருந்தால், அவ்வுறவின் நேர்மாறு உறவும் மேலுள்ள வகைகளாக அமையும்.\nஇரு கணங்கள்; X இருந்து Y க்கு வரையறுக்கப்படும் உறவு R ⊆ X × Y {\\displaystyle R\\subseteq X\\times Y}\nநேர்மாறுச் சார்புகளின் குறியீட்டைப் போன்றதாகவே நேர்மாறு உறவின் குறியீடும் அமைந்துள்ளது. நேர்மாறு இல்லாத சார்புகள் உள்ளன; ஆனால் ஒவ்வொரு உறவுக்கும் ஒரு தனித்த நேர்மாறு உண்டு.\nஒரு சார்பின் நேர்மாறு உறவும் ஒரு சார்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அச்சார்பு நேர்மாற்றக் கூடியதாக இருக்கும். அதாவது, அச்சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருக்கும்.\nஇந்த நேர்மாறு உறவு, அவசியம் ஒரு சார்பாக இருக்க வேண்டுமென்பதில்லை.\nமாறாக நேர்மாறு உறவு ஒருசார்பாக வேண்டுமானால்:\nf ஒரு உள்ளிடுகோப்பாக இருக்க வேண்டும். இல்லாவிடில், f − 1 {\\displaystyle f^{-1}}\nபன்மதிப்புச் சார்பாக அமைந்து, சார்புக்குரிய வரையறையை நிறைவு செய்யாது.\nஒரு பகுதிச் சார்பாக இருப்பதற்கு மேலுள்ள கட்டுப்பாடு போதுமானது. ஆனால், f ஒரு முழுக்கோப்பாக இருந்தால், இருந்தால் மட்டுமே, f − 1 {\\displaystyle f^{-1}}\nஒருசார்பாக வேண்டுமானால் f ஒரு உள்ளிடுகோப்பாகவும், முழுக்கோப்பாகவும் இருக்க வேண்டும் என்பதே தேவையானதும் போதுமானதுமான கட்டுப்பாடு.\nஎனவே f ஒரு இருவழிக்கோப்பு எனில், அதன் நேர்மாறு உறவும் ஒரு சார்பாக, அதாவது, f இன் நேர்மாறுச் சார்பாக இருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/covid-19-vaccine/", "date_download": "2021-02-26T21:59:23Z", "digest": "sha1:XEGOI3NJZAZZG4Q32C3X7GFQZQJNJWZC", "length": 7551, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "Covid 19 Vaccine | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஉறைபனியில் நடந்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி..\nதடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து கொரோனா தொற்றினால் இலவச சிகிச்சை இல்லை\nகொரோனா தடுப்பூசியை முதல்வரும், துணை முதல்வரும் போட்டுக்கொள்ள வேண்டும்\n50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது\nகோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட மியாட் மருத்துவமனை நிறுவனர்\nதமிழகத்தில் ஒரே நாளில் 10,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nவிரைவாக தடுப்பூசி செலுத்தும் நாடாக மாறிய இந்தியா\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்: WHO\nஇந்தியாவின் கொரோனா தடுப்பூசி உலகின் சிறந்த சொத்து- ஐ.நா பொதுச்செயலாளர்\nகோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nஅலர்ஜி இருப்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது...\nகொரோனா தடுப்பூசி எனும் மைல்கல் : மோடியை வாழ்த்தும் அண்டை நாடுகள்\nஒரு கோடியே 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி கொள்முதல்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் நடிகை\nகொரோனா தடுப்பூசி: எங்கிருந்து வரும் எப்படி உங்கள் ஊருக்கு வரும்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nTamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nஉஷார், ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்\nவன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்\n40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி - ராமதாஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா\nசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:31:56Z", "digest": "sha1:EWXYCJNBEWPXBEA6HFVNJ4BRBCZUTPND", "length": 22349, "nlines": 125, "source_domain": "thetimestamil.com", "title": "பாகிஸ்தான் அரசாங்க விமர்சகர் செயற்பாட்டாளர் கரிமா பலோச் இறுக்கமான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டார் - பாகிஸ்தானில் கடுமையான பாதுகாப்பில் புதைக்கப்பட்ட கரிமா பலூச்சின் உடல், சகோதரர் மோடியிடம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவர�� 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/World/பாகிஸ்தான் அரசாங்க விமர்சகர் செயற்பாட்டாளர் கரிமா பலோச் இறுக்கமான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டார் – பாகிஸ்தானில் கடுமையான பாதுகாப்பில் புதைக்கப்பட்ட கரிமா பலூச்சின் உடல், சகோதரர் மோடியிடம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது\nபாகிஸ்தான் அரசாங்க விமர்சகர் செயற்பாட்டாளர் கரிமா பலோச் இறுக்கமான பாதுகாப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டார் – பாகிஸ்தானில் கடுமையான பாதுகாப்பில் புதைக்கப்பட்ட கரிமா பலூச்சின் உடல், சகோதரர் மோடியிடம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது\nகரிமா பலோச் (கோப்பு புகைப்படம்)\n– புகைப்படம்: சமூக ஊடகங்கள்\nஅமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள்\n* வெறும் 9 299 வரையறுக்கப்பட்ட கால சலுகைக்கான வருடாந்திர சந்தா. சீக்கிரம்\nபாகிஸ்தான் அரசாங்கத்தின் விமர்சகரும், பெண்கள் உரிமைகளுக்காக போராடும் ஆர்வலரும், பலூச் சமூகத்தின் 37 வயதான தலைவருமான கரீமா பலோச்சின் உடல் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு கடுமையான பாதுகாப்பில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சகோதரர் என்று அழைத்த கரிமா பலோச் டிசம்பர் 22 அன்று கனடாவின் டொராண்டோவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் காலமானார். அதிகாரிகள் இந்த தகவலை திங்கள்கிழமை வழங்கினர்.\n2016 முதல் கனடாவில் நாடுகடத்தப்பட்ட கரீமா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளை வெளிப்படையாக விமர்சித்தவர் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் காணாமல் போனது மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுத்தார். கீமா ஞாயிற்றுக்கிழமை கீச் பகுதியில் உள்ள டம்ப் கிராமத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் இருந்தபோது காணப்பட்டனர். பலூச் தேசியவாதிகளின் எதிர்ப்புக்கள் குறித்த அச்சம் காரணமாக பாதுகாப்பு நிறுத்தப்பட்டது.\nகரிமாவின் கடைசி வருகையை மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடைய முடியாத வகையில் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கரிமாவின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கூறினர். அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க மொபைல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கரிமாவின் கொலை சந்தேகத்திற்குரியது என்று டொராண்டோ பொலிசார் விவரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் சில ஆதரவாளர்கள் கரீமா கொலை செய்யப்பட்டதாக நம்புகின்றனர்.\nகரிமா பாக் பாதுகாப்பு நிறுவனங்களை கடுமையாக விமர்சித்தவர். பலூசிஸ்தானின் இயற்கை வளங்களை பாக் அரசாங்கம் சுரண்டுவதாகவும், அதன் குடியிருப்பாளர்களை பறிக்க விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பலிசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்கள் காணாமல் போதல் என்ற விஷயத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக கரீமா பிரச்சாரம் செய்திருந்தார். பிபிசியின் 2016 ஆம் ஆண்டில் எழுச்சியூட்டும் நூறு பெண்கள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார்.\nபாகிஸ்தான் அரசாங்கத்தின் விமர்சகரும், பெண்கள் உ���ிமைகளுக்காக போராடும் ஆர்வலரும், பலூச் சமூகத்தின் 37 வயதான தலைவருமான கரீமா பலோச்சின் உடல் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு கடுமையான பாதுகாப்பில் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சகோதரர் என்று அழைத்த கரிமா பலோச் டிசம்பர் 22 அன்று கனடாவின் டொராண்டோவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் காலமானார். அதிகாரிகள் இந்த தகவலை திங்கள்கிழமை வழங்கினர்.\nREAD டொனால்ட் டிரம்ப் செய்திகள் மற்றும் புதுப்பிப்புகள் | அமெரிக்க ஜனாதிபதி; தவறான கூற்றுக்கள் மற்றும் ட்விட்டர் வரலாற்றை அவரது அலுவலகத்தில் கடைசி நாட்கள் | டிரம்பின் 10 முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன, ஒவ்வொரு நாளும் சராசரியாக 12 தவறான கூற்றுக்கள்\n2016 முதல் கனடாவில் நாடுகடத்தப்பட்ட கரீமா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகளை வெளிப்படையாக விமர்சித்தவர் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் காணாமல் போனது மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் கொடுத்தார். கரீமா ஞாயிற்றுக்கிழமை கீச் பகுதியில் உள்ள டம்ப் கிராமத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் இருந்தபோது காணப்பட்டார். பலூச் தேசியவாதிகளின் எதிர்ப்புக்கள் குறித்த அச்சம் காரணமாக பாதுகாப்பு நிறுத்தப்பட்டது.\nகரிமாவின் கடைசி வருகையை மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடைய முடியாத வகையில் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக கரிமாவின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கூறினர். அப்பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க மொபைல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கரிமாவின் கொலை சந்தேகத்திற்குரியது என்று டொராண்டோ பொலிசார் விவரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் சில ஆதரவாளர்கள் கரீமா கொலை செய்யப்பட்டதாக நம்புகின்றனர்.\nகரிமா பாக் பாதுகாப்பு நிறுவனங்களை கடுமையாக விமர்சித்தவர். பலூசிஸ்தானின் இயற்கை வளங்களை பாக் அரசாங்கம் சுரண்டுவதாகவும், அதன் குடியிருப்பாளர்களை பறிக்க விரும்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பலிசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்கள் காணாமல் போதல் என்ற விஷயத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக கரீமா பிரச்சாரம் செய்திருந்தார். பிபிசியின் 2016 ஆம் ஆண���டில் எழுச்சியூட்டும் நூறு பெண்கள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nஇந்தியாவுக்கு மக்ரோனின் ஆதரவு துருக்கிய ஆர்டோ on இல் சார்லி அப்டோவின் கார்ட்டூனில் இருந்து கோபத்தில் உள்ளது\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராட ஐக்கிய நாடுகள் சபை மேலும் 7 4.7 பில்லியனைக் கோருகிறது\n‘சுவை இழப்பு, வாசனை’: இங்கிலாந்து கோவிட் 19 மைய அறிகுறிகளைச் சேர்க்கிறது – உலகச் செய்தி\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசி தயாரித்ததாக இத்தாலிய நிறுவனம் கூறுகிறது – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘நீங்கள் ஒரு அதிசயம்’: அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வீட்டு பராமரிப்பு ஒரு புதிய முன்னணி – உலக செய்தி\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_898.html", "date_download": "2021-02-26T21:35:29Z", "digest": "sha1:BNKH3HO7XMKUHR7QK6TK7WRVQVHIIWJT", "length": 26604, "nlines": 156, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிள்ளைகளுக்குட் பாரபட்சம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபெண்பிள்ளைகளின் அருமையை அனுபவத்தால் அறியாத அனேக அன்னை பிதாக்கள் ஆண் குழந்தைக ளின் பிறப்பில் அகமகிழ்ந்து பெண்குழந்தைகளின் பிறப் பிற் பிரியவீனப்படுவார்கள். ஆனால் பெரும்பாலும் பெற் றோருக்கு வயோதிகத்திலும், கிடைதலையிலும் விசேஷ மாய்ப் பெண் பிள்ளைகளே அடைக்கலமும் ஆறுதலும் உதவியுமாயிருப்பதை எந்நாளுங் கண்டுகொண்டுவருகி றோம்.\n''அஞ்சு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டியா வான்'' என்கிறார்கள்; ஆனால் இரண்டொரு ஆண்களைப் பெற்ற அரசர் ஆண்டிகளானதில்லையா சில அரசர்களைச் சிறை இருத்தினவர்கள் அல்லது, அவர்களுடைய உயி ரைப்பறித்தவர்கள் அவ்வரசர்களின் ஆண்மக்களா அல் லது பெண்மக்களா சில அரசர்களைச் சிறை இருத்தினவர்கள் அல்லது, அவர்களுடைய உயி ரைப்பறித்தவர்கள் அவ்வரசர்களின் ஆண்மக்களா அல் லது பெண்மக்களா ஆண்மக்களென்றே சரித்திரங்கள் கூறுகின்றன. செனக்கெரிப் என்ற இராசாவை அ வன் குமாரர்தாமே கோவிலிற் கொன்றுபோட்டார்கள். (II நாளாகமம் 32; 21. )\nஆபிரிக்காவிலே சோமாலி எனுஞ் சாதியாருள் பெண்களின் பிறப்பிலே பிதாக்கள் ஆனந்தங்கொள்வார்களாம். ஏனெனில் அவர்களால் இவர்களுக்குப் பெரும் ஆதாயமுண்டு. எப்படியெனில் பெண்பிள்ளைகள் வளர்ந்து மணம்புரியப் பிராயம் ஆகும்போது பிதாக்கள் இவர்களைப் பிரசித்த ஏலத்திற் கூறிவிற்றுத் தொகையான பணத்தை அல்லது ஆடுமாடுகளைப் பெற்றுக்கொள்வார்கள். விற்கப்படுவதில் இப்பெண்கள் வெட்கமாவது துக்கமாவது படாமல், தாங்கள் இவ்வளவவ்வளவு பெறுமதியானதைப்பற்றி அகமகிழ்ந்து பெருமை பாராட்டுகிறார் களென்று சில நாட்களுக்குமுன் ஓர் பத்திரிகையில் வாசித்தோம். ( Cath. Missions).\nஇது ஒரு குழந்தை பிறந்த அந்நிய நாட்களில் தந்தை இறந்தால் தகப்பனைத்தின்னி என்றும், தாய் இறந்தால் தாயைத்தின்னி என்றும், வேறேதும் பொல்லாங்கு நேரிட்டால் அதற்கும் அந்தப்பிள்ளையே காரணமென் றும் விசுவாசமற்ற பெற்றோர் பழிகூறுவார்கள். இவ்விதமான எண்ணமும் பேச்சும் பெற்றோர் பிள்ளை மேற்கொண்டி ருக்கவேண்டிய உருக்கமான நேசத்தைப் போக்கடித்து அவர்கள் மேல் வெறுப்பு வருவிக்க வழியாகின்றன. பிள் ளைகளின் பிறப்பு பெற்றோரின் இறப்புக்கோ வேறு கெடு திக்கோ காரணமென்று எண்ணுவது நியாயத்துக்கொள் வாத பெரிய ம��டத்தனம். எப்போதாவது அபூர்வமாய் ஒருபிள்ளையாற் பெற்றோருக்குக் கெடுதி தான் நேரிட்டா லும் அதை ஒரு பொதுவிதியாக எடுத்துக்கூறுவது அற்ப அறிவுக்கு அடையாளமாகும். அன்றியும் தேவசித்தமின்றி யாதொன்றும் ஆவதில்லையென்று இவ்வித பெற்றோர் அறியக்கடவார்கள்.\nபெற்றோர், பிள்ளைகளை ஆண்பெண்ணென்றும், சமர் த்தர் சமர்த்தில்லாதவர்களென்றும் பாரபட்சஞ்செய்யா மல் அனைவரையும் இயன்ற அளவு சமனாய் நடத்துவதே நீதியும் நியாயமுமென்று அறிவிற்சிறந்தவர்கள் போதிக் கிறார்கள். உள்ளபடி, பலபிள்ளைகளுள்ள ஒரு குடும்பத் தில் தாய் தந்தையர் ஒரு பிள்ளையை அல்லது சில பிள்ளை களை விசேஷமாய்ச் சினேகித்து மற்றப் பிள்ளைகளைப் பார பட்சமாய் நடத்துவது தேவனுக்கு ஏராத கொடிய செய்கையேயாம். மற்றப்பிள்ளைகளுந் தேவனால் அவர் களுக்குக் கொடுக்கப்பட்டவர்களல்லவா அதிபிதாவாகிய யாக்கோபு தம் பன்னிருபுத்திரரில் ஒருவரையும் பரா முகம்பண்ணாதிருந்தாலும், யோசேப்பை விசேஷமாய் நேசித்து அவருக்கு ஒரு பலவர்ண அங்கியையுங்கொடுத் ததினாலேயே மறுகுமாரர்கள் பொறாமை கொள்ளவும், குடும்பத்திற் சமாதானமற்று வேற்றுமை உண்டுபட வும், அவர்கள் யோசேப்பை வெறுத்துப் பாழ்ங்கிணற் றிற் தள்ளிவிடவும், திரும்ப அந்நிய தேசத்து வியாபாரிக ளுக்கு அடிமையாய் விற்றுவிடவும், அதனால் தங்கள் அரிய பிதாவை வயோதிகத்தில் நெடுங்காலந் துக்க சாக ரத்தில் அமிழ்த்திவைக்கவும் நேரிட்டது.\nபல ஆண்மக்களுள்ள சமுசாரங்களில் சில பெற்றோர், தங்கள் புத்திரருள் ஒருவனை நன்றாகப் படிப்பித்துவிட்டால் இவன் தன் சகோதரர்கள் அனைவரையும் தாபரித் துக் காப்பாற்றுவானென்று நம்பி இவனைத் தங்கள் பணம் பொருளிற் பெரும்பங்கைச் செலவழித்துப் படிப் பிப்பார்கள். இவன் தன் கல்வியில் நிச்சயமாய் அனு கூலப்படுவானென்றும், நெடுங்காலஞ் சீவிப்பானென்றும், சீவித்துழைத்தாலும் தன் சகோதரர்களுக்குத் தப்பாமல் தக்க உதவிபுரிந்து தன்னைப் போல அவர்களையும் நல்நிலை யில் வைப்பானென்றும் நம்பியிருக்க ஆதாரமென்ன இவ்வித நம்பிக்கை எத்தனையோமுறை சித்தியாமற்போ கின்றது. போகவே, மறுசகோதரர் எக்காலமும் மனம் நொந்து பெற்றோரைத்திட்டி வைது பகைத்துப் பழி வாங்கவும் நேரிடுகின்றது.\nஇப்படியே பல பெண்மக்களுள்ள வீடுகளிற் சிலர் தங்களுக்குள்ள ஆஸ்தி பணங்களிற��� பெரும்பங்கை மூத் தபிள்ளைகளுக்கும், முக்கியமாய்த் தலைப்பிள்ளைக்கும் கொ டுத்துவிட்டு, இளையவர்களைக் குறைந்த நிலைபரத்தில் இரு க்கவும், அந்தரிக்கவும் அல்லது மரணமட்டும் குமரிருக் கவும் விடுகிறார்கள். எத்தனையோ தாய் தந்தையர் பிற் காலம் உழைத்து இளையபிள்ளைகளுக்குக் கொடுப்போ மென்று போக்குச் சொல்லியபோதிலும், அப்படிச் செய் யுமுன் செத்துப்போகிறார்கள். அல்லது தளர்ந்த வயதில் உழைக்கத் திராணியற்றவர்களாகி - இளையபிள்ளைகளுக் கென்று வைத்திருந்ததையும் தங்களுக்கே செலவழிக்க நேரிடுகின்றது. அன்றியும் பலமுறை, மூத்தவர்களைப் பார்க்க இளையவர்கள் அனேகம் பிள்ளைகள் பெற்றுப் பொறுத்த சமுசாரிகள் அல்லது விதவைகளாகிப் பிள் ளைகளை வளர்க்க வழிவகையற்று அந்தரிக்கிறார்கள். ஒரு தகாத உலகவழக்கத்தைப் பின்பற்றி மூத்த பிள்ளைக்கு மிகக்கூட்டியும் இளையபிள்ளைகளுக்கு மிகக் குறைத்தும் கொடுப்பது நீதியல்ல. அவரவர் தகுதி அவசியங்களுக் கிசைய நீதிப்பிரகாரம் ஆஸ்திபாஸ்தியைப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டும்..\nமூத்த பிள்ளை இளையபிள்ளைக்கு மேலான நிலைபரத்தி லிருக்கவேண்டுமென்பது அவசியமான ஓர் பிரமாணமல்ல. பலசமயங்களிலே தேவன் இளையவர்களை மூத்த வர்களுக்கு மேலாக்கியருளினார் என்று வேதாகமங்களா லறியவருகிறோம். அதிபிதாவாகிய ஈசாக்கின் மனைவியா கிய ரெபெக்காள் கர்ப்பவதியாயிருக்கையிற் சருவேசு ரனே அவளை நோக்கி ''உன் உதரத்தில் இரண்டு சாதிக ளுண்டு; (அவர்களில்) மூத்தவன் இளையவனைச் சேவிப் பான்'' என் றருளிச்செய்தார். அவ்வாறே அவளுடைய இரட்டைப்பிள்ளைகளில் மூத்தவனாகிய ஈசாவு இளையவனா கிய யாக்கோபுக்கு எக்காலமும் பணிந்திருக்க நேரிட்ட தென்று வேதாகமத்தில் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 5)\nஅன்றியும் யாக்கோபின் கோத்திரத்திலேயே உலக இரட்சகரும் பிறந்தார். யாக்கோபுவும் வயோதிகராகி மரணத்தருவாயிலிருக்கையில் தம் மகனாகிய யோசேப் பின் இருபுத்திரரையும் ஆசீர்வதிக்க முயன்றபோது, யோசேப்பு தன் மக்களில் மூத்தவனாகிய மனாசேயை யாக் கோபின் வலதுபக்கத்திலும், இளையவனாகிய எப்பிராயீ மை இடதுபக்கத்திலும் விட்டார். ஆனால் யாக்கோபு தமது கரங்களை மாறி, வேணுமென்று வலதுகையை இளையவன்மேலும், இடதுகையை மூத்தவன் மேலும் வைத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். இதைப்பற்றி யோசேப்பு மிகப்ப��ரியவீனப்பட்டுப் பிதா வின்கைகளைப் பிடித்து, அப்படியல்ல வலதுகையை மூத்தோனாகிய ம னாசேயின் சிரசில் வைக்கவேணுமென்றார். அதிபிதாவோ சமமதியாமல் '' அது எனக்குத்தெரியும், என் மகனே எனக்குத்தெரியும். இவனும் ஒருசனக்கூட்டமாகப் பலு குவான், ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவனா வான்; அவனுடைய சந்ததியார் திரளான சனங்களாகப், பெருகுவார்கள்'' என்றுரைத்து இருவரையும் ஆசீர் வதித்தார். (ஆதி. 48)\nசருவேசுரன் ஈசாயின் எட்டுக் குமாரரில் ஒருவனை இசிறவேல் சனங்களுக்கு இராசா வாகத் தெரியச் சித்தமான போது, தகப்பன் தன் தலைச் சன்பிள்ளையையே முதல் சாமுவேலெனும் தீர்க்கதரிசி யிடம் கூட்டிவந்தான். அப்போது ஆண்டவர் தீர்க்கதரி சியை நோக்கி: \" நீ இவனுடைய முகத்தையும் தேக வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நாம் இவனைப் புறக்கணித்தோம். மனுஷன் பார்க்கிறபடி நாம் பாரோம். மனுஷன் முகத்தைப்பார்ப்பான்; கர்த்தரோ இருதயத் தைப்பார்க்கிறார்'' என்று திருவுளம்பற்றினார். மற்றப் பிள்ளைகளையும் அப்படியே நீக்கிவிட்டு எல்லாருக்கும் இளையவனாகிய தாவீதையே இராசாவாகத் தெரிந்து கொண்டார். (1-ம் அரசர் 16)\nதாய் தந்தையர் தம் மக்கள் அனைவர் மேலும் கொண் டிருக்கவேண்டிய பட்சம் தராசின் கோலைப்போலச் சமனாயிருக்கவேண்டுமென்று நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்பட�� வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/tag/kollywood/", "date_download": "2021-02-26T22:21:30Z", "digest": "sha1:JLHLEUSMUQXL2HXUIMYDSTIFFQIXTMLN", "length": 5105, "nlines": 120, "source_domain": "www.livetamilnews.com", "title": "Kollywood Archives - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\n கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில்\n கேப்மாரி பட நடிகை அளித்த சுவாரசிய பதில் ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு கேப்மாரி படத்தின் கதாநாயகியான அதுல்யா ரவி ...\nபிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை\nபிகினி உடைகளில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் கொலைகாரன் பட நடிகை தமிழ் திரைத்துறையில் பல்வேறு இயக்குனர்கள், இசையமைப்பளர்கள் என பலர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி தமிழ் ...\nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா \nமீண்டும் மதம் மாறினார் நயன்தாரா தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை நயன்தாராவின் ...\n கோவையில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரின் கொரோனா ஆய்வுக் கூட்டம்\nமாமனாரும் மருமகளும் நீச்சல் குளத்தில் சடலங்களாக மிதந்த அதிர்ச்சி சம்பவம்\nநடிகை சினேகா மறைத்த விஷயம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2016/11/21/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:33:41Z", "digest": "sha1:B3MYL4GU2CMBQJ6UW23ZVKI72E2ISMSQ", "length": 8991, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "தூக்கம் வரவில்லையா? கொழுப்பை குறைக்கனுமா? சப்போட்டா பழம் பயன்படுத்துங்கள் | Netrigun", "raw_content": "\nபொதுவாக ஒரு சிலருக்கு அறியாத பல வகைகளில் சப்போட்டா பழமும் ஒன்று. அதைப் பற்றி கேட்டால் எப்படி இருக்கும் என்று நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால், சப்போட்டாவை நீங்கள் விடவே மாட்டீர்கள்\nசப்போட்டா பழத்தின் பயன்களை பார்ப்போம்\n100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.\nசப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.\nஇரவில் உறக்கம் வராமல் அவதிப்படும் நிலைக்கு நல்ல மருந்தாகும், சப்போட்டா. இதை ‘ஜூஸ்’ ஆக தயாரித்து அருந்தலாம்.\nபழக்கூழ், ஜாம், மில்க் ஷேக் என்று சப்போட்டாவை விதவிதமாய் தயாரித்தும் சாப்பிடலாம்.\nஇதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து காக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு என ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.\nசப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.\nஉடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்துவிடும் அரிய தன்மையும் சப்போட்டாவுக்கு இருக்கிறது.\nசப்போட்டா பழ ஜூசுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.\nசப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.\nPrevious article17 வயதில் திருமணம்.. 18-ல் தாய்.. 20-ல் விதவை..\nNext articleஉங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nவடக்கில் 7 பேருக்கு கொரோனா..\nகாதலில் விழுந்த நடிகை அனு இமானுவேல்..\nவாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை நஸ்ரியா..\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..\nநடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்..\nவிஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_342.html", "date_download": "2021-02-26T22:09:16Z", "digest": "sha1:C4GNXXL6TAP6UYNBOMJSNHVXMAIASUD4", "length": 13237, "nlines": 40, "source_domain": "www.viduthalai.page", "title": "விமர்சனங்களுக்கு எதிர்வினை ஏன்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில், சிலர் வதந்திகளை பரப்பி வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக, ஆய்வு செய்த மத்தியஅரசு, பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும் என டிவிட்டர் நிர்வாகத்துக்கு உத்தர விட்டது.\nவிவசாயிகளின் போராட்டம் குறித்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். உலக நாடுகளின் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 26ஆம் தேதி டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பிறகு, விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகள் கூட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வர்களும் ஊடுருவி உள்ளதாக பேச்சு எழுந்தது.\nஇந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மூலம், விவசாய சட்டம் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு டிவிட்டர் நிர்வாகத்துக்கு அறிவுற��த்தியது.\nஇந்த நிலையில், மத்தியஅரசுக்கு டிவிட்டர் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில், \"இந்திய சட்டத்திற்கு எதிரான கணக்கு களைத் தடுக்க வேண்டும் என்பது, கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது\" என்று தெரிவித்துள்ளது.\nமேலும், 500 க்கும் மேற்பட்ட கணக்குகளை கையாளுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், \"நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்திய சட்டத்துடன் ஒத்துப்போகும் என்று நாங்கள் நம்பவில்லை, மேலும், பாது காக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு இணங்க, செய்தி ஊடகங்களைக் கொண்ட கணக்குகளில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடப்படுவதாக சட்டப்படியான புகார் வந்தால் நாங்கள், அந்த டிவீட் குறித்து டிவிட்டர் விதிமுறைகளுக்கும், அந்த நாட்டின் சட்ட விதி முறைகளுக்கும் கீழ் உள்ளதா என்று ஆராய்வோம்.\nஒருவேளை அந்த டிவீட், டிவிட்டர் நிறுவனத்தின் விதி முறைகளை மீறியிருந்தால் அந்த டிவீட் உடனடியாக நீக்கப் படும். ஒருவேளை, டிவிட்டர் நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு டிவீட் இருந்து, ஒரு நாட்டின் சட்டத்தை மட்டும் மீறியிருந்தால், அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே நிறுத்தி வைக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளது.\nமத்தியஅரசுடன் மோதல் போக்கை டிவிட்டர் நிர்வாகம் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக பிப்ரவரி 8ஆம் தேதி, மத்தியஅரசுக்கு பதில் அளித்த டிவிட்டர், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியதுடன், இது நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கணக்குகள் மற்றும் டிவிட்களை எடுத்துக் கொள்ளாததற்காக மைக்ரோ பிளாக்கிங் தளத்தை தண்டிக்கும் நடவடிக்கை என்று முன்னர் எச்சரித்தது.\nமேலும், டிவிட்டர் நிறுவனம், தனது ஊழியர்களின் பாது காப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும், முறையான உரையாடலுக்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அணுகியதாகவும், ஆனால், டிவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக, அரசாங்க தளத்திலிருந்து சமூக ஊடக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு அமைச்சகத்தின் செயலா ளர் தலைமை தாங்க��வார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும், “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-ஏ பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாதமைக் காக” அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்தியஅரசு, டிவிட்டர் சமூக ஊடக தளத்தை எச்சரித்துள்ளது.\nதகவல்தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ (3) என்ன கூறுகிறது “துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட வழி காட்டுதலுக்கு இணங்கத் தவறும் பட்சத்தில் சமூக ஊடக தளத்தின் தலைவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்\" என்று கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக பாடகி ரிஹானா மற்றும் சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் ஆகியோரின் பதிவுகளை தொடர்ந்து உலகளாவிய எதிர்ப்பு பதிவுகள் பதிவான நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்குப் பதிலடி பதிவுகளை பதிவிட்டது.\n“அமைதி வழி போராட்டங்களையும், எதிர்ப்பு குரல்களை யும், விமர்சனங்களையும், அடிப்படை ஜனநாயக உரிமையை யும் இந்திய அரசு கையாள முடியாமல் இருக்கிறது” என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான டேவிட் கேய் தெரிவித்துள்ளதை மத்திய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வார்களா\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:24:47Z", "digest": "sha1:MIJ7NFNXSV4EGAATDLISAWXXMA7IHNXM", "length": 16479, "nlines": 206, "source_domain": "tamilneralai.com", "title": "கவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/உலகம்/கவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nகாலம் கொடுத்த கவி சாம்ராஜ்யம் நா.முத்துக்குமார். கிட்டத்தட்ட தமிழர்களின் வாழ்வை தன் கவிதைகளால் நிரப்பியவர் அவர். அவரது பாடல்கள் பலருக்கு வாழ்வு குறித்த நம்பிக்கை விதைகள் தெளித்தன; வரிகள் பலருக்கு வாழ்க்கை கொடுத்தன; பலரைக் கண்ணீர் உருகவைத்தன. தமிழ் திரையிசை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவனாக இருந்த அந்தக் கவிஞன் தன் ஆயுளில் பாதியைக் கழிப்பதற்குள்ளாகவே மறைந்தான்.\nமிக இளம் வயதில் மரணமெனும் வேட்டைக்குச் சிக்கிக்கொண்டாலும், வயது வித்தியாசமின்றி வகைமை பேதமின்றி எல்லாத் தரப்பினருக்குமான சொற்களைக் கையளித்துச் சென்றுள்ளார் முத்துக்குமார். எல்லா வகை உணர்வுகளோடும் நம் நிகழ் வாழ்வைக் கடத்தத் தேவையான பாடல்கள் அவரிடத்தில் இருக்கின்றன. ஆற்றாமையை, துயரத்தை, பிரிவை, ஏகாந்தத்தை, இன்பத்தை, கூடலை, காதலை, கொண்டாட்டத்தைப் பாடுகிற பாடல்கள் அவரது பேனாவிலிருந்து வடிந்தபடியிருக்கின்றன.\nஒரு பத்து – ஐம்பது பாடல்களைப் பட்டியலிட்டு இதெல்லாம் சிறந்ததென பட்டியலிடக்கூடியதா முத்துக்குமாரின் வரிகள் மகளுக்கான அன்போடு ஒப்புமைப்படுத்த வானத்து நிலவைத் தன் பக்கத்தில் வைத்து வார்த்தைகளால் அளந்த கவிஞனல்லவா\nஅசாத்தியங்களை எந்த அலட்டலும் இல்லாமல் சாத்தியமாக்கிக் கொண்டிருந்தது அந்தக் கவிஞனின் விரல்கள். அந்த புன்னகை முகங்கொண்ட கவிஞன்தான் அத்தனை ரசித்து ரசித்துப் பெண்ணைப் பாடினான்.\nதமிழும், சொல்லும், அணியும் அவரது பேனாவின் மைக்கு நடனமாடின .\nகவிதைகளிலும், உரைநடையிலும் நா.முத்துக்குமார் நிகழ்த்தியது அசுரப் பாய்ச்சல். கவிஞன் உரைநடை எழுதுவதில் இருக்கும் நற்பேறுகள் அத்தனையையும் நா.மு-வை வைத்துக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nஇயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்கமீன்கள் படத்தில் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாள்” பாடல் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அடுத்தபடியாக, இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் படத்திற்காக நா. முத்துக்குமார் எழுதிய “எல்லாம் அழகு” பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார்.\nவசனகர்த்தா இயக்குநர் பாலு மகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பண��யாற்றிய நா. முத்துக்குமார், பாடலாசிரியரை தாண்டி, அஜித்தின் கிரீடம் மற்றும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.\nஇப்போதும் அவர் வரிகளோடு தமிழ் சினிமா பாடல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அது ஒருநாளும் எழுதாமல் உறங்கவில்லை என்கிற அவரது அசாத்திய உழைப்பைச் சொல்வது மட்டுமல்ல; நமக்கான கூடுதல் பலம் ஆகும்.\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபிரதமர் லீ செய்ன் லுாங்மீண்டும் ஆட்சி\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஏ.ஆர். ரகுமான் இசையில்”தளபதி 63 “\nT20 மற்றும் டெஸ்ட் அணிகள் விவரம்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற��றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37292-2019-05-24-06-42-04", "date_download": "2021-02-26T22:31:24Z", "digest": "sha1:A3JT6HN5ORLPT25UEZJI54N73NQD3ZGH", "length": 12142, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "ஓயுமா இந்த அவலங்கள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - மே 2019\nபாய்ந்து வருகுது பெரியார் ‘வேல்’\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 10\nகடவுள் இல்லாத சர்ச்சுகள் வேண்டும்\nகடவுள் நம்பிக்கை வீழ்ச்சி: உலகம் முழுவதும் சர்ச்சுகள் மூடப்படுகின்றன\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\nஆன்மீக பாஷா 'ஈஷா' ஜக்கி\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2019\nவெளியிடப்பட்டது: 23 மே 2019\nஅன்றந்தச் சிற்றூரின் திருவி ழாவை\nஅமர்க்களமாய் மக்களெலாம் நடத்தி னார்கள்\nதன்மனைவி, தன் மகளை நேர்த்திக் காகத்\nதன்கையின் சாட்டையினால் ஓயு மட்டும்\nதளிர்போன்ற மகளிரினை அடித்தார்; அன்னோர்\nபொன்னான திருமேனி புண்ணாய் ஆகி,\nபூங்குருதி வடித்ததெலாம் மறைத்தார்; போனார்.\nஇன்னோர் ஊர் திருவிழா நடந்தபோது,\nபுன்மனத்தார் கொண்டுவந்து பலியாய் இட்டார்\nபூவையரே வரிசை���ட்டி அமர்ந்தி ருந்தார்;\nகன்னெஞ்சப் பூசாரி அவர்கொ ணர்ந்த\nகடினமுள்ள தேங்காயை அந்தப் பெண்டிர்\nமென்தலையில் மிகஓங்கி உடைத்தார்; பாவம்.\nவேதனையை வெளிப்படுத்தல் ‘தோஷம்’ என்றார்\nமற்றும்ஓர் ஊர்மக்கள் தம்மூர் சார்பில்\nமகத்தான திருவிழா நடத்தி னார்கள்;\nசுற்றமுடன் பிராமணர்கள் உண்டு சென்ற\nதூய்மையிலா எச்சிலைமேல் புரண்டு, பக்திப்\nபற்றினையே வெளிப்படுத்த முனைந்தார் என்றால்,\nமுற்போக்குப் பெரியாரும் அண்ணா போன்றோர்\nமொழிந்ததெலாம் விழலுக்கே இறைத்த நீரா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/palamunai.html", "date_download": "2021-02-26T22:28:03Z", "digest": "sha1:BKHD4RTIIUILSJM4CXXMWN65JCTFKMAI", "length": 12039, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் - மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது", "raw_content": "\nகொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் - மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது\n- நூருல் ஹுதா உமர்\nபாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து அப்பிரதேசத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவித்து இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.\nஅக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட வழக்கில் இருசாரரையும் விசாரிக்கப்பட்டது. சுகாதாரத்துறை தரப்பின் சார்பில் ஆஜரான கிழக்கு மாகாண சட்ட அதிகாரி தலைமையிலான சட்டத்தரணிகள் தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு எழுத்து மூலம் சமர்பித்திருந்த நிலையில் வழக்காளிகளுக்கு தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு அறிவிக்க பெப்ரவரி 09ம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 23ம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nபாலமுனை ஊர்மக்கள் சார்பில் இவ்வழக்கை சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், ஏ.ஏல்.அலியார், எஸ். ஆபிதீன். ஏ.எல்.ஹஸ்மீர், பி.எம்.ஹுஸைர் அடங்கிய ஐந்து பேர் வழக்குத் தாக்கல் செய்திருந்ததுடன் பாலமுனை ஊர்மக்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், குரல்கள் இயக்கத்தின் (Voice Movement) சட்டத்தரணிகளான எம்.எம். றத்தீப் அகமட் மற்றும் யு.எல்.வஸீம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: கொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் - மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது\nகொவிட் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் - மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/eelam-refugees-return-home", "date_download": "2021-02-26T22:20:09Z", "digest": "sha1:HRA5C25Z7R65CNZD7W56QAJKNKWSRQVG", "length": 8861, "nlines": 99, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்\nஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்\nஇந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் 83 பேர் இலங்கைக்கு திரும்பச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக தஞ்சம் கோரி ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு வந்தனர். இவ்வாறு வந்தவர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மீண்டும் ஈழ அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வரும் 31ம் திகதி 39 ஈழ அகதி குடும்பங்கள் இலங்கை வரவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.\nசுயவிருப்பின் பெயரில் 39 குடும்பங்களைக்கொண்ட 83 பே��் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்த அவர், இவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளனர். இவர்கள் யாழ்ப்பானம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமது சொந்த நிலங்களுக்குச் செல்லவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nஇவர்களுக்கு இலவச பயணச்சீட்டு, பெரியவர்களுக்கு 10,000 ரூபாவும் இளையவர்களுக்கு 5,000 ரூபாவும் போக்குவரத்து செலவுக்கு 2500ரூபாவும், வழங்கப்படுவதோடு, தனிபர்களுக்கு 5,000ம் ரூபா மற்றும் ஒரு குடும்பத்திற்கு 10,000ரூபாயும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் துாதரகத்தால் வழங்கப்படுகின்றது என்று கூறியுள்ளார்.\nமேலும் இலங்கை மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் வைத்து தற்காலிக குடியிருப்புக்கள் அமைக்க 25,000 ரூபாயும் உபகரணங்களுக்கு 3000ரூபாயும் காணி துப்பரவு செய்வதற்கு 5000ம் வழங்கப்படுவதுடன் வாழ்வாதாரத்திட்டங்களிலும் வீட்டுத்திட்டங்களின் தெரிவின் போது சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/mk-stalin-upset-due-to-opinion-poll-result/", "date_download": "2021-02-26T22:02:12Z", "digest": "sha1:3HHJFR66UXUBOFBVPRGRBKKH3BYVQC7W", "length": 14283, "nlines": 153, "source_domain": "www.livetamilnews.com", "title": "2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா? கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின் - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\n2021 ஆம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின்\n2021 ஆம் சட���டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்குமா கருத்துக்கணிப்பால் அப்செட் ஆன ஸ்டாலின்\nவரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் பெறப்பட்டன.\nவருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில் வாக்குகளை பதிவாகியுள்ளது. தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9, அன்புமணி-6.2, கமல்-3.7 ஆகிய சதவீதங்களில் வாக்குபதிவாகியுள்ளது.\nஅதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5, ஜெயலலிதாவின் செல்வாக்கு-23.5 சதவீதம் எனவும், அதிமுகவின் பலவீனம் என்ற கேள்விக்கு இரட்டைத் தலைமை-65.4, ஆளுமையற்ற நிலைமை-34.6 சதவீதம் எனவும் பதிலளித்திருந்தனர். தற்போதைய அதிமுக தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்\nஎன்ற கேள்விக்கு ஓபிஎஸ்-74.7, இபிஎஸ்-25.3 சதவீதம் எனவும்,\nஅதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால் அந்த மாற்றம் எது என்ற கேள்விக்கு ஒற்றைத் தலைமை-75.4, சசிகலா தலைமை-19.3, சசிகலா-டிடிவி இணைப்பு- 5.3 சதவீதம் எனவும் பதிவு செய்தனர். அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7 சதவீதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவீதம் பேரும், மோசம் என 28.9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.\nதிமுகவின் பலம் என்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக் கோப்பு என 21.4 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். அதேபோல் பலவீனம் என்ற பகுதியில் கருணாநிதி இல்லாதே என 66.2 சதவீதம் பேரும், தலைமை சரியில்லை என 33.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.\nதிமுகவின் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் பற்றிய கேள்விக்���ு முதல்வராக தகுதியானவர் என 41.6 சதவீதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை என 42.8 சதவீதம் பேரும், கட்சி பலமிழக்கிறது என 13.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கோரிக்கை திட்டங்களை நிறைவேற்றினால் ஆளும்கட்சிக்கு வெற்றி சாத்தியமா என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவீதம் பேரும், சாத்தியமில்லை என 25.8 சதவீதம் பேரும், கணிக்க முடியாது என 26.9 சதவீதம் பேரும் வாக்களித்தனர்.\nரஜினி, கமல் அரசியல் பிரவேசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1 சதவீதமும், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவீதமும், வருகையே தேவையற்றது என 27.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.\nஇந்த மெகா கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டளையின் தன்னார்வலர் பி.செல்லதுரை கூறுகையில், “இந்த கருத்துக்கணிப்பானது நடுநிலையோடு தமிழக அளவில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக தன்னார்வலர்களை இணைத்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் மாதிரிகள் எடுப்பது என்பது இதுவே முதல்முறை. இதன் மூலம் மக்களின் தெளிவான மனநிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 50.2 சதவீதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி...\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nஇன்றைய ராசி பலன்கள்: (31/10/2020).. எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..\nஇன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..\nஇன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம��� கிடைக்கும்..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-02-26T21:23:53Z", "digest": "sha1:GAJ2JMDQXOP7GGOP2ERVMFMFXWIMPC4G", "length": 13769, "nlines": 115, "source_domain": "www.sramakrishnan.com", "title": "அலன் ராபே கிரியே – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nகதையைக் கடந்து செல்லும் காட்சிகள்.\nசமகால பிரெஞ்சு இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படும் அலன் ராபே கிரியே(Alain Robbe-Grillet) தனது எண்பத்தைந்தாவது வயதில் நேற்று மரணமடைந்தார். பிரெஞ்சு நவீன இலக்கிய உலகில் ராபே கிரியேவின் பெயர் தனித்துவமானது. கதை சொல்லலில் அவர் நிகழ்த்திய மாற்றங்களே இன்றைய பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. ராபே கிரியேவின் சிறுகதை ஒன்றை கல்குதிரை வெளியிட்ட உலகச்சிறுகதை தொகுதிக்காக நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரெஞ்சு இலக்கியத்தில் தொடர்ந்து இயங்கி வந்த ராபே கிரியேவை ஜேம்ஸ்ஜாய்ஸிற்கு ஒப்பிடுகின்றவர்கள் அதிகம். சம்பவங்களை விலக்கிய கதை எழுத்து என்று அவரை அடையாளம் காட்டுகிறார்கள்.\n1950களில் பிரெஞ்சில் எழுந்த புதிய அலை எழுத்தாளர்களில் கிளாடே சிமோன், நதாலியே சரட் ராபே கிரயே மூவருமே முக்கியமானவர்கள். இவர்கள் அதுவரை வரலாற்றை சுவாரஸ்யப்படுத்தி எழுதப்பட்டு வந்த நாவல்களை மறுதலித்து புதியவகை நாவல்களுக்கான விவாதத்தை முன்வைத்தனர். புதிய நாவல், எழுத்தின் வழியே தனக்கென தனியா��தொரு புனைவுலகை உருவாக்க வேண்டும். அது தோற்றமாக நாம் காணும் யதார்த்த உலகோடு தொடர்பு உடையதாக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. காரணம் மொழியின் வழியாக உருவாக்கபடும் யதார்த்தம் அது.\nஆகவே புதிய நாவலின் அடித்தளம் கற்பனையின் சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே என்று ராபே கிரியே தனது நாவல் குறித்த கட்டுரை ஒன்றில் பிரகடனம் செய்தார். அதன் வேகம் புதிய நாவல் வருகைக்கு கதவுகளை திறந்துவிட்டது.\nஅலென் ரெனே இயக்கி ராபே கிரியே திரைக்கதை வசனம் எழுதிய லாஸ்ட் இயர் அட் மரியான்பாட் என்ற படத்தை பத்து வருடங்களுக்கு முன்பாக கேரள திரைப்படவிழா ஒன்றில் பார்த்தேன். பரிசோதனை திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று கொண்டாடப்படும் மரியான்பாட் அது வரை பிரெஞ்சு சினிமா கொண்டிருந்த சம்பிரதாயமான திரைக்கதையை முற்றிலும் மாற்றி புதியதொரு காண் அனுபவத்தை உருவாக்கியிருந்தது.\nமரியான்பாட் திரைப்படத்தை முதல் முறையாக பார்த்த போது தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மாறாக இரண்டாவது மூன்றாவது முறைகள் வேறு விழாக்களில் பார்த்த போது அது ஒரு படிமங்களால் உருவான கவிதை போல வடிவம் கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nதிரைப்படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் . இருவர் ஆண்கள் ஒரு பெண். முவருக்கும் தனித்துவமான பெயர்களோ, சிறப்பு அடையாளங்களோ இல்லை. ஏ என்ற பெயருடைய மனிதன் எம் என்ற பெயருடைய மற்றொரு நபரின் மனைவியை தற்செயலாக சந்திக்கிறான். அவளிடம் தாங்கள் இருவருக்கும் முன்னதாகவே உறவு இருந்தாகவும் தாங்கள் மரியான்பாட்டில் சந்தித்து கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அவளோ அப்படியொரு சம்பவமே நடைபெறவே இல்லை என்கிறாள். அவன் தன்னிடம் அவள் கால அவகாசகம் கேட்டது உண்மை என்று சொல்லி அவள் உறவிற்கு ஏங்குவதாக சொல்கிறான்.\nஅவளுக்கு தான் எப்போது அவனை சந்தித்தோம் என்று குழப்பமாக உள்ளது. நிஜமாகவே அவர்கள் மரியான்பாட்டில் சந்தித்து கொண்டார்கள்.ஒன்றாக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்களா அல்லது யாவும் கற்பனையான என்று புரியாத இரட்டை தன்மையோடு சந்திப்புகள். தொடர்கின்றன. புதிர் கட்டங்களில் நகர்வது போன்று முன்பின்னாக கதை பயணிக்கிறது. முடிவில் அந்த பெண் தனக்கு அறிமுகமில்லாத ஆளோடு பயணம் செய்ய முடிவு செய்கிறாள்.\nகதை நகர வாழ்வின் ���ெறுமையையும் கற்பனை எந்த அளவு வாழ்வை முன்னெடுத்து செல்ல துணை போகிறது என்பதையுமே மையப்படுத்துகிறது. விசித்திரமான கேமிரா கோணங்கள் . மிக நெருக்கமான அண்மைகாட்சிகள், உணர்ச்சிவசப்படாத குரலில் விவரிக்கபடும் நகர வர்ணனை. படிமங்களைப் போல திரும்பத் திரும்ப தோன்றிமறையும் காட்சிகள் என மரியான்பாட் திரைப்படத்தை காண்பது நவீன ஒவியங்களை போன்று ஒரு அனுபவ வெளியை உருவாக்குகிறது\nராபே கிரியே அலேன் ரெனோயுடன் இணைந்து திரைக்கதை எழுதியது மட்டுமின்றி அவரே திரைப்படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். பத்துக்கும்மேற்பட்ட நாவல்களும் தன்னுடைய வாழ்வை விவரிக்கும்Ghosts in the Mirror புதிய வகை நாவல்கள் குறித்துFor a New Novel என்ற கட்டுரை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். அவரது திரைக்கதைகளும் புத்தகமாக வெளிவந்துள்ளன.\nசர்சைகள், விவாதங்கள் என்று தன் இறுதிநாள்வரை தனது ஆளுமையை நிருபணம் செய்தபடியிருந்தவர் ராபே கிரியே. இனி அவர் எழுத்தாக மட்டுமே இருப்பார் என்பது தவிர்க்க இயலாத சோகம்.\nஅலென் ராபே கிரியாவை அறிந்து கொள்ள https://www.halfaya.org/robbegrillet\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/10/marupadiyum-serial-title-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T22:06:32Z", "digest": "sha1:QXD2WHWHPX6ULSG54WDUBY75GQYDZ36G", "length": 5296, "nlines": 135, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Marupadiyum Serial Title Song Lyrics in Tamil - Tamil Beats Lyrics", "raw_content": "\nஆண்: நேசமே தொலையும் போதே\nபெண்: காதல் பாதை இருளில் மூட\nவலியை தாங்கி நான் வாழ்கிறேன்\nபெண்: சுவாசமே காயும் போதே\nஆண்: கனவு கண்ணை மூடுதே\nஆண்: காதல் பெருக்கோடும் ஓடை இங்கே\nபெண்: தனிமை வாட்டும் நேரம்\nயார் செய்த தவறிதோ சொல்லு நீ\nவலியை தாங்கி நான் வாழ்கிறேன்\nபெண்: சுவாசமே காயும் போதே\nஆண்: கனவு கண்ணை மூடுதே\nஆண்: காதல் பெருக்கோடும் ஓடை\nஇங்கே கானல் நீரானது ஏனடி\nயார் செய்த தவறிதோ சொல்லு நீ\nஆண்: நேசமே தொலையும் போதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/tag/collection/", "date_download": "2021-02-26T21:21:51Z", "digest": "sha1:QF3JR2MF3MXPV6P4N3OWDBSC634RQKJB", "length": 2384, "nlines": 43, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "collection – Tamil Cinema News", "raw_content": "\nமாஸ்டர் படத்தின் வசூல் யாருக்காவது தெரியுமா\nசரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனம் சார்��ில் தி.கா.நாராயணன் தயாரிப்பில், குழந்தை நட்சத்திரங்களை வைத்து சுரேஷ் கே வெங்கிடி இயக்கியுள்ள படம் சில்லு வண்டுகள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “மாஸ்டர் படம் இவ்வளவு வசூல் பண்ணியது என்று யாருக்காவது தெரியுமா\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/04/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T20:58:01Z", "digest": "sha1:L2VGYXE3LBBLW4MYXVKL7VTIAVLTWBAT", "length": 18789, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "கவலையும் கொழுப்பு தான்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 7,593 முறை படிக்கப்பட்டுள்ளது\nமாரடைப்புக்கு புது காரணம் : கவலை எப்படி கொழுப்பாக மாறும் மாறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனால் தான் மாரடைப்பு வருகிறது என்றும் புது தகவல் தருகின்றனர்.\nமாரடைப்பு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, வால்வுகள் பாதிக்கப்பட்டு ஏற்படுகிறது என்பது தான் அடிப்படை காரணம். அந்த கொலஸ்ட்ரால், நாம் சாப்பிடும் உணவில், பிடிக்கும் சிகரெட்டில், குடிக்கும் மதுவில் இருக்கிறது. அதனால், நாம் கொலஸ்ட்ரால் இல்லாமல் இருந்தால் மாரடைப்பு வராது என்று நம்புகிறோம்.\nஆனால், கொழுப்பு இல்லாவிட்டாலும், மாரடைப்பு வருகிறதே, அதற்கு என்ன காரணம் இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது இது பற்றி மருத்துவ நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்தபடி தான் இருக்கின்றனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்படுத்தி விட்டனர். பெரும்பாலான வியாதிகளுக்கு நம் மனமும் முக்கிய காரணம். மனம் பாதிக்கப்பட்டால், உடல் பாதிக்கப்படுகிறது . மூச்சு பாதிக்கப்படுகிறது என்கின்றனர். மனம் பாதிக்கப்படுவதால ஏற்படும் வியாதிகளுக்கு “சைக்கோ சொமாட்டிக்’ காரணிகள் தான் காரணம் என்று மருத்துவ ரீதியாக சொல்வதுண்டு.\nமனதில் தேவையில்லாததை போட்டுக்கொண்டு கவலைப்படுவது, யாருக்காவது செய்த தவறை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்குவது, குடும்பத்தில், வெளியில் பிரச்னை என்பதால் நொந்து கொள்வது, பிள்ளைகள் படிக்கவில்லையே என்று டென்ஷன் ஆவது… ஆகியவை தான் மனதில் ஸ்ட்ரெஸ் ஏற்பட காரணம்.\nஇப்படி மனம் பாதிக்கப்படுவது பற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. கொழுப்பே இருக்க வேண்டாம், மனம் பாதிக்கப்பட்டாலே, அதனால், ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு, மாரடைப்பு வர வாய்ப்புண்டு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் மருத்துவ நிபுணர்கள், இது தொடர்பாக 20 ஆரோக்கியமான ஆண், பெண்களை “எம்.ஆர்.ஐ.,’ ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர்.\nஅப்படி பரிசோதிக்கும் போது, அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் சில புராஜக்ட்கள் தந்து, அதன் மூலம் அவர்கள் ��னதில் அழுத்தம் ஏற்படுவதை கண்டறிந்தனர். அப்படி அழுத்தம் அதிகமாகும் போது, அது, ரத்த அழுத்தத்திலும் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தனர்.\nஇந்த பரிசோதனைகளில் கண்ட முடிவுகளின் அடிப்படையில் மேலும் ஆராய்ந்து, மருத்துவ நிபுணர்கள், “மாரடைப்பு வர காரணம், மனம் தான். அதில் எந்த காரணத்தினாலும், அழுத்தம் ஏற்பட்டால், அது உடலை பாதிக்கிறது. அப்படி பாதிக்கும் போது, ரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது . அது தான் மாரடைப்புக்கு காரணம். அதனால், மனதில் ஸ்ட்ரெஸ் அதிகப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு மன ரீதியான தெரபிக்கள் முக்கியம் என்று கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவில், “யுரேகா அலர்ட்’ என்ற வெப்சைட்டில் இது தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனம் மூலம் தான் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்க மருத்துவ ரீதியாக “சைக்கோ பிசியாலஜி’ அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nகவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nஎடை குறைய எளிய வழிகள்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nதிருமண அறிவிப்பு: அப்துல் சலீம் – முத்து சுலைஹா 24-1-2011\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nசி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=nekpm%20request%20to%20state%20government", "date_download": "2021-02-26T22:28:47Z", "digest": "sha1:ADOUK2IBBGGGPOLDTYJNY3MFRLCXREDH", "length": 10137, "nlines": 176, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nஉள்ளாட்சித் துறை உயரதிகாரிகளை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் கொண்டு வருக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ghorit-elec.com/zn85-40-5-series-indoor-high-voltage-vacuum-circuit-breaker-product/", "date_download": "2021-02-26T22:36:55Z", "digest": "sha1:UAJOSAJWCLCPT5Y2UA3O2YRTIBDB6DVT", "length": 19019, "nlines": 337, "source_domain": "ta.ghorit-elec.com", "title": "சீனா ZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூட் பிரேக்கர் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | கோரிட்", "raw_content": "\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவிஎஸ் 1-24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nVS1-12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nZN85-40.5 உட்புற எச்.வி வெற்றிட சர்க்யூட் பிரேக்கர் என்பது 3-கட்ட ஏசி 50 ஹெர்ட்ஸ் 40.5 கி.வி உட்புற சுவிட்ச் கருவியாகும��.\nWay நிறுவல் வழி: திரும்பப் பெறக்கூடிய வகை;\nMechan இயக்க முறைமை: வசந்த இயக்க முறைமை;\nType துருவ வகை: கூடியிருந்த துருவ, உட்பொதிக்கப்பட்ட துருவ;\nPlug இரண்டாம் நிலை பிளக்: 58 பின்ஸ், 64 பின்ஸ்.\nTemperature சுற்றுப்புற வெப்பநிலை: -15 ஆர் ~ + 40 ஆர்;\nஉறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி <95%, மாத சராசரி <90%;\nபூகம்பத்தின் தீவிரம்: <8 நிலை;\nFire தீ இல்லாத இடங்கள், வெடிப்பு ஆபத்து, கடுமையான இழிந்த, ரசாயன அரிப்பு, அத்துடன் தீவிர அதிர்வு.\nமதிப்பிடப்பட்ட குறுகிய சுற்று முறிவு மின்னோட்டம்\n4 கள் வெப்ப நிலைத்தன்மை மின்னோட்டம்\nமதிப்பிடப்பட்ட குறுகிய சுற்று மின்னோட்டத்தை (உச்சம்)\nமதிப்பிடப்பட்ட குறுகிய சுற்று தற்போதைய உடைப்பு எண்\n1 நிமிடம் சக்தி அதிர்வெண் மின்னழுத்தத்தைத் தாங்கும்\nமதிப்பிடப்பட்ட மின்னல் தூண்டுதல் மின்னழுத்தத்தைத் தாங்கும்\nமதிப்பிடப்பட்ட ஒற்றை மின்தேக்கி வங்கி மாறுதல் மின்னோட்டம்\nபின்-பின்-பின் மின்தேக்கி வங்கி மின்னோட்டமாக மதிப்பிடப்பட்டது\nஆற்றல் சேமிப்பு மோட்டரின் மதிப்பிடப்பட்ட மின்னழுத்தம்\nஆற்றல் சேமிப்பு மோட்டரின் சக்தி\nமூடு / திறக்கும் சுருளின் விகித மின்னழுத்தம்\nமூடு / திறப்பு சுருளின் மதிப்பிடப்பட்ட மின்னோட்டம்\nதிறந்த தொடர்புகளுக்கு இடையில் அனுமதி மிமீ\nமூன்று கட்ட திறப்பு மற்றும் மூடு ஒத்திசைவு\nஇறுதி பவுன்ஸ் நேரத்தை தொடர்பு கொள்ளுங்கள்\nபிரதான சுற்று எதிர்ப்பு (தொடர்பு கை சேர்க்கப்படவில்லை)\nபொது கட்டமைப்பு வரைதல் மற்றும் நிறுவல் அளவு (அலகு: மிமீ)\nType வகை கூடியிருந்த துருவத்தை வரையவும்\nType வகை உட்பொதிக்கப்பட்ட துருவத்தை வரையவும்\nமுந்தைய: ZN12-12 / 40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nஅடுத்தது: ZW7-40.5 தொடர் வெளிப்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (ரெக்ளோசர்)\n36 கி.வி உட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nஉயர் மின்னழுத்த உட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற உயர் மின்னழுத்த வெற்றிட பிரேக்கர்\nஉட்புற எச்.வி வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nமூன்று கட்டங்கள் எச்.வி உட்புற சர்க்யூட் பிரேக்கர்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் 12 கி.வி.\nVs1-12 உட்புற உயர்-மின்னழுத்த வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nVs1-12 உட்புற Hv வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nவி.எஸ்.ஜி -12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூய் ...\nVS1-12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூய் ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூய் ...\nZN12-12 / 40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிடம் ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூய் ...\nவிஎஸ் 1-24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சர்க்யூய் ...\nNO.111 ஜிங்குவாங் சாலை, ஜிங்குவாங் தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங், வென்ஜோ, ஜெஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களிடம் விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/france-warns-after-tiger-mosquito-infestation-triggers-deadly-disease.html", "date_download": "2021-02-26T20:55:49Z", "digest": "sha1:G4AVYAV5COTLYZ5LJEUSOWX3J3GGFR2T", "length": 10158, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "France warns after Tiger mosquito infestation triggers deadly disease | World News", "raw_content": "\n'ஏற்கெனவே கொரோனா போட்டு தாக்குது.. இந்த நிலைமையில'.. திடீரென பரவும் பயங்கர நோய்கள்.. அவசர எச்சரிக்கை விடுத்துள்ள நாடு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரான்சில் கொசுவால் பயங்கர நோய்கள் பரவ தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் முழுவதற்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஒரு பக்கம் கொரோனா போன்ற நோய்களால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் பல பயங்கர நோய்கள் பிரான்சில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுன்னதாக டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா மற்றும் சிக்க வைரஸ் உள்ளிட்டவை குறித்து பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நோய்களைப் பரப்பக்கூடிய Tiger mosquito என்னும் ஒரு வகை கொசு அந்த நாட்டில் அதிகரித்து அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.\nஅது மட்டுமல்லாமல் நாட்டின் 58 இடங்களில் இந்த கொசு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"உங்களை அரியணையில் ஏற்றாமல் போவதுதான் ஒரே வருத்தம்\" - கொரோனாவின் கோரப்பிடியில் ரசிகர். \"ஒன்னும் ஆகாது கண்ணா.. தைரியமா இரு\" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ\" - நெகிழவைத்த ரஜினியின் ஆடியோ.. கடைசியில் நடந்த ம��ஜிக்\n'லாட்டரியில் ஜெயிக்கிறது கூட ஈஸி.. ஆனா'... கொரோனா செய்யப்போகும் மிகப்பெரிய சம்பவம் 'இது' தான்... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'அவரு மாதிரிலாம் சிக்ஸர் அடிக்க ஆளே இல்ல...' 'இன்னிக்கு தேதிக்கு World நம்பர் 1 ஆல்-ரவுண்டர் அவர் தான்...' ரிங்கு சிங் புகழாரம்...\n'நாங்க பேஸ்புக்ல நல்ல பிரண்ட்ஸ்'... 'எங்களுக்குள்ள வேற ஒண்ணும் இல்ல'... 3 மாதம் கழித்து நடந்த அதிர்ச்சி\n\".. \"இவர் இல்லாதது CSK அணிக்கு பின்னடைவுதான்\".. பிரபல வீரரின் கணிப்பு\nஇந்தியாவில் கொரோனா 'தடுப்பூசி' எப்போது பயன்பாட்டுக்கு வரும்\n\".. \"கொரோனாவ ஈஸியா எடுத்துக்கக் கூடாது என்பதற்கான செய்தி இது\".. கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய 'மினி கவாஸ்கரின்' மரணம்\n'பிரச்னை எங்க மருந்துல இல்ல'... கொரோனா தடுப்பூசி சோதனையில் ஏற்பட்ட சிக்கலுக்கு... ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'பதிலடி'\nஅமெரிக்க மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. அதிபர் டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\n'இந்த டீலிங் எப்படி இருக்கு'.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்.. ரஷ்யாவின் தடுப்பு மருந்தை... இந்தியாவில் தயாரிக்கப் போவது யார்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\nகடைசில இவங்களும் இப்படி பண்ணிட்டாங்களே ... 'அதிர்ச்சி' அளித்த முன்னணி நிறுவனம் 'கலக்கத்தில்' ஊழியர்கள்\n'இப்போ தான் ஆட்டம் சூடு பிடிச்சிருக்கு'.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'.. ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் 'குட் நியூஸ்'.. அதிரடி காட்டுமா சீரம் நிறுவனம்\n'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்\n'இவங்க தான் ஆரம்பிச்சு வச்சாங்க... இப்போ இவங்களே தான் முடிக்கப் போறாங்க போல'.. கொரோனா தடுப்பு மருந்து குறித்து... சீனா 'அதிரடி' அறிவிப்பு\n'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்\n'நெலம கைய மீறி போயிட்டிருக்கு... இனி பொறுமையா இருந்து பயனில்ல'.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர கால அனுமதி வழங்கிய நாடு.. அப்படி என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/offers-in-kollam", "date_download": "2021-02-26T22:50:23Z", "digest": "sha1:HWKRQFBIMQNOYWDYKMXCBWN5OWFK5ABT", "length": 15968, "nlines": 347, "source_domain": "tamil.cardekho.com", "title": "கொல்லம் ஹூண்டாய் aura February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் aura பிப்ரவரி ஆர்ஸ் இன் கொல்லம்\nஹூண்டாய் aura எஸ் AMT\nஹூண்டாய் aura எஸ் டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Option\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT\nஹூண்டாய் aura எஸ் AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nலேட்டஸ்ட் aura பைனான்ஸ் சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹூண்டாய் aura இல் கொல்லம், இந்த பிப்ரவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹூண்டாய் aura CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹூண்டாய் aura பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ஹோண்டா அமெஸ், மாருதி டிசையர், டாடா டைகர் மற்றும் more. ஹூண்டாய் aura இதின் ஆரம்ப விலை 5.96 லட்சம் இல் கொல்லம். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹூண்டாய் aura இல் கொல்லம் உங்கள் விரல் நுனியில்.\nகொல்லம் இதே கார்கள் மீது வழங்குகிறது\nகொல்லம் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹூண்டாய் aura வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப்-4 எம் செடானை வாங்க வேண்டும்\nபிரிவுக்கான உயர்ந்த நிலையை அவுராவால் பெற முடியுமா\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\naura மீது road விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:21:07Z", "digest": "sha1:V7GFAKDIDXY7VIBHPV2DUSLOQHUHIQ4J", "length": 12132, "nlines": 201, "source_domain": "tamilneralai.com", "title": "40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்.. – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/வாழ்க்கை/ஆரோக்கியம்/40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..\n40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..\n40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் BJP - ADMK அரசுகள்\nகவி சாம்ராஜ்யம் நா முத்துக்குமார்\nபுதிய மத்திய அமைச்சரவைக் குழுக்களில் இடம்பெற்ற ராஜ்நாத் சிங்\nகர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nதேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpatal.com/2021/02/12/kadai-kannaaley-song-lyrics-bhoomi-movie/", "date_download": "2021-02-26T22:01:26Z", "digest": "sha1:JKLLHZYNQ5CJUHHW2TK2MMAUPUEVS4CN", "length": 6400, "nlines": 163, "source_domain": "tamilpatal.com", "title": "Kadai Kannaaley Song Lyrics and Video Song - Bhoomi Movie", "raw_content": "\nபார்த்த நொடி யுகமாய் நீள\nபதை பதைத்து கண் திறப்பேன்\nகவண் வீசினால் கடை கண்ணாலே\nதரை நில்லா நில்லா இரு காலோடு\nகரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு\nஉயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்\nநான் உனைச் சேர்ந்த பின்பு\nவிரலை நகத்தை கடித்தே எழுதும்\nஇந்த நொடி போதும் தேனே\nஉடலும் உயிரும் மெழுகாய் உருகும்\nதரை நில்லா நில்லா இரு காலோடு\nகரை கொள்ளா கொள்ளா அலை நீரோடு\nஉயிர் தேடலில் இடறும் உன் பூ முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/kavitaikal/oru-arputamana-u%E1%B9%87arvu-katal", "date_download": "2021-02-26T21:37:30Z", "digest": "sha1:7HUCF5ZSIQ4HVET433FDTX766TYVTB7F", "length": 5488, "nlines": 81, "source_domain": "www.merkol.in", "title": "அற்புதமான உணர்வு காதல் - Merkol", "raw_content": "\n“ஒரு நொடியில் பார்த்த முகம் ஒவ்வொரு நொடியும் நினைத்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான உணர்வு காதல் \nPrevious Previous post: கற்றதனால் ஆய பயனென்கொல்\nNext Next post: காதலைப் பற்றி கடல் அலையிடம்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை-இமைகள் இரண்டும்\nஇமைகள் இரண்டும் புதிர் போடுதே..\ntamil kavithai | சோகக் கவிதை-அன்பு இருக்க\n அன்பு இருக்க.. ஆத்திரம் ஏன்\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-116-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:05:28Z", "digest": "sha1:OXLWLCXLWGHTDLLCS6ZWRXA2ZB7L2RLR", "length": 10028, "nlines": 120, "source_domain": "www.sramakrishnan.com", "title": "குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன். – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nகள்ளன் போலீஸ் விளையாட்டின் போது வாசு ஒளிந்து கொள்வதற்காக மர ஸ்டூலில் ஏறி தானியங்கள் சேமித்து வைக்கும் குலுக்கையினுள் குதித்துவிட்டான். அவனைத் துரத்தி வந்த சிறுவர்கள் வீட்டின் வெளியே தேடிக் கொண்டிருந்தார்கள்.\nஒன்பதடி உயரமுள்ள அந்தக் குலுக்கையினுள் தானியமில்லை. ஆனால் இருள் நிரம்பியிருந்தது. நிச்சயம் தன்னை யாராலும் கண்டுபிடிக்க ��ுடியாது என வாசுவிற்குச் சந்தோஷமாக இருந்தது.\nகுலுக்கையினுள் நெல் போட்டு வைத்திருந்த வாசம் நாசியில் ஏறியது. அடர்ந்த மணம். காலடியில் எலிப்புழுக்கைகளும் மக்கிப்போன நெல்மணிகளும் தென்பட்டன. அவன் வெளியே கேட்கும் சப்தங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சிறுமி குலுக்கை இருந்த அறைக்குள் வரும் சப்தம் கேட்டது. அவளால் எட்டிப்பார்க்க முடியவில்லை.\nதானியக் குலுக்கை இருந்த அறையின் இருள் அவளைப் பயமுறுத்தியது. சிறுமி அவசரமாக வெளியே ஒடினாள்.\nவாசு இனி தன்னை யாரும் பிடிக்கவே முடியாது என மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். சில நிமிஷங்களின் பின்பு தன்னைக் கைவிட்டு அவர்கள் ஆட்டத்தைத் தொடர்வதைக் கண்ட வாசு ஆத்திரமாகி நான் இருக்கேன் என்று கத்தினான். அது வெளியே கேட்கவேயில்லை.\nகுலுக்கையிலிருந்து எப்படி வெளியே போவது எனத் தெரியவில்லை. எக்கி எக்கிப் பார்த்தபோதும் மிக உயரமாகவே இருந்தது. பயத்தில் நான் இங்கே ஒளிந்து இருக்கிறேன் என்று கத்தினான். அந்தக் குரலை இருள் விழுங்கிக் கொண்டுவிட்டது போலிருந்தது.\nஒரு வேளை தன்னை யாரும் காப்பாற்றாவிட்டால் என்னவாகும் என நினைத்தபோது அடிவயிற்றில் மூத்திரம் முட்டுவது போலிருந்தது. பயமும் குழப்பமுமாக அவன் கத்தினான். யாரும் அதைக் கேட்கவேயில்லை\nதிடீரென அந்தத் தானியக்குலுக்கை ஒரு அரக்கன் போலவும் தான் அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டதைப் போலவும் உணர்ந்தான்.\nகுலுக்கையின் சுவர்களைக் கையால் குத்தி உடைக்க முயன்றான். கை வலித்தது தான் மிச்சம்\nஇனி கள்ளன் போலீஸ் விளையாடவே கூடாது என மனதிற்குள் முடிவு செய்து கொண்டான்.\nகுலுக்கையின் வாய் ஒரு குகையைப் போலத் தோன்றியது. வெளியேற வழி தெரியாமல் வாசு அழுதான். அவன் அழுகையை இருள் பொருட்படுத்தவேயில்லை.\nநீண்ட நேரம் அழுது சோர்ந்து குலுக்கையினுள் சுருண்டு படுத்து உறங்கிவிட்டான்.\nஇரவில் அவனது சுந்தர் மாமா டார்ச் அடித்துக் குலுக்கையிலிருந்த அவனைக் கண்டுபிடித்து வெளியே தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தது அவனுக்குத் தெரியாது\nவிடிந்து கண்விழித்தபோது அவன் கட்டிலிலிருந்தான். எப்படி வெளியே வந்தோம் எனப் புதிராக இருந்தது.\nகோபத்துடன் நடந்து குலுக்கை இருந்த அறைக்குப் போனான். அதன் வயிற்றில் ஒரு குத்து குத்தி உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று வீரமாகச் சொன்னான்.\nதானியக்குலுக்கையின் வாய் ஏதோ சொல்வது போல அவனுக்குத் தோன்றியது.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ramya-pandian-latest-photot-viral", "date_download": "2021-02-26T21:54:52Z", "digest": "sha1:4FBFCOUL4I5Z2KBHJ36WUULXFIJCHA6Y", "length": 6921, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "கண்ணை பறிக்கும் பட்டு புடவையில், கல்யாண பெண் போல ஜொலிக்கும் ரம்யா! கிறங்கிபோன ரசிகர்கள்!! - TamilSpark", "raw_content": "\nகண்ணை பறிக்கும் பட்டு புடவையில், கல்யாண பெண் போல ஜொலிக்கும் ரம்யா\nதமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.\nதமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து அவர் ஆண் தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் ரம்யா பாண்டியன் மொட்டைமாடியில் புடவையில் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்திருந்தார். அது இணையத்தில் வைரலாகி அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.\nஅதனைத் தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். இதில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து ரம்யா விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றார். மேலும் அதன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது. அடுத்ததாக அவர் சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் ரம்யா அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது சிவப்பு நிற பட்டு புடவையில் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.\n ஊரையே மிரட்டி ��வால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/05/09/", "date_download": "2021-02-26T21:22:51Z", "digest": "sha1:JLHPHRXEHB6MAUEBATGZPOBTRPUDZMVS", "length": 53926, "nlines": 224, "source_domain": "senthilvayal.com", "title": "09 | மே | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவில்லினை முறித்தால் இளவரசியை மணக்கலாம் என்பதைப் போலவும், முரட்டுக் காளையை அடக்குபவரையே பெண் மணந்துகொள்வாள் என்பதைப் போலவும், மாநில ஆட்சியைக் கலைப்பவருக்கே மத்தியில் ஆதரவு என்று இப்போது சொல்லப்படுகிறது. “”தேர்தலுக்குப் பின்பு எந்த அணிச்சேர்க்கை மாயாவதி ஆட்சியைக் கலைக்குமோ அந்த அணிக்கு எங்கள் ஆதரவு” என்று சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே தனது நிபந்தனையைத் தெரிவித்துவிட்டார்.\nவில் முறித்தல், மாடு அடக்குதல் போன்ற நிபந்தனைகள் தனிநபர் விருப்பங்கள். ஆனால் மத்திய, மாநிலத் தேர்தல் முடிவு என்பது மக்களின் விருப்பம். ஆனால் இதையும் தனியொரு கட்சி தனக்கு ஆதரவாக மாற்றிக்கொள்ளும் நிலைமை மக்களாட்சித் தத்துவத்துக்கு ஆபத்தானது.\nகூட்டணிக்கு ஆதரவு தரும்போது பணம் எதிர்பார்த்தது ஒரு காலம். தங்கள் மீதுள்ள வழக்குகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மறைமுகமாக நிபந்தனை விதித்தது ஒரு காலம்.\nஇன்னின்ன அமைச்சர் பதவிகளை எங்களுக்கே தர வேண்டும் என்று பத்தி���ம் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டது கொஞ்சம் புதுமை. ஆட்சியைக் கலைத்தால் ஆதரவு என்பது இத்தேர்தலுக்குப் புது வரவு.\nஎந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலையில், பதவிக்காக எதையும் செய்யத் துணிவார்கள் என்பதால், ஆட்சிக் கலைப்புக்கும் துணிவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு மாநில அரசைக் கலைப்பது அத்தனைச் சுலபமில்லை என்பது முலாயம் சிங் யாதவ் உள்பட அனைவரும் அறிந்ததுதான். என்றாலும், ஆதரவு தரும் கட்சித் தலைமையின் மனம் கோணாமல் இருக்க, வானத்து நிலவைக் கேட்டாலும் முடியாது என்று சொல்லாமல், கொஞ்சம் கைகளை உயர்த்தி எகிறிக் குதிக்கவும் செய்வார்கள்.\nஎல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஓர் உள்நோக்கமும், பழிவாங்கல் உணர்ச்சியும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை தேர்தல் மூலமாகவே எதிர்கொள்ளவதையும், அதிகாரம் பெற்றபிறகு நினைத்ததைச் செய்து முடிப்பதையும் யாரும் தடுக்கப் போவதில்லை. அதற்காக இப்படியெல்லாம் அரசியல் செய்வது நியாயமாகத் தெரியவில்லை.\nஇதேபோக்கு தமிழக அரசியலில் சற்று வேறுவிதமாக இருக்கிறது. அனைத்து பேட்டிகளிலும், தேர்தல் பிரசாரங்களிலும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “தமிழகத்தில் திமுக ஆட்சி மூன்று மாதங்களில் கவிழ்ந்துவிடும்’ என்று சொல்கிறார். எப்படி கவிழும் என்பதை அவர் தன் வாயால் சொல்வதில்லை. அதை அவரவர் கணிப்புக்கே விட்டுவிடுகிறார்.\nஒரு சாதாரண அரசியல் பார்வையாளர் இதன் மூலம் பின்வரும் அனுமானத்துக்குத்தான் வரமுடியும்:\nஅதாவது, தேர்தலுக்குப் பிறகு தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும். அப்போது, மூன்றாவது அணியில் உள்ள இடதுசாரிகள் பாஜகவுக்கு ஆதரவு தருவதை விரும்ப மாட்டார்கள். “ஊழல் பொதுவானது, மதவாதம்தான் முதல் எதிரி’ என்று சொல்லும் இடதுசாரிகள், காங்கிரûஸ எவ்வளவு விமர்சித்தாலும், ஆதரிக்கவே மாட்டோம் என்று பிகு செய்துகொண்டாலும்கூட, கடைசியில் காங்கிரசை ஆதரிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்போது அதிமுக பாமக எல்லாமும் மத்தியில் காங்கிரûஸ ஆதரிக்கும். மாநிலத்தில் திமுக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும். அப்போது மைனாரிட்டி அரசான திமுக அரசு தானே கவிழும்.\nஇப்படியல்லாமல் வேறு எந்த வகையில், மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்வது சாத்தியமாக முடியும் நிலைமை ��துவாக இருக்கும்போது, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி, அதிமுக அணியுடன் வாய்ப்பு உள்ளது என்பதை ஏன் வெளிப்படையாகப் பேசமாட்டார்\nதேர்தலின்போது தங்கள் சாதனை என்ன அல்லது ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம், தற்போதுள்ள ஆளும்கட்சியின் குறைகள் என்ன என்று மக்களிடம் விளக்கி, வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசியலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும், யாருடன் யார் கூட்டு சேருவார்கள், அதற்கு என்ன நிபந்தனைகள் என்பதையெல்லாம்கூட தேர்தல் பிரசாரத்திலேயே சொல்லிவிடுகிற “நேர்மையை’ என்னவென்று சொல்வது\nநாடகம் முடிந்த பிறகுதான் வேடங்களைக் கலைப்பது வழக்கம். ஆனால் தேர்தல் நாடகத்தில், இறுதிக் காட்சிக்கு முன்பாகவே ஒப்பனைகள் கலையத் தொடங்கிவிட்டன.\nநல்லா சாப்பிடுங்க; நல்லா எழுதுங்க\nநல்லா சாப்பிடுங்க; நல்லா எழுதுங்க\nபொதுத்தேர்வு நெருங்கி விட்டது; பந்தய குதிரையில் பணம் கட்டிக் காத்திருப்பது போல, பல பெற் றோரும், தன் பிள்ளை அதிக மதிப்பெண் எடுக்க வேண் டுமே என்று தவியாய் தவித்துக் கொண்டு தான் இருப்பர்.\nஅதிக மதிப்பெண் எடுத்தால் தானே, எம்.பி.பி.எஸ்.,சிலோ, பி.இ., யிலோ எந்த கஷ்டமும் இல்லாமல் , தங்கள் கையையும் கடிக்காமல் “சீட்’ கிடைக்கும் என்ற ஆதங்கம் தான் அவர்களுக்கு. ஆனால், பொதுத்தேர்வு என்று வந்து விட்டாலே, பல மாணவ, மாணவிகளுக்கும் “டென்ஷன்’ ஆரம்பமாகி விடுகிறது. மாணவர் கள் பதட்டத்தை போக்க முதன் முறையாக மத்திய மேனிலைத் தேர்வு வாரியம் (சி.பி.எஸ்.இ.,) “சந்தோஷமாக தேர்வை சந்தியுங்கள்’ என்று ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதைப் படித்தாலே, பல மாணவர்களுக் கும் பதட்டம் போய்விடும்; தைரியமாக தேர்வை சந்தித்து, நம்பிக் கையுடன் மதிப்பெண்ணை குவிப்பர். தேர்வு என்றாலே, பதட்டமில் லாத மாணவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுப்பர்; நன்றாக படிக் கும் சில மாணவர்கள் தவறுவதும் கூட நேரிட இது தான் காரணம். சிலருக்கு உணவுப்பழக்கம் தான் அவர்களின் படிப்பை பாழடிக்கிறது. இதற்காகவே, சி.பி.எஸ்.இ., இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதைச்சார்ந்த பள்ளிகளுக்கு அனுப்பியும் உள்ளது. மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப் பில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:\n* சத்தான உணவை சாப்பிடுங்கள்; கார்போஹைட்ரேட், வைட்டமின், கனிமசத்துக்கள், ப்ரோட்டீன்கள் கொண்டதாக இருக்கட்டும் அந்த உணவுகள்.\n* கண்டிப்பாக காபி,டீயை தேர்வு முடியும் வரை விட்டு விடுங் கள்; எப்போதுமே விட்டு விட்டால், நினைவாற்றல் அதிகரிக் கும். சத்தான பானங்களை குடிக்கலாமே\n*இதுவரை பிரெஞ்ச் ப்ரை சாப் பிட்டிருந்தாலும் பரவாயில்லை; இனி தினமும் ஆப்பிள் உட்பட பழங்களை சாப்பிடுங்கள்.\n* மெமரி பில் என்ற பெயரில் நினைவாற்றலை அதிகரிக்க செய் யும் என்று கூறி விற்கப்படும் மருந்துகளை வாங்கி விழுங்காதீர்கள். கண்டிப்பாக இது மாறான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.\n* கடைசி நேரத்தில் “மக் அப்’ செய்யத்தான் வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே புரிந்து கொண்டு படிக்காததால் இந்த பதட்டம் நேரும். ஆனால், இப்போதும் புரிந்து, ஓரளவு “மக் அப்’ செய்தால் மறக்கமாமல் மனதில் நிற்கும்.\n* ராத்திரியெல்லாம் விழித்திருந்து படித்து பலன் இல்லை. பட்டியலிட்டு அதன்படி படித்தாலே போதும். ஒரு முறைக்கு பல முறை தேர்வு எழுதும் பாணியில் எழுதிப் பார்த் தாலே போதுமானது. கண்டிப்பாக மதிப்பெண் கூடும்.\n* மனதில் உள்ள டென்ஷனை போக்க வேண்டும்; அதற்கு பெற்றோர் தான் ஒத்துழைக்க வேண்டும்.\nஇப்படி பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. பள்ளிகளில், பதட்டமான மாணவர்களுக்கு நம்பிக்கையூட்ட “கவுன்சலர்’களை நியமிக்கும்படியும் நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.\nஉங்கள் நண்பருடனான நட்பு வலுப்பட வேண்டுமா\nஉங்கள் நண்பருடனான நட்பு வலுப்பட வேண்டுமா\nநண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் என நமது அன்றாட வாழ்வில் பலரை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுடனான <நட்பை தக்க வைத்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…\n* ஆபிசோ, வீடோ எந்த இடமானாலும் சரி உங்கள் ஈகோவை விட்டொழியுங்கள். நானே பெரியவள், எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியிலேயோ நடந்து கொள்ளாதீர்கள்.\n* உங்கள் பேச்சாலும், செய்கைகளாலும் மற்றவர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.\n* நீங்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அவற்றை ஒத்துக் கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் செய்த தவறுக்காக உரிய நபரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.\n* நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும், அவரவருக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறாதீர்கள்.\n* இனிமையான, இதமான சொற்களையே பயன்படுத்துங்கள்.\n* உங்களுக்குள் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், அடுத்தவர் முதலில் இறங்கிவர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.\n* உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இருக்காதீர்கள். உறவுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக உங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்வதில் தவறொன்றும் இல்லை.\n* எல்லாரிடத்திலும், எல்லாவிஷயத்தையும் கூறாதீர்கள்; அதாவது லூஸ் டாக் விடாதீர்கள். இது உங்களை பல்வேறு சிக்கல்களில் மாட்டிவிடும்.\n* எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசுக்காக கையாளுங்கள்.\n* நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது <உறவினரையோ விமர்சனம் செய்தால், அது ஆக்கப்பூர்வமானதாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள். அப்படி ஆக்கப்பூர்வமானதாக இல்லாவிட்டால், அதைப் பற்றி விமர்சிக்காதீர்கள்.\n* மற்றவர்களிடம் பேசும் போது எரிச்சல், கோபம் போன்றவற்றை வெளிப்படுத்தும் உங்கள் மனநிலையை கட்டுப்பாட்டுக் குள் வைத்திருங்கள்.\n* உங்கள் நண்பர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருங்கள். அவர்கள், பிரச்னையில் இருக்கும் போது, தேவையான உதவிகளை செய்யுங்கள். முடியாவிட்டால், நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அன்பான வார்த்தைகளையாவது பேசுங்கள்.\n* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. எனவே, உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ யாராக இருந்தாலும், அவர்களது குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள்.\n* “என்னைப் பாராட்டும் ஒருவனை உலகின் இரண்டாவது மிகப் பெரிய மனிதனாக நான் பார்க்கிறேன்’ என்றொரு வாசகம் உண்டு. எனவே, அடுத்தவர்கள் செய்யும் அரிய செயல்களையும், நல்ல செயல்களையும் பாராட்டுவதற்கு தயங்காதீர்கள்; அதையும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்யுங்கள்.\n* மற்றவர்கள் உங்களை விரும்ப வேண்டும், மதிப்பிட வேண்டும் என்று நீங்கள் எண்ணுவது போல் நீங்களும் மற்றவரை மதித்து அன்பு பாராட்டுங்கள்.\nஅழகான முகத்திலுள்ள சுருக்கம் நீங்க சுலப வழிகள்…\nஅழகான முகத்திலுள்ள சுருக்கம் நீங்க சுலப வழிகள்…\nவயதாக வயதாக முகச்சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில செயல்களை மேற்கொள்ளும் போது முகச் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தலாம். அதே போல், சில செயல்கள் மூலம் முகத்தில் ஏற்படும் சுருக்கத்த��� தவிர்க்கலாம். உங்கள் முகச்சுருக்கத்தை நீக்க எளிமையான டிப்ஸ் இதோ…\n* சந்தனப்பொடியுடன், பன்னீர், கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவர முகச் சுருக்கம் நீங்கும்.\n* சிறிதளவு கடலை மாவுடன், கேரட் ஜூசை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும். இப்படி செய்தால், நாளடைவில் முகச்சுருக்கம் நீங்கும். வறண்ட சருமம் உடையவர்கள், வெறும் கேரட்டை மட்டும் முகத்தில் தேய்த்து வர, முகச்சுருக்கம் உண்டாவது தாமதமாகும். அதே போல் கேரட் சாறுடன் தேன் கலந்து தடவி, சிறிது நேரம் கழித்து மென்மையான ஈரத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், மெல்லிய சுருக்கங்கள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.\n*வெங்காயத்தை அரைத்து அத்துடன் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தாலும் முகச்சுருக்கம் மறையும். பப்பாளிப் பழத்தை நன்றாக அரைத்து அத்துடன் சில துளிகள் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசலாம்.\n*முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனை கலந்து, பூச முகச்சுருக்கம் குறையும். அப்படி செய்யும் போது, கண்களை சுற்றியுள்ள பகுதிகளை தவிர்ப்பது நல்லது. இதே போல், வெள்ளரிச்சாறுடன், தேன் கலந்தும் முகத்தில் பூசலாம்.\n*பாதாம் பருப்பை பவுடராக்கி, அத்துடன் சிறிதளவு சோயாமாவு மற்றும் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சுருக்கம் நீங்கும்.\n*அடிக்கடி தக்காளி சாறு அல்லது பாதாம் எண்ணெய் அல்லது நன்றாக பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால், விரைவில் சுருக்கம் உண்டாவது தாமதமாகும்.\n* பாலேட்டுடன் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ சருமம் இறுக்கமாகி மென்மையாகி விடும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவை செய்வது நல்ல பலன் தரும்.\n* “ஓட்’மாவுடன் சந்தனப் பொடி மற்றும் பால் கலந்தோ அல்லது வெள்ளரி விதையை நன் றாக அரைத்து அத் துடன் பன்னீர் கலந்தோ முகத் தில் பூச சுருக்கம் மறையும்.\n* அடிக்கடி நெற்றியை சுருக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இதனால், நெற்���ியில் சுருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\n*அதிகமாக கோபப்படுபவர்களுக்கு விரைவிலேயே சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கோபப்படுவதை குறைத் துக் கொள்ளுங்கள்.\nமுகம் பொலிவு பெற என்ன வழி\n* கடலை மாவுடன், பன்னீர் கலந்து முகத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் மென்மையாக பொலிவுடன் காணப்படும்.\n* ஆரஞ்சு பழச்சாறு, முல்தானி மட்டி, தக்காளிசாறு, பன்னீர் ஆகியவற்றுடன்,சந்தனப் பொடி மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகம் பொலிவு பெறும்.\nகோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா\nகோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா\nசென்னையில் கோடை வெயில் அதுவும் அக்னி நட்சத்திரம் என்றால் சும்மாவா வறுத்து எடுத்துவிடும். “தகதக’ என கிளம்பியுள்ள கோடை வெயிலை சென்னை வாசிகள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது சிக்கிலான விஷயம் தான்.\nகொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…\n* வெயில் நேரத்தில் “பிரிட்ஜில்’ வைத்த “காஸ்’ நிரப்பியுள்ள குளிர்பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம் சாப்பிடலாம். கோடையை முன்னிட்டு மூலை முடுக்கெல்லாம் பழக் கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.\n* தற்போதுள்ள விலைவாசியில் 20 ரூபாய்க்கு குறைந்து எந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம் ஆகிய வற்றை மொத்தமாக வாங்கி, பழரசம் தயாரித்து பருகலாம்.\n* உடலில் உண்டாகும் வியர்வையை உறிஞ்சிடவும், வியர்குரு வருவதை தவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான். 60 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள் விற்கப்படுகின்றன.\n* ஓட்டையாகிப்போன ஓசோன் படலத்தின் வழியாக அதிகமான “அல்ட்ரா வைலட்’ கதிர்கள் பாய்ந்து கண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங்களில்தான். எனவே, “ஆட்டோ நிப்லக்ஸன் கிளாஸ்’ அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.\n* இளநீர் குடிப்பதால் உடல் சூடு, காமாலை நோய், தோல்நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம். மேலும், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.\n* உடல் சூட்டை தவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில் உடலுக்கு மிகவும் உகந்தது.\n* குளிக்கும்��ோது, எலுமிச்சம் பழத்தை அரிந்து, அதனுடன் சிறிது உப்பை தடவி கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.\n* வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில் ஏற்படும் “அக்கி அம்மை’ நோய் அண்டாது.\n* இரவில் படுக்க செல்லும் முன், வட்டமாக அரிந்த வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம். சுத்தமான விளக்கெண்ணெயை இரண்டு சொட்டு கண்ணில் விட்டுக் கொண்டால் கண்கள் குளிர்ச்சியடையும். அழுக்குகளும் அகற்றப்படும்.\n* வாழைப்பழம் உண்டால் சீதபேதி, மலச்சிக்கல் இருக்காது.\n* ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.\n* குடிநீரில் “வெட்டிவேர்’ போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு, உடல் சூட்டையும் தணிக்கும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிச��� பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:07:36Z", "digest": "sha1:5L3LG4GTGR3AOTDE6D27CJPM6GGNCJLA", "length": 7626, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர் சின்னம்\nResorts World, செந்தோசா, சிங்கப்பூர்\n20 ha (49 ஏக்கர்கள்)\nயூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்பது, சிங்கப்பூரின், செந்தோசாத் தீவில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும். இது சிங்கப்பூரின் இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசப்பகுதி. இதைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் மலேசிய நிறுவனமான யென்டிங் குழுமத்துக்கு வழங்கப்பட்டது குறித்து 2006 டிசம்பர் 8 ஆம் தேதி சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கட்டிடவேலைகள் 2007 ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கின. இதுவே ஆசியாவில் யூனிவர்சல் ஸ்டூடியோசின் இரண்டாவது கேளிக்கைப் பூங்காவும், தென்கிழக்காசியாவின் முதலாவது கேளிக்கைப் பூங்காவும் ஆகும். இது திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மாதத்தில் 2 மில்லியன் மக்கள் வருகைதந்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 02:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/124630/", "date_download": "2021-02-26T21:09:13Z", "digest": "sha1:2G3KYKR6R2DNZHTSR7VR3UUDDDPCU5WD", "length": 12776, "nlines": 162, "source_domain": "thamilkural.net", "title": "குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் - வரலாற்றுத்���ுறை பேராசிரியர் புஸ்பரட்ணம் - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்\nகுருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் – வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம்\nகுருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.\nஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ள அவர், “வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்று மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில் இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ் இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது\nஇந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர் (குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர் பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nஇந்த குருந்தலூர் 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன் சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்ததை சூலவம்சமும் இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது.\nஇந்த இடத்தில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ் வன்னிக் கையேடு என்று நூலில், தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது அங்கே பௌத்த கட்டட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.\nஅதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.\n1870இல் போல் என்பவர் தான் இந்த இடத்துக்குச் சென்றபொழுது பௌத்த கட்டட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.\nஎனவே இந்த குருந்தலூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு.\nஆகவே இந்த குருந்தலூர் அகழ்வாய்வில் கிடைக்கும் தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமன்னாரில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ‘கொரோனா’ பாதுகாப்பு பொருட்கள் கையளிப்பு\nNext articleஇருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள்...\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/03/blog-post_12.html", "date_download": "2021-02-26T22:19:50Z", "digest": "sha1:HA23DAT4TMVYDEFRVG2ODIRGCCUQ6ZDP", "length": 30803, "nlines": 369, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்", "raw_content": "\nஇராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...\n இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்... ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படு��்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்\nரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன\nஅம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.\nஅவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஅவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது\nஎந்த வர்த்தக அமைச்சினால் வந்தது\nஇன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது\nஅவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா\nசம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது\nஇவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது\nஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால் பெரும்பான்மையான சிங்கள சகோதரர்களை இனவாதிகளாக சித்தரித்து எமது சமுகத்தை உணர்ச்சிவசப்படுத்தி அரசியல் செய்ததை தவிர அவரின் குரல்களால் எம் முஸ்லிம் சமூகத்திற்��ு பெற்றுக் கொடுத்த அல்லது கிடைத்த வெற்றி என்ன எதைக் கண்டோம் நாம் இலங்கையில் நிம்மதியாக வாழ்ந்த எம் முஸ்லிம் சமூகத்தை ஒரு இனவாதிகளாக சித்தரிக்க வைத்த பாவியே இந்த ரிசாத் என்பதை நாம் உணரவில்லையா \nவிடிந்தால் பத்திரிகை செய்திகளை, தொலைக்காட்சி செய்திகளை, வானொலி செய்திகளை பார்க்கவே முடியாது அவ்வளவு இனவாதமும் உணர்ச்சி ஊட்டும் செய்தியாளர்கள் மாநாடும் அவ்வப்போது இந்த ரிசாத்தினால் வெளிவரும் இதற்கான காரணம் என்ன தன்னுடைய சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த எம் முஸ்லிம் சமூகத்தை அடகுவைக்கத் துடிக்கும் இவ்வாறான தலைமையும் அவர்சார்ந்தோரையும் நம்புவது எப்படி\nமுஸ்லீம் முஸ்லீம் முஸ்லீம் சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கத்தி கத்தி அந்த முஸ்லிம்களின் எந்த பிரச்சினைகள் தீர்வானது எங்களுக்கு சிலு சிலுப்பு தேவையில்லை பலகாரம்தான் வேண்டும் என்பது பற்றி உணர வைக்கும் காலமே இது..\nஇதுவரை அரசின் பங்காளியாகவும் அதி உயர்ந்த அமைச்சராகவும் இருந்த ரிசாத்தினால் எமது சமூகத்திற்கு குறிப்பாக வன்னியில் இருந்து வந்து கிழக்கு மக்களுக்கு என்னதான் செய்ய முடிந்தது எது நடந்தேரியது எமது சமூகத்திற்குள் கட்சி பேதம் எனும் பிரிவினைகளைத் தூண்டி எமக்குள்ளே பிரச்சினைகளை தூண்டியதை தவிர வேறு என்னதான் நடந்திருக்கிறது\nஒரே ஒரு கட்சியை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் மக்கள் காங்கிரஸ் என்றும் வேறு வேறாக காட்டி போராளிகளை உருவாக்கி எமக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை நாம் அறியவில்லையா\nஇப்போது கூட வன்னியில் ரிசாத்தும் ஹக்கீமும் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியாம் அம்பாரையில் இவர்களின் போராளிகளும் ஆதாரவாளர்களும் வேட்பாளர்களும் நாயும் கரிச்சட்டியும் போல், கீரியும் பாம்பும் போல் இருக்கின்றார்கள், இருக்கின்றோம் இவ்வாறு எமக்குள் குழப்பத்தை உண்டாக்கும் இவர்கள்தான் எம் சமூகத்தை காப்பவர்களா அம்பாரையில் இவர்களின் போராளிகளும் ஆதாரவாளர்களும் வேட்பாளர்களும் நாயும் கரிச்சட்டியும் போல், கீரியும் பாம்பும் போல் இருக்கின்றார்கள், இருக்கின்றோம் இவ்வாறு எமக்குள் குழப்பத்தை உண்டாக்கும் இவர்கள்தான் எம் சமூகத்தை காப்பவர்களா நாம் சிந்திக்க மறுக்கின்றோம் ஏன்\nஅதிலும் இன்று அம்பாரையில் ஓர் இளைய தம்பி வேட்பாளர் வேறு,\nஎனது அரசியல் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அரசியலாக இருக்கும் என்று வேறு கத்தி திரிகிறார் அம்பாரையில் ஹக்கீமையும் ரிசாத்தையும் ஒன்று இணைய வேண்டாம் என்று வேறு அடம்பிடிக்கின்றார் காரணம் ஹக்கீமை எதிராக காட்டினால் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை அந்த இளைய தம்பிக்கு.\nஇளைஞர்களை தூண்டி என்னால் வெற்றிபெற முடியும் என்று பல யுக்த்திகளை கையாளும் அந்த இளைய தம்பியினால் அந்த இளைஞர்களை சரியாக வழி நடத்த முடியாதுள்ளதை காண முடிகிறது\nஇன்று எமது பகுதியில் வாழும் சிலர், சில இளைஞர்கள் முகநூல் வாயிலாக ஒழுக்கமற்ற மற்றும் பிரர் மனதை துன்புறுத்தும் தூசன வார்த்தைகளை பதிவிட்டு பரப்புகின்றனர் இது எமது பகுதி மக்களின் நற்பெயரை கெடுக்க கூடியவாறு அமைகிறது அதே போல் முகநூல் வாயிலினூடாகவும் ஆங்காங்கேயும் இடம்பெறுகின்ற கருத்தரங்குகளினூடாகவும் பிரதேசவாதங்களை பேசுகின்றனர் இவ்வாறு பேசி வழி நடாத்தும் ஒருவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது\nதன்னுடைய அரசியலுக்காக நாங்கள் எவ்வாறு எங்களது பக்கத்தூரவர்களை அயலவர்களை பகைப்பது என்ற கேள்வி எங்களுக்குள் எழ ஆரம்பிக்கின்றது.\nகுறிப்பாக நாம் பார்ப்போமானால் அந்த இளைய தம்பி அதாவது முஸர்ரப் வேட்பாளராக அறிவிக்ப்பட்டு அவர் மூன்று மாதமாக இயங்கி வருவதாக கூறுகிறாராம் இந்த மூன்று மாதங்களை நாங்களும் அவதானிக்கின்றோம் இவரோடு பொத்துவிலில் இருக்கின்ற படித்தவர்கள், புத்தி ஜீவிகள், செல்வந்தர்கள், வசதி வாய்ந்தோர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என்று யாரும் இவருக்கு கூடவோ இவரின் கொள்கைகளுக்கு கூடவோ நின்றதை நாம் காணவில்லை பொதுவாக இன்று இவரினால் நடாத்தப்படுகின்ற சில கருத்தரங்குகளை அவதானிக்க முடிகிறது அந்த ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் இவருடன் அல்லது இவருக்கு பின்னாடி இவ்வாறானவர்களை காண்பது அரிதாக இருக்கிறது எனவே இவைகளை பார்க்கும் போது இவரின் கொள்கைகளை இச் சமூகம் தூராமாக்கியோ அல்லது இவரை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்பதையோ சிந்திக்கவும் உணரவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனவே இவ்வாறு இருக்கும் இவர்களின் கொள்கைகளுக்குள் நாம் சிக்குண்டு எவ்வாறு எம் சமூகத்தின் வெற்றிக்கு முகம் கொடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்��ும்..\nஇங்கு மற்றுமொரு விடயத்தை ஞாபகமூட்ட கடைமைப்பட்டிருக்கிறேன் சேவை என்பது தேவை என்பது என்ன அதற்கான தீர்வு அல்லது விடை எவ்வாறு அமையும் எமக்குத் தெரிந்திருக்கும் வேண்டும்.\nவாழ்வாதாரம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் கேஸ் அடுப்பு,பிளாஸ்டிக் பொருட்கள், தகடு போன்றதினால் யார் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டது\nஇந்த சேவைகளைத் தாம் எதிர்பார்க்க வேண்டுமா பிளஸ்டிக் பொருட்கள், கேஸ் அடுப்பு, கேஸ் என்பது சாதாரண ஒருவருடைய வீட்டிலும் இருக்கின்றது இதற்கென்று பெரியதோர் சிலவுகள் இல்லை எனவே நாம் இதில் இருந்து விடுபடவேண்டும் , ஒரு வாழ்வாதாரம் பெறுபவர் அதை வைத்து தன்னுடைய குடும்பத்தை சிலவினங்களை அந்த கொடும்பத்தை உயர்த்திச் செல்லக் கூடியளவுக்கு அதனால் பெறும் அளவுக்கு அந்த வாழ்வாதாரம் அமைய வேண்டுமே தவிர எந்த நாளும் வாழ்வாதாரம் பெறுகின்றவர்களாக இருக்கக் கூடாது\nஅந்த வகையில் ரிசாத்தினாலோ இந்த முஸர்ரப்பினாலோ எந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன\nகுறிப்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களினால் அன்றுள்ள இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு பிறகு தேசியகாங்கிரஸின் தலைவரும் முன்னால் கெப்பினட் அமைச்சருமாகிய அதாவுல்லாஹ்வினாலும் இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்புக்களுக்கு பிறகு தவிசாளர் அப்துல் வாசித் அவர்களினூடாக ரவூப் ஹக்கீமினால் ஓர் பத்துப்பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகு யாராளும் எவராளும் போதியளவான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதோடு அந்த வேலை வாய்ப்பு எனும் வார்த்தயே சம்பிதமாயுள்ளதை காண்கின்றோம்.\nஎனவே இன்று எத்தனை படித்த இளைஞர்கள் வேலைகளற்றுப் போய் காணப்படுகின்றனர் இதனை கருத்திற் கொண்டு சேவைகளாற்றும் ஓர் தலைமையையும் மற்றும் உறுப்பினர்களையும் நாம் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.\nதன் வாயால் வடை சுடும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அதே போல் அவ்வாறான வடைகளை சுட முற்படும் புதியவர்களுக்கும் நாம் ஒரு பாடம்புகுட்ட வேண்டும்.\nரவூப் ஹக்கீம் யார் அவர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பது புரியாமல் இவருக்கு எதிரான அரசியலாக எனது அரசியல் அமையும் என்று வாய் நிறைய கத்தும் முஸர்ரப் அவரின் அரசிய��் வியூகம் எமக்கு எவ்வாறு அமையும் அதில் எமக்கான நன்மை என்னவாக அமையும்\nஒரு திறந்த அரங்கில் அதவுல்லாஹ்வை அதா அது ஒரு வல்லா அதாவல்லா என்று ஒழுக்கம்மற்ற வார்த்தைகளை கையாண்ட இவரின் வழிநடத்தல் நம் இளைஞர்களுக்கு மத்தியில் எவ்வாறு அமையும் என இவ்வாறான சில விடயங்களை கருத்திற்கொண்டு எம் பிரதேச நலம் கருதி எம் பிரதேச மக்களின் தேவைகள் கருதி\nசிறந்த சேவைகளையும் மற்றும் சிறந்த முறையில் எம் சமூகத்தை வழி நடாத்தும் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.\nஅவ்வாறான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/if-you-light-a-lamp-and-worship-like-this-every-evening-you-will-definitely-have-a-lakshmi-image-in-your-home/", "date_download": "2021-02-26T21:21:38Z", "digest": "sha1:JSGZXHRHD3P44VB7C6J5FBLKT6BZN5NY", "length": 18398, "nlines": 157, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும்.. உங்கள் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தையே ஆயுசுக்கும் இருக்காது.. தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும்.. உங்கள் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தையே ஆயுசுக்கும் இருக்காது..", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/ஆன்மீகம்/தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும்.. உங்கள் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தையே ஆயுசுக்கும் இருக்காது..\nதினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம் நிரந்தரமாக தங்கும்.. உங்கள் வீட்டில் பஞ்சம் என்ற வார்த்தையே ஆயுசுக்கும் இருக்காது..\nநம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் கஷ்டமும் இருளும் நீங்குவதற்கு இந்த தீப வழிபாடு அவசியம் தேவை. நம்மில் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் சில பெண்கள் தங்களுடைய வீட்டில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் போது செய்யக்கூடிய தவறினை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nமாலை 6 மணி ஆகிவிட்டது. தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். என்பதற்காக ஏதோ ஒரு கடமையை செய்வது போல், தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்யக்கூடாது. மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவதற்கு முன்பாகவே மாலை 5.30 மணிக்குள் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்திருக்க வேண்டும். சமையலறை கட்டாயம் சுத்தமாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் சிலரால் சமையலறையை சுத்தம் செய்ய முடியாமல், இருப்பினும் மாலை தீபம் ஏற்றுவதற்கு முன்பாக சமையலறையை சுத்தம் செய்து விடுங்கள்.\nஅதன் பின்பு நீங்கள் காலை நேரத்திலேயே குளித்து இருந்தாலும் கூட மாலை முகம், கை, கால் கழுவி விட்டு அதன் பின்பு தலையை திருத்திக் கொண்டு, பொட்டு வைத்துக் கொண்டு, மங்களகரமாக தான் தீபத்தை ஏற்ற வேண்டுமே தவிர காலை குளித்து விட்டோம் என்று கை கால் முகம் அலம்பாமலே தீபம் ஏற்றக்கூடாது.\nபொதுவாகவே மாலை 6 மணிக்கு இருள் சூழாது. சந்தியா காலம் என்று சொல்லப்படும் மாலை 6 மணிக்கு, நிச்சயமாக கொஞ்சம் அளவிலாவது வெளிச்சம் இருக்கும். வெளிச்சம் இருந்தாலும் கூட, உங்கள் வீட்டு வெளிப்புறத்தில் இருக்கும் மின் விளக்கை போட வேண்டும். அதன் பின்பு வரவேற்பறையில் இருக்கக்கூடிய மின் விளக்கை போட வேண்டும்.\nஅதன் பின்பு சமயலறையில் இருக்கும் விளக்கை போட்டுவிட்டு தான், பூஜை அறையில் இருக்கும் மின் விளக்கைப் போட்டு விட்டு தீபமேற்ற வேண்டுமே தவிர, வீட்டில் அந்தி சாயும் நேரத்தில், மின் விளக்குகளை போடாமல் இருட்டில் தீபம் ஏற்றக்கூடாது. குறிப்பாக சமைய��் அறையில் கட்டாயம் மின் விளக்குகளை 6 மணிக்கு போட்டுவிட வேண்டும். சமையலறையும் பூஜை அறைக்கு இணையானது. இப்படியாக வாசலிலிருந்து மின்விளக்குகளை போட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றுவது லஷ்மி தேவியை உள்ளே அழைப்பதற்கு சமமாகும். 6 மணி நேரத்தில் படுக்கை அறையில் கூட ஒரு சிறிய ஜீரோ வாட்ஸ் பல்பு போட்டு வைப்பது நல்லது.\nஇந்த இடத்தில் நிச்சயம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். அந்த காலத்தில், அதாவது ‘மின் விளக்குகள் கண்டு பிடிப்பதற்கு முன்பாக வெறும் தீபவழிபாடு மட்டும் தானே இருந்தது என்று’ அந்த காலங்களில் எல்லாம் இருள் சூழுவதற்கு முன்பாகவே நிலை வாசல் படியில் தீபம் ஏற்றி வைக்கும் பழக்கம் இருந்தது. அது மட்டுமல்லாமல் ஒரு குடிசை வீட்டில், தனித்தனியாக படுக்கை அறையோ மற்ற இடங்களும் பெரியதாக இருக்காது. சமையலறைக்கு சிறிய தடுப்பு மட்டும் போட்டு வைத்திருப்பார்கள் அவ்வளவு தான்.\nஇன்றைய சூழ்நிலையில் உங்களால் நில வாசலிலோ அல்லது சமையல் அறையிலோ தீபம் ஏற்றி வைக்க முடியாத பட்சத்தில், மின்விளக்குகளை போட்டு விட்டது அதன் பின்பு மாலை நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இதுவே வீட்டிற்கு மங்களகரமான லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nமுகப் பருவினைச் சரிசெய்யும் சூப்பரான ஃபேஸ்பேக்..\nகால்நடை பராமரிப்புத் துறை வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்��ோர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\n‘ஒரு தலைவர் பேசுகிற பேச்சா இது’ ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்\nசசிகலா சிகிச்சை பெற்று வருவதற்கு பின்னால் சதி வேலை காரணமா\nஉதகையில் கடந்த இரண்டு நாள்களாக கடும் பனிப்பொழிவு.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்..\nநாம் பயன்படுத்தும் வாசனை பவுடரானது (Talcum powder) உண்மையில் எதன் மாவு தெரியுமா\nவிவசாயிகளின் தொடர் போராட்டம்.. டெல்லி எல்லைகள் மூடப்பட்டு போலீஸார் குவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/examination-for-recruitment-to-grade-iii-of-management-service-2020/", "date_download": "2021-02-26T21:20:14Z", "digest": "sha1:BD6EHGN432MSSVAVPXCJYDBFIRFG4MLW", "length": 26522, "nlines": 481, "source_domain": "www.neermai.com", "title": "OPEN / LIMITED COMPETITIVE EXAMINATION FOR GRADE III OF MANAGEMENT SERVICE 2020 *CLOSING DATE 24.08.2020* | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கா��� சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஇலங்கை பொது நிருவாக அமைச்சினால் முகாமைத்து சேவை அலுவலர் திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\n(A) இலங்கைப் பிரஜையாக இருத்தல்\n(B) விண்ணப்ப முடிவுத்திகதியில் 18 வயதுக்கும் 30 வயதுக்கும் உட்பட்டவராக இருத்தல்.\n(C) சிறந்த நன்நடத்தையுடையவராக இருத்தல்\n(D) இலங்கையின் எப்பாகத்திலும் சேவையாற்றக்கூடிய உடற் தகுதியுடையவராக இருத்தல்,\n(1) கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒரே தடவையில் சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் மற்றும் கணிதம் உட்பட 04 நான்கு பாடங்களில் திறமைச்சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்,\n(2) கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் (பொது வினாத்தாள் மற்றும் பொது ஆங்கிலம் தவிர)\nதமிழ் மொழி மூல விண்ணப்பம் பெற்றுக்கொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஅரச மருந்தாக்கல் உற்பத்தி கூட்டுத்தாபன பதவி வெற்றிடங்கள் (SPMC) *Closing Date : 30/09/2020*\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n100 000 பேரை அரச சேவையில் இணைப்பதற்கான விண்ணப்பம் *Closing Date – 15.02.2020*\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-jan20/39591-2020-02-03-09-36-38?tmpl=component&print=1", "date_download": "2021-02-26T21:33:02Z", "digest": "sha1:CDLYUGGWHSXTCQYB2DR5LCGVVWXPLSMR", "length": 6664, "nlines": 16, "source_domain": "www.keetru.com", "title": "இவற்றிக்குப் பொறுப்பேற்றவர்கள் இவர்களுக்கு ஏன் பொறுப்பேற்கவில்லை!", "raw_content": "\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 03 பிப்ரவரி 2020\nஇவற்றிக்குப் பொறுப்பேற்றவர்கள் இவர்களுக்கு ஏன் பொறுப்பேற்கவில்லை\nஇந்தியாவில் இந்துமதக் கொள்கைப்படி கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு கொடுக்கக் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி முகாம் நடத்தும் ஒன்றிய மாநில அரசுகள் ஏன் உழவுத் தொழிலாளிகளைக் காப்பாற்ற தயங்குகின்றன இவற்றைப் பராமரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் இவற்றைப் பராமரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் இறந்தால் மட்டுமே எலும்பும் தந்தமும் கைவினைப் பொருள்கள் செய்யப் பயன்படுகின்றன. யானைகள் வண்டி இழுப்பதில்லை. உழவனுக்குப் பயன்படுவதில்லை. பிச்சை எடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.\nஇப்பொழுது அனைத்து வேலைகளுக்கும் இயந்திரங்கள் பயன்படுகின்றன. விவசாயமும் எந்திர மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் பசுக்களைக் குளிரிலிருந்து பாதுகாக்க அரசு போர்வைக்கு நிதி ஒதுக்கி பாதுகாக்கிறது. இவற்றுக்கு மட்டும் கரிசனம் காட்டக் காரணம் கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேரி ஆரியர்கள் பிச்சை எடுக்க இவை அதிகம் பயன்படுகின்றன. அதனால்தான் இந்து என்ற போர்வையை நம் மீது போர்த்தி அவர்கள் மட்டும் பாதிக்கப்படாமல் இருக்க நம்மைப் பயன்படுத்துகிறார்கள்.\nஉழவனின் நலனுக்கோ உழவனுடன் வாழும் ஆடு, எருமை, பன்றி, எருது, கழுதை, நாய், ஒட்டகம், வாத்து, கோழி போன்ற பல உயினிரினங்களுக்குப் புத்துணர்வு முகாம் நடத்தவில்லை.\nஉழவுத் தொழிலுக���குப் பயன்படுத்தப்படும் இயந்திரம், உரம் மற்றும் இடுபொருள்களில் விலையை உயர்த்தி விட்டு விளை பொருள்களின் விலையைக் குறைத்து உழவுத் தொழிலுக்கு உலை வைத்து விட்டனர்.\n“நீர் இன்றி அமையாது உலகு” அதுபோல் நீர் இன்றி விளையாது பயிர்கள். ஆனால் நீர் ஆதாரங்களைப் பெருக்கி பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர்.\nகரும்பிலிருந்து எடுக்கும் எத்தனாலை மாற்றி எரி பொருளாகப் பயன்படுத்தலாம். பிற நாடுகளிடம் எரி பொருளை எதிர்பார்க்கத் தேவையில்லை. விவசாய வருமானத்தைப் பெருக்குவோம் என்று ஜீரோ பட்ஜெட்டை அறிவித்து இயற்கை வேளாண்மை முறையை ஊக்கப்படுத்துவோம் என்றும் அறிவித்துவிட்டு எதையும் செயல்படுத்தவில்லை. இது எப்படி இருக்கு என்றால் “கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது” போல் உள்ளது. விவசாய தொழில் நலிந்து வருவதற்கு யார் பொறுப்பு வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியாளர்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்.\n- உழவர் மகன் ப.வ.வடிவேலு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_203434/20210122114304.html", "date_download": "2021-02-26T21:17:54Z", "digest": "sha1:ZX2HGVHK3LB2B2ENT73LIKLG4TCRAFB4", "length": 9154, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாம் : எஸ்பி துவக்கி வைத்தார்", "raw_content": "சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாம் : எஸ்பி துவக்கி வைத்தார்\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையெழுத்து முகாம் : எஸ்பி துவக்கி வைத்தார்\nதூத்துக்குடியில் சாலை விதிகளை மதித்து நடப்போம் என உறுதிமொழியேற்று கையெழுத்திடும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஓட்டுபவர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் \"எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும், எனக்கோ என்னால் பிறருக்கோ, விபத்து ஏற்படுத்தாதவாறு வாகனம் ஓட்டுவேன் என்றும், இனிவரும் சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழியேற்று வாகன ஓட்டிகள் கையெழுத்திடும் நூதன சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உறுதிமொழியேற்று முதல் கையொப்பமிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஷன் மாசிலாமணி, குமார், திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், பென்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா\nதாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலை���ீச்சு\nதிருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஏழை மாணவியின் உயிர்காக்க இளைஞர்கள் நிதி சேகரிப்பு\nதூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி\nதூத்துக்குடியில் 2வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_68.html", "date_download": "2021-02-26T21:39:03Z", "digest": "sha1:KOOAEMMTNW2EPY5EI6KT4MDVDMGPHQEO", "length": 20374, "nlines": 289, "source_domain": "www.visarnews.com", "title": "ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது: சி.வி.விக்னேஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்\nஈழத்தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில், இந்திய அரசாங்கத்தின் அவதானம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய உயர்ஸ்தானிகர் தாரான்ஜித் சிங் சாந்துவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைப்பே அங்கு வாழும் மக்களின் பிரச்சினைக்கு முதல் தீர்வு என தமிழ் தலைவர்கள், இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில், குறித்த இரு மாகாணங்களையும் இரண்டாக பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை என்ற போதும், இந்திய அரசாங்கத்திற்கு இதில் தலையிட பெரும்பாலும் இடமிருந்ததாகவும், எனினும், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட வடக்கு முதலமைச்சர், இது எதனால் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியே எனவும் கூறியுள்ளார்.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள புவியியல், அரசியல் முறை மற்றும் சமூக பொருளாதார, அமைப்பு என்பன இந்தியாவிலுள்ளது போன்ற���ே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, இதுபோன்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்தியா கடந்த காலங்களில் பின்பற்றிய முறையை இலங்கையும் பின்பற்ற முடியும் எனவும், ஆனால், இந்திய அரசாங்கம் இதன்பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கும் அழுத்தம் போதுமானதல்ல எனவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதுஇவ்வாறு இருக்க, வடக்கு அபிவிருத்திக்கு தேவையான யோசனைகள் குறித்த அறிக்கை இதன்போது விக்னேஸ்வரனால், இந்திய உயர்ஸ்தானிகரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவ��: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/om-namah-shivaya-mantra-tamil/", "date_download": "2021-02-26T22:10:14Z", "digest": "sha1:D7AHVVVENSGMVQYPGJ2VRLG5ONWNOGHA", "length": 10205, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "நம சிவாய மந்திரம் | Om namah shivaya mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பல நன்மைகளை தரும் சிவ மந்திரம்\nபல நன்மைகளை தரும் சிவ மந்திரம்\nஇந்த உலகில் பிரச்சனைகளோ அல்லது குறைகள் இல்லாத மனிதர்கள் என யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சில மனிதர்கள் சிறிது கடினமாக முயற்சித்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அப்படியான கடின முயற்சிகள் செய்தும் பலருக்கு அக்குறைபாடுகள் நீங்குவதில்லை. அப்படிப்பட்ட விடயங்களால் அவதிப்படுபவர்கள், “சிவ பெருமானுக்குரிய” இம்மந்திரத்தை கூறி வழிபட்டு நன்மைகள் பல பெறலாம்.\nஓம் நம சிவாய ஜெய ஜெய\nஓம் ஸ்ரீ நம சிவாய\nசிவ பெருமானை போற்றும் இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விட்டு உங்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறை அல்லது வேறு ஏதாவது அறையில் தரையில் ஒரு விரிப்பை போட்டு அதில் வடக்கு முகமாக பார்த்தவாறு சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், மேலே உள்ள மந்திரம் அதை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தீய எண்ணங்கள் நீங்கும். நீங்கள் செய்கிற காரியங்களில் வெற்றி கிட்டும். நல்ல செல்வ சேமிப்பு உண்டாகும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவனுக்குரிய தினங்களில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அதிக நன்மைகளை பெறலாம்.\n“பிறப்பு, வாழ்க்கை, இறப்பு” என்கிற விதி இங்கு வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. சி�� ஆன்மீக பெரியோர்கள் கருத்து படி இம்மூன்றும் ஒரு மாயை அதே நேரத்தில் இம்மூன்றையும் ஒரு ஆன்மாவிற்கு அளிப்பவர் இறைவனாகிறார். மேலும் ஒவ்வொரு உயிர்களும் அதனின் உண்மை வடிவமான “ஆன்மா” செய்த நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அந்த ஜீவனுக்கு பிறப்பு வாழ்க்கை இறப்பு என்கிற மூன்றையும் தீர்மானிப்பவராக இருக்கிறார் பரமேஸ்வரனாகிய சிவ பெருமான்.\nசித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவமியற்றி காண விரும்பும் இறைவனாக சிவ பெருமானே விளங்குகிறார். உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் மிகவும் பயப்படக்கூடிய ஒரு விடயம் மரணமாகும். “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்ற “மும்மூர்த்திகளில்” எல்லாவற்றிற்கும் முடிவாக இருக்கக்கூடிய சிவ பெருமானை வணங்குவதால், எப்படிப்பட்ட பயங்களும் நீங்கி நமது வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.\nவீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184932720_/", "date_download": "2021-02-26T21:49:41Z", "digest": "sha1:T22KWX3RA2CA7EHKVLHQUNMFRIRAWCPR", "length": 4231, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "பிளாக் பியூட்டி – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / பிளாக் பியூட்டி\nஅன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி. அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக் பியூட்டிக்கு ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் பிரச்னைகள், நண்பர்கள் என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு குதிரையின் வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லியிருக்கும் பிளாக் பியூட்டி நாவல் ஒரு கறுப்பு வைரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184934502_/", "date_download": "2021-02-26T21:44:47Z", "digest": "sha1:B3YO76KJU745MDSV6G57OJ6HXKVKEGZZ", "length": 4298, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "அனிதா இளம் மனைவி – Dial for Books", "raw_content": "\nHome / நாவல் / அனிதா இளம் மனைவி\nஅனிதா இளம் மனைவி quantity\n‘அனிதா – இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்-காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணேஷை களத்தில் இறக்குகிறது. வஸந்த் உருவாகாத, இணைந்திராத காலகட்டத்தில் ஒரு தனி ஹீரோவாக கணேஷைச் சந்திப்பது திரில்லான அனுபவம்தான். ‘இது எப்படி இருக்கு’ என்கிற பெயரில் இந்த இளம் மனைவி திரைப்படமாகவும் வடிவெடுத்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ieeehealthcom2016.com/ta/sleep-well-review", "date_download": "2021-02-26T21:43:23Z", "digest": "sha1:J7F543N4LSMCBN62HVISMZTKOHZRWX7N", "length": 24929, "nlines": 108, "source_domain": "ieeehealthcom2016.com", "title": "Sleep Well ஆய்வு - சோதனையாளர்கள் ரகசியத்தை வெளிப்படுத்தினர்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகதோல் இறுக்கும்Chiropodyசுறுசுறுப்புநோய் தடுக்கமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்உறுதியையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nSleep Well முடிவுகள்: சந்தையில் மிக சக்திவாய்ந்த Sleep Well மேம்படுத்தும் கருவிகள் ஒன்று\nநீண்ட கால தூக்க தரத்தை மேம்படுத்துவதற்கு தூக்கம் Sleep Well, ஆனால் அது ஏன் வாடிக்கையாளர்கள் அனுபவங்களை ஒரு தோற்றம் தெளிவு கொண்டு பல சொல்ல Sleep Well தூக்கம் தேர்வுமுறை சிறந்த உதவுகிறது. அது உண்மையாகவா வாடிக்கையாளர்கள் அனுபவங்களை ஒரு தோற்றம் தெளிவு கொண்டு பல சொல்ல Sleep Well தூக்கம் தேர்வுமுறை சிறந்த உதவுகிறது. அது உண்மையாகவா தீர்வு என்னவென்பது நமக்குத் தெரியும்.\nSleep Well பற்றி விரிவான தகவல்\nSleep Well எந்த விசேஷமான பொருட்களையுமே அடிப்படையாகக் கொண்டது மற்றும் பல வாடிக்கையாளர்களால் விரிவாக ஆராயப்பட்டது. தீர்வு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nகூடுதலாக, யாருக்கும் எளிதில் ���ொபைல் ஃபோன் மற்றும் கணினியால் அன்னைமின்னஞ்சல் மூலம் ஒரு மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யலாம் - தற்போதைய பாதுகாப்பு தரநிலைகள் (SSL குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் பல) ஆகியவற்றின் அடிப்படையில், இங்கே கையகப்படுத்தல் செய்யப்படுகிறது.\nSleep Well எந்த முக்கிய பொருட்கள் மிகவும் சிறப்பாக உள்ளன\nSleep Well சூத்திரம் மிகவும் முக்கியமானது மற்றும் அடிப்படையாக முக்கியமாக பின்வரும் முக்கிய பொருட்கள் அடிப்படையில்:\nஅடிப்படையில், அது அளவுக்கு முக்கியமானதாக இருப்பதால், பொருட்களின் வகையை மட்டும் செயல்திறன் மிக முக்கியம் என்று கூறலாம்.\nதயாரிப்புடன், தயாரிப்பாளர் மகிழ்ச்சியுடன் அனைத்து பொருட்களின் ஒரு சிறந்த டோஸ் மீது கட்டியுள்ளார், ஆராய்ச்சி படி, தூக்கம் உகந்ததாக்க மகத்தான முன்னேற்றம் வாக்களிக்கிறார் இது.\nஎனவே, Sleep Well கொள்முதல் உறுதிமொழி அளிக்கிறது:\nகுறிப்பாக தயாரிப்பு பயன்படுத்தி அற்புதமான நன்மைகள் உள்ளன:\nநீங்கள் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளவும் அல்லது இரசாயன கிளப்பை உபயோகிக்கவும் வேண்டியதில்லை\nஒரு இணையற்ற இணக்கத்தன்மை மற்றும் ஒரு நல்ல செய்து சிகிச்சை, முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள்\nஉங்கள் பிரச்சனையால் உங்களை சிரிக்க வைக்கும் மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியதில்லை\nதூக்கத்தை உகந்ததாகக் கருதும் கருவி பொதுவாக ஒரு மருத்துவரின் மருந்துடன் மட்டுமே கிடைக்கும் - நீங்கள் இணையத்தில் எளிதாகவும், விலையுயர்ந்தவையாகவும் Sleep Well வாங்கலாம்\nதொகுப்பு மற்றும் சேனல்கள் inconspicuous & அர்த்தமற்ற உள்ளன - நீங்கள் ஆன்லைனில் வாங்க & இரகசியமாக உள்ளது, அங்கு நீங்கள் வாங்க என்ன\nSleep Well வேலை செய்வது எப்படி என்பது பற்றி மேலும் அறிய, விஞ்ஞான சூழ்நிலையில் ஒரு பார்வை பொருட்கள் உதவுகிறது.\nநாங்கள் உங்களிடமிருந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம்: அதன் பின்னர், வெவ்வேறு மக்களுடைய கருத்துகளை நாம் சமமாகச் சரிபார்க்க வேண்டும், ஆனால் முதலில், Sleep Well விளைவு குறித்த சரியான தகவல்கள் இங்கே:\nSleep Well இந்த மதிப்பிற்குரிய பயனர்கள் இந்த குறைந்தது இந்த விமர்சனங்களை உள்ளன\nஎன்ன Sleep Well பேசுகிறது\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nSleep Well எந்த பக்க விளைவுகள் உள்ளன\nதற்போது Sleep Well என்பது உயிரினத்தின் பயனுள்ள செயல்முறைகளை ஒரு நன்மைக்காக உருவாக்கும் ஒரு இனிமையான தயாரிப்பு என்று ஒரு அடிப்படை புரிதலை உருவாக்க தற்போது மிக முக்கியம்.\nSleep Well மனித உடலுடன் செயல்படாது, அதனுடன் அல்லாமல் அதைத் தவிர்த்து, அதனுடன் சேர்ந்து சூழ்நிலைகள் கிட்டத்தட்ட விலக்கப்பட்டுள்ளன.\nமருந்து ஆரம்பத்தில் ஒரு பிட் விசித்திரமானதாக இருக்க முடியுமா இது மிகவும் நல்லது என்று உணர்கிறதா\n உடல் மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும், இது ஒரு பெருக்கம் தான், இருப்பினும், அறியப்படாத ஒரு ஆறுதலாக இருக்கும் - இது வழக்கமாக உள்ளது மற்றும் சில நேரம் கழித்து கீழே வைக்கிறது.\nவாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர்களால் அறிவிக்கப்படவில்லை .\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nயார் மருந்து வாங்க வேண்டும்\nSleep Well யார் Sleep Well என்பதை தீர்மானிப்பதன் மூலம் எளிதில் பதில் அளிக்க முடியும்.\nஅனைத்து பிறகு, அது தூக்கம் தரம் அதிகரித்து போராடி யார் யாரோ அல்லது யாரோ Sleep Well எடுத்து சிறந்த மாற்றங்களை செய்ய முடியும் என்று அறியப்படுகிறது.\nதவறான வழியில் சிந்திக்காதீர்கள், நீங்கள் எளிதாக Sleep Well, திடீரென்று அனைத்து புகார்களும் தீர்க்கப்படும். இது சம்பந்தமாக, நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும்.\nஇதுவரை யாரும் தூக்கமின்மையால் உடனடியாக தூங்கவில்லை. இந்த ஆசையை அடைவதற்கு சில பொறுமை எடுக்கும்.\nSleep Well இலக்குகளை அடைய வேகம். இருப்பினும், நீங்கள் அவருடைய வேலையை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு தூக்க தரத்தை தேடுகிறீர்களானால், நீங்கள் Sleep Well, ஆனால் தொடர்ந்து விண்ணப்பம் செய்ய வேண்டும். Waist Trainer கூட ஒரு சோதனை ஓட்டமாக இருக்கும். குறுகிய கால முடிவுகளை நீங்கள் சரியாக நிரூபிக்க வேண்டும். அதை செய்ய 18 இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nதயாரிப்பு பயன்படுத்தி ஒரு சில சுவாரசியமான உண்மைகளை\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் ஒரு தடையை பிரதிநிதித்துவம் இல்லை, மிகவும் மகிழ்ச்சி நிலவும்.\nகொள்கையளவில், எந்த இடத்தையும் தயாரிப்பு ஆக்கிரமிக்கவில்லை மற்றும் எல்லா இடங்களிலும் கவனிக்கப்படாமல் இருக்க வேண்டும். நீங்கள் தயாரிப்பு பயன்படுத்த மற்றும் நேர்மறையான முன்னேற்றம் செய்ய வழி பயன்படுத்த தொடர்புடைய வழிமுறைகளை மூலம் கற்று - எனவே நீங்கள் எளிதாக உங்கள் இலக்க��� அடைய முடியும்\nஎந்த நேரத்தில் முதல் வெற்றி எதிர்பார்க்கப்படுகிறது\nபொதுவாக, தயாரிப்பு எப்போதுமே முதல் பயன்பாட்டிற்கு பிறகு எப்படியாவது கண்டறியமுடியும், சில நாட்களுக்குள் தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nபரிசோதனையில், Sleep Well அடிக்கடி நுகர்வோர் மூலம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது, இது தொடக்கத்தில் சிறிது மட்டுமே நீடிக்கும். பயன்பாடு மீண்டும் நிறுத்தப்பட்ட பின்னரே முடிவுகளை நிலைநிறுத்துவதால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.\nஆண்டுகள் கழித்து கூட, டஜன் கணக்கான இன்னும் தயாரிப்பு பற்றி சொல்ல மட்டுமே நல்ல விஷயங்கள் உள்ளன\nஎனவே சில கருத்துகள் எதிர்மறையானவை எனக் கருதுகின்ற போதும், சகிப்புத்தன்மையும், குறைந்தபட்சம் ஒரு சில மாதங்களுக்கும் Sleep Well. மேலும் தகவலுக்கு எங்கள் ஆதரவை தயவுசெய்து கவனிக்கவும்.\nSleep Well யோசித்து யார் ஆண்கள் எப்படி\nஇது நல்ல Sleep Well பற்றி பல நல்ல சான்றுகள் உள்ளன என்று ஒரு மறுக்க முடியாத உண்மை.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nமுடிவுகளை பொறுத்து வித்தியாசமாக இருக்கிறது, ஆனால் பெரும்பாலான விமர்சனங்களை மதிப்பீடு நல்ல மதிப்பீடு குறைவு.\nSleep Well அ சான்ஸ் Sleep Well - நியாயமான விலையில் உண்மையான தயாரிப்புகளை வாங்குவதாக நீங்கள் கருதினால் - ஒரு நல்ல முடிவு.\nஎன் ஆராய்ச்சியின் போது நான் கண்ட சில உண்மைகள் இங்கே:\nவளர்ந்த உற்பத்தியின் உதவியுடன் நிகழக்கூடிய முடிவுகள்\nஇந்த பிரச்சினை தனிநபர்களின் உண்மை மனப்பான்மை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து பிறகு, விளைவு மிகவும் சுவாரசியமான மற்றும் நான் அதை பெரும்பான்மை மாற்றப்படும் என்று முடிக்க - மற்றும் நீங்கள் அதே.\nதயக்கமின்றி ஒரு பயனர் உங்களைப் பற்றி மகிழ்ச்சியாக இருப்பதாக நாங்கள் கூறலாம்:\nநாங்கள் உறுதியாக இருப்பதால் ஆர்வமுள்ள வாடிக்கையாளர் தயாரிப்பு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.\nஒரு வருங்கால வாங்குபவர், நீண்ட காலமாக காத்திருக்கவும், தயாரிப்பு இனி வாங்குவதற்கு இடமளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார். துரதிருஷ்டவசமாக, இயற்கை பொருட்கள் கொண்ட பொருட்கள் சில நேரங்களில் ஒரு குறுகிய காலத்திற்கு பிறகு பரிந்துரைப்பு அல்லது உற்பத்தி நிறுத்தம் தேவைப்படுகிறது.\nஎன் கருத்து: நாங்கள் பரிந்துரைக்கும் ஆதாரத்தை ஒழுங்குபடுத்துவதோடு, நியாயமான விலை மற்றும் சட்டபூர்வமாக Sleep Well நேரமாகுமுன் அது மிகவும் தாமதமாகிறது.\nநீண்ட காலமாக சிகிச்சையளிப்பதற்கான போதிய பொறுமை உங்களுக்கு இருக்கிறதா இந்த கேள்விக்கு பதில் \"உறுதியாக தெரியவில்லை என்றால்,\" அது முழுமை பெறட்டும். இருப்பினும், இந்த சவாலை எடுத்துக்கொள்வதற்கு போதுமான தூண்டுதலால், குறிப்பாக Sleep Well இருந்து நிவாரணம் பெறுவதன் மூலம் உன்னதமான பார்வை அதிகரிக்கிறது. இது Green Coffee விட வலுவாக இருக்கும்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை முனை:\nSleep Well ஆர்டர் செய்யும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட வேண்டும், வருந்ததக்கமாக அடிக்கடி பின்பற்றப்படும் ஆன்லைன் வணிகத்தில் பிரதிபலிப்புகளே.\nபின்வரும் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளிலிருந்து நான் வாங்கிய எல்லா உருப்படிகளும் வந்துள்ளன. என் பரிந்துரையை எப்போதும் பட்டியலிடப்பட்ட இணைய முகவரிகள் மூலம் பொருட்களை வாங்குவதற்கு எப்போதும் ஆகும், நீங்கள் நேரடியாக பொருட்களின் உண்மையான தயாரிப்பாளரிடம் நேரடியாக விழும்.\nஎங்களுடைய ஆலோசனையானது, ஈபே அல்லது அமேசான் போன்ற வணிகர்களிடமிருந்து அத்தகைய பொருட்களை வாங்குவதற்கு அல்ல, நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி எங்கள் அனுபவத்தில் உத்தரவாதமளிக்க முடியாது. நீங்கள் ஒரு மருந்தகத்தில் அதை முயற்சி செய்ய விரும்பினால், அதைவிட அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nSleep Well முயற்சி செய்ய நீங்கள் முடிவு செய்தால், நாங்கள் முன்மொழிய கடையில் உண்மையில் வாங்கும் போது வாங்கும் போது கவனமாக இருக்கவும் - இங்கே நீங்கள் சிறந்த விலை, பாதுகாப்பான மற்றும் அநாமதேய உத்தரவு மற்றும் அசல் நிதியை நிர்ணயிக்கவும்.\nநான் கற்றுக்கொண்ட பாதுகாப்பான URL களைப் பயன்படுத்தவும், பின்னர் முற்றிலும் ஆபத்து வேண்டாம்.\nஅறிவுரை ஒரு துண்டு: நீங்கள் இன்னும் வாங்க என்றால், பேக் செலவு கணிசமாக மலிவான மற்றும் நீங்கள் நேரம் சேமிக்கும். மிக மோசமான நிலையில், பெட்டியைப் பயன்படுத்தினால், அவர்கள் இனிமேல் Sleep Well இருக்க மாட்டார்கள்.\nSleep Well க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ உண்மையான Sleep Well -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ Sleep Well -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nSleep Well க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2691269", "date_download": "2021-02-26T22:44:22Z", "digest": "sha1:DJ2MWUZUVELB2ETZEJ2YDTHTKCGFLS2X", "length": 19422, "nlines": 99, "source_domain": "m.dinamalar.com", "title": "புதுச்சேரியில் காங்கிரசுக்குகல்தா-தமிழகத்திலும் நெருக்கடி தருகிறது தி.மு.க. | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபுதுச்சேரியில் காங்கிரசுக்குகல்தா-தமிழகத்திலும் நெருக்கடி தருகிறது தி.மு.க.\nமாற்றம் செய்த நாள்: ஜன 17,2021 10:43\nபுதுச்சேரி மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணிக்கு கல்தா கொடுத்து விட்ட���, அங்கு தி.மு.க., தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழகத்திலும், இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி காத்திருக்கிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில், தி.மு.க., ஆதரவுடன், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன், புதுச்சேரி சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.அதனால், அம்மாநில கட்சிகள் மத்தியிலும், கூட்டணியிலும் குழப்பம்உருவாகி உள்ளது.காங்கிரசில் நிலவும் கோஷ்டி பூசல் காரணமாக, அம்மாநில அமைச்சர் ஒருவர், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும், மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், கடிதம் கொடுத்துள்ளார். அவர், எந்த நேரமும் அமைச்சர் பதவியை துறக்க கூடும். மற்றொரு அமைச்சர், ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன், பா.ஜ.,வில் சேர, டில்லி தலைவர்களை ரகசியமாக சந்தித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு, தற்போது ஆதரவு அளித்து வரும் தி.மு.க.,வும், கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. அங்கு, தனித்து போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nபுதுச்சேரி தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளரும், எம்.எல்.ஏ.,மான சிவா, திருவள்ளுவர் தின விழாவில் பேசுகையில், ''தி.மு.க., தலைமையில் தான் கூட்டணி ஆட்சி அமையும். எந்த கட்சி வந்தாலும், தி.மு.க., தான் தலைமை வகிக்கும்,'' என்றார்.\nபுதுச்சேரி தி.மு.க., மேலிட பொறுப்பாளராக, அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.நாளை, காலாப்பட்டில் நடைபெறும், தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், ஜெகத்ரட்சகன் பங்கேற்கிறார்.அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளுகின்றனர். புதுச்சேரியில் பெரும்பான்மையாக வசிக்கும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த ஜெகத்ரட்சகனை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடுவதால், அம்மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைப்பது தடுக்கப்படும் என்பதால், பா.ஜ., வட்டாரம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.\nபுதுச்சேரியை தொடர்ந்து, தமிழகத்திலும், காங்கிரசுக்கு கல்தா கொடுக்கப்படும் என்ற சந்தேகம், தமிழக காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரசுக்கு, 15 தொகுதிகள் மட்டுமே வழங்க, தி.மு.க., முன்வந்துள்ளது. அதற்கு சம்மதித்து, கூட்டணியில் நீடித்தால், காங்கிரசுக்கு சிக்கல் இருக்காது. இல்லையேல், புதுச்சேரியை போல், தமிழகத்திலும் காங்கிரசுக்கு கல்தா தான் என்கிறது, தி.மு.க., வட்டாரம்.\nஇது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில், மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, காங்கிரஸ் தலைவர் ராகுல் வந்தார். ராகுலுடன் இணைந்து ஜல்லிக்கட்டு பார்வையிட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர் முன்வரவில்லை. இளைஞர் அணி செயலர் உதயநிதியை மட்டும் அனுப்பி வைத்ததை, காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் விரும்பவில்லை. புதுச்சேரியில், தி.மு.க., தனித்து போட்டியிடப் போகும் முடிவு, ராகுலுக்கு தெரிய வந்ததால், அவர் அதிருப்தி அடைந்துள்ளார். உதயநிதியை தனியாக சந்தித்து பேசுவதை, ராகுல் தவிர்த்தார்.\nநான்கு மணி நேரம், மதுரையில் தங்க திட்டமிட்டிருந்த ராகுல், ஜல்லிக்கட்டு மைதானத்தில், 45 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், ராகுல் மதிய உணவு சாப்பிடுவதற்கு, தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதை தவிர்த்து விட்டு, மக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். ஓட்டலுக்கு சென்றால், உதயநிதியை தனியாக சந்திக்க நேரிடும் என்பதால், அங்கு செல்வதை தவிர்த்துள்ளார். அதேசமயம், ஜல்லிக்கட்டு மைதானத்தில், ராகுல் அருகில் இருந்து, உதயநிதியும் போட்டியை பார்வையிட்டார். ஆனால், அரசியல் பற்றி, அவரிடம் ராகுல் பேசவில்லை. இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\n- நமது நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅரசியல் பற்றி ராகுல் உதயநிதியிடம் பேசினால் அதைவிட அசிங்கம் வேறு இல்லை. வெற்றியோ தோல்வியோ அரசியல் அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய அளவில் செயல்படும் ராகுல் எங்கே. பத்துமாதம் முன்பு அப்பா தயவில் பதவியை பெற்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் உதயா எங்கே. இதைவிட அசிங்கம் காங்கிரசுக்கு தேவையில்லை. ராகுல் ஜல்லிக்கட்டுக்கு வந்தா கன்னுக்குட்டியை (கைதட்டுக்குட்டியை) அனுப்பியது சிறந்த ராஜதந்திரம். இதைவிட ஒரு கூட்டணி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரை அவமானப்படுத்த முடியாது. அதுவுமில்லாமல் காங்கிரஸ் தமிழர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துத்தான் அந்த க��்சியை தமிழ்நாட்டில் திமுக வீழ்த்தியது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. இன்னும் காங்கிரசால் திமுக என்னும் தடி இல்லாமல் தமிழகத்தில் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடுகிறது. இதில் ராகுல் தமிழர்களை மதிக்கவேண்டும் என்று யாருக்கு அறிவுரை கூறுகிறார் என்று தெரியவில்லை. தமிழில் ஒரு பெயரை சொல்ல ராகுல் எவ்வளவு தடுமாறினார் என்பது கண்கூடு.\nSaravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஅடுத்த முறை பப்பு தமிழகம் வந்தால் அவருடன் உதயநிதிய அனுப்ப மாட்டார்கள் அவருக்கு பதில் அவர் மகன் இன்பநிதியைத்தான் அனுப்புவார்கள் யார் கண்டார்கள் வார்டு மெம்பெர் யாராவது வந்தாலும் - வருவார்கள் அவருடன் பேச்சு நடத்த என்ன கொக்கி குமார் நான் சொல்வது சரிதானே....\nகாங்கிரஸ் கட்சியின் நிலைமையை பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸ் கப்பல் ஆதரவு இல்லாமல் கவிழ இருக்கிறது. ராகுல் அரசியலை விட்டு வெளியில் சென்றால் நல்லது இல்லையெனில் அவர் மிகவும் இன்னும் அவமானம் பட நேரும். ஸ்டாலின் ராகுலை அடுத்த பிரதமர் என்று கூறிவிட்டு இப்போது ராகுலை தனியாக ஜல்லிக்கட்டுக்கு வந்து இருக்கிறார்.\nHari - chennai,சவுதி அரேபியா\nமோடி இந்த நரி நாராயணசாமி அவர்களை மத்தியில் அமைச்சராக்கலாம் .\nதீய கட்சிகளுக்கு அழிவுகாலம் ஆரம்பம்.\nமேலும் கருத்துகள் (40) கருத்தைப் பதிவு செய்ய\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/category/videos/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-02-26T21:55:01Z", "digest": "sha1:SCMG532S5EQFODIZ4FAZ2LF2M6YF3MOF", "length": 9742, "nlines": 216, "source_domain": "pathanjaliyogam.com", "title": "பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – ���ம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nArchive for Category: பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nHomeBlogபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 013\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 012\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 011\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 010\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 009\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 008\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 007\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 006\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 005\nIn பரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம்\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் – பகுதி 004\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/suicide/", "date_download": "2021-02-26T21:28:26Z", "digest": "sha1:QQ4C2IRCNLTUD423ORLSXGINGDR7E37Q", "length": 5924, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "suicide | Chennai Today News", "raw_content": "\nஇந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை:\nவகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர்: டெல்லி பல���கலையில் பரபரப்பு\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nசென்னை சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் தற்கொலை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை: அ.தி.மு.க. எம்.பி ஆவேசம்\nசென்னை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு திடீர் தற்கொலை\nஇந்துமத ஆண்களுடன் மட்டும் தான் நட்பு கொள்ள வேண்டும்: இளம்பெண்களுக்கு பஜ்ரங்தள் எச்சரிக்கை\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்ம மரணம்: தற்கொலையா\nமர்மமான முறையில் மரணம் அடையும் ஆபாச நடிகைகள்: அதிர்ச்சி தகவல்\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/08/19/2", "date_download": "2021-02-26T21:45:23Z", "digest": "sha1:2N4VB42GVIVA6R3F5PXWWCO5UP3NMIQ7", "length": 4728, "nlines": 25, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: மிளகு ரொட்டி", "raw_content": "\nவெள்ளி, 26 பிப் 2021\nகிச்சன் கீர்த்தனா: மிளகு ரொட்டி\nமழைக்காலங்களில் செரிமானக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால், காலை உணவை உண்ணும்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூடியவரை இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளாக இருப்பது நல்லது. மழைக்காலங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிளகுத்தூளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று, எண்ணெய் இல்லாமல் செய்யப்படும் இந்த மிளகு ரொட்டி.\nகோதுமை மாவு - 2 கப்\nமிளகுத்தூள் - 2 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஅகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்துகொள்ளவும். 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்��ு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.\nஇந்த மிளகு ரொட்டியை இரவு நேர உணவாக உட்கொள்ளும்போது எளிதில் ஜீரணமாகும். வெளியூருக்குப் பயணம் செய்யும்போது, மிளகு ரொட்டியின் நடுவில் சிறிதளவு ஊறுகாயைத் தடவி ரோல் போன்று செய்து ‘பேக்’ செய்து கொள்ளலாம்.\nநேற்றைய ரெசிப்பி: பெப்பர் சிக்கன்\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்\nபிக் பாஸ் 3: மதுமிதாவைச் சுற்றி நடந்தது என்ன\nஆந்திரா பாணியில் துணை முதல்வர்கள்: எடப்பாடிக்கு புதிய நெருக்கடி\nகோமாளி: என்னடா இப்படி பண்ணி வெச்சிருக்கீங்க\n வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்\nதிங்கள், 19 ஆக 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/Musulim_17.html", "date_download": "2021-02-26T22:02:12Z", "digest": "sha1:KN5ZGEKQHO4RP2CFMU6XB2PSUE6234TD", "length": 13693, "nlines": 87, "source_domain": "www.pathivu.com", "title": "இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை\nஇம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை\nமுஸ்லீம்களிற்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனவாதிகளது எதிர்ப்பினால் பிசுபிசுக்க தொடங்கியுள்ளது.\nஇலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரது உரையை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக அறியமுடிகின்றது.\nஎதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தான் பிரதமர், இருநாள்கள் தங்கியிருப்பார்,ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவார்.\nஇதனிடையே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர் என்பதால், அந்தத் தாக்குதலைப் போன்ற தாக்குதல்கள் நாளையும் நடக்கலாம் எனத் தெரிவித்த பொது பலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.\n'தேவையற்ற ஆட்டம் போடும் அலி சப்ரி குறித்து, உடனடியாகத் தீர்மானம் எடுத்து, காதைப்பிடித்து ஜனாதிபதி வெளியே தள்ள வேண்டும்.\nராஜபக்ஸர்களின் வழக்குகளை விசாரித்ததற்காக, இவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டுமா, ���தை விடத் தகுதியானவர்கள் பலர் உள்ளனர்' என்றார்.\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, எங்களைக் குற்றவாளியாக்கும் என மக்கள் நினைத்துப் பார்க்கவில்லை. எம்மைப் குற்றவாளியாக்க, நாம் என்ன தவறிழைத்தோம் எனக் கேட்டார். அத்துடன், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, இவ்வாறு மோசமாக இருக்குமெனத் தான் நினைக்கவில்லை. அதனால், எதையும் எளிதாக விட்டுவிடமாட்டோம் என்றார்.\nஇந்தத் தாக்குதலுக்குப் பின்னர், இப்போது நிறைய வீரர்கள் உருவாகியுள்ளனர். இந்த அரசியல் தலைவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர், நடந்த விடயங்கள் குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.\nநேரத்துக்கு ஏற்றவாறு அலி சப்ரி வீசும் பந்துக்கு, நாம் துடுப்பெடித்தாடிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலந்தரையாடலை, வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், அலி சப்ரி நாட்டின் தலைவர் அல்லவே அவர் நீதியமைச்சர் மாத்திரமே என்றார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/12/uYA019.html", "date_download": "2021-02-26T22:16:54Z", "digest": "sha1:S3ZL6AVIYM2WP6DW3HWECOF65F2TI36T", "length": 3609, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "நன்கொடை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை பெரியார் பெருந்தொணட்ர், சுயமரியாதைச் சுடரொளி உ.சிவானந்தம் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (டிசம்பர் 2) விடுதலை வளச்சி நிதியாக ரூ.500 அவரது குடும்பத்தினர் வழங்கினர். நன்றி\nபெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (1.12.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/அய் அவரது வாழ்விணையர் மற்றும் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் வழங்கியுள்ளார்கள். நன்றி\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pandawillcircuit.com/pcb-assembly-product-center-internet-of-things/", "date_download": "2021-02-26T21:01:49Z", "digest": "sha1:RG4YYHSDIPD6OLVBDNWQUIWTTTLFUKEZ", "length": 9846, "nlines": 219, "source_domain": "ta.pandawillcircuit.com", "title": "இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உற்பத்தியாளர்கள் | சீனா இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் பேக்டரி & சப்ளையர்கள்", "raw_content": "\nகால மற்றும் கேள்விகள் வாங்கவும்\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nசிறிய / நடுத்தர / உயர் தொகுதி\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி வடிவமைப்பு தயாரிப்பு மையம்\nபிசிபி ஃபேப்ரிகேஷன் தயாரிப்பு மையம்\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி சட்டசபை தயாரிப்பு மையம்\nயூ.எஸ்.பி எக்ஸ்ப்ளோரர் யூ.எஸ்.பி 3.0 மற்றும் 2.0 டெஸ்ட் சிஸ்டம்\nவாகனத்திற்கான 4 அடுக்கு கடுமையான நெகிழ்வு சுற்று பலகை\nஅல்ட்ரா-கரடுமுரடான பி.டி.ஏ-க்கு 10 லேயர் சர்க்யூட் போர்டு\n10 அடுக்கு HDI PCB தளவமைப்பு\nIoT தரவு கையகப்படுத்தும் சாதனம்\nஇது IoT தரவு கையகப்படுத்தும் சாதனத்திற்கான PCB சட்டசபை திட்டமாகும். பொறியியல் மற்றும் உற்பத்தி சேவைகள் முதல் ஸ்மார்ட் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி வரை, நாங்கள், பாண்டவில் ஈ.எம்.எஸ் நிறுவனத்தில், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களுக்கு நிபுணர் தீர்வுகளை கொண்டு வருகிறோம்.\nமுகவரி R1605 பாயுண்டா லாஜிஸ்டிக் ஆர் அண்ட் டி சென்டர் ஜிக்சியாங் தெரு, பாவோன் மாவட்டம் ஷென்சென், சீனா 518102\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-02-26T22:13:52Z", "digest": "sha1:URC2RKTRK7LAZT2LVDYSNRQJEH2BXLVK", "length": 7584, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nமோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு\nநரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார்.\nலோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர்.\nஅப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.\nஅப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார்.\nஅவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக மாயாவதியுடன் கைகோர்த்து உள்ளார். லக்னோ விமான நிலையத்தில் தன்னை மாநிலத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியதாக புகார் கூறியுள்ள அவர், டில்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்���ிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.\nமுலாயம் பேச்சு குறித்து காங்., தலைவர் ராகுல் கூறுகையில், ‘எனது மதிப்பிற்குரிய தலைவர் முலாயம் சிங்கிற்கு, தேசிய அளவில் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்’ என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-02-26T21:49:02Z", "digest": "sha1:DQ4VG7VY5N42N6PBD764QBEMF3UDRJT4", "length": 6620, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "சம்பளத்தை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முறையிட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்! – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nசம்பளத்தை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முறையிட்ட ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்\nஇந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.\nநிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.\nகடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன.\nஇவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.\nஇதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட் டோம் என்று தெரிவித்து உள்ளனர்.\nமேலும் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோர் இதில் தலையிட்டு சம்பள ப��க்கியை பெற்று தரவேண்டும். நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதில் இருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.\nஇதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடர்ங்கினார்\nசைனட் கொடுத்து மனைவியை கொலை செய்த வங்கி மேலாளர்\n – பெங்களூரில் உச்சக்கட்ட பாதுகாப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் நன்மையும், தீமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/02/15/1029445/", "date_download": "2021-02-26T21:20:59Z", "digest": "sha1:3FE7SY53RARCX5JVWKUEMOQ44KD5TBWI", "length": 5174, "nlines": 59, "source_domain": "dinaseithigal.com", "title": "நேற்றைய தினம் காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை – Dinaseithigal", "raw_content": "\nநேற்றைய தினம் காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை\nநேற்றைய தினம் காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை\nநேற்று காதலர் தினத்தையொட்டி கைத் தொலைபேசிகளுக்கு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிசார் எச்சரித்திருந்தார்கள் .இதில் கைத் தொலைபேசி அல்லது சமூக ஊடக கணக்குகள் மூலமாகவோ இந்த போலி குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருந்தார். “நீங்கள் காதலர் தினத்தில் ஒரு மதிப்புமிக்க பரிசை வென்றுள்ளதாகவும், உங்கள் காதலன் அல்லது காதலி உங்களுக்கு ஒரு பரிசை அனுப்பியுள்ளதாகவும், அதைப் பெற சிறிது பணம் செலுத்த வேண்டும் என்று போலி தகவல் உங்களுக்கு வரும். இது ஒரு மோசடி கும்பலால் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே , இதுபோன்ற மோசடி செயல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும், அப்படியொரு வைப்புத்தொகை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nராஜபக்க்ஷர்கள் விஷயத்தில் முன்னாள் அமைச்சர் கூறும் விஷயம் இதுதான்\nதற்போது முக்கிய அமைச்சரை எச்சரிக்கும் ஆளும் கட்சி எம்.பி\nஅதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்த��� வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nஇயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு நேற்று 48வது பிறந்ததினம்\nபிக்பாஸ் அர்ச்சனா வீட்டில நடைபெற்ற விசேஷ சடங்கு\nதற்போது விருது வாங்கிய மதுமிதாவுக்கு படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஏகபோக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/chennai-metro/", "date_download": "2021-02-26T21:53:18Z", "digest": "sha1:RQVK3S4UCCCZ6LMVQTBNY4LOUGMKSPGM", "length": 13125, "nlines": 96, "source_domain": "geniustv.in", "title": "சென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் – டில்லி மெட்ரோ போல, இங்கும் சீசன் டிக்கெட் கிடையாது! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nசென்னை மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் கட்டணங்கள் – டில்லி மெட்ரோ போல, இங்கும் சீசன் டிக்கெட் கிடையாது\nசென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையும் நிலயில் உள்ளன.\nசென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரலில் இருந்து அண்ணா நகர், கோயம்பேடு, செயின்ட்தாமஸ் மவுண்ட் வழியாக மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.\nகோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்ய குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்து ரூபாய் 15, ரூபாய் 20, ரூபாய் 25 என்று முழு தொகையாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nடோக்கன், ஸ்மார்ட் கார்டு என 2 வகையான டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்துக்கு சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் கிடையாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.\nடோக்கன் டிக்கெட் ஒரே ஒரு பயணத்துக்கு மட்டும் பயன்படும். டோக்கன் டிக்கெட் வாங்குபவர்கள் நுழைவு வாயிலில் இருக்கும் எந்திரத்தில் அந்த டிக்கெட்டை தேய்த்தால் தானியங்கி கதவு திறக்கும். உள்ளே சென்று ரயிலில் ஏறலாம். எந்த நிலையத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கி வெளியேறும் பாதையில் உள்ள எந்திரத்தில் டோக்கன் டிக்கெட்டை போட்டால் தானியங்கி வாயில் திறக்கும் வெளியே செல்லலாம். டோக்கன் டிக்கெட்டை யாரும் கையில் எடுத்துச் செல்ல முடியாது.\nஇரண்டாவது வகை டிக்கெட், ‘ஸ்மார்ட் கார்டு’ ஆகும். உதாரணத்துக்கு ரூ.200 கொடுத்து ஸ்மார்ட் கார்டு வாங்குபவர், மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நுழையும்போது அங்கே இருக்கும் ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன்’ (எ.ஏப்.சி.) மிஷினில் ஸ்மார்ட் கார்டைத் தேய்க்க வேண்டும். வாயில் திறந்ததும் உள்ளே போய் மெட்ரோ ரயிலில் ஏறி பயணம் செய்யலாம். எந்த ரயில் நிலையத்தில் அவர் இறங்குகிறாரோ அங்கிருந்து வெளியேறும்போது அங்குள்ள ‘ஆட்டோமேட்டிக் ஃபேர் கலெக் ஷன் மிஷினில் ஸ்மார்ட் கார்டை’ தேய்த்துவிட்டு வெளியேற வேண்டும்.\nஅப்போது அவர் எந்த ரயில் நிலையத்தில் ரயில் ஏறி, எங்கு இறங்கினாரோ அதற்கான கட்டணம் தானியங்கி முறையில் ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையில் இருந்து கழிக்கப்படும். இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில், இந்த ஸ்மார்ட் கார்டைக் கொண்டு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து, புறநகர் ரயில், பறக் கும் ரயில் போன்றவற்றில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர், மாநகரப் போக்கு வரத்துக் கழக மேலாண்மை இயக்குநர், தெற்கு ரயில்வே தலைமை வர்த்தக மேலாளர் ஆகியோருடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட் டுள்ளன. ஒரேயொரு ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்தி மேற்கண்ட பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்த ஓரிரு ஆண்டுகள் ஆகும்.\nடெல்லி மெட்ரோ ரயிலில் சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்படுவதில்லை. அதுபோல சென்னை மெட்ரோ ரயிலிலும் சீசன் டிக்கெட் வழங்கப்படமாட்டாது.\nTags சென்னை மெட்ரோ ரெயில் மாநகர செய���திகள்\nமுந்தைய செய்தி ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டார்\nஅடுத்த செய்தி சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nசினிமா பாணியில் திருடனை மடக்கிய போலீஸ்…\nசென்னை மெட்ரோ ரயில்களில் 20 சதவீதம் கட்டண சலுகை\nமோசமான சாலையால் அம்பத்தூர் மக்கள் அவதி\nசென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்டு 3 ஆண்டாகிறது. 7வது மண்டலமான அம்பத்தூரில் 15 வார்டுகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் …\nBBC – தமிழ் நியுஸ்\n3வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்ற இந்தியா 25/02/2021\nஏ படங்களை பார்க்க கட்டுப்பாடு - புதிய விதிகளை வகுத்த இந்திய அரசு 25/02/2021\nதென் கொரிய போர் கைதிகளை சுரங்கங்களில் அடிமையாக வைத்திருக்கும் வடகொரியா 25/02/2021\nஷிவ் குமாரின் எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - என்ன வழக்கு\nபயணிகளை தவிக்க விட்ட தமிழக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 25/02/2021\n\"திமுக ஆட்சியில் ஊழல், அராஜகம்\" - கோவை கூட்டத்தில் பிரதமர் மோதி 25/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தலைமையேற்கப் போவது சசிகலாவா, தினகரனா அ.ம.மு.க பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன அ.ம.மு.க பொதுக்குழுவில் பேசப்பட்டது என்ன\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது\nஇந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் வெற்றியின் முக்கிய ஹைலைட்ஸ் 25/02/2021\nபுதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல் - பழைய வரலாறு என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-02-26T21:14:06Z", "digest": "sha1:R4FEX2TIHE4WOX7PUBNY2FC4NRH2PJ2J", "length": 14510, "nlines": 107, "source_domain": "sivaganga.nic.in", "title": "நில அளவை | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிவகங்கை மாவட்டத்தில் நில அளவை பணிகளை பொறுத்தமட்டில் புலப்படங்கள் கணிணிமயமாக்குதல், நத்தம் மற்றும் நகர ஆவணங்கள் கணிணிமயமாக்கல், கணிணிமயமாக்கப்பட்ட நில அளவை ஆவணங்களை பராமரித்தல் மற்றும் இணையவழி பட்டா மாறுதல் குறித்த பணிகள் நடைபெற்று கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇணைய வழி பட்டா மாறுதல் :\nஇம்மாவட்டத்தில் இணைய வழி பட்டா மாறுதல் தமிழ்நிலம் மென்பொருள் மூலமாக 1.11.2015 முதல் இன்றளவில் பட்டா மாறுதல் முழுப்புலம் மற்றும் உட்பிரிவு புலங்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறாமல் கூட்டுறவு சங்கங்கள் வட்ட அலுவலகங்களில் உள்ள இ-சேவை இதுபோன்ற பொது சேவை மையங்கள் மூலமாக மனுக்களை பெற்று இணைய வழியில் பட்டா வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇணைய வழி பட்டா மாறுதல் மனுக்களில் முழுப்புலங்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவும், உட்பிரிவு இனங்கள் குறுவட்ட அளவர் மூலமாகவும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இணைய வழிப்பட்டா மாறுதல் உத்திரவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்பட்ட இணையவழி பட்டாக்கள் கிராம வட்டக்கணக்குகளில் மாறுதல்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இனி வரும் காலங்களில் நில அளவை ஆவணங்களுடன், புலப்படங்களும் கணிணிமயமாக்கப்பட்டு வருவதால் உட்பிரிவு மாறுதல் பணி தானாகவே கணக்குகளில் பதிவாகும் நிலை உள்ளது.\nசார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் 12.02.2018 முதல் இணைய வழி அனுப்பப்பட்டு அந்த பத்திரங்களில் முழுப்புலங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், உட்பிரிவுகள் குறுவட்ட அளவர்களுக்கு பட்டா மாறுதல் செய்யும் வண்ணம் மென்பொருள் தயார் செய்யப்பட்டு அந்த பட்டா மாறுதல் விண்ணப்பங்களும் இணைய வழிப்பட்டா மாறுதல்கள் போலவே பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.\nநில அளவை ஆவணங்களை கணிணிபடுத்துதல்\nசிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துhர் மற்றும் சிங்கம்புணரி ஆகிய 9 வட்டங்களும் 39 குறுவட்டங்களும் 521 வருவாய் கிராமங்களும் உள்ளது. மொத்தமுள்ள 9 வட்டங்களில் உள்ள 521 கிராமங்களில் புலப்படங்களை கணிணியில் வரைவு செய்யும் பணியில் மொத்தம் 521 கிராமங்களில் உள்ள மொத்த புலங்கள் 1,53,801ல் 1,47,556 புலப்படங்கள் கணிணியில் வரைவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6245 புலப்படங்கள் வரைவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.\nமேலும், கணிணிப்படுத்தப்பட்டுள்ள 1,47,556 புலங்களில் வட்ட அலுவலகங்களில் இணைய வழிப்படுத்துவதற்காக 1,42.025 புலங்கள் அங்கீகாரம் செய்யப்பட்டு மீதமுள்ள புலப்படங்கள் வட்ட அலுவலகங்களில் புலப்படங்கள் அங்கீகாரம் செய்யும் பணிகள் முடிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புலப்படங்கள் கணிணிப்படுத்தல் பணிகள் முடிவுற்ற பிறகு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக பயன் பெற வழிவகை உள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 வட்டங்களில் 4,68,639 பதிவுகள் கணிணியில் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது. இதனை வட்ட அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர் ஆவணங்களுடன் ஒப்பிட்டு அதில் ஏற்பட்டுள்ள திருத்தங்களை கணிணியில் சரிபார்த்து திருத்தங்கள் மற்றும் விடுபட்ட பதிவுகளை மறுபதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகளை முடிவடைந்த பின் தமிழ்நிலம் பட்டா மாறுதல் போன்று இணையதளம் வாயிலாகவே பொதுமக்கள் பயன் பெறலாம்.\nசிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 3 நகரங்கள் உள்ளது.\nசிவகங்கை நகரத்தில் 5 வார்டுகளும், 66 பிளாக்குகளும் உள்ளன. இதில் நகர ஆவணங்கள் பதிவேற்றம் செய்து மூல ஆவணத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி முடிவு பெற்று நகர ஆவணங்கள் இணையவழிப்படுத்த தயார் நிலையில் உள்ளது.\nதேவகோட்டை நகரத்தில் 17 வார்டுகளும், 176 பிளாக்குகளும் உள்ளன. இதில் நகர ஆவணங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.\nகாரைக்குடி நகரத்தில் 17 வார்டுகளும், 237 பிளாக்குகளும் உள்ளது. இதில் நகர ஆவணங்களை கணிணியில் பதிவேற்றம் செய்து மூல ஆவணங்களுடன் ஒப்பிட்டு திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 12, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/gionee-k3-pro-8122/", "date_download": "2021-02-26T21:55:43Z", "digest": "sha1:JDKVDN32FGYCGEYVSILCRTJ6VHV63DB7", "length": 19354, "nlines": 301, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஜியோனி K3 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோனி K3 ப்ரோ விரைவில்\nமார்க்கெட் நிலை: விரைவில் | இந்திய வெளியீடு தேதி: N /A |\n16MP முதன்மை கேமரா, 13 MP முன்புற கேமரா\n6.53 இன்ச் 720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~269 ppi அடர்த்தி)\nஆக்டா-கோர் (4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A73 & 4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A53)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nஜியோனி K3 ப்ரோ விலை\nஜியோனி K3 ப்ரோ விவரங்கள்\nஜியோனி K3 ப்ரோ சாதனம் 6.53 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~269 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் (4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A73 & 4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A53), மீடியாடெக் MT6771 ஹீலியோ P60 (12 nm) பிராசஸர் உடன் உடன் Mali-G72 MP3 ஜிபியு, 6 / 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஜியோனி K3 ப்ரோ ஸ்போர்ட் 16 MP (f /2.0, வைடு) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 13 MP (f /2.0) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஜியோனி K3 ப்ரோ வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், v4.0, ஏ2டிபி, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஜியோனி K3 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஜியோனி K3 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு 9.0 (Pie) ஆக உள்ளது.\nஜியோனி K3 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.7,050. ஜியோனி K3 ப்ரோ சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஜியோனி K3 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு 9.0 (Pie)\nநிறங்கள் ஜேட் பச்சை, Pearl வெள்ளை\nசர்வதேச வெளியீடு தேதி ஆகஸ்ட் 2020\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.53 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1600 பிக்சல்கள், 20:9 விகிதம் (~269 ppi அடர்த்தி)\nசிப்செட் மீடியாடெக் MT6771 ஹீலியோ P60 (12 nm)\nசிபியூ ஆக்டா-கோர் (4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A73 & 4x2.0 GHz சார்ட்டெக்ஸ்-A53)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 6 / 8 GB ரேம்\nகார்டு ஸ்லாட் மைக்ரோ���ஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 16 MP (f /2.0, வைடு) டிரிபிள் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 13 MP (f /2.0) கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா\nவீடியோ ப்ளேயர் MP4, H.263, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nஜியோனி K3 ப்ரோ போட்டியாளர்கள்\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்\nசமீபத்திய ஜியோனி K3 ப்ரோ செய்தி\nAsus ROG Phone 5 மார்ச் 10 அறிமுகமா அட்டகாசமான கேமிங் ஸ்பெக்ஸ் உடன் அறிமுகமா\nAsus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று கடந்த வாரம் செய்திகள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியான தகவல் அசுஸ் நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது.\nஉயர்ரக அம்சங்களோடு ஆசஸ் ROG போன் 5 மார்ச் 10 அறிமுகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆசஸ் ஆர்ஓஜி போன் 5 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 20:9 விகித 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.\n64எம்பி கேமராவுடன் களமிறங்கும் அசுஸ் ரோக் போன் 5.\nஅசுஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அசத்தலான தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது. இந்நிலையில் அசுஸ் ரோக் போன் 5 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். வெளிவந்த தகவலின்படி வரும் மார்ச் மாதம் இந்த\nAsus ROG Phone 5 கேமிங் போன் 16 ஜிபி ரேம் உடன் அடுத்த மாதம் அறிமுகமா\nAsus நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலான அசுஸ் ராக் போன் 5 சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில லீக்ஸ் தகவல்கள் வெளியாகி வந்தத��, ஆனால் இது எப்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தெரியாமல் இருந்து\nஸ்மார்ட்போன் கேம் பிரியர்களா நீங்கள்: இதோ ஆசஸ்-ன் அட்டகாச அறிவிப்பு\nஆசஸ் ஆர்ஓஜி ஸ்மார்ட்போன் 5 மாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1080x2400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவுடன் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆசஸ் ஸ்மார்ட்போன் தற்போது அடுத்த கேமிங்\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் சென்போன் 5Z (Z5620KL)\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ M1\nஅசுஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ (ZD552KL)\nஅசுஸ் ரோக் போன் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/1", "date_download": "2021-02-26T20:59:12Z", "digest": "sha1:M2Z5VOEMIKTZCI4GY2SOPJERXVWC2RPD", "length": 8532, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி\nபி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் : கவுண்டவுன் தொடங்கியது\nபி.எஸ்.எல்.வி.-சி49 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுனை இஸ்ரோ இன்று தொடங்கியது.\nநிலவில் சூரிய ஒளி படும் மேற்பகுதியில் நீர் இருப்பது தற்போது நாசா உறுதி செய்துள்ளது.\nநாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா மூலம் நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4 ஆண்டு பயணத்திற்கு பிறகு பென்னு குறுங்கோளில் தரையிறங்கியது நாசா விண்கலம்\nபென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது.\nநிலவில் 4ஜி சேவையை நோக்கியா அமைக்கவுள்ளது - நாசா\nடார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி\nடார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் இன்று முற்பகல் 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\n2024-ல் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம்\n2024-ஆம் ஆண்டில் நிலவிற்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.\nஆன்லைன் கற்றல் திறனை அதிகரிக்கும் கூகுளின் புதிய கண்டுபிடிப்பு\nபூமியின் காந்தப்புலத்தில் ஒரு பிளவுபட்ட துளை - நாசா\nநாசாவின் : 66 புதிய எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/politics/2020/05/21/52/states-tax-share-from-the-present-41-says-mk-stalin", "date_download": "2021-02-26T21:41:54Z", "digest": "sha1:3LTDELKCUSQM2OJXNMGMVGDEA33ZGBBH", "length": 4439, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாநில வரிப்பங்கை உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்", "raw_content": "\nவியாழன், 25 பிப் 2021\nமாநில வரிப்பங்கை உயர்த்த வேண்டும்: ஸ்டாலின்\nமாநில அரசின் வரிப் பங்கை கணிசமாக உயர்த்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\n15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு மற்ற மாநிலங்களை விட குறைவான அளவே நிதி கிடைக்கிறது. வரி வருவாய் அதிகம் கிடைக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணி பட்டியலில் உள்ள நிலையில், குறைவான அளவு நிதி ஒதுக்கப்படுவது தமிழகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “15ஆவது நிதி ஆணையத்தின் முறைகளின்படி மற்ற மாநிலங்களுக்கு 120.33 சதவிகிதம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்திற்கு வெறும் 64.65 சதவிகிதம் மட்டுமே நிதி கிடைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.\nநிதிநிலை ஒருங்கிணைப்புக்கான திட்டமிடலு���்காக 15ஆவது நிதிக் குழுவின் முதலாவது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று (மே 21) நடைபெற்று வருகிறது. 15ஆவது நிதிக் குழுவின் குறிப்பு விதிமுறைகள், மாநில மத்திய மாநில அரசுகளின் நிதி நிலைமைகளை ஒருங்கிணைப்பதற்கான திட்ட வரைபடத்துக்கான பரிந்துரை அளிப்பது குறித்தும் இதில் முடிவெடுக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15-வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நிதி நெருக்கடியைத் தவிர்க்க, தற்போதைய மாநிலங்களின் வரி பங்கான 41%-லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nவியாழன், 21 மே 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_650.html", "date_download": "2021-02-26T20:55:33Z", "digest": "sha1:Z4Z7BVYPH6TWXBWALNBU4DQKAR4O3PRH", "length": 3568, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...! | தாய்Tv மீடியா", "raw_content": "\nபொது மக்களுக்கான விசேட அறிவிப்பு...\nசதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nசட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்பவர்கள் அதிகமாக சீனி கொள்வனவு செய்வதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractors/sonalika/", "date_download": "2021-02-26T21:31:24Z", "digest": "sha1:SQZ2KM5QOQCWBYE7AXA2MXHMDW2NFDSV", "length": 27165, "nlines": 335, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தியவை சோனாலிகா இந்தியாவில் டிராக்டர்கள், செகண்ட் ஹேண்ட் வாங்க சோனாலிகா டிராக்டர்கள் விற்பனைக்கு", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nதற்போது, 1616 பயன்படுத்தப்பட்டது சோனாலிகா டிராக்டர்கள் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நல்ல நிலையைப் பாருங்கள் இரண்டாவது கை சோனாலிகா முழுவதும் பிராண்ட் டிராக்டர்கள், பழையது சோனாலிகா டிராக்டர்களின் விலை ரூ 50,000 முதல் தொடங்குகிறது\nDI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர் (46)\nDI 60 எம்.எம். சூப்பர் (25)\nDI 750 சிக்கந்தர் (15)\n42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர் (13)\nDI 50 சிக்கந்தர் (12)\nவொர்ல் ட்ராக் 60 RX (10)\n60 RX சிக்கந்தர் (9)\nWT 60 சிக்கந்தர் (8)\n47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர் (7)\n745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர் (7)\nWT 60 RX சிக்கந்தர் (7)\n50 ஆர்.எக்ஸ் சிக்கந்தர் (5)\nDI 30 RX பாகபன் சூப்பர் (5)\n35 ஆர்.எக்ஸ் சிக்கந்தர் (4)\nDI 30 பாக்பாண் சூப்பர் (4)\nDI 60 சிக்கந்தர் (3)\nவோர்ல்ட ட்ராக் 90 4WD (2)\n60 மேக்ஸ் டைகர் (1)\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nசோனாலிகா DI 60 RX\nசோனாலிகா DI 50 Rx\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nசோனாலிகா WT 60 RX சிக்கந்தர்\nசோனாலிகா DI 750 III ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nபயன்படுத்தியதைக் கண்டுபிடி சோனாலிகா இந்தியாவில் டிராக்டர் - இரண்டாவது கை சோனாலிகா டிராக்டர் விற்பனைக்கு\nஇரண்டாவது கை எனக்கு அருகில் சோனாலிகா டிராக்டர்கள்\nநீங்கள் ஒரு சில கிளிக்குகளில் உங்கள் மாநிலத்தில் மிகவும் பிரபலமான இரண்டாவது கை சோனாலிகா டிராக்டர்கள் கண்டுபிடிக்க முடியும். டிராக்டர்ஜங்ஷனில், உங்கள் நகரத்தில் அனைத்து சிறந்த பயன்படுத்தப்படும் சோனாலிகா டிராக்டர்கள் காணலாம்.\nநான் எப்படி பயன்படுத்தப்படுகிறது கண்டுபிடிக்க சோனாலிகா டிராக்டர்கள் ஆன்லைன்\nடிராக்டர் சந்திப்பு நீங்கள் கண்டுபிடிக்க முடியும் ஒரு மேடையில் கொடுக்கிறது நீங்கள் பயன்படுத்திய சோனாலிகா டிராக்டர்கள் ஆன்லைன் விற்பனை. TratorJunction ஐப் பார்வையிடவும், பழைய சோனாலிகா டிராக்டர்கள் பக்கம் சென்று.\nஉங்கள் பட்ஜெட்படி பயன்படுத்திய சோனாலிகா டிராக்டர் விலையை நீங்கள் வடிகட்டலாம்.\nஇங்கே நீங்கள் ஹெச்பி வரம்பின் படி ஒரு பயன்படுத்திய சோனாலிகா டிராக்டர் தேர்ந்தெடுக்கமுடியும்.\nஇங்கே நீங்கள் பயன்படுத்திய சோனாலிகா டிராக்டர்களை அதன் மாநிலம், மாதிரி, ஆண்டு மற்றும் நேரம் மூலம் வடிகட்டலாம்.\nமற்றும் அனைத்து பிறகு நீங்கள் ஒரு சரியான கண்டுபிடிக்க முடியும் சோனாலிகா டிராக்டர் உங்கள் விவசாய தேவைகளை.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/11/U75BBL.html", "date_download": "2021-02-26T21:54:08Z", "digest": "sha1:B5KXB432K4LXC5FN6K5YH46P7UJ257X4", "length": 8714, "nlines": 40, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை வீழ்த்திட அணியமாவோம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோ��ா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை வீழ்த்திட அணியமாவோம்\nதிருப்பூரில் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் பேச்சு\nதிருப்பூர், நவ. 4- தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் \"விடுதலை\" சந்தா சேகரிப்பு பயணம் நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியுடன் கூடிய மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் திருப் பூர் பெரியார் புத்தக நிலையத்தில் 31.10.2020 சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது.\nதிருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கி னார். திருப்பூர் மாநகர தலைவர் இல.பாலகிருட்டிணன் வரவேற்றார்.\nகழக அமைப்புச் செயலாளர் த. சண்முகம், கழக இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,திருப்பூர் மாவட்ட கழக அமைப்பாளர் வீ.சிவ சாமி, திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக துணைத்தலைவர் \"நளி னம்\" க.நாகராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல் களை வீழ்த்திட அணியமாவோம் என்று திருப்பூரில் கழகப் பொதுச் செயலாளர் பேசினார்.\nதமிழகமெங்கும கழகத் தோழர் கள் தேனீக்களாய் சந்தாக்களை சேகரித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதற் கட்டமாக சந்தா தொகைகளை வழங்கியுள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சி இன்னும் பல கட்டங்களாக முனைப் புடன் வெகுமக்களை அணுகி சந்தாக் களை சேகரித்து வழங்கிடுமாறு கேட் டுக் கொள்கிறேன்.\n\"சமூகநீதி\" என்ற மனிதநேய பிம் பத்தை தகர்க்க வரும் தாக்குதல்களை தவிடு பொடியாக்கும் வண்ணம் கழ கத் தோழர்கள் அணியமாகவேண்டும்\nஇவ்வாறு கழக பொதுச் செய லாளர் உரையாற்றினார்.\nதிருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் \"விடுதலை\" ஆண்டு சந்தா 3 , அரை யாண்டு சந்தா 7 , \"உண்மை\" ஆண்டு சந்தா 2 , \" தி மாடர்ன் ரேசனலிஸ்ட்\" ஆண்டு சந்தா 1 ஆகியவற்றிற்கான தொகை ரூ 12,640 கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.\nதிருப்பூர் மாநகர கழக துணைத் தலைவர் \"ஆட்டோ\" தங்கவேல், துணைச்செயலாளர் \"தென்னூர்\" முத்து, கழக தோழர்கள் சுப்பிரமணி, குணசேகர், சிவக்குமார், பெரியார் புத்தக நிலைய பொறுப்பாளர் கரு.மய்னர் ஆகியோர் கூட்டத்தில் பங் கேற்றனர்.\n1) எதிர்வரும் டிசம்பர் 2 அன்று சுயமரியாதை நாளான கழகத் தலை வர், ஆசிரியர் அவர்களின் பிற��்த நாளையொட்டி பல முனைகளில் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள் வதென தீர்மானிக்கப்பட்டது.\n2) திராவிடர்களை இழிவுபடுத்தி ஆரியத்தை நிலைநாட்டும் \"தீபாவளி\" என்ற மூடநம்பிக்கையை தோலுரிக் கும் விதமாக \"தீபாவளி\" புரட்டு கருத் தரங்க நிகழ்ச்சியை மாவட்ட,மாநகர பகுதிகளில் ஆங்காங்கே நடத்துவ தென முடிவு செய்யப்பட்டது.\n3) கழக ஏடுகளுக்கு சந்தா கேகரிப்பதை அன்றாட பணிகளுள் தலையாய பணியாக சிரமேற்கொண்டு வெகுமக்களை அணுகி பெருவாரியாக சந்தாக்களை சேர்ப்பதெனவும் தீர்மா னங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட் டது. கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் மாநகர கழக செயலாளர் பா.மா.கருணாகரன் நன்றி கூறினார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3399", "date_download": "2021-02-26T21:19:12Z", "digest": "sha1:7NZKCFSJMX4JYQKDXVJQYL6U36NRHJMI", "length": 4296, "nlines": 49, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "போலி மருந்துகளைத் தடுக்க முப்பரிமாண ‘பார்கோட்’ « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபோலி மருந்துகளைத் தடுக்க முப்பரிமாண ‘பார்கோட்’\nபோலி மருந்துகளைத் தடுக்கும் நோக்குடன், மருந்து வில்லைகளில் பதிக்கக்கூடிய முப்பரிமாண தொடர்-இலக்க குறியீடுகளை (barcode|)பிரிட்டனில் உள்ள பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇந்தக் குறியீடுகளை உருவாக்குவதற்கு பிராட்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை ��ேர்ந்த குழுவொன்றே உதவியுள்ளது.\nஒவ்வொரு வில்லையிலும் பொதிக்கக்கூடிய வகையில் அவர்கள் இந்த சிறப்பு குறியீட்டு அச்சுக்களை உருவாக்கியுள்ளனர்.\nஒளியை பாய்ச்சும் ஸ்கேனர் கருவி மூலம் இந்தக் குறியீட்டு தொடர்-இலக்கத்தின் விளக்கத்தை அறிந்துகொள்ள முடியும்.\nமருந்துக் கம்பனிகளும் கடிகாரக் கம்பனிகளும் இந்த தொழில்நுட்பத்தை தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்த விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\n« தொலைக்காட்சி,கணினி விளையாட்டில் மூழ்கினால் பரீட்சை பெறுபேறுகள் குறைவடையும் என்கிறது ஆய்வு\nகருவுக்கோர் உணவு – கர்ப்பகால உணவுப்பழக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaiagam.com/2016/08/blog-post_90.html", "date_download": "2021-02-26T22:26:41Z", "digest": "sha1:JUOOCPLR3UHSDGVDGE2G25RCXPD3O7AK", "length": 7094, "nlines": 54, "source_domain": "www.malaiagam.com", "title": "இலங்கை முதலில் துடுப்பாட்டம் - மலையகம் இலங்கை முதலில் துடுப்பாட்டம் - மலையகம்", "raw_content": "\nக / டெம்பிள்ஸ்டோவ் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு\nக / டெம்பிள்ஸ்டோவ் தமிழ் வித்தியாலய மாணவி மூர்த்தி அன்பரசி இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 161 புள்ளிகளை பெற்ற...\nஅரசியல் இலாபங்களுக்காக பட்டதாரிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்\nநானுஓயா பாதையில் விபத்து நானுஓயா ரதெல்லை பாதையில் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லொரிவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சென்றுள்ளது. அதிக மழ...\nநுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்\nநுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் 2016.08.23 இன்று அங்கு கடமை புரியும் ஊழியர்களுக்கு தொற்றாத நோய்களுக்கான சுயவிபர மருத்துவ அறிக்கை ...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு\nபதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nதீக்குளித்த காதலன் காதலியை கட்டிப்பிடித்ததால் இருவரும் பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரண...\nமலையகத்தின் தோட்டப் பகுதிகளில் சீரான காலநிலை காரணமாக தேயிலை விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. விளையும் கொழுந்���ை சரியான பக்குவத்தில் கொய்து ப...\nமாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள்\nமாணவர்களே படிப்பு வாழ்க்கைக்கு அவசியமானதொன்றாகும். ஆனால் படிப்புடன், பொதுவான சில தகவல்களையும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். வ...\nஇலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர்\nநோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்...\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் இடம்பெறுகின்றது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்றுள்ள இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது.\nமுன்னதாக இரு அணிக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் செய்திகளை எமக்கு தெரிவிக்க News@Malaiagam.Com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிவிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:06:48Z", "digest": "sha1:2V63EFVCRLD5NBLTPY4ETS4GGDOJMULO", "length": 7926, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு | tnainfo.com", "raw_content": "\nHome News பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு\nபாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு\nகாணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை உள்ளடங்கலாக, வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று திங்கட்கிழமை (17) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சர் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.\nஇதேவேளை காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் உரிய பதிலை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.\nஇந்நிலையில், படைகளின் வசமிருக்கின்ற பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து, இன்று (17) கலந்துரையாடப்படவுள்ளன. இக்கலந்துரையாடலில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளினதும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது குறித்தும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nPrevious Postபதவி விலக தயங்கமாட்டோம் விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல Next Postமலையக மக்களை இழிவுபடுத்தும் கட்டுரை - முதலமைச்சருக்கு சிறிதரன் கடிதம்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T20:59:50Z", "digest": "sha1:UEKFLNVP5JGZSWHJ3UOQEII6M2VGKWDX", "length": 12365, "nlines": 79, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கை தென்கிழக்குப் பல்கலை.: நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஇலங்கை தென்கிழக்குப் பல்கலை.: நிர்வாக அலுவலகத்தை ஆக்கிரமித்த மாணவர்கள் கைது\nகடந்த இரண்டு வார காலமாக, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை போலீஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் அனைவரையும் அடுத்த மாதம் 1-ம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇன்று வியாழக்கிழமை காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த அக்கரைப்பற்று போலீஸார், நிர்வாகக் கட்டடத்துக்குள் புகுந்திருந்த, 15 சிங்கள மாணவர்களையும் கைது செய்து, பல்கலைக்கழக பேருந்தில் அழைத்துச் சென்றனர்.\nபகடி வதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டதோடு, சிலருக்கு வகுப்புத் தடையும�� விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், அந்த மாணவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, அதே துறையைச் சேர்ந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்துக்குள் கடந்த 12ஆம் தேதி புகுந்து, நிர்வாக செயற்பாட்டை முற்றாக முடக்கிவிட்டனர்.\nஇதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் செய்த புகாரால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்களை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதனையும் பொருட்படுத்தாது, அந்த மாணவர்கள் தொடர்ந்தும் நிர்வாகக் கட்டடத்தினுள் இருந்து வந்த நிலையில், அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.\nஆயினும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் போலீஸார் மெதுவாக செயல்பட்டதாக தெரிவித்து, கடந்த திங்கட்கிழமை, பல்கலைக்கழக சமூகம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், மறு அறிவிபு்பு வரும் வரை, பல்கலைக்கழகத்தை தாற்காலிகமாக மூடுவதாக, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.\nஆயிரம் ரூபாய் சம்பளக் கோரிக்கையால் அதிர்ந்த கொழும்பு – போலீஸ் தடியடி\nபுதுக்கட்சி தொடங்கினார் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்\nமேலும், நேற்று பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் தங்குவது, சட்டவிரோமாகும் எனவும் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.\nஇது இவ்வாறிருக்க, மாணவர்கள் ஆக்கிரமித்திருந்த நிர்வாகக் கட்டடத்துக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சூழ்நிலையில் நேற்றிரவு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போலீஸார், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, அங்கிருந்து தாம் வெளியேறப் போவதில்லை என்று, மாணவர்கள் உறுதியாகக் கூறினர்.\nஇதனையடுத்து, இன்று வியாழக்கிழமை காலை, பல்கலைக்கழகத்துக்குள் அதிக எண்ணிக்கையில் நுழைந்த போலீஸார், நிர்வாகக் கட்டடத்தை ஆக்கிரமிப்புச் செய்திருந்த மாணவர்களை கைது செய்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் ஆஜர் படுத்தினர்.\nஇதன்போது, மேற்படி 15 மாணவர்களையும் அடுத்த மாதம் 1ம் தேதி வரை, விளக்க ம���ியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை காரணமாக, அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், சுமார் 3,750 மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:42:03Z", "digest": "sha1:ZRCA7YJLY7DTPEERI54KIGUAIKLGZQLL", "length": 10617, "nlines": 82, "source_domain": "kuruvi.lk", "title": "புதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு - பதவி துறந்தார் முதல்வர் நாராயணசாமி! | Kuruvi", "raw_content": "\nHome வெளிநாடு புதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு – பதவி துறந்தார் முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் கவிழ்ந்தது காங்கிரஸ் அரசு – பதவி துறந்தார் முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.\nஇக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.\nஅவரது உரையைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முத���்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.\nபுதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nPrevious articleஉலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்டில் மோதவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகள்\nNext article‘கொரோனா தடுப்பூசி’ – பெருந்தோட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது 'தலைவி' படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எத���வும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\nஇலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankanewsupdates.com/2020/10/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-3/", "date_download": "2021-02-26T22:28:36Z", "digest": "sha1:GABQRQCTEZDLVVR6GQAAUKJNC7SIKSXP", "length": 10179, "nlines": 100, "source_domain": "srilankanewsupdates.com", "title": "பெரும்பான்மையுடன் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் – Sri Lanka News Updates", "raw_content": "\nபத்தாவது மாடியில் இருந்து குதித்த பிரபல தொழிலதிபரின் மகனுக்கு நேர்ந்த சோகம்\nதான் கருவுற்றதை கணவனிடம் ட்விஸ்ட் வைத்துச் சொல்லிய பெண் இணையத்தில் ஹிட் அடித்த பல கோடி மக்கள் பார்த்து ரசித்த சூப்பர் காணொளி..\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க காலமானார்\nகுறைந்த வருமானம் பெறும் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ஆரம்பத் திட்டம்\nகொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பு\nஇரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து\nரம்யா, பாலாஜி கடை திறப்பு விழாவில் ஏற்பட்ட தள்ளு முள்ளு வீடியோ\nபுவியியற் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார் ஸித்தி ரபீக்கா அமீர்தீன்\nஇலங்கை லெஜன்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள உபுல் தரங்க\nபெரும்பான்மையுடன் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்\nஜனாதிபதிக்கு வரைமுறையற்ற அதிகாரங்களை வழங்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு ச��்று முன்னர் இடம்பெற்றது.\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nஅத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nThe post பெரும்பான்மையுடன் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் appeared first on jaffnavision.com.\n20வது திருத்தம்…அரச தரப்பிற்கு ஆதரவாக வாக்களித்த 8 எதிர்த்தரப்பு எம்.பிக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-02-26T22:53:15Z", "digest": "sha1:VDCSGGQT7TLI6ROC6Z67Q2ES3UB7U7IO", "length": 5769, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயனிய ஒழுங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அயனிக் ஒழுங்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅயனிய ஒழுங்கு என்பது, செந்நெறிக்காலக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் அல்லது ஒழுங்கமைப்பு முறைமைகளுள் ஒன்று ஆகும். ஏனைய இரண்டு ஒழுங்குகள் டொரிய, கொறிந்தியன் என்பன. இவை தவிர தசுக்கன், கூட்டு என்னும் இரண்டு ஒழுங்குகள் 16 ஆம் நூற்றாண்டு இத்தாலியில் சேர்க்கப்பட்டன.\nஅயனிக் ஒழுங்கு கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் அயோனியாவில் உருவானது. அயோனியா, அயோனிய மொழி பேசிய கிரேக்கர்கள் குறியேறி இருந்த சின்ன ஆசியாவின் கரையோரப் பகுதிகளையும், தீவுகளையும் உள்ளடக்கியிருந்தது. அயனிக் ஒழுங்கில் அமைந்த தூண்கள் கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரீசுத் தலைநிலப் பகுதியில் புழக்கத்தில் இருந்தது. ரோய்க்கோசு என்னும் கட்டிடக்கலைஞரால், கிமு 570க்கும் 560 க்கும் இடையில் கட்டப்பட்ட சாமோசில் உள்ள ஹேரா கோயிலே அயனிய ஒழுங்கில் கட்டப்பட்ட முதல் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் பத்தாண்டுக் காலம் மட்டுமே இருந்து, பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகத் தரைமட்டம் ஆகியது. நீண்டகாலம் நிலைத்திருந்த அயனிய ஒழுங்கில் அமைந்த கோயில் எபெசசு என்னும் இடத்தில் அமைந்திருந்த ஆர்ட்டெமிசு கோயில் ஆகும். இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக விளங்கியது.\nகிரேக்க டொரிய ஒழுங்கைப் போலன்றி அயனிய ஒழுங்கில் தூண் ஒரு அடித்தளத்தின் மீது அமைந்திருந்தது. இந்த அடித்தளம் தூண் தண்டை அதைத் தாங்கிய மேடையில் இருந்து பிரித்தது. இத் தூண்களின் போதிகைகள் இரட்டை நத்தையோடு போன்ற சுருள் வடிவம் கொண்டவையாக இருந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-waterproof-phones/", "date_download": "2021-02-26T21:52:02Z", "digest": "sha1:4CWHWC5DKLBODIDMRQGCKWCBYHCCMPD6", "length": 14738, "nlines": 314, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் - 2021 ஆம் ஆண்டின் டாப் 10 வாட்டர் ப்ரூப் போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nஇந்தியாவில் உள்ள சிறந்த சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 டெக்னோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\nடாப் 10 இன்பிநிக்ஸ் மொபைல்கள்\n#1 ஆப்பிள்ஐபோன் 12 ப்ரோ\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n#2 சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா 5G\n108 MP முதன்மை கேமரா\n40 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n#4 ஒன்பிளஸ் 8 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n#5 சாம்சங் கேலக்ஸி S21 பிள 5G\n64 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#6 ஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ\n12 MP முதன்மை கேமரா\n12 MP முன்புற கேமரா\n#7 சாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\n108 MP முதன்மை கேமரா\n10 MP முன்புற கேமரா\n#8 சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\n108 MP முதன்மை கேமரா\n40 MP முன்புற கேமரா\n#9 ஆப்பிள்ஐபோன் SE (2020)\n12 MP முதன்மை கேமரா\n7 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் சிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா 5G\nசாம்சங் கேலக்ஸி S21 பிள 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/xmas-food-recipe-christmas-2019-cake-recipes/", "date_download": "2021-02-26T21:39:19Z", "digest": "sha1:VA6BGUST2K5UZU3HA54ZLKUC5RRYD6D3", "length": 14598, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Christmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்!", "raw_content": "\nChristmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்\nEasy Christmas Recipes: உங்கள் கொண்டாட்டங்களை சுவையாக மாற்ற சில சமையல் குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.\nChristmas food, Christmas recipes, கிறிஸ்துமஸ் விழா, கிறிஸ்துமஸ் ரெசிபி\nChristmas Recipes 2019: இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு சிறந்த பகுதி பகுதி சுவையான உணவு. சிறப்பான ரம் கேக் முதல் வேகவைத்த விருந்துகள் வரை, அனைத்தும் கிறிஸ்துமஸ் தினத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீங்களும் உங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாகவும், சுவையாகவும் மாற்ற சில அழகான சமையல் குறிப்புகளைத் தேடுகிறீர்களானால், நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்.\nஉச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா \nஉங்கள் கொண்டாட்டங்களை சுவையாக மாற்ற சில சமையல் குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.\n1/2 கப் – உப்பு சேர்க்காத வெண்ணெய்\n1/2 கப் – தூளாக்கப்பட்ட வெல்லம்\n1 1/2 டி.ஸ்பூன் – இலவங்கப்பட்டை தூள்\n1/4 டி.ஸ்பூன் – ஜாதிக்காய் தூள்\n1/2 கப் – நறுக்கிய பாதாம்\n3/4 கப் – சர்க்கரை\n2 டி.ஸ்பூன் – ஆரஞ்சு ஜெஸ்ட்\n1 1/4 கப் – பிசைந்த வாழைப்பழம்\n3 கப் – ஆல் பர்பஸ் மாவு\n1 1/2 டி.ஸ்பூன் – பேக்கிங் பவுடர்\n1 டி.ஸ்பூன் – சமையல் சோடா\n1/2 டி.ஸ்பூன் – உப்பு\n2/3 கப் – மோர்\nHappy Christmas Day 2019 Wishes, Images: கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப பெஸ்ட் புகைப்படங்கள் இங்கே\n1/4 கப் வெண்ணெயை உருக்கி, இரண்டு தேக்கரண்டியை வாணலியில் ஊற்றவும். வாணலியின் இரு சைடுகளிலும், கீழும் வெண்ணெய்யை நன்கு தடவவும். வெல்லம், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், பாதாம் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பாதி வெல்ல கலவையை வாணலியின் கீழே சேர்க்கவும். மீதமுள்ள கலவையை மீதமுள்ள உருகிய வெண்ணெயுடன் சேர்த்து தனியே வைக்கவும்.\nஒரு பெரிய கிண்ணத்தில், மீதமுள்ள 1/4 கப் வெண்ணெய், சர்க்கரை, முட்டை, வாழைப்பழம் ஆகியவற்றை நன்கு அடித்துக் கொள்ளவும்.\nஆல் பர்பஸ் மாவு, பேக்கிங் பவுடர், சோடா மற்றும் உப்பு, மோர் ஆகியவற்றை நன்கு மிக்ஸ் செய்து வாழைப்பழ கலவையுடன் சேர்க்கவும்.\nஇந்தக் கலவையை முன்பு தயார் செய்து வைத்திருக்கும் வாணலியில் பாடியளவு ஊற்றி, கனமான கரண்டி கொண்டு மேற்புறத்தை சமமாக பரப்பி விடவும்.\nஇதனை 180 ° F செட் செய்து ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் பிளேட்டுக்கு மாற்றி இளஞ்சூடு அல்லது குளிர்வித்து, பரிமாறவும்.\nடெல்லி அசோக் ஹோட்டலின் ரோஸ்டீஸ்\n1 1/2 கிலோ – மாவு உருளைக்கிழங்கு, சிறிய உருளைக்கிழங்கு முழுவதுமாக இருக்கட்டும், பெரியவைகளை பாதியாக வெட்டிக் கொள்க\n100 மிலி – சூரியகாந்தி எண்ணெய்\n200C / 180Cfan / gas க்கு அடுப்பை சூடாக்கவும்\nஉப்பு நீரில் பெரிய வாணலியில் உருளைக்கிழங்கை வைக்கவும். 15 நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வறுக்க ரோஸ்டிங் பேனில் சரியான இடைவெளி விட்டு வைக்கவும், இதனால் அவைகள் மசிந்து போகாமல் சரியாக இருக்கும்.\nபின்னர் அவற்றை ஸ்லைஸாக நறுக்கவும்.\nசீசனிங்கிற்காக கொஞ்சம் எண்ணெய் விடவும்.\nபொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்யவும்.\nகெலாக்ஸ் ஸ்பெஷல் கே சீஸ் கேக்\n1/2 கப் – கிரவுண்ட் கெல்லாக்’ஸ் ஸ்பெஷல் கே\n1/2 கப் – க்ரம்ப் கெல்லாக்’ஸ் ஸ்பெஷல் கே\n1/4 கப் – பாதாம் மாவு\n1/2 கப் – வெண்ணெய்\n1/2 டி.ஸ்பூன் – கடல் உப்பு\n3 கப் – தயிர்\n1 டீஸ்பூன் – துருவிய பூண்டு\n2 – உப்பு சேர்த்த துருவிய வெள்ளரி\n1/2 டி.ஸ்பூன் – கடல் உப்பு\n1 – துண்டாக நறுக்கிய பச்சை மிளகாய்\nசிவப்பு திராட்சை – கால் பங்கு\nநான் ஸ்டிக் பானில் கெல்லாக்’ஸ் ஸ்பெஷல் கேவை லேசாக வறுத்து அரைக்கவும்.\nகெல்லாக்’ஸ் ஸ்பெஷல் கே, பாதாம் மாவு மற்றும் சிறு துண்டு வெண்ணெய் கலந்து கேக் ரிங்கின் அடிப்பகுதியில் பரப்பவும்.\nதயிர், உப்பு, பூண்டு, வெள்ளரி, பச்சை மிளகாய், மிளகு, கிரீம் ஆகியவற்றை நன்கு அடித்துக் கொள்ளவும்.\nபின்னர் தயிர் சேர்த்து இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஅடுத்தநாள் காலையில் திராட்சை மற்றும் வெள்ளரி சேர்த்து பரிமாறவும்.\nHappy Christmas Day 2019: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ள இதோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஸ்டிக்கர்கள்\nமாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி.. கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-lockdown-tamilnadu-tasmac-liquor-sale-online-sale-chennai-high-court-tn-government-189265/", "date_download": "2021-02-26T22:28:30Z", "digest": "sha1:JITLLUN77BWS6GIOJMUZCPDCBZOOI6UQ", "length": 20754, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடையில்லை – ஐகோர்ட் தீர்ப்பு", "raw_content": "\nடாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடையில்லை – ஐகோர்ட் தீர்ப்பு\nChennai high court : அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மூன்றாவது முறையாக, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை\nஇந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், கொரோனா முழுமையாக இல்லாத நிலை எட்டிய பிறகே டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅவர் தனது மனுவில், மதுபானக் கடைகள் முன் கூட்டம் கூடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுவை வாங்கி் சென்றுள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக விலகலை பின்பற்ற முடியாது எனவும், 40 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், மக்கள் வேலைக்கு செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றச்சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மதுபானம் வாங்க பணம் கேட்டு பெண்களை துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணான வகையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.\nஇந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாரயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு சார்பில் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு மனுதராரக இணைத்து விசாரக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதே போல் மேலும் இருவர் தரப்பில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யபட்டது.\nபின்னர் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், டாஸ்மாக் மது பான கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட் மையமாக மாறிவிடும், சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும், உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது, தொடர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும், மருத்துவரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட��டது 17 ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று வாதிடபட்டது .\nஇதற்கு பதில் அளித்து வாதிட்ட தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்\nஅப்போது டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மதுகடைகளை திறப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nமீண்டும் 2.30 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் மதுவிற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், டாஸ்மாக் மது விற்பனையின்போது, சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக்கில் மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது. தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.\nஇதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுகள் மீதான தீர்ப்பு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஅப்போது தமிழக அரசு, ஆன் லைனில் பணம் செலுத்தி அது தொடர்பாக விவரங்களும் டாஸ்மாக்கில் கொடுத்தால், 750 மிலி கொண்ட 2 பாட்டில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தது. மேலும், நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் செலுத்தினால் 750 மிலி கொண்ட மது பாட்டில் ஒன்று மட்டுமே வழங்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.\nஇதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுவிற்பனை குறித்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பில் வழங்க வேண்டும் அதில் வாங்கியவரின் பெயர் ஆதார் எண் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். மதுபாட்டில் பெற்றதில் இருந்து 3 நாட்கள் கழித்து தான் அடுத்தது மது வாங்க முடியும். பார்கள் செயல்படாது, கடை அருகே குடிக்க அனுமதியில்லை. இதில் குளறுபடி நடந்தாலோ, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றாலோ டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை தெரிவித்தது.\nமேலும், நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று தெரிவித்ததோடு, நிதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி டாஸ்மாக் கடை திறக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29392-actor-sandeep-nahar-hanged-himself-in-bedroom-of-flat.html", "date_download": "2021-02-26T20:56:32Z", "digest": "sha1:MPCDRT4IYNR3FS563PD3QKGQABP4VQBC", "length": 15985, "nlines": 103, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தோனி வாழ்க்கை படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை.. பாலிவுட்டில் பரபரப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nதோனி வாழ்க்கை படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை.. பாலிவுட்டில் பரபரப்பு..\nதோனி வாழ்க்கை படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை.. பாலிவுட்டில் பரபரப்பு..\nஇந்திய கிரிக்கெட் அணியின் மாஜி தலைவர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். கடந்த 2020 ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போதை மருத்து வழக்காகவும் மாறியது. இது தொடர்பாக சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டர். அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது ரியா நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.\nஇந்நிலையில் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த்துடன் நடித்த சந்தீப் நஹர் என்ற நடிகர் நேற்று மும்பையில் வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்.தூக்கு போட்டுக்கொள்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக அவர் வீடியோவில் தனது மனைவியைக் குற்றம் சாட்டி அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார்.நடிகர் சந்தீப் நஹர், பாலிவுட்டில் அவர் எதிர்கொண்ட பாலிடிக்ஸ் குறித்தும் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு 'தற்கொலைக் குறிப்பில்' குறிப்பிட்டுள்ளார்.\nஅக்‌ஷய் குமாரின் 'கேசரி' மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'எம்.எஸ். தோனி' போன்ற படங்களில் நடித்துள்ளார் சந்தீப் நஹர்.கடந்த திங்கட்கிழமை நஹரின் படுக்கையறையின் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தொடர்ந்து மனைவி தட்டியும் எந்த பதிலும் வராததால், அவர் தனது நண்பர்களையும், பிளாட்டின் உரிமையாளரையும், ஒரு முக்கிய தயாரிப்பாளரையும் அழைத்தார். கடைசியாக ஒரு டூப்ளிகேட் சாவியுடன் கதவு திறக்கப்பட்டது . நஹர் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.நஹரின் சகோதரரும் தந்தையும் கோரேகான் காவல் நிலையத்துக்குச் சென்��ு இறுதி சடங்கு செய்ய உடலைக் கோரி பெற்றனர். எந்தவொரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் கோரேகான் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள்.நஹரின் மனைவியிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். ஏனெனில் நஹர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் தான் முதலில் பார்த்த நபர் மற்றும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றவர்.\nமுன்னதாக தற்கொலை செய்வதற்கு முன் நஹார் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் தனது மனைவி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் விரக்தியடைந்ததாகவும் அவரால் துன்புறுத்தப்பட்டு பிளாக்மெயில் செய்யப்படுவதாகவும், அவரது மாமியாரும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறி உள்ளார்.மேலும் நான் நீண்ட காலத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டிருப்பேன், ஆனால் இந்த பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்பிரச்சினை முடியாது என்பதால் நான் இப்படியொரு முடிவு எடுக்கிறேன். நான் நரக வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நான் வைக்கும் ஒரே வேண்டுகோள் என்னவென்றால், நான் போன பிறகு, தயவுசெய்து காஞ்சனிடம் (அவரது மனைவி) எதுவும் சொல்லாதீர்கள், ஆனால் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும். என்று அவர் கூறினார்.நடிகர் சந்தீப் நஹர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nYou'r reading தோனி வாழ்க்கை படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தற்கொலை.. பாலிவுட்டில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil\nகேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்பவர்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nகடற்கரையில் ஜோடியாக சுற்றினால் லவ் இல்லையா\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/2", "date_download": "2021-02-26T21:15:35Z", "digest": "sha1:U2UFD24TEVCXXWYFA5Y47FNT4CTJV57L", "length": 7526, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nபில் கேட்ஸ் பற்றி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்ரோலிங் ட்விட்\nஇந்தியாவின் முதல் முறையாக விண்வெளி குப்பைகளை கண்காணிக்கும் அமைப்பு\nசெவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய சீனா\nசிங்கப்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது புதிய உயிரினம்\nசிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, இந்தியப் பெருங்கடலில் ‘பாதினோமஸ் ரக்ஸாசா’ என்ற புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்தது\nஇந்தியாவில் கங்கண சூரிய கிரகணம்\nதானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை வடிவமைத்த இஸ்ரேலிய விஞ்ஞானிகள்\nதானாகவே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முக கவசத்தை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.\nஇன்று இரவு நிகழ்கிறது பெனம்ரால் சந்திர கிரகணம்\nபெனம்ரால் சந்திர கிரகணம் இன்று இரவு 11.15 மணி முதல், நாளை அதிகாலை 2.34 மணி வரை நிகழவுள்ளது.\nஆண்களின் உயிரணு உற்பத்தியை பாதிக்கும் கொரோன வைரஸ் - ஆய்வாளர்கள் அச்சம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/11.html", "date_download": "2021-02-26T21:53:32Z", "digest": "sha1:LZYESL6JS7QBAQEIN6KUWVVFQGYD5EGM", "length": 21339, "nlines": 255, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வரும் மருந்தை நம்பலாமா? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வரும் மருந்தை நம்பலாமா\nகொரோனா தடுப்பு மருந்து: சீனாவில் ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனைக்கு வரும் மருந்தை நம்பலாமா\nசீனா தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்மின் ஒரு பிரிவு மேம்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, வரும் டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.\nஉலக அளவில் வேகமாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரலை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த முயற்சியில், வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்ற 75 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.\nஇந்த நாடுகள் வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பரிசோதனை முயற்சிக்கு தேவையான நிதி, ஆராய்ச்சி தேவைகளை வழங்கும். இந்த நிலையில்,ம ேலும் 90 நாடுகளில் குறிப்பாக குறைவான வருவாய் ஆதாரம் கொண்ட நாடுகளுடன் சேர்ந்து வைரஸ் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்தின்படி 2021-ஆம் ஆண்டு கடைசிக்குள்ளாக உலக அளவிலான வைரஸ் தடுப்பு மருந்து தேவைக்கான உற்பத்தியை செய்ய உலக சுகாதார அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்த நிலையில், வைரஸ் தடுப்பு மருந்தை தமது நாடு கண்டுபிடித்துள்ளதாக இரு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய அரசு அறிவித்தது. ஆனால், மருத்துவ ரீதியிலான அனைத்து பரிசோதனை நடைமுறைகளையும் அந்த நாடு பூர்த்தி செய்ததா என்ற சந்தேகத்தை சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் எழுப்பியுள்ளனர்.\nஇருந்தபோதும், விரைவில் தமது நாட்டில் தயாரான வைரஸ் எதிர்ப்பு மருந்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் த���ட்டம் அமல்படுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறினார்.\nஇந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளி நாடான சீனாவில், கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு மருந்து மேம்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டின் தேசிய மருந்தக குழும நிறுவனமான சைனோஃபார்ம் தெரிவித்துள்ளது.\nசீன பண மதிப்பில் இரண்டு சொட்டு தடுப்பு மருந்து ஆயிரம் யுவான் அளவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் பதினோராயிரம்) மிகாமல் விற்பனை செய்யப்படும் என்று சைனோஃபார்ம் நிறுவன தலைவர் லியூ ஜின்ஸென்னை மேற்கோள்காட்டி அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.\nஇது குறித்த குவாமிங் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், வைரஸ் எதிர்ப்பு மருந்து விற்பனை மிக அதிகமானதாக இருக்காது என்றும், வெகு சில நூறு யுவான் என்ற அளவிலேயே அது இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.\nசீனாவில் வாழும் 140 கோடி பேரும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறிய சைனோஃபார்ம் நிறுவன தலைவர், பள்ளி மாணவர்கள், நகரங்களில் பணியாற்றுவோர் போன்ற மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கே தடுப்பூசி தேவைப்படும் என்று கூறினார்.\nபொதுவெளியில் தடுப்பூசி போடும் திட்டம் அமலுக்கு வரும்போது, அனேகமாக மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோருக்கு தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் அறிவிப்புகள் வெளியாகலாம் என கருதும் ஆய்வாளர்கள், மற்ற தரப்பினர் அவர்களின் சொந்த செலவில் தடுப்பு மருந்தை பெறும் அவசியம் இருக்கும் என்றும் கூறுவதாக குளோபல் டைம்ஸ் இணையதளம் கூறுகிறது.\nசைனோஃபார்ம் நிறுவனத்தின் அங்கமான சீன தேசிய பயோடெக் குழுமம், ஏற்கெனவே இரண்டு வகை வைரஸ் திரிபுகளை மனிதர்களின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தியிருக்கிறது. அதன் தயாரிப்பு தொழிற்சாலைகள், வூஹான் மற்றும் பெய்ஜிங்கில் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு இருநூறு மில்லியன் அளவிலான சொட்டு மருந்துகள் தயாரிக்க முடியும் என்று சைனோஃபார்ம் நிறுவனம் கூறுகிறது.\nகேம்ப்ரிட்ஜில் உள்ள மாடெர்னா என்ற உயிரிதொழில்நுட்ப நிறுவனம், ஏற்கெனவே பரிசோதனை அளவிலான வைரஸ் தடுப்பு மர���ந்தை தயாரித்து ஒரு சொட்டு மருந்து அளவை முப்பத்து இரண்டு முதல் முப்பத்து ஏழு டாலர்கள் வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.\nகடந்த மாதம், அமெரிக்க அரசு, நியூயார்க்கில் உள்ள ஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் மெய்ன்ஸ் நகரில் உள்ள பயோஎன்டெக் எஸ்ஈ என்ற நிறுவனத்துடன் பரிசோதனை அளவிலான வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன்படி 50மில்லியன் அமெரிக்கர்களுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்தை தலா நாற்பது டாலர்கள் என்ற அளவில் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஆனால், முழுமையான வைரஸ் தடுப்பு மருந்து இதுதான் என்று உலக சுகாதார அமைப்பின் சர்வதேச வல்லுநர்கள் அங்கீகரிக்காத நிலையில், தற்போது ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட பல நாடுளில் தயாராகி வரும் பரிசோதனை அளவிலான மருந்துகள் அனைத்தும் கோவிட் பத்தொன்பது வைரஸை நிரந்தரமாகத் தடுக்கத் தீர்வாகுமா என்பதை இப்போதைக்கு தெளிவாகக் கூற முடியாத நிலையிலேயே சர்வதேச மருத்துவ உலகம் இருக்கிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை த��யாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/10/27-29-7.html", "date_download": "2021-02-26T22:23:00Z", "digest": "sha1:GU6BRQJYEKJPQBCVNSFQ6G2O4XX54HFB", "length": 17475, "nlines": 246, "source_domain": "www.adiraitiya.com", "title": "header வந்தே பாரத்: 27 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்; 29-ம் தேதி 7-ம் கட்ட பயணம் தொடக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வந்தே பாரத்: 27 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்; 29-ம் தேதி 7-ம் கட்ட பயணம் தொடக்கம்\nவந்தே பாரத்: 27 லட்சம் பேர் தாயகம் திரும்பினர்; 29-ம் தேதி 7-ம் கட்ட பயணம் தொடக்கம்\nகோவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்டப் பயணம் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அக்டோபர் 25ம் தேதி மட்டும், 4,322 இந்தியர்கள் வந்தே பாரத் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.\nஷார்ஜாவில் இருந்து திருச்சிராப்பள்ளி திரும்பிய 125 பேரும், அபுதாபியிலிருந்து சென்னை மற்றும் மதுரை திரும்பிய 125 பேரும், டொரன்டோவில் இருந்து டெல்லி மற்றும் சென்னை திரும்பிய 307 பேரும், சிகாகோவில் இருந்து டெல்லி மற்றும் சென்னை திரும்பிய 321 பேரும் இதில் அடங்குவர்.\nகரோனா முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை, மத்திய அரசு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதன் முதல் கட்டப் பயணம் கடந்த மே 7ம் தேதி தொடங்கி, மே 17ம் தேதி வரை நீடித்தது. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு 84 விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.\nவந்தே பாரத் 2ம் கட்டப் பயணம் மே 16ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 3ம் கட்டப் பயணம் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை நீடித்தது. அப்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு 130 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 4ம் கட்டப் பயணம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. 5ம் கட்டப் பயணத்தில், 766 விமானங்கள் ஷார்ஜா, அபு தாபி, துபாய், பாங்காங்க், கொழும்பு, டேரஸ் சலாம், ரியாத் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டது.\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி- சிங்கப்பூர் இடையே சிறப்பு விமானங்களை இயக்கியது. 6ம் கட்டப் பயணம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, 1626 விமான சேவைகளுடன், இம்மாத இறுதியில் முடிகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி - மஸ்கட் இடையே சிறப்பு விமானங்களை அக்டோபர் 28, 29 தேதிகளில் இயக்குகிறது. இதே வழித்தடத்தில், இந்த வாரம் ஏற்கனவே இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சி-பஹ்ரைன் சிறப்பு வந்தே பாரத் விமானம், நவம்பர் 16ம் தேதி இயக்கப்படுகிறது.\nஒரு புறம், கொரோனா தொற்று இன்னும் நீடிக்கிறது. அதை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. மறுபுறம், வேலைக்காவும், வாழ்வாதாரத்துக்காகவும் மக்கள் தங்கள் பயணங்களைத் தொடர விரும்புகின்றனர். இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் வந்தே பாரத் திட்டம் மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது.\nதற்போது, பல நாடுகள் முடக்கத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. வர்த்தகம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் தங்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு திரும்பச் செல்லவுள்ளனர். நாடு திரும்பிய மற்றும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல தற்சார்பு இந்தியா திட்டம் உட்பட பல திட்டங்களின் கீழ் மத்திய அரசு உதவி வருகிறது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Youth_murder", "date_download": "2021-02-26T22:11:38Z", "digest": "sha1:A7COQZNBPPBWDV5RFLYGJY4LR7QXVXR7", "length": 4137, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Youth_murder News, Photos, Latest News Headlines about Youth_murder- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nவேதாரண்யம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெட்டிக் கொலை ���ெய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவலர்கள் கொவிசாரித்து வருகின்றனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/kn-nehru", "date_download": "2021-02-26T22:02:12Z", "digest": "sha1:QWKAJ7SJTEKL62C2H5EH65S66FUZ4MOI", "length": 4585, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "KN nehru", "raw_content": "\n“கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடியால் 90% பயனடைந்தது அ.தி.மு.கவினர் மட்டுமே” - கே.என்.நேரு குற்றச்சாட்டு\nபாஜகவின் எந்த திட்டமும் எடுபடாது.. திமுகவுக்கு வாக்களிக்க தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் - K.N.நேரு\n“முன்னேற்றத்தின் சின்னமாக விளங்கிய தமிழகம் 10 ஆண்டுகளாக முடங்கியுள்ளது” - கே.என்.நேரு குற்றச்சாட்டு\nஊழல் முகட்டில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் அப்பாவி வேடத்தை கலைத்த ஐகோர்ட் - K.N.நேரு கடும் விமர்சனம்\nரூ.800 கோடியை மீட்க போலிஸ் வேட்டை: எடப்பாடிக்கு பதில் விஜயபாஸ்கர் பேசுவது ஏன் - K.N.நேரு சரமாரி கேள்வி\nதலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்க தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம்: கே.என்.நேரு பேட்டி\nபெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு\n“தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையை ஏற்படுத்திவிட்டது அ.தி.மு.க அரசு”- கே.என்.நேரு பேச்சு\n“இணையதள அவதூறு தந்திரங்களை உணர்ந்து கழகத்தினர் கருத்து சொல்ல வேண்டும்” : கே.என்.நேரு வேண்டுகோள்\n“சிவில், மெக்கானிக்கலுக்கு வேறுபாடு தெரியாத ‘கூமுட்டை’ அமைச்சர் இருப்பது சாபக்கேடு” - கே.என்.நேரு பதிலடி\n“இன்னும் 11 மாதங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறையில் அடைக்கப்படுவார்” - கே.என்.நேரு எச்சரிக்கை\n“மண்வெட்டியைப் பிடித்து விவசாயிகளின் வாழ்க்கையைத்தான் வெட்டினார் எடப்பாடி” : கே.என்.நேரு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-26T22:10:10Z", "digest": "sha1:H5LNAHKLF63EVGKRGHE6DLY5WAU7XA3N", "length": 13424, "nlines": 165, "source_domain": "www.kallakurichi.news", "title": "மகாராஷ்டிராவில் இருந்து கள்ளக்குறிச்சி வந்த 10 பேருக்கு கொரோனா!! - May 26, 2020", "raw_content": "\nமகாராஷ்டிராவில் இருந்து கள்ளக்குறிச்சி வந்த 10 பேருக்கு கொரோனா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 1107 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 79 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ள 67 பேரில் ஒருவர் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், 3 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nமேலும் 23 பேர் மருத்துவக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தச்சூர் பகுதியிலும் 40 பேர் குமாரமங்கலம் பகுதியிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் மாவட்டத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்கள் அனைவரும் மருத்துவ குழுவினரால் கொரோனா தொற்று பரிசோதனை செய் யப்பட்டு தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று மகாராஷ்டிராவில் இருந்து வரப்பட்ட 591 பேர் உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராமத்தில் உள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருக்கோவிலூர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம், பாதூர் கிராமத்தில் உள்ள அண்ணாமலை பாலி டெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு மருத்துவகுழுவினரால் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nPrevious articleமத்திய மாநில அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி காங்கிரஸ் கட்சியினர் கண்டண ஆர்பாட்டம்\n மே 31 க்கு பிறகு என்ன செய்ய போகிறார்கள் \nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...\nகள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_281.html", "date_download": "2021-02-26T21:46:56Z", "digest": "sha1:PJO2SYPOSPMTNHVNNNHRW4H7LHAYR22F", "length": 8273, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "தேய்காய் பிடுங்க மரம் ஏறியவர் தவறி கீழே விழுந்தார்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / தேய்காய் பிடுங்க மரம் ஏறியவர் தவறி கீழே விழுந்தார்\nதேய்காய் பிடுங்க மரம் ஏறியவர் தவறி கீழே விழுந்தார்\nசாதனா April 07, 2018 இலங்கை\nதென்னை மரத்தில் தேங்காய் பிடுங்க மரம் ஏறிய குடும்பத்தர் தவறி வீழ்ந்ததில் காயமடைந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி, மறவன்புலவு மேற்கில் இடம்பெற்றது.\nகாயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளனர்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:23:10Z", "digest": "sha1:J6YV6WE5P3G3F5SPELOA4HNG7SMQX3SC", "length": 15565, "nlines": 169, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழ் தமிழ் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஐ.டி ஊழியர்களை கொத்தாக வெளியேற்றுவது சட்டவிரோதமானது: ஐ.டி ஊழியர் சங்கம் கண்டனம்\nநாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செலவுகளை குறைக்கும்…\nபெரம்பலூர், அரியலூரில் கொட்டிய கனமழை: மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியதால், மருதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்ப சலனம்…\nமதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது\nமதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மா���ட்டம் வாடிப்பட்டி அருகே…\nபுதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்: முதல்வர் நாராயணசாமி\nபுதுவை துணைநிலை ஆளுநர் மாற்றம் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதையில் வைகாசி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு\nசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை…\nமக்களவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளை திமுகவே வெல்லும்: ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த பேட்டியின் மீள் பதிவு (வீடியோ)\nதமிழகத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என சமீபத்தில் நமது பத்திரிகை.காம் இணைதளத்திற்கு…\nஅரசு பேருந்து டயர் பழுது: ஸ்டெப்னி இல்லாததால் மக்கள் அவதி\nநீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பேருந்துக்களுக்கு போதுமான உதிரி பாகங்கள், ஸ்டெப்னி டயர்கள் இல்லாத நிலையில், தொலை தூரங்களுக்கு…\nஜூலை 15: கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்: மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்\nவாழ்க்கைக் குறிப்பு: கர்ம வீரர் காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், விருதுநகர்…\nவேலூர் – திருப்பதிக்கு விரைவில் விமான சேவை\nதனியார் நிறுவனம் மூலம் வேலூரில் இருந்து சென்னை மார்க்கமாக திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. உதான் என்ற திட்டத்தின்…\nவேல்முருகன் அறைக் கதவைத் தட்டினது கூலிப்படையா\nதமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறைக்கதவை நள்ளிரவில் தட்டியது கூலிப்படையா அல்லது அமானுஷ்ய சக்தியா என்ற கேள்வி அரசியல்…\nநாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார்: ஜெயினுலாபுதீன் சர்ச்சை பேச்சு\nபெரியார் சிலையை உடைப்பதாக முகநூலில் பதிவிட்டு பெரும் சரச்சைக்குக் காரணமாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா….\nதமிழர் பூமியான புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று\nபிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் செயல்பட்ட வந்த புதுச்சேரி மாநிலம், இந்தியாவுடன் இணைந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம்…\nஅமெரிக்க முதியவர்களி���் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.ghorit-elec.com/products/", "date_download": "2021-02-26T22:28:13Z", "digest": "sha1:ZQLH7YFYDMTZ67HRF6MTEMCW6WQIWEMA", "length": 29226, "nlines": 245, "source_domain": "ta.ghorit-elec.com", "title": "தயாரிப்புகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா தயாரிப்புகள் தொழிற்சாலை", "raw_content": "\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட���டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவிஎஸ் 1-24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nVS1-12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nFZW32-24 தொடர் வெளிப்புற உயர் மின்னழுத்த தனிமைப்படுத்தும் வெற்றிட சுமை இடைவெளி சுவிட்ச்\n1. அவுட்லைன் FZW32-24 வகை வெளிப்புற உயர் மின்னழுத்த தனிமைப்படுத்தும் வெற்றிட இடைவெளி சுமை சுவிட்ச் என்பது ஒரு புதிய வகை சுமை சுவிட்ச் ஆகும், இது உள்நாட்டு இருக்கும் சுமை சுவிட்சின் முதிர்ந்த அனுபவத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்புறத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்பு ஆகும். இந்த சுமை இடைவெளி சுவிட்ச் துண்டிப்பு, வெற்றிட குறுக்கீடு மற்றும் இயக்க முறைமை மற்றும் பிற பகுதிகளால் ஆனது. வலுவான வளைவு திறன், நம்பகமான செயல்திறன், நீண்ட சேவை வாழ்க்கை, சிறிய அளவு, வெடிப்பு ஆபத்து இல்லை, வெற்றிட குறுக்கீட்டின் கொள்கையைப் பயன்படுத்துவதன் மூலம் ...\nசி-ஜி.ஐ.எஸ்ஸிற்கான ஜி.எச்.வி -12 ஜி / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் இல்லாமல்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nசி-ஜி.ஐ.எஸ்ஸிற்கான ஜி.எச்.வி -12 / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படாமல், எர்திங் இல்லாமல்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\nசி-ஜிஐஎஸ்ஸிற்கான ஜிஹெச்வி 2-12 ஜிடி / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் உடன்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHV1-12GD / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் உடன்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; ��ுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\nசி-ஜிஐஎஸ் (புதிய வகை) க்கான ஜிஹெச்என்வி -12 / 1250 சர்க்யூட் பிரேக்கர்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முக்கிய தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்ட தொகுதி ...\nGHNG-12/1250 C-GIS க்கான சுவிட்சைத் துண்டிக்கவும் (3 பணி நிலைகள்) (புதிய வகை)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்டது ...\nGHNG-12/630 C-GIS க்கான சுவிட்சைத் துண்டிக்கவும் (புதிய வகை)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்டது ...\nசி-ஜிஐஎஸ் (3 பணி நிலைகள்) (புதிய வகை) க்கான ஜிஹெச்என்எஃப் 3-12 / 630 லோட் பிரேக் சுவிட்ச்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்ட வி ...\nC-GIS க்கான GHG-12/630 துண்டிப்பு சுவிட்ச்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHF3-12 / 630 சுமை இடைவெளி சுவிட்ச் (3 பணி நிலைகள்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHF2-12 / 630 சுமை இடைவெளி சுவிட்ச் (2 பணி நிலைகள்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் ��யன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\n123456 அடுத்து> >> பக்கம் 1/11\nNO.111 ஜிங்குவாங் சாலை, ஜிங்குவாங் தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங், வென்ஜோ, ஜெஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களிடம் விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B1/", "date_download": "2021-02-26T21:27:45Z", "digest": "sha1:VCIKWOVSIKF4PMLRBIM4TYOFO27RBYJT", "length": 6495, "nlines": 64, "source_domain": "www.samakalam.com", "title": "எமது இலக்கை அடைவதற்கு ஒற்றுமையும் அவதானமான செயற்பாடும் முக்கியம் |", "raw_content": "\nஎமது இலக்கை அடைவதற்கு ஒற்றுமையும் அவதானமான செயற்பாடும் முக்கியம்\nநாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம். எங்களுடைய ஒவ்வொரு நகர்வுகளும் எமது இலக்கை அடைவதற்கானதாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அந்த இலக்கை எட்டுவதற்கு தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பயணித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்வை நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தார்.\nஇன்று மாலை வட மாகாணசபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇச்சந்திப்பில் வட மாகாணசபையின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் முன்வைத்திருந்தனர். இதன் போது பேசிய சம்பந்தன், நாம் இன்றொரு முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அரசியல் தீர்வு விடயம் தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் சர்வதேசமும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எங்களுடைய ஒற்றுமை மிகமிக முக்கியமானதாகும். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வுகளும் மிகவும் அவதானமானதாக இருக்க வேண்டும். எனவே சமகால அரசியலில் இடம்பெற்றுவரும் தமிழர்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் இணைந்து செயற்பட்டு அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் இச்சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/12/", "date_download": "2021-02-26T22:11:49Z", "digest": "sha1:NMHRIZCCQMUZYVGHM6JZ42OWU3J6RJAS", "length": 21558, "nlines": 205, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: December 2016", "raw_content": "\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . .\n(01.01.2017) இன்று துவங்கி இருக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் அனைத்து நலன்களையும், வளங்களையும் வாரி வழங்க வேண்டும்.\nமன அமைதியும், ஆனந்தமும் என்றென்றும் நிலவ வேண்டும். எடுத்த காரியம் யாவிலும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல மண்டைதீவு - திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்கப் பிரார்த்தித்திக்கின்றோம்.\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் ஒளிமயமான வாழ்வு தரும் பிரதோஷ வழிபாடு \nபிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளரபிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலைய���ல் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளாகளை படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் நமக்கு வரும் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி \nஇன்று (17-12-16 சங்கடஹர சதுர்த்தி) எந்த ஒரு சுபகாரியம் துவங்கினாலும் சிறிது மஞ்சள் பிடித்து வைத்து அனைவரும் முதலில் பூஜிப்பது சங்கடம் தீர்க்கும் சங்கரன் புதல்வன் விநாயகப் பெருமான் ஆவார். காரணம் விநாயகப் பெருமானை பூஜித்து எந்த சுபகாரியம் துவங்கினாலும் தடங்கள் ஏதுமின்றி இனிதே நடைபெறும் என்பதால்...\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம் பெற்ற திருக்கார்த்திகை‬ தீபத் திருவிழா (படங்கள் இணைப்பு ) \nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் \nவிநாயக ஷஷ்டி விரதம் (பெருங்கதை விரதம் ) 14.12.2016 புதன்கிழமை தொடக்கம் 03.01.2017 செவ்வாய்க்கிழமை கஜமுகசங்காரத்துடன் நிறைவடையும்.\nதிருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டு வரவேண்டும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் புற இருளை நீக்கி திருவருள் பெருகும் திருக்கார்த்திகை‬ தீபத் திருவிழா \nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nவீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கோடி அஸ்வமேதயாகம் செய்த பலன் தரும் பிரதோஷ விரத வழிபாடு \nஒரு காலத்தில் சாதாரண மானுடர்களைப் போலவே தேவர்களும், அசுரர்களும் - பிணி, மூப்பு, சாக்காடு - இவற்றால் நொந்து நூலாகிப் போனார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் அடிதடி, சண்டை சச்சரவுகளில் பெருத்த சேதாரம் வேறு. எனவே இவை நீங்குவதற்கு ஒரு வழியைத் தேடி, நேராக நான்முகனிடம் சென்றனர்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல விநாயகர் சதுர்த்தி \nதிருக்கயிலை மலையில் சிவபெருமான் - அம்பிகை இருவரின் திருப்பார்வை கடாட்சத்தில் இருந்து தோன்றி அருளியவர் பிரணவ சுவரூபரான ஸ்ரீவிநாயகக் கடவுள்.\n'விநாயகச் சதுர்த்தி' என்பது விநாயகக் கடவுளின் தோற்றத்தைக் குறிக்க வந்தது அன்று. இறைவன் தோற்றம் - மறைவு இவைகளைக் கடந்த ஆதி காரணன். ஸ்ரீவிநாயகர் சிவப்பரம்பொருளின் திருக்குமாரர் என்று குறிப்பது உபசார மார்கம் கருதியே.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில�� யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்த��ருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/vairamuthu-chinmayi-metoo-issue/", "date_download": "2021-02-26T22:21:17Z", "digest": "sha1:ERR27TV5ZKH2M2NLICQOJW5MLKYTVYR4", "length": 11815, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "பாலியல் புகார் – வைரமுத்திவின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்த சின்மயி – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nபாலியல் புகார் – வைரமுத்திவின் விளக்கத்திற்கு பதிலடி கொடுத்த சின்மயி\nஇந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.\nவாகை சூடவா படத்தில் பாடிய ‘சரசர சாரக்காற்று வீசும்போது சாரப்பார்த்து பேசும்போது’ பாடலும், சிவாஜி படத்தில் பாடிய ‘சஹானா சாரல் வீசுதோ’, ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன. மேலும் பல படங்களில் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார்.\nஇந்த நிலையில் கவிஞர் வைரமுத்து சில பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி அவரது டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\n“எனக்கு வைரமுத்துவால் பாலியல் தொல்லை ஏற்பட்டது. சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதை அனுபவித்தேன். என்னை அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது. அவரது அலுவலகத்திலும் இரண்டு பெண்களை முத்தமிட முயற்சித்தார்.\nஎன்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார��கள் என்று நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். ஆனால் இது சரியான நேரம். எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பலரும் இதுகுறித்து பேச வேண்டும்.\nவிளம்பரத்துக்காக இந்த குற்றச்சாட்டை நான் சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம். ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்.”\nஇந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவிஞர் வைரமுத்து நேற்று டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-\n“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையைக் காலம் சொல்லும்.”\nவைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.\nஇந்நிலையில், பாடகி சின்மயி தாய் பத்மாஷினி கூறியதாவது:\n“சின்மயிக்கு, வைரமுத்து பாலியல் தொல்லை தர முற்படுவதை முதலில் அறிந்ததே நான் தான். ஒரு சினிமா பாடல் வெளியீட்டு விழாவுக்காக, கடந்த 2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து சென்றோம். கச்சேரி முடிந்த பிறகு, எல்லோரையும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, என்னையும், என் மகள் சின்மயியையும் மட்டும் தங்க சொன்னார்கள். அங்கே வைரமுத்து இருப்பது தெரியாது.\nஇந்தநிலையில் பயண ஏற்பாட்டாளர் என்னிடம் வந்து ‘அம்மா நீங்கள் இங்கேயே காத்திருங்கள். சின்மயிக்காக வைரமுத்து ஓட்டலில் காத்திருக்கிறார், வர சொல்லுங்கள்’, என்றார். ‘ஓட்டலுக்கு எதுக்காக சின்மயி தனியாக போகவேண்டும் எந்த தொழில்முறை பேச்சுவார்த்தையாக இருந்தாலும் ஊருக்கு சென்றதும் வைத்துக்கொள்ளலாமே எந்த தொழில்முறை பேச்சுவார்த்தையாக இருந்தாலும் ஊருக்கு சென்றதும் வைத்துக்கொள்ளலாமே எதற்காக இந்த ரகசிய சந்திப்பு எதற்காக இந்த ரகசிய சந்திப்பு\nஅதற்கு அந்த நபர் ‘வைரமுத்துவுடன் கொஞ்சம் ஒத்துழையுங்கள்’, என்று வெளிப்படையாக கூறினார். ‘அதற்கு வேறு ஆளை பாருப்பா…’, என்று உறுதியாக கூறி, அங்கிருந்து புறப்பட்டு விட்டோம். இதற்காக சட்ட நடவடிக்கைக்கு செல்லவில்லை.\nமீ டூ இயக்கத்துக்கு சின்மயி ஆதரவாக இருக்கிறார். இது பெரிய இயக்கமாக மாற வேண்டும். இப்போது எல்லோரும் இதுகுறித்து பேச ஆரம்பித்து உள்ளனர். சீரழிவு ஏற்படுத்தும் இந்த சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.”\n← சிம்பு படத்தில் இணைந்த யோகி பாபு\nரோனால்டோவை மாற்ற முடியாது – யுவாண்டஸ் அணி மறுப்பு →\n’மிஸ்டர்.லோக்கல்’ படத்திற்கு முன்பாகவே வெளியாகும் விஜய் சேதுபதி படம்\nகுடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கிய சஞ்சனா கல்ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/what-is-the-reason-for-theof-bravo-who-sent-jadeja-before-bravo/", "date_download": "2021-02-26T21:37:25Z", "digest": "sha1:ITQJAERV5S5ZWQUEOX7YEPSHKGLQIHMO", "length": 6302, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "ப்ராவோ இறங்காததர்க்கு என்ன காரணம் ?...ப்ராவோக்கு முன் ஜடேஜாவை அனுப்பியது யார் - பிளெம்மிங் விளக்கம் - Cric Tamil", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ப்ராவோ இறங்காததர்க்கு என்ன காரணம் …ப்ராவோக்கு முன் ஜடேஜாவை அனுப்பியது யார் – பிளெம்மிங் விளக்கம்\nப்ராவோ இறங்காததர்க்கு என்ன காரணம் …ப்ராவோக்கு முன் ஜடேஜாவை அனுப்பியது யார் – பிளெம்மிங் விளக்கம்\nபல நாட்களாக ஆவலோடு நாம் அனைவரும் எதிர்பார்த்த 11வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.\nஇத்தனை நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் இனி தினமும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் பூர்த்தி செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.ஐபிஎல் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் சமூகவலைத்தள பதிவுகள், பேட்டிகள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் டிரெண்டாக்கியதோடு மட்டுமில்லாமல் ரசிகர்கள் வைரலாக்கி அசத்தினர்.\nஐபிஎல் தொடங்கும் முன்னர் வெளியான வீடியோக்களையே டிரெண்டிங்கில் கொண்டுவந்த ரசிகர்கள் இப்போது ஐபிஎல் தொடர் தொடங்கியதும் அது தொடர்பான மீம்ஸ்கள், வீரர்களின் பேட்டிகள், வீடியோக்கள் என அனைத்தையும் தேடித்தேடி முன்பைவிட அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.\nஇதோ அப்படி ஐபிஎல் வெறியர்களால் (ரசிகர்களால்) வைரலாக்கப்பட்டு வரும் மற்றொரு வீடியோ உங்களுக்காக.\nஆர்.சி.பி அணிக்கு தேர்வானதுக்கு பின் கோலி எனக்கு அனுப்பிய மெசேஜ் இதுதான் – இளம்வீரர் நெகிழ்ச்சி\nஇந்த 2 மாநிலங்களில் மட்டுமே இந்தாண்டு ஐ.பி.எல் சீசன் முழுவதும் நடைபெறும் – பி.சி.சி.ஐ முடிவு\nசன் ரைசர்ஸ் அணிக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்த தெலுங்கானா எம்.எல்.ஏ – காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/629978", "date_download": "2021-02-26T23:05:00Z", "digest": "sha1:QDPA37ZLMU33TKUCPL7M3LUQYLQBCZ4J", "length": 4251, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:27, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n668 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→‎விக்கி மாரத்தான் - இன்னும் சில மணி நேரங்களில்: நான் கலந்து கொள்ளும் நேரம்..\n20:44, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n(→‎விக்கி மாரத்தான் - இன்னும் சில மணி நேரங்களில்: +)\n21:27, 13 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\n(→‎விக்கி மாரத்தான் - இன்னும் சில மணி நேரங்களில்: நான் கலந்து கொள்ளும் நேரம்..)\n::URL இல் limit=500 என்ற இடத்தில் வேறு எண் போட்டு மாற்றிக்கொள்ளலாம், நிறையத் தெரியும். 2000 வரை தெரியுமென்று நினைக்கிறேன்.--[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]] 20:44, 13 நவம்பர் 2010 (UTC)\nநான் விக்கி மாரத்தான் (தொடர்தொகுப்பு) தொடங்கும் சற்று முன் பங்கு கொண்டு பின்னர் இந்திய நேரம் காலை 9 மணியளவில் மீண்டும் கலந்து கொள்கிறேன்..பிறகு மீண்டும் (இ.நே) மாலை முதல் விடியற்காலை வரை. வெற்றி பெற உழைப்போம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/assam/", "date_download": "2021-02-26T22:06:28Z", "digest": "sha1:X6EUYNZUASJNDVA7N6L75YQDGPT3QKGV", "length": 11018, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "assam - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Assam in Indian Express Tamil", "raw_content": "\nஅஸ்ஸாம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு முக்கியமானது ஏன்\nபோடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) மற்றும் திவா தன்னாட்சி கவுன்சில் (டி.ஏ.சி) தேர்தல��� முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் போக்குகளுக்கு வழிகாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் மரணம்\nFormer Assam CM Tarun Gogoi passes away : அசாம் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான தருண் கோகோய் இயற்கை எய்தினார்.\nஅமெரிக்க மாணவர்கள் படிக்கும் இந்திய வன மனிதனின் வரலாறு\nதனிமனிதர்களின் மகத்தான சாதனைகள் வரலாற்றிலும் வருங்கால சந்ததியினரின் வாழ்விலும் இடம் பெறும் என்பதற்கு ஒரு சான்றாக மாறியுள்ளார் ஜாதவ் பாயெங்.\nஅசாம் மாநிலத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலின் தாக்கம் என்ன\nஇறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு, பன்றி இறைச்சி ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், பண்ணைப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது.\nகொரோனா பாதிப்பு : அசாம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு ஏன்\nCorona cases in India : கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும், தலைநகர் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளது.\nகொரோனா பாதிப்பு: புலம்பெயர் தொழிலாளர்களால் அல்லல்படும் அசாம்\nCorona cases in assam : திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்டத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் உள்ள 150 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது திரிபுராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.\nஇதயமில்லாத திறமையற்ற எஸ்பிஐ; வங்கி தலைவரை விளாசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅஸ்ஸாமில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 2.5 லட்சம் வங்கிக் கணக்குகள் செயல்படாததால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய வங்கி இதயமில்லாதது திறமையற்றது என்று குறிப்பிட்டு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகளை கடிந்து பேசியுள்ளார்.\nஇந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க 15 ஆவணங்களும் போதவில்லை… என்.ஆர்.சியில் நீடிக்கும் குழப்பம்\nநில வருவாய் கட்டியதற்கான சான்றுகள் ஒருவரின் குடியுரிமையை உறுதி செய்யாது. தீர்ப்பாயம் சரியாக ஆவணங்களை சரிபார்த்து தான் இந்த முடிவினை எட்டியுள்ளது.\nஅசாம் இஸ்லாமியர்களுக்கான சென்சஸ்… எதற்காக நடக்கிறது இந்த கணக்கெடுப்பு\nவங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை எங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பிரச்சனைக்கு இதனால் ஒரு முடிவு பிறக்கும் - ரஹ்மான்\nபள்ளி மாணவர் இடைநிற்றல் – அசாம் மாநிலம் தான் டாப்…தமிழ்நாடு\ndropout rate in schools in india : தேசிய அளவில் அதிக அளவில் பள்ளி மாணவர் இடைநிற்றலில், அசாம் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/3", "date_download": "2021-02-26T21:24:04Z", "digest": "sha1:VRVK5YOYSTOK52WHH4M3754J7CC3SBWL", "length": 8645, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nகுலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கும் பணி தொடக்கம்\nஇஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த நாசா ஆய்வாளர்கள்\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டனர்.\nவரும் ஜூன் 5-ஆம் தேதி நிகழ்கிறது ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம்\nவரும் ஜூன் 5-ஆம் தேதி ஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n20 அடிவரை பரவும் கொரோனா வைரஸ்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்ற அதிர்ச்சித் தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்திய அமெரிக்க ஆய்வாளருக்கு ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது\nஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமெரிக்க வாழ் இந்திய ஆய்வாளர் டாக்டர் ராஜிவ் ஜோஷி என்பவருக்கு ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்பாளர் என்ற மதிப்பு மிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.\nமெக்சிகோவில் 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிப்பு\nமெக்சிகோவில், 60க்கும் மேற்பட்ட ராட்சத எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரம்\nசூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை வால் நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவானிலை மையம் எச்சரிக்கை: சதம் அடிக்கும் வெயில்\nமுதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு மூன்று சிறுநீரகங்கள்\n9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூ��், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Naxal", "date_download": "2021-02-26T22:29:02Z", "digest": "sha1:4VF6WF2DUXTPHSCTRPGOBXHPETCLV7S7", "length": 6856, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Naxal News, Photos, Latest News Headlines about Naxal- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உயிரிழப்பு\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.\n2020-இல் நக்சல்களால் 140 பொதுமக்கள் பலி\nநாடு முழுவதும் 2020ஆம் ஆண்டில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 140 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.\n3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக்கொலை\nகடந்த 3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.\nஜார்கண்ட்டில் நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்\nஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பொதுமக்கள் இருவர் படுகாயம்\nசத்தீஸ்கரில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வாகனம் வெடித்ததில் பொதுமக்களில் இருவர் படுகாயமடைந்தனர்.\nபாதுகாப்புப் படையினரால் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை\nசத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-02-26T21:11:27Z", "digest": "sha1:TURK2A7MZ7RDI76I5GKAOR4MLMOUOEZ5", "length": 15808, "nlines": 179, "source_domain": "www.kallakurichi.news", "title": "பரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோ���ா நெகட்டிவ் சான்றிதழ் - July 17, 2020", "raw_content": "\nபரிசோதனை செய்யாமலே 6 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nஉலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் வங்களதேசத்திலும் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகுறிப்பாக கொரோனா பரிசோதனைகள் மிகக்குறைவாக செய்யப்படுவதாகவும், பல உயிரிழப்புகள் கணக்கில் வராமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் பரிசோதனைகள் சரிவர செய்யப்படுவதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில், வங்காளதேசத்தில் பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதல் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஅந்நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனர் முகமது ஷஹீத்(42). இவர் தனது மருத்துவமனையில் இலவசமாக\nகொரோனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்குகளை காண்பித்து வந்துள்ளார்.\nஆனால், அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரோனா இல்லை என போலியாக சான்றிதல் வழங்குவ��ாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇதையடுத்து முகமது ஷஹீத்தின் மருத்துவமனையில் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் முகமதுவின் மருத்துவமனையில் 10 ஆயிரத்து 500 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது.\nஆனால் அதில் 4 ஆயிரத்து 200 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதும் எஞ்சிய 6 ஆயிரத்து 300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.\nபணத்திற்காக கொரோனா பரிசோதனை செய்யாமலேயே 6 ஆயிரத்து 300 பேருக்கு போலியாக கொரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் அளித்ததும் தெரியவந்தது.\nஇதனால், கொரோனா பரிசோதனை குறித்து போலியாக சான்றிதழ்களை விநியோகம் செய்த முகமதுவை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு போலீசார் இறங்கினர். ஆனால் மருத்துவமனை தலைவரான முகமது தலைமறைவானார்.\nஇந்நிலையில், 9 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின் இந்தியா-வங்காளதேசத்தை இணைக்கும் எல்லையோர ஆற்றின் அருகே மறைந்திருந்த முகமதுவை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்படுவோம் என நினைத்த முகமது எல்லையோர ஆற்றின் வழியாக இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.\nஇதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமதுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள்\nவங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யாமலே வைரஸ் இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கைது வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் குறித்த உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது என\nPrevious articleராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் வருகை- எல்லை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்\nNext articleவைரலாகும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தி���ா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ...\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/11/03103334/2038911/two-temple-hundi-broken-money-robbery-near-Jayamkondam.vpf", "date_download": "2021-02-26T22:40:04Z", "digest": "sha1:AUGWPVLNBZJUM7NEXQW2RLNLAEEH6HKJ", "length": 7361, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: two temple hundi broken money robbery near Jayamkondam", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு\nபதிவு: நவம்பர் 03, 2020 10:33\nஜெயங்கொண்டம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்று விட்டனர். தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nகொள்ளை நடைபெற்ற 2 கோவில்கள்\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் தெற்கு வண்ணாரத் தெருவில் பாலவிநாயகர் கோவிலும், நாகல்குழி செல்லும் பாதையில் உள்ள கருப்புவிநாயகர் கோவிலும் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலையில் இந்த 2 கோவில்களிலும் இரும்பு கேட்டில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் உடைந்து கிடந்தன.\nமேலும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இந்த உண்டியல்களில் தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.\nஇதேபோல் கடந்த மாதம் இந்த பகுதியில் ம���ிகை கடை வைத்துள்ள மூதாட்டியிடம் மளிகைப் பொருட்கள் வாங்குவது போன்று நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே மூதாட்டியின் மகள் வீட்டில் 13 ½ பவுன் நகை ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது. தொடர்ந்து வாரியங்கால் பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போலீசாரும் திருட்டு ஆசாமிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.\nசட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: விளம்பரங்களை அகற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு\nகடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயருகிறது\nதிருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை\nசிந்தாதிரிப்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nஅஞ்சுகிராமம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை\nசிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/bus-accident.html", "date_download": "2021-02-26T21:31:49Z", "digest": "sha1:C2ZJHK6CCFL2SHGTD3I73JZBP7TFFOOX", "length": 14135, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து\nமுகிலினி February 16, 2021 இந்தியா, உலகம்\nமத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து 45 பேர் உயிரிழந்துள்ளனர் . கால்வாயில் காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, 28 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 45 சடலங்கள் கால்வாயிலிருந்து மீட்கப்பட்டன. இறந்தவர்களில் பெரும்பாலோர் இன்று நடைபெற இருந்த ரயில்வே தேர்வில் கலந்து கொள்ள சென்றவர்களும் , உள்ளூர் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றவர்களும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது .இவர்கள் அனைவரும் சி��்தி மாவட்டத்தைச் சேர்ந்த சத்னாவுக்குச் செல்லும் இளைஞர்கள்.\nஇந்த கோர விபத்தினை தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஒத்திவைத்தார். அமைச்சரவைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. தனது தமோ மாவட்ட சுற்றுப்பயணம் உட்பட புதன்கிழமை நிகழ்வுகளையும் ஒத்திவைத்தார் முதல்வர் . இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ரூ .5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் . இச்செய்தினை அறிந்த பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்ததோடு இறந்த ஒவ்வொருவரின் உறவினருக்கும் தலா ரூ .2 லட்சமும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 பிரதமர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் .\nகாலை 8 மணியளவில் சர்தா பாட்னா கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது, உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் பன்சாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர் கால்வாயில் சுமார் 50 பயணிகளுடன் வந்த தனியார் பஸ் விழுந்து மூழ்கியுள்ளது .பிரதான பாதையில் நீண்டகால போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளது .\nபேருந்து வழக்கமாக சித்தி மற்றும் சட்னா மாவட்டங்களை இணைக்கும் மலைப்பாங்கான சூயா காடி நெடுஞ்சாலை பிரதான பாதை வழியாக பயணிக்கும். ஆனால் கடந்த மூன்று நான்கு நாட்களாக சூயா காட்டி மலைப்பாதையில் நீடித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக, பஸ் பாக்வார் பகுதி வழியாக மாற்று வழியை தேர்ந்தெடுத்தது . அதிவேகமாக செல்லும் போது காலை 8 மணியளவில் பாலத்திலிருந்து கால்வாயில் மூழ்கியது. ஏழு பேர் நீந்தி உயிர் தப்பிய நிலையில் காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/249422-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2021-02-26T21:02:15Z", "digest": "sha1:G7WMUJ3Q3LT77WYYT4DK3NBYDKF4WLEU", "length": 8988, "nlines": 313, "source_domain": "yarl.com", "title": "இலங்கை சிரிப்பு காணொளிகள் - Page 2 - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nOctober 21, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nதொடங்கப்பட்டது 2 hours ago\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 21 hours ago\nBy நிழலி · Posted சற்று முன்\nமுயற்சி உடையார் களைப்பு அடையார்.\nமனிசிட்ட அடிவாங்கிறதைப் பற்றி தானே சொல்லுகின்றிர்கள்.\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nஅத்தியடி குத்தியனின் உதவியுடன் வடக்கில் பௌத்ததை விஸ்தரிப்போம் என்கிறார்.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇன்னும் 55 நிமிடங்களுக்கு பின் வருகின்றேன்.......\nநயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை\nபிரதமர் சொல்ல விரும்பும் சேதி என்ன..🤥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:51:52Z", "digest": "sha1:EJW4RIKZ3AZBIUY6VXWNPKD73TBE2PLE", "length": 9124, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "யோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது\nயோகாசனத்தை விளையாட்டுபோட்டியாக அரசு முறையாக அங்கீகரித்தது இருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளன.\nஆயுஷ் இணைஅமைச்சர் (தனிப்பொறுப்பு) ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ச��் கிரண் ரிஜிஜூ ஆகியோர் புது தில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்புஒன்றில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.\nநிருபர்களிடம் பேசிய நாயக், யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அரசு அங்கீகரித்து இருப்பதன்மூலம் அது இன்னும் மேம்பட்டு அதன் போட்டித் தன்மையை அதிகரித்து, உலகம்முழுக்க சென்றடையும் என்று கூறினார்.\nகேலோ இந்தியா, தேசிய மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக யோகாசனமும் அறிமுகப் படுத்தப்படும் என்று ரிஜிஜூ கூறினார்.\nநமது பாரம்பரியத்தில் பலநூற்றாண்டுகளாக யோகாசன போட்டிகள் நடந்து வந்திருப்பதாக திரு ஸ்ரீபத் நாயக் கூறினார். யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக அங்கீகரிக்க விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.\nபாரம்பரிய உடல் நல பாதுகாப்பு அமைப்பு கொண்ட நாடு இந்தியா\nமூலி சாகுபடியை ஊக்குவிக்க ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம்\nசுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை\n5 ஆயிரம் என்ஜிஓக்கள் அங்கீகாரம் ஒரே ஆண்டில் ரத்து\nஅடுத்த மூன்றாண்டுகளில் 12,500 ஆயுஷ் நலவாழ்வு மையங்கள்\nஅமைச்சர்களின் இலாகா விவரம் வெளியிடப்பட்டுள்ளது\nயோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியக� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு மு���ையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/12/", "date_download": "2021-02-26T22:14:20Z", "digest": "sha1:OFWCXJMZHJSXOZ364372BGR556MRVUKZ", "length": 19827, "nlines": 181, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: December 2017", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியனுக்கு திருவெம்பாவை நோன்பு \nஅருள் வடிவானது இறை, அன்பின் திருஉருவம் இறை, சிந்திக்குந்தோறும் தெவிட்டாத அமுது இறை. இந்த இறையை ஏத்தி வழிபடுவதுதான் மானிடப் பிறவியின் உயர்வு ஏற்றம் எல்லாம். அதுவும், மகளிர் வழிபாடே தனி. இறையை சக்தியாகப் பார்க்கின்ற பொழுது தமக்கும் அதற்கும் ஒரு தொடர்பு உண்டு என்பதை மகளிர் உணர்கின்றார்கள். இந்த உணர்ச்சியின் அடிப்படையில் எழுந்த ஒளிக்கதிர்தான் திருவெம்பாவை.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் குலமுறை தழைத்தோங்க பிரதோச வழிபாடு \nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nமூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த கால வேளையே பிரதோச வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதமிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோச காலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் விநாயகர் பெருங்கதை விரத அனுஸ்டானங்கள் \nஉலகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம் பொருளும் ஓங்காரத்தின் உட்பொருளுமான விநாயகப் பெருமானுடைய பெருங்கதை விரதம் இன்று (04) முதல் ஆரம்பமாகின்றது.\nவிநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்���ப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.\nயாழ்ப்பாணத்தில் இருபத்தொரு நாளும் நியமமாக விநாயக வழிபாட்டுடன் அனுஷ்டிப்பவர்கள் பலர் இன்றுமுளர். மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும், சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்திலும், பறாளை ஈஸ்வர விநாயகர் ஆலயத்திலும் இவ்விழா வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பெறுகின்றது.\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் இருளை போக்கி மெஞ்ஞானம் தரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா \nகார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன் கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத் திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற திருநாளே தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள் ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம். இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.\n“வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி,\nஊனாகி, உயிராகி, உண்மையுமாய் இன்மையுமாய்,\nகோனாகியான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டு,\nவானாகி நின்றானை என்சொல்லி வாழ்த்துவேனே”\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்கா���ு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக��கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jyothipeedam.in/2019/03/05/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:17:12Z", "digest": "sha1:6G74JRW2WJALNJDCX7F7PHCMHGCO4ZN5", "length": 7484, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "சர்வ ஜனங்களையும் வசியம் செய்யும் மிக எளிமையான மை வித்தை(old video 5) - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nசர்வ ஜனங்களையும் வசியம் செய்யும் மிக எளிமையான மை வித்தை(old video 5)\n05 Mar சர்வ ஜனங்களையும் வசியம் செய்யும் மிக எளிமையான மை வித்தை(old video 5)\nPosted at 11:26h in videos, வசிய மருந்து செய்யும் முறை, வசியமும் செய்யலாம், வசியம், வசியம் செய்வது எப்படி\nPen vasiyam, சர்வ ஜனங்களையும் வசியம் செய்யும் மிக எளிமையான மை வித்தை, மயக்கும் மந்திரம், மாந்திரீகம் செய்வது எப்படி, வசி வசி மந்திரம், விரும்பிய ஆணை அடைய மந்திரம், விரும்பிய ஆணை வரவழைக்கும் மந்திரம், விரும்பிய பெண்ணை அடைய மந்திரம், விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Business-and-Industrial/Transportation-and-Logistics/16/", "date_download": "2021-02-26T21:25:59Z", "digest": "sha1:HDVYKKDAVLG4AW4QECWRRVZDM4KYRXGZ", "length": 12507, "nlines": 62, "source_domain": "mimirbook.com", "title": "வகை: போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்(16) - Mimir அகராதி", "raw_content": "\nவகை போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்\nஅஞ்சல் மற்றும் தொகுப்பு விநியோகம்\nஒரு தொழில், கப்பல் தொழில் மற்றும் அதன் குறிப்பிட்ட உள்ளடக்கங்களின் முடிவுகளின் உகந்த நிலையை அடைவதற்காக ஒரு நாடு தனது சொந்த கப்பல் தொழிலுக்கு எடுக்கும் கொள்கை உள்நாட்டு சட்டத்தில் பொதிந்துள்ளது. கடல்ச...\n1825 ஆம் ஆண்டில் எடோ ஷோகுனேட் வெளியிட்ட வெளிநாட்டு கப்பல் கையாளுதலின் கட்டளைப்படி, ஒழுங்கற்ற குண்டுவீச்சுடன் தீ தடை செய்ய ஜப்பானின் கடற்கரையை நெருங்கும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு உத்தரவிட்டது. இருவரு...\nஇஷிகாவாஜிமா-ஹரிமா ஹெவி இண்டஸ்ட்ரீஸ் கோ, லிமிடெட்.\n1876 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் இயங்கும் இஷிகாவாஜிமா கப்பல் கட்டடத்தின் இடிபாடுகளில் நிறுவப்பட்ட முதல் தனியார் கப்பல் கட்டும் நிறுவனம். 1960 ஆம் ஆண்டில் ஹரிமா ஷிப்யார்ட் இணைக்கப்பட்டு இஷிகாவாஜிமா ஹரிமா...\nவயர்லெஸ் தந்தி மூலம் கப்பல் மற்றும் விமான துயர சமிக்ஞை. மோர்ஸ் குறியீட்டைப் பொ��ுத்தவரை, இது <... --- ...> இன் பாகுபாடற்ற கலவையாகும். இது ஒரு தீவிரமான மற்றும் உடனடி ஆபத்தில் விழும்போது மற்றும் அவ...\nகப்பல் தொட்டியை தரையிறக்குவதற்கான சுருக்கம். 1,000 டன் அல்லது அதற்கு மேற்பட்ட வடிகால் திறன் கொண்ட டாங்கிகள், சிப்பாய்கள் போன்றவற்றை வெளியேற்றும் ஒரு பெரிய நீர்வீழ்ச்சி கப்பல் , கடற்கரையில் ஒரு குந்து,...\nடேங்கர் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவைக் கொண்டு செல்வதில் நிபுணத்துவம் பெற்றது. இது வாயுவை அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது முடக்குவதன் மூலமோ திரவமாக்குகிறது, அதை ஒரு இன்சுலேடட் தொட்டியில் போட்டு கட...\nஎண்ணெய் கப்பல். இயந்திரத்தை ஸ்டெர்னில் வைக்கவும், பிடியை பல தொட்டிகளாகப் பிரிக்கவும், சக்திவாய்ந்த பம்ப் பொருத்தப்பட்டிருக்கும். கச்சா எண்ணெயை உற்பத்திப் பகுதியிலிருந்து சுத்திகரிப்பு பகுதிக்கு கொண்டு...\nஇது கடல் வழியாக மக்கள் மற்றும் பொருட்களின் இருப்பிட இயக்கத்தை மேற்கொள்வது என வரையறுக்கப்படுகிறது, ஆனால் பொதுவாக கடல்சார் போக்குவரத்து சிறப்பு வணிகமாக இயக்கப்படுவது கப்பல் அல்லது கடல் போக்குவரத்து என அ...\nநண்டு (நண்டு) கப்பல் (மீன் பிடிப்பு)\nகப்பலுக்குள் ஒரு கேனரி உற்பத்தி வசதி, இணைக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களால் சேகரிக்கப்பட்ட ஒரு தாய் கப்பல் பதப்படுத்துதல் மற்றும் நண்டுகளை பதப்படுத்துதல். 5000 முதல் 10,000 டன் வரை. இலக்கு வடக்கு பசிபிக...\nபோர்த்துகீசிய வோயேஜர், இந்திய கப்பல் முன்னோடி. ஜூலை 1497 இல், அவர் நான்கு கடற்படைகளுக்கு கட்டளையிட்டார், லிஸ்பனில் இருந்து புறப்பட்டு, கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி, 1498 மே மாதம் இந்தியாவின் காலிகட்...\nகொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் பொதுவான பெயர். போக்குவரத்து முகவர் நிறுவனங்களின்படி இது டிரக் சரக்கு, ரயில் சரக்கு, விமான சரக்கு, கடல் சரக்கு போன்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்நாட்டு...\nமுக்கியமாக போக்குவரத்து சரக்கு, பயணிகளின் திறன் 12 கப்பல்களுக்கும் குறைவாக உள்ளது. பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பொது சரக்குக் கப்பல்கள், சிறப்பு சரக்குகளுக்கு சிறப்பு வாய்ந்த டேங்கர்கள் மற்றும்...\nகவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் [ஷா]\nஇது தனியார் கப்பல் கட்டும் துறையின் தொடக்கத்திலிருந்து ஒரு பிரதிநிதி கப்பல் கட்டும் நிறுவனமாகும், இத��� டோக்கியோ சுகிஜியின் கப்பல் கட்டடத்தில் தொடங்கி, கவாசாகி மசாஷி 1878 இல் தொடங்கியது, மேலும் 1886 ஆம்...\nபிரிட்டிஷ் குனார்ட் நீராவி கப்பல் நிறுவனம் கட்டிய சொகுசு லைனர். 1940 இல் நிறைவு. மொத்த நீளம் 314 மீ, 83,673 மொத்த டன், பயண வேகம் 29 முடிச்சுகள். இது 1968 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது, மாந...\nபிரிட்டிஷ் குனார்ட் நீராவி கப்பல் நிறுவனம் கட்டிய சொகுசு லைனர். 1936 இல் நிறைவு. மொத்த டன் 82,1235 டன், குரூஸ் வேகம் 29 முடிச்சுகள். பிரெஞ்சு நார்மண்டிக்கு எதிராக கட்டப்பட்ட இது 1938 மற்றும் 1952 க்கு...\nபோலந்தின் வடக்கு துறைமுக நகரமான பால்டிக் கடலின் க்டான்ஸ்க் வளைகுடா கடற்கரை. இது க்டான்ஸ்கிலிருந்து வடமேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, மேலும் இது ஒரு இராணுவ துறைமுகமாகவும் செயல்படுகிறது. கப்பல் க...\nசுமார் 1830 முதல் நீராவி கப்பலின் வளர்ச்சி வரை, இது உலக கடலில் பரவலாக செயல்படும் ஒரு விரைவான கடற்படை படகோட்டம் ஆகும். இது ஒரு பெரிய கிடைமட்ட பாய்மரத்தைக் கொண்டுள்ளது, கரடுமுரடான கடல்களைத் தாங்கக்கூடிய...\n1858 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கட்டப்பட்ட மொத்த டன் 18,815 டன் ஒரு பெரிய நீராவி கப்பல். பிரிட்டிஷ் ஐ.கே. ப்ரூனல் வடிவமைப்பு. இரண்டு வெளிநாட்டு கார்கள் மற்றும் நீராவி என்ஜின் மூலம் ஒரு புரோபல்லர் பொருத...\nகடல்சார் சுய - பாதுகாப்பு படைகளின் பொதுவான பெயர் இராணுவக் கப்பல்களைத் தவிர்த்து தற்காப்புக் கப்பல்கள் . கப்பலின் தன்மையைப் பொறுத்து, ஒரு துணை கப்பல் மற்றும் ஒரு அழிவுக்கு சமமான நீர்மூழ்கிக் கப்பல் மற்...\nகப்பல் தவறாமல் வந்து செல்லும் ஒரு நீர்வழி. ஒரு பொது விதியாக, இரண்டு புள்ளிகளுக்கு இடையிலான குறுகிய பாதை தேர்வு செய்யப்படுகிறது, ஆனால் இது புவியியல் நிலைமைகள், வழிசெலுத்தல் தொழில்நுட்பம், கால்வாய் / து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/budget/news/budget-2021-expectations-what-to-expect-on-direct-tax-income-tax/articleshow/80410503.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-02-26T22:04:40Z", "digest": "sha1:6TSFWWQVTEGWZGZOQWHBE3R35FNZEVY3", "length": 11097, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Budget 2021 Income tax expectations: Budget 2021: வருமான வரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக ச���யல்படுகிறது.\nBudget 2021: வருமான வரியில் என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்\n2021 பட்ஜெட் அறிக்கையில் என்னென்ன வருமான வரிச் சலுகைகளை எதிர்பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.\n2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதியன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். கொரோனா காலகட்டம் தொடங்கியபின் வரும் முதல் பட்ஜெட் என்பதால், அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.\nஇது ஒருபுறமிருக்க, கொரோனா ஊரடங்கால் பொருளாதார மந்தநிலை, வருவாய் இழப்பு ஆகிய பிரச்சினைகள் இருக்கும் நிலையில், அரசு நிறைய சலுகைகளை வழங்குமா எனவும் சந்தேகங்கள் எழுகின்றன. எனினும், வருமான வரியை பொறுத்தவரை என்னென்ன சலுகைகளை எதிர்பார்க்கலாம்\nவருமான வரிச் சட்டம் பிரிவுகள் 80C, 80CCD (1B) கீழ் வரி சேமிப்பு முதலீடுகளுக்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா கொள்ளை நோயால் மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய பண நெருக்கடியாலும் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனாவால் ஏற்படக்கூடிய மருத்துவமனை செலவுகளுக்கு வரிச் சலுகை வழங்கலாம்.\nபல்வேறு தொழில் துறைகளில் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக விதிமுறைகளை தளர்த்தி வரி சலுகைகளை வழங்கலாம்.\nஇந்த பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு 7.5 லட்சம் ரூபாய் வரை உயர்த்த நிதியமைச்சர் பரிசீலிக்கலாம்.\nகொரோனா காலத்தில் ஏராளமானோர் வீட்டில் இருந்தே வேலைசெய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஊழியர்கள் பெற்றுக்கொண்ட படித் தொகைக்கு வரி விலக்கு அளிக்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபட்ஜெட் 2021: என்ன எதிர்பார்க்கிறது ஆட்டோமொபைல் துறை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nசெய்திகள்Sembaruthi வில்லியிடம் மாட்ட இருந்த பார்வதி..கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nஇந்தியாஎல்லாருக்கும் சம்பள உயர்வு.. தேர்தலுக்கு முன் அத��ரடி அறிவிப்பு\nசெய்திகள்சட்டமன்ற தேர்தல்: திமுக வெளியிட்ட 2 முக்கிய அறிக்கைகள்\nசெய்திகள்தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசெய்திகள்சீரியல் நடிகர் சஞ்சீவின் அண்ணன் போட்டோவை பார்த்தீர்களா\nஇந்தியாமீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு.. எகிறி அடிக்கும் கொரோனா\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/03/blog-post_16.html", "date_download": "2021-02-26T20:59:55Z", "digest": "sha1:7OV54PJAQ4OAP2VCELZOAUJ4HYRMJVMD", "length": 12986, "nlines": 239, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவுகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவுகொரோனா வைரஸ் எதிரொ��ி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு\nகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவுகொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை முட உத்தரவு\nகொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் அது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளதோடு அங்கன்வாடி மையங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மருத்துவம் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும் எங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழக அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/03035903/Video-discussion-of-MK-Stalin-with-Thanjavur-and-Thiruvarur.vpf", "date_download": "2021-02-26T21:36:20Z", "digest": "sha1:YDGQWLLTSQDQUD6T45TTPWI3A57YTLFI", "length": 11869, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Video discussion of MK Stalin with Thanjavur and Thiruvarur district administrators || தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல் + \"||\" + Video discussion of MK Stalin with Thanjavur and Thiruvarur district administrators\nதஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்\nதஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார்.\nபதிவு: செப்டம்பர் 03, 2020 03:59 AM\nகொரோனா பரவல் காரணமாக தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த நிலையில், அவர் நேற்று, தஞ்சாவூர் வடக்கு, தெற்கு மற்றும் திருவாரூர் கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.\nஅப்போது, அவர்களிடம் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்தும், தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.\n1. தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு\nஅதிக வட்டிக்கு கடன் வழங்கி மிரட்டல் விடுத்தாக திருவையாறு காவல்நிலையத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2. தஞ்சையில் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்\nதொழிலாளர்களுக்கு ��திரான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் சட்ட தொகுப்பு நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.\n3. தஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nதஞ்சாவூரில் மின்கம்பி உரசி 4 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\n4. தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு\nதஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.\n5. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு\nநாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. பொது மக்களையும், தொண்டர்களையும் விரைவில் சந்திப்பேன்: சசிகலா\n2. போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும்; தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு\n3. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்\n4. தமிழகத்திற்கு வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்; தமிழக அரசு உத்தரவு\n5. இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து; 9, 10, 11-ம் வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி; சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/genevabike14days.html", "date_download": "2021-02-26T21:26:55Z", "digest": "sha1:BFZ32CBA62SOBX3TXLEOESNXEYP53X55", "length": 15461, "nlines": 88, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவாவைச் சென்றடைந்த ஈருறுளிகள்! உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் ஆரம்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / சுவிற்சர்லாந்து / ஜெனீவாவைச் சென்றடைந்த ஈருறுளிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் ஆரம்பம்\n உணவுத் தவிர்ப்புப் போராட்டமும் ஆரம்பம்\nசாதனா February 22, 2021 சிறப்புப் பதிவுகள், சுவிற்சர்லாந்து\n14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7\nநாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.\nதமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை சந்தித்துவந்துள்ளது.\nகாலத்துக்கு காலம் எவ்வகையில் எல்லாம் தமிழர்களினை அழிக்கலாம் என பல வழிகளிலே முயன்று 2009ம் ஆண்டு மிகக் கொடூரமாக தமிழின அழிப்பினை மேற்கொண்டு இற்றைவரையான காலப்பகுதியில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், பெளத்தமயமாக்கல், கலாச்சார சீரழிவு... என திட்டமிட்ட பல வழிமுறைகளில் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது இனவழிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனவே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இனவழிப்பிற்காக சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியினை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் தமிழீழத் தேசத்தின் விடுதலையினை வேண்டியும் 22வது தடவையாக மனித நேய ஈருருளிப்பயணம் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐ.நா முன்றலினை) வந்தடைந்தது.\n08.02.2021 அன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம், லக்சாம்பூர்க், யேர்மனி மற்றும் பிரான்சு நாடுகளை ஊடறுத்து இன்று 21.02.2021, 1500 Km கடந்து பல அரசியற் சந்திப்பினூடாக நாம் வாழும் நாடுகளினை இலக்கு வைத்து எமது நியாயமான கோரிக்கையினை ஐக்கிய நாடுகள் அவையில் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வலியுறுத்த வேண்டும் எனும் வேணவாவோடு ஈகைப்பேரொளி முருகாதசன் திடலினை (ஐ.நா முன்றலில் ) பெரும் எழுச்சியோடு வந்தடைந்தது.\nநாளை 22.02.2021 திகதியன்று ஐக்கிய நாடுகள் அவையின் 46வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பிக்கின்ற முதலாம் நாளின் சமநேரத்தில் ஐ.நா முன்றலில் தொடர் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்க இருக்கின்றது.\nகாலை 9.00 மணி முதல் மாலை 18.00 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமும் இடம் பெறும் .\nமற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையாளரின் கடந்த 27.01.2021 ன் அறிக்கையில் குறிப்பிட்ட மனித உரிமைகள் மீறல், தமிழின அழிப்பு சார்ந்து சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனும் அறிக்கைக்கு பலம் சேர்க்கவும், மற்றும் 24.02.2021 அன்று தமிழின அழிப்பு சார்ந்த விவாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.\nஎனவே சுவிசு வாழ் தமிழ் உறவுகளே இக்கால கட்டத்தின் தேவை அறிந்து உங்கள் அனைவரின் ஆதரவும் எமது அறவழிப்போராட்டத்திற்கு காலத்தின் தேவையாக இருக்கின்றது. எனவே உங்கள் வருகையினை பதிவு செய்து வரலாற்றுக் கடமையினையாற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வாருங்கள்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப���பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/privacy-policy?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:11:20Z", "digest": "sha1:NQXMQYZZS4Y3OSW3E34OT6PN3ASJYAW5", "length": 4311, "nlines": 78, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அ���்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B0%E0%AF%82-53-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:34:53Z", "digest": "sha1:WUQHOVK7HL4KOXAKRKJHPIYOH4TX2M4H", "length": 7953, "nlines": 126, "source_domain": "www.updatenews360.com", "title": "ரூ.53 லட்சம் மதிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்கள்\nகோவை : ரோட்டரி கிளப் ஆஃப் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் கருவிகள் உட்பட ரூ. 53…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 ��ேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.solarmt.com/", "date_download": "2021-02-26T21:24:12Z", "digest": "sha1:PVQLOBZ2BFAPNKMW4YCE3YTKVQM3GNLP", "length": 10001, "nlines": 171, "source_domain": "ta.solarmt.com", "title": "சோலார் இன்வெர்ட்டர், சோலார் சார்ஜர், சோலார் ஜெனரேட்டர் - முட்டியன்", "raw_content": "\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர்\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சூரிய சக்தி அமைப்பு\nசூரிய சக்தி இன்வெர்ட்டர் மற்றும் சோலார் சார்ஜர் கன்ட்ரோலர் மற்றும் தொடர்புடைய பி.வி தயாரிப்புகள் போன்றவை முட்டியன் முக்கிய தயாரிப்புகளில் அடங்கும்.\nநேபாளம், பெனின் மற்றும் எத்தியோப்பியா போன்ற பல நாடுகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்பை வழங்குவதற்கும் அவசரகால சவால்களுக்கு உதவுவதற்கும் சீன வர்த்தக அமைச்சின் அங்கீகாரம் பெற்ற பிராண்ட் என்ற பெருமையையும் பெருமையையும் பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில், எபோலா வைரஸை எதிர்ப்பதற்காக முடியா சூரிய சக்தி அமைப்பு உள்ளிட்ட சீன உதவி மருத்துவ உபகரணங்கள் கானாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த தயாரிப்புகள் ஒவ்வொரு நாளும் அவசர மருத்துவ கிளினிக்குகள், உணவு விநியோக நிலையங்கள் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றியது, கடிகார நடவடிக்கைகளை அனுமதிக்கிறது.\n2006 ஆம் ஆண்டு முதல், முட்டியன் புதுமையான மற்றும் செலவு குறைந்த சூரிய சக்தி தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது.\nசிறிய சூரிய சக்தி கிட் எம்.எல் ...\nவிவரக்குறிப்பு மாதிரி ஐடி MLWB-100 ML ...\nசிறிய சூரிய சக்தி கிட் எம்.எல் ...\nவிவரக்குறிப்பு சோலார் பேனல் பீக் பவ் ...\nசோலார் சார்ஜ் கன்ட்ரோலர் எம்.பி.பி ...\nவிவரக்குறிப்பு மாதிரி (MPPT MC-W-) 2 ...\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ ...\nவிவரக்குறிப்பு மாதிரி MLW-S 10KW 15K ...\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ ...\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ ...\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ ...\nஉலகெங்கிலும் உள்ள 76 க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான திட்டங்களை மேற்கொண்டுள்ள ஒரு தொழில்முறை சூரிய சக்தி இன்வெர்ட்டர் உற்பத்தியாளரும் சீனாவில் சூரிய சக்தி உற்பத்தித் துறையில் தலைவருமான மியூட்டியன் சோலார் எனர்ஜி சயின்டெக் கோ. 2006 ஆம் ஆண்டு முதல், முட்டியன் புதுமையான மற்றும் செலவு குறைந்த சூரிய சக்தி தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது, இது 92 தொழில்நுட்ப காப்புரிமைகளில் மீறமுடியாத உயர் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்கியது. சூரிய சக்தி இன்வெர்ட்டர் மற்றும் சோலார் சார்ஜர் கன்ட்ரோலர் மற்றும் தொடர்புடைய பி.வி தயாரிப்புகள் போன்றவை முட்டியன் முக்கிய தயாரிப்புகளில் அடங்கும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/40716-2020-08-26-14-06-28", "date_download": "2021-02-26T22:13:19Z", "digest": "sha1:6DJODDY23CANPIY6E3AEUWILS7SCW5IW", "length": 35245, "nlines": 274, "source_domain": "www.keetru.com", "title": "நிகந்தி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதைமனங்களில் புரளும் புழுக்களின் குறியீடுகள்\nகோடைப் பூச்சிகளின் அநாதி காலம்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2020\nகாரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது.\nநான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை யோசித்து இறுதியில்.. \"குரங்கு அருவி\"க்கு பின்னால் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்...\"குருவி அருவி\"க்கு வந்திருக்கிறேன்.\nகாடும் பச்சையும்... சாக விடுமா எனத் தெரியவில்லை. ஆனாலும்.. சாவதில் ஒரு நீண்ட நெடிய சம்பவ அனுபத்த�� அடைவதில்.. தீவிரம் இருந்தது எனக்குள். என்னைத் தாண்டி நடப்பது தான் பிரபஞ்சம். பிரபஞ்சம் தாண்ட நடப்பது தான் தான். சாவின் விழியில் காட்சிகள் தாறுமாறாக ஆகும் போல. சாவின் விளிம்பில் கோட்பாடுகள் கோணல் மாணலாகத்தான் போல.\nஅருவியின் இரைச்சலில்... பூமியின் மௌனம் கசிவதாகப் பட்டது.\nசாரல் என் உடல் முழுக்க பட்டும், படாமல் நனைந்திருந்தது. கனவுக்குள்ளிருந்து விழித்திரை கிழித்துக் கொண்டு வெளியே வந்தது போல ஒரு ஆசுவாசம். எதை நோக்கியோ ஒரு விடுதலையின்பாற்பட்டு ... உடல் இலகுவானது போன்ற ஒரு பிரமிப்பு. மானுட நடமாட்டங்கள் குரங்கு அருவியோடு நின்று விடும்.\nவானம் வேண்டுபவன் மேற்கொண்டு நடந்து குருவி அருவிக்கு செல்வான். மானுட சலசலப்புகள் கூட்டங்களுக்கானவை. ஆன்ம தவிப்புகள் தான் தனிமைக்கானவை. சற்று நேரத்தில் சாக இருக்கும் மனதுள் இருக்கும் நண்டுக்கெல்லாம் சிறுகு முளைத்து பட்டாம்பூச்சி ஆன கற்பனையை வாய் கொப்பளித்து துப்பினேன். நீரெல்லாம் வானவில்.\nஇன்னும் கொஞ்ச நேரம் என்று எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. காலமாக போகிறவனுக்கு காலத்தின் கணக்கெதற்கு...\nஎங்கிருந்து குதிக்கலாம் என்று கணக்கிட்டேன். தூரங்கள் ஒரு போதும் மரணங்களை நிர்ணயிப்பதில்லை. தற்கொலைகள் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டவை. கவனத்தோடு கதை முடிய வேண்டும். திட்டமிட்டேன். மனதுக்குள் இனித்த சுவையில் கண்கள் சிரித்தன.\nசிரித்த கண்களை கூர்மையாக்கி பார்த்தேன்.\nயோனிக்குள்ளிருந்து வெளியேறும் பச்சிளம் குழந்தையைப் போல வழுக்கிக் கொண்டு பொதக்கென்று அருவிக்குள்ளிருந்து ஒரு பிண்டம் வழுக்கிக் கொண்டு வந்தது. கண் இமைக்கும் நேரத்தில்... நினைத்துப் பார்க்கையில் அந்த பிண்டம், புவியீர்ப்பின் நிறைவோடு நீரின் நுரையோடு....மஞ்சளும்......வெளுப்புமான வண்ணத்தில் வழுக்கிக் கொண்டே நீரை இசைத்து விழுந்தது.\nஒரு குளிர்ந்த இசைத்தட்டில் கசியும் தொலைதூர சிணுங்கலைப் போல விழுந்த பிணம், பாறை சந்தில் ஒதுங்கியது. கண்கள் விரிய எழுந்து அருகே நடந்து சென்றேன். அருகே செல்ல செல்ல இன்னும் அதிகமாய் சத்தமிட்ட அருவி தலைக்கு மேல் அத்தனை உயரத்தில் பற்கள் காட்டி தன்னையே கொட்டியபடி இருந்தது.\nநீரை விலக்கிய கண்களில் அந்த பிணம் ஒரு பெண்ணின் நிர்வாண உடல் என்று தெரிந்தத��. ஆடையற்ற அவ்வுடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள். துவண்டு விழும் உடலில் பொத்தினாற் போன்ற மெல்லிய தோல்கள். பச்சை நரம்புகளில் பாசம் கலந்திருந்தது.\nகூந்தல் நிறைந்த கொத்து நீர் முகம் தாண்டி விலகி ஓடியது. கால் இணைக்கும் தடத்தில் நீர் குடித்து ஒதுங்கி இருந்தது சிறுகூந்தல். மார் வட்டங்களில்... நீர் வளையங்கள். அருகே அமர்ந்து ஆழமாய் பார்த்தேன்.\nஎங்கிருந்து விழுந்திருப்பாள். கழுத்தை தூக்கி வானம் பார்த்தேன். வானம் பொத்துக் கொண்டு வகைதொகை இல்லாமல் நேர்கோட்டு கணக்கில் நீர் கொட்டிய அருவி இப்போது சற்று பயமுறுத்தியது.\nஎதிரே இருந்த பாறையில் மனம் சில்லிட அமர்ந்தேன். கனம் வந்தமர்ந்திருந்தது எனக்குள்.\nஅந்த பிணம் ஒரு பெண்ணின் உடல். அது என்னையே பார்த்தது. பார்வைகளின் நிமித்தம் பரிமாறுவது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் யோசனையை இன்னும் கூராக்கினேன். கூழாங்கல் சகவாசம் என்னுள் முணுமுணுத்தது. அருவி இன்னும் வேகமாய் காலத்தைக் கொட்டிக் கொண்டிருந்தது. நேரம் கூட கூட அழுத்தம் கூடுவது இயற்கையின் நியதி.\nநான் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பிணத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி பார்த்துக் கொண்டிருப்பது மனதுக்கு நெகிழ்வு. எதுவோ விடுவிப்பது போல இருந்தது. எதையோ விட்டு விட்டது போலவும் இருந்தது.\nவந்து வந்து ஓரம் குவிந்த நீர் ..... அவள் கூந்தலை அசைத்து, பின் தனக்குள் எதையோ அசைத்து விட்டு மீண்டும் தன் வட்டத்துக்குள் கலந்து கொண்டிருந்தது. நீரின் வேகம் பக்கவாட்டில் நிறையும் போதெல்லாம் அவளின் கால்கள் நீரில் பிரிந்து பிரிந்து தனக்குள் இருக்கும் பூங்கொத்தை விரித்து விரித்து மூடியது. பறித்த கண்களில்... அவளின் தீரா பக்கங்கள் பார்த்துக் கொண்டே இருந்தன. கண்களின் வழியே அவளுள் புகுந்து விடும் கற்பனையை காண்பது அற்புதத்திலும் அற்புதம்.\nநீண்ட நெடிய பார்வைக்கு அருகே அவள் சிறு புன்னகை செய்வதாக நம்பினேன். கட்டற்ற காட்டுக்குள் காற்றற்ற கனவுக்குள் நான்.\nநின்று நிதானித்து வந்த யோசனையில் அவளைத் தூக்கி இழுத்து பாறையில் சேர்த்து அமர வைத்தேன்.\nநீட்டி சாய்ந்து அவள் அமர்ந்திருந்த தோரணை ... வான்கோவின் ஓவியத்தில் இருக்கும் அந்த மஞ்சள் நிற பெண்ணை நினைவூட்டியது. இன்னும் அவளை அழகாக தீட்ட நினைக்கையில் என் சட்டையை அவளுக்கு க��ழாடையாக மாற்றி கட்டி விட்டேன். என் பனியனை அவளுக்கு மேலாடையாக்கினேன்.\nபிரஞ்சுக்காரியைப் போல இருந்த அவள் பொன்னிற கூந்தல் சற்று உலரத் துவங்கியது. நீண்ட நெடிய உயர்ந்த அவளின் உருவம் பொருத்தமற்ற ஆடையிலும் புத்துணர்வு கொண்டது. தென்றலின் தீவிரம் அவளையும் சீக்கிரத்தில் உலர்த்தி விட்டிருந்தது. நீர் பட்டு வெளுத்திருந்த அந்த முகம் சற்று நேரத்தில் ரோஜா பூவின் வனத்தில் துளிர் விட்டிருந்தது. பேரழகி ஒருத்தியை அத்தனை அருகே தனித்து காண்பது வரத்தின் நுனியெல்லாம் தேன்துளி கசிவது போல.\nபார்த்து முடியாத அவள் முகத்தை காற்றினில் வரைந்து கொண்டிருந்தது நான்காவது காலம். எதுவோ போதவில்லை என்று ஆழ்மனம் விசும்பியது. பரபரத்த யோசனையில் படக்கென்று கண்கள் பூத்தேன்.\nஎழுந்து காட்டுக்குள் ஓடி நிமிடத்தில் இலை கிரீடத்தோடு வந்தேன். அந்த முக்கோண நெற்றிக்கு அந்த கிரீடம் அட்டகாசமாய் பொருந்தியது. முதுகு பரப்பிய கூந்தலை கீழே திருஷ்டி கொண்டு முடிச்சிட்டு கட்டி விட்டேன். காற்றுக்கு பறந்தது போக.. மீதி கவிதைக்குள் பறந்தது.\nஅவள் கைகளில் வளர்ந்திருந்த நகம் என்னவோ போல துருத்திக் கொண்டிருக்க வலிக்காமல் கடித்து விட்டேன். வலித்தாலும் கடிக்க விட்டாள். அவள் எதிரே காடும் நானும் தனித்திருந்தது ஒற்றை காகத்துக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்.\nஎங்களை சுற்றியே பறந்தது. அவள் கூந்தலின் காதோரம் வைக்க ஒரு மஞ்சள் சூரியகாந்தி பூவை பறித்து வந்தேன். போதாத மனதுக்குள் போதை ஏற்றும் ஓவியம் அவளை இன்னும் அழகாக்க வேண்டும்.\nகீழே கிடந்த கல்லின் நுனியில் கிடைத்த துளி கறுப்பை விரல் நுனியில் சேகரித்து அவள் நெற்றியில் திலகமிட்டேன். பொட்டிட்ட பிறகு அந்த முகத்தில் வெளிச்சம் மெட்டிட்டது.\nசெய்வதறியாது அவள் அருகே அமர்ந்த போது பிரபஞ்சத்தின் கதவுகள் தானாக திறந்தன. பகலிலும் நட்சத்திரங்கள் தெரிந்தன. பைக்குள் வைத்திருந்த \"கலீல் ஜிப்ரா\"னின் கவிதை புத்தகத்தை எடுத்து அவளுக்கு காதல் வாசித்துக் காட்டினேன்.\n\"தஸ்தயேவ்ஸ்கி\"யின் கதைகள் படித்துக் காட்டி தூரத்தில் பறக்கும் பறவை பற்றி கூறினேன். அருகே வந்து போன வானம் கண்கள் சிமிட்டாமல் எங்களை கண்டதை அவளும் ரசித்தாள்.\nஅருவிக்கும் கண்கள் உண்டு... துளிகளால் எங்களை துளைத்தன.\nஉற்று நோக்கியதில் அவள் க���கள் குளிரில் நடுங்குவதை காண முடிந்தது. மிக மிக சிறு நடுக்கம். எங்கோ வரும் பூகம்பத்தை இங்கே நடு நடுங்கிக் காட்டும் பட்டாம்பூச்சியை ஒத்திருந்த்து அந்த சிலிர்ப்பு. அவள் கைகளை மெல்ல எடுத்து தேய்த்து விட்டேன். உள்ளங்கை தேய்த்து அவள் கன்னங்களில் வெதுவெதுப்பாக்கினேன்.\nகன்னம் மலர்ந்த நொடியில் சிறு சூடு பூமி படைத்தது. தோள் சாய்ந்திருந்த அவள், என் கழுத்தில் இன்னும் புது கவி வரியாய் நுழைத்துக் கொண்டாள். அப்படியே மஞ்சள் நின்றதொரு கொஞ்ச நேரத்தை அமர வைத்தோம். ஆகாய பூமி இடம் மாறும் கனவொன்றை காணலாம் போலதான் எங்கள் நெருக்கம்.\nஅலைபேசியில் \"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மங்கை பேரும் என்னடி ..... எனக்கு சொல்லடி ...... விஷயம் என்னடி .....\" பாடல் இவ்வுலகை இசைத்துக் கொண்டிருந்தது. அதற்கு மேல் பொறுக்க இயலா காதல் எங்களுள் பொங்கியது. எழுந்து அவள் ஓடத் தொடங்கினாள். பிடிக்க கிடைத்த கூந்தல் தொட்டு நான் வீணை மீட்டி விரட்டினேன்.\n\"அன்பே ஓடி வா.. அன்பால் கூட வா...ஓ பைங்கிளி....\" என்ற வரிக்கு முகம் மூடி சிரித்து மரம் ஒளிந்து எட்டிப் பார்த்தவளை எனைப் போல நீங்கள் அத்தனை அருகே பார்த்திருக்க வேண்டும். மஜ்னுவின் கண்களில் லைலாவைக் காண வேண்டும் என்பதன் அர்த்தம் புரிந்த நொடி கனம் அது.\nஅருவிகளில் வண்ணத் துளிகள் சொட்டின. அந்த \"குருவி அருவி\" முழுக்க எங்கள் வாசம். அந்த இடமே காதலால் நிரம்பி வழிந்தது. சூரியகாந்தி பூக்களின் மத்தியில் 26 வருடங்ளுக்கு ஒருமுறை பூக்கும் ஒரே ஒரு \"நிகந்தி\" பூவும் பூத்திருந்தது.\nநிகந்தி பூவை கைகள் நடுங்க பறித்து வந்து கண்கள் நடுங்க அவள் தலையில் சூடினேன். தகுமென தங்கமானது அவளைத் தாங்கியிருந்த பூம்பாறை. அவள் நாண வேகத்தில் சாம்பல் பூத்தாள்.\n\"நிகந்தி\" என்றே அழைத்தேன். \"நிஜமா நிஜமா\" என்று முனுமுனுத்தது அவள் ஊதா நிற உதடு.\n\"ரெம்ப பிடிச்சிருக்கு\" என்று சத்தமிட்டு கத்தியவள் என் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டு புன்னகைத்தாள். வெட்கத்தை உருவம் செய்தால், அது அவளுருவம் தான் கொள்ளும். வீணையை கர்ப்பனித்தால் அவள் விரல்களைத்தான் கொய்யும். வெகு நேரம் பாடலோடும்... ஆடலோடும்... மரங்களோடும்... நிறங்களோடும்..\nலயித்திருந்த நாங்கள் ஒரு கட்டத்தில் பேராசையோடு நெருங்கினோம். ஆடை கழற்றி நீரை பூசினோம். நீரையும் கழற்றி விட்டு.. காமம் பூச��னோம். அருவியின் பேரிரைச்சலை விட எங்கள் தன்னிரைச்சல் அதிகமாய் அந்த காடு நிறைத்தது. சற்று முன் கட்டிய பச்சைக் கொடியை அவள் தாலி என்றே கும்பிட்டாள். அவள் உள்ளங்கால் தொட்டு உச்சி வரை முத்தங்களால் பிரித்தேன். காதலால் அணைத்தவள் காமத்தால் துளைத்தாள்.\nவேர்த்த போது அருவியில் குளித்தோம். மீண்டும் பாறையோரம் சரிந்து அமர்கையில் வேர்வையில் நிறைந்தோம். நேரம் கூட நான் சாக வந்ததை மறந்து போனேன். அவள் செத்துப் போனதை மறந்து போனாள். ஏனோ வாழ வேண்டுமென்ற எண்ணம் பாறையில் பூத்திருந்தது. மனதுக்குள் மயக்கம் தெளிய எல்லாம் சரியென்றே துளிர் விட்டது. உள்ளே நகரும் சூரியனில் நிலவொன்று முளைத்திருக்கலாம்.\nஅலைபேசி மீண்டும் இசைந்தது. அருகினில் மரங்கள் எல்லாம் மிளிர்ந்தன. அருவிக்கு கண் சிவந்த நேரம் நீராலானது.\n\"அந்தி மாலை நேரம்........ஆற்றங்கரையோரம்...... நிலா வந்ததே....என் நிலா வந்ததே..........\"\nஅருவியின் வேகம் இன்னும் இன்னும் கூடி மகிழ்ந்தது. மாலையின் வாசத்தில் மேகம் கொஞ்சம் கலந்திருக்க நாங்கள் நாங்களானோம். தோள் சாய்ந்து அமர்ந்திருந்தோம். எங்கெல்லாமோ பறந்திருந்தோம்.\nஅவள் தூங்கிப் போனாள். எங்களைக் கண்டு தூக்கமின்றி பறந்த கிளிக்கு பாதி கனவு மூக்கில் சிவந்திருந்தது.\nஅருகே அவளுக்களவாய் அற்புதமாய் ஒரு குழி தோண்டினேன்.\nஎனையே பார்த்துக் கொண்டு படுத்திருத்தவளை கையில் மிதக்கும் காற்றா நீ என்று குழந்தையை ஏந்துவது போல எடுத்து வந்து குழிக்குள் வைத்தேன். அப்போதும் என்னையே பார்த்தாள். அந்த கண்களில் ஒரு முறை காதல் கண் சிமிட்டியதை நான் நம்பினேன். நானும் அவளையே உற்று பார்த்தேன். பார்த்துக் கொண்டே நின்றேன்.\nஎனக்கு கேவி அழ வேண்டும் போல இருந்தது. மண்ணெல்லாம் பூவாக உதிர்ந்த போது அந்தக் குழி நிரம்பியது. குழி நிரம்ப மனம் வழிந்தது. கண்களில் நீர் வழிய குருவி அருவியை விட்டு அகன்றேன். அவள் என் விரலில் சற்று முன் அணிவித்திருந்த அவளின் மோதிரத்தில் அவள் கண்கள் பளிச்சிட்டன.\nபின் அந்த காடு, முழுக்க \"நிகந்தி\" பூக்களால் நிறையத் தொடங்கியது.....\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந��தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/5148", "date_download": "2021-02-26T21:23:16Z", "digest": "sha1:X5TV2FELHJDL5R4U2N6ZMAQ5LMSPH3OK", "length": 5255, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல LTTE யின் முன்னாள் கட்டளை தளபதி கருணா, குமரன் பத்மநாதன் ஆகியோரின் நிலை இன்று. | Thinappuyalnews", "raw_content": "\nஅரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல LTTE யின் முன்னாள் கட்டளை தளபதி கருணா, குமரன் பத்மநாதன் ஆகியோரின் நிலை இன்று.\nஇலங்கை அரசாங்கம், குமரன் பத்மநாதன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது குற்ற விசாரணைகளை மேற்கொண்டு தமது பொறுப்புக்கூறலை ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.\nஆங்கில இணையத்தளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த இரண்டு பேரும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கொலை முயற்சியிலும் தொடர்புபட்டவர்களாவர்.\nஇந்தநிலையில் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் ஒத்துழைக்க வேண்டும்.\nஇதன்மூலம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான வாய்ப்பையாவது அது உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.\nஅதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கப்படாவிட்டால் அது அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக அமைந்துவிடும்.\nஎனவே சர்வதேச விசாரணையின் மூலம் இலங்கையின் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் வகை செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/03/blog-post_32.html", "date_download": "2021-02-26T21:57:19Z", "digest": "sha1:LA5OHTQPLMNO5DUWH2CMKGQPUY4DLAT7", "length": 19016, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "பார்த்திபன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » பார்த்திபன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்\nபார்த்திபன் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்\nகன்னத்தில் முத்தமிட்டாள் படத்��ின் மூலம் தேசிய விருது பெற்ற பார்த்திபன், சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும் 8 தேசிய விருதுகள் பெற்ற பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய்க்கும் கடந்த 8ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது.\nஇவர்களது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று கீர்த்தனா, அக்‌ஷய் தம்பதிகளை வாழ்த்த திடீர் பிரவேசம் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் விஜய்.\nவிஜய்யின் இந்த திடீர் பிரவேசத்தால் கீர்த்தனா, அக்‌ஷய் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்த சந்திப்பின் போது பார்த்திபன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் குடும்பத்தினரும் உடன் இருந்தனர். கீர்த்தனா, அக்‌ஷய் திருமணத்தின்போது விஜய் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரிய���் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ��ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/buddha-temple-at-neeraviddy-pillaiyar-temple", "date_download": "2021-02-26T22:35:35Z", "digest": "sha1:3I5LJ2HPTHYF4YLUEUADZ3G36DRMSYCV", "length": 8196, "nlines": 98, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "நீராவிப்பிட்டி பிள்ளையார் கோவிலில் புத்தர் கோவில்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்��ீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nநீராவிப்பிட்டி பிள்ளையார் கோவிலில் புத்தர் கோவில்\nநீராவிப்பிட்டி பிள்ளையார் கோவிலில் புத்தர் கோவில்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பகுதியில் அமைந்துள்ள நீராவிப்பிட்டி பி்ள்ளையார் கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.\nதற்போது இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் வேகமாக புத்தர் கோவில்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள சைவ கோவில்கள் உடைத்து அழிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் கோவில் கட்டப்பட்டு வருகின்றது.\nஇலங்கை அரசு தமிழின அழிப்பை போரின் மூலம் நடத்தி முடித்த பின், இப்போது சத்தமின்றி இனத்தின் இருப்பை இல்லாதொழித்துக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் தினம் சைவ கோவில்கள் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகளை காவல் நிலையங்களில் பதிவு செய்து வருகின்ற போதும் சைவ கோவில்கள் அழிக்கப்பட்டு புத்தர் கோவில்கள் நிறுவப்படுவது நிறுத்தப்பட்டபாடில்லை.\nஇவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் இலங்கையில் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும்.\nஇந்நிலையில், முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பிள்ளையார் கோவில் அமைந்துள்ள பகுதியில் புத்தர் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இது குறித்து தமிழ் மக்களினால் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இன்று புத்தர் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1902", "date_download": "2021-02-26T22:44:10Z", "digest": "sha1:RYV3PVRDLRCPAPQKMCH4NTHFH7B5F2KT", "length": 2794, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1902 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1902 இறப்புகள்‎ (21 பக்.)\n► 1902 பிறப்புகள்‎ (92 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/5", "date_download": "2021-02-26T21:34:09Z", "digest": "sha1:D47GIWEG52QZ5FG5HGWN555XSDHLWSC3", "length": 7788, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nகை கழுவுதலை எக்காரணம் கொண்டும் விட்டுவிடாதீர்கள் தி லான்செட்,நேச்சர் சர்வதேச அறிவியல் இதழ்கள் எச்சரிக்கை\nநாளை வானில் ஒரு அதியசம்\nநாளை வானில் ஒரு அதிசயம் -பிங்க் நிலவு\nஇந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எண்பது விழுக்காடு அமைப்பு சாரா தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளிகள், சுயவேலை செய்வோர் ஆகிய மக்கள் தாங்கள் இருந்த வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்....\nஇணைய வழியாக பாடம்: சென்னைப் பல்கலை. துணைவேந்தர்\nகோவிட்-19: பிளாஸ்மா சிகிச்சைக்கு நல்ல பலன்கள் -\nகரோனா சிகிச்சையில் ஏற்பட்டுள்ள ஒளிபாய்ச்சும் புதிய நம்பிக்கை\nபோன் செய்தால் பலசரக்கு பொருட்கள் வீடு தேடி வரும்\nமதுரை மாநகராட்சி அறிவிப்பு பெரும்பாலான இடங்களில் \"ரிலையன்ஸ்-க்கு யோகம்\" மதுரை, மார்ச் 27-\nசீனாவுக்கு இணையான தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nஉலகத்தில் நோய் தடுப்பு மருந்துகளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இர��க்கிறது.\nஒரு மாதம் இலவச இணைய சேவை பிஎஸ்என்எல் அறிவிப்பு\nஅறிவியல் கதிர் - ரமணன்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2021/634774-modi-puducherry-visit.html", "date_download": "2021-02-26T21:56:58Z", "digest": "sha1:MADT2ETTHMEZQZ7HSWTQZDNSXE3OTLY7", "length": 14949, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுவைக்கு பிப்.25-ல் பிரதமர் மோடி வருகை | modi puducherry visit - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nபுதுவைக்கு பிப்.25-ல் பிரதமர் மோடி வருகை\nபுதுவையில் ஆட்சியை கைப்பற்ற பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னணி தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றனர்.\n“பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி புதுச்சேரி வருகிறார். பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார். அதையடுத்து மார்ச் 1-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகிறார். மேலும் பல மத்திய அமைச்சர்களும் தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரி வரவுள்ளனர்” என்று புதுச்சேரி பாஜகவினர் நேற்று தெரிவித்தனர். முக்கியத் தலைவர்கள் வருகையால் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.\nபிப்.27, 28-ல் அமித்ஷா தமிழகம் வருகை\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27, 28 தேதிகளில் தமிழகம் வருகிறார்.\nகடந்த 14-ம் தேதி அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடி, வரும் 25-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்���ூட்டத்தில் பங்கேற்கிறார். வரும் 21-ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்தில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 19-ம் தேதி தமிழகம் வருகிறார்.\nஅதன் தொடர்ச்சியாக வரும் 27, 28 தேதிகளில் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பங்கேற்கச் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். மார்ச் 1-ம் தேதி அமித் ஷா புதுச்சேரி செல்கிறார்.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nபுதுவையில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல்: மே 2-ல் வாக்கு எண்ணிக்கை\nபெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% குறைப்பு: புதுவை ஆளுநர் தமிழிசை...\nஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் செயலுக்கு குடியரசு என்று பெயர்: புதுவை அரசு கலைப்புக்கு...\nசட்டப்பேரவை கலைப்புக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்; புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்:...\nபிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்.பி.\nகாங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மட்டுமே: மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த திமுக\nஒன்றிணைவோம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக; அதிமுக- அமமுக இணைப்பை வலியுறுத்தும் போஸ்டர்: மதுரையில்...\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\nபுதுச்சேரி காங்கிரஸில் குழப்பம்ராகுல் ��ூட்டத்துக்கு தமிழக தொண்டர்கள் அணிதிரள வேண்டும்தமிழக காங்கிரஸ் தலைவர்...\n5 மாநில பேரவை தேர்தல்களில் பாஜக தோற்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/615753-inspire-award-48-coimbatore-school-students-selected.html", "date_download": "2021-02-26T21:39:18Z", "digest": "sha1:SA2XL7SY3JBIDBKQZQJK5C33TP4YQSXP", "length": 20625, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மத்திய அரசின் இன்ஸ்பையர் விருது: கோவை பள்ளி மாணவர்கள் 48 பேர் தேர்வு | Inspire Award: 48 Coimbatore School Students Selected - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nமத்திய அரசின் இன்ஸ்பையர் விருது: கோவை பள்ளி மாணவர்கள் 48 பேர் தேர்வு\nமத்திய அரசின் இன்ஸ்பையர் விருதுக்கு, கோவை பள்ளி மாணவர்கள் 48 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து 'இன்ஸ்பையர் விருது' வழங்கி வருகிறது. இதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,371 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்துக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:\n''கோவை மாவட்டத்தில் இருந்து 47 மாணவர்கள் இன்ஸ்பையர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர் எஸ்.மாதேஸ், தேரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.சுபரஞ்சனி மற்றும் பி.சுபாஷினி, கன்யா குருகுலம் பள்ளி மாணவி ஜி.தீபிகா, ஜிடி மெட்ரிக் பள்ளி மாணவர் ஸ்ரேயாஸ் ஆனந்த், ஜிஆர்டி பப்ளிக் பள்ளி மாணவர் அகிலன் கண்ணன், சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சரவணன், ஷாஜகான்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜி.அபி, விளாங்குறிச்சி அரசுப் பள்ளி மாணவி எம்.தாரணி, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெ.ஜாஸ்மின், குரும்பப்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி சூர்யா, உடையாம்பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி சவுமியா, கீரணத்தம் நடுநிலைப்பள்ளி மாணவி சந்தியா, காளப்பட்டி அரசுப் பள்ளி மாணவர் ஸ்ரீராம் தினகரன், அப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி ஹரிகிருஷ்ணா, சுதந்திரா மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீ சாதனா, மத்வராயபுரம் அரசுப் பள்ளி மாணவி அஜித்ரா, ஜிஆர்டி மெட்ரிக் பள்ளி மாணவி ராகவி, சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளி மாணவி அனுமோல் உண்ணி, சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளி மாணவி தனுஜா, ஒத்தகால்மண்டபம் அரசுப் பள்ளி மாணவி பிரமீஷா, சுகுணாபுரம் அரசுப் பள்ளி மாணவி ஆஃப்ரின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களுடன் பாலத்துறை அரசுப் பள்ளி மாணவி தரண்யா, மேட்டூர் நடுநிலைப்பள்ளி மாணவி மிருதுளா, குமிட்டிபதி அரசுப் பள்ளி மாணவர் தினேஷ்குமார், கிருஷ்ணாபுரம் சிஎம்எஸ் பள்ளி மாணவி வித்யா, காந்திமாநகர் அரசுப் பள்ளி மாணவர் முனீஸ்வரன், உப்பிலிபாளையம் சிஎம்எஸ் பள்ளி மாணவர் ரிதீஷ், மைக்கேல்ஸ் பள்ளி மாணவர் கபிலன், பெல்லாபுரம் நடுநிலைப்பள்ளி மாணவர் தரணீஷ், பகவான் மகாவீர் பள்ளி மாணவி மவுசிகா, தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி லலிதாதேவி, பெரியபோது அரசுப் பள்ளி மாணவர் பரத், தொண்டாமுத்தூர் அரசுப் பள்ளி மாணவி ஆதித்யன், மெட்டுவாவி நடுநிலைப்பள்ளி மாணவி பிரபாவதி, பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளி மாணவி கவுரி, செங்குட்டைபாளையம் அரசுப் பள்ளி மாணவர் ராமச்சந்திரன், முத்துகவுண்டனூர் அரசுப் பள்ளி மாணவி தேவிகா, பொள்ளாச்சி எம்.ஜி. பள்ளி மாணவி மீனாம்பிகா, புரவிபாளையம் அரசுப் பள்ளி மாணவர் நாகமாணிக்கம், சூலூர் அரசுப் பள்ளி மாணவி சுதா, வடுகபாளையம் நடுநிலைப்பள்ளி மாணவி ரின்சியா பாத்திமா, வால்பாறை எஸ்எஸ்ஏ பள்ளி மாணவர் தேவன், மாசாணமுத்து மற்றும் ரோஹித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்''.\nஇவ்வாறு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.\n90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியது\nதேசிய திறனாய்வுத் தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்\nஆதார் எண்ணை இணைப்பது எப்படி புதிய விடைத்தாள் எப்படி இருக்கும் புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு தொடக்கம்: ஆன்லைனில் நடக்கிறது\nInspire AwardCoimbatoreSchool Studentsமத்திய அரசுஇன்ஸ்பையர் விருதுஇன்ஸ்பையர்பள்ளி மாணவர்கள்48 பேர் தேர்வுகோவை செய்தி\n90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையம்: தமிழ்நாடு திறந்தநிலைப்...\nதேசிய திறனாய்வுத் தேர்வு: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத்துறை அறிவுறுத்தல்\nஆதார் எண்ணை இணைப்பது எப்படி புதிய விடைத்தாள் எப்படி இருக்கும் புதிய விடைத்தாள் எப்படி இருக்கும்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\n'இந்து தமிழ்' செய்தி எதிரொலி: மேட்டுப்பாளையம்- கோவை பயணிகள் சிறப்பு ரயில் மார்ச்...\nபெட்ரோல்- டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்...\nசாதி ஒழிப்பின் முதல் படி; பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nசாதி ஒழிப்பின் முதல் படி; பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளர்களை...\nஎம்எல்ஏக்களை விலைபேசி புதுச்சேரி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி; ஒவைசியுடன் கூட்டணியா\nகோவையில் 2 லட்சம் புத்தகங்களோடு தனியார் நூலகம்: ஏசி, லிஃப்ட் வசதிகளுடன் உருவாக்கம்\nவிவசாயத்துக்கு ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்க முடிவு: நபார்டு வங்கித் தலைவர் தகவல்\n2வது டெஸ்ட் போட்டி: இந்தியா அபார பந்துவீச்சு - 195 ரன்களுக்குச் சுருண்ட...\nதடுப்பு மருந்தை போட்டுக் கொண்ட சவுதி இளவரசர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/11/10000.html", "date_download": "2021-02-26T21:49:56Z", "digest": "sha1:OUGJO7RUYGAU7IDCDY2PBBOAJ6ZO3P6X", "length": 7799, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "மினுவாங்கொட கொத்தணியில் கு��மடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமினுவாங்கொட கொத்தணியில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்தது\nமினுவாங்கொட-பேலியகொட கொரொனா கொத்தணியில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டியுள்ளது.\nஇதுவரை 10,204 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமினுவாங்கொட-பேலியகொட கொரொனா கொத்தணியில் மேலும் 6,228 நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுடன் இந்த கொத்தணி 16,252 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/valkai/ennankal/eppotum-marakkamal", "date_download": "2021-02-26T21:11:47Z", "digest": "sha1:PREJOKAXUCJBLAJJQTRGMN26ZLJA5D25", "length": 5397, "nlines": 83, "source_domain": "www.merkol.in", "title": "எப்போதும் மறக்காமல் - Eppotum marakkamal | Merkol", "raw_content": "\nஎப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல…\nஎன்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு..\nPrevious Previous post: ���னிமை எனக்கு பிடிக்கும்\nNext Next post: குடும்பங்களில் காட்டப்படும்\nTamil kavithai | தன்னம்பிக்கை கவிதை – மனிதன் உணவின்றி\nமனிதன் உணவின்றி 40 நாட்களும் ...\nLife quotes in tamil | அலட்சியம் கவிதை – கிடைக்க முடியாத\nகிடைக்க முடியாத பொருள் ...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/uttar-pradeshs-grand-alliance-says-it-will-give-nation-a-new-prime-minister/", "date_download": "2021-02-26T21:38:07Z", "digest": "sha1:74UXCLCDB7CT4ZLAXOJNU7PEIOFWWFLD", "length": 11997, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம்: உத்திரப்பிரதேச மெகா கூட்டணி கூட்டத்தில் அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம்: உத்திரப்பிரதேச மெகா கூட்டணி கூட்டத்தில் அறிவிப்பு\nநாட்டுக்கு புதிய பிரதமரை கொடுப்போம் என மாயவதி,அகிலேஷ், அஜீத்சிங் ஆகியோரைக் கொண்ட மெகா கூட்டணி அறிவித்துள்ளது.\nஉத்திரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தள் ஆகிய கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.\nஆளும் பாஜக அரசுக்கு பெரு��் சவாலாக இந்த மெகா கூட்டணி திகழும் என்று தெரிகிறது. இந்நிலையில், இந்த கூட்ணியின் முதல் கூட்டம் தியோபன்டில் நடந்தது.\nஇதில் பேசிய அஜீத்சிங், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை என்றார்.\nஅகிலேஷ் யாதவ் பேசும்போது, மக்களவை தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எங்களது மெகா கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை கொடுக்கும் என்றார்.\nஇனிமேல் மோடி-அமித்ஷாவிற்கு தூக்கமற்ற இரவுகளே: மாயாவதி என் சகோதரி மிகவும் திறமையானவர் பிரியங்கா குறித்து ராகுல்காந்தி கருத்துக் கணிப்புக்கு பிறகு மாயாவதியுடன் அகிலேஷ் சந்திப்பு: மே 24-ல் எதிர்கட்சிகளுடன் பேச்சு நடத்த முடிவு\nPrevious மோடியை குஜராத்துக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது: மும்பை தேர்தல் பிரச்சாரத்தில் ஹர்திக் பட்டேல் தாக்கு\nNext தனிப்பட்ட தாக்குதல் நடத்தாதீர்கள்: மோடிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுரை\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E2%80%9D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E2%80%9D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:39:04Z", "digest": "sha1:QPWYPRQU6WM6FGNAOQD6H5FAJOTBM77G", "length": 4056, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "”மூடநம்பிக்கை” செய்துங்கநல்லூர் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி”மூடநம்பிக்கை” செய்துங்கநல்லூர் பெண்கள் பயான்\n”மூடநம்பிக்கை” செய்துங்கநல்லூர் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக 4.12.2011 அன்று இரவு 6.30 மணி முதல் 8 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சலினா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_21.html", "date_download": "2021-02-26T21:50:34Z", "digest": "sha1:FCR2I7QI7JOTVIB3BWDDUGF6LUQXLDYK", "length": 18902, "nlines": 201, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத���து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nநேற்று 20.2.13 புதன் கிழமை;வழக்கம் போல எனது கடமைகளைச் செய்து கொண்டு இருக்கும் வேளையில் நமது ஆன்மீக குருவின் அலைபேசி அழைப்பினால் சுறுசுறுப்பானேன்.உடனே,வந்து சந்திக்கும்படி கூறினார்.அவரோடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அமைந்திருக்கும் அருள்நிறை பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.மாலை ஐந்து மணி இருக்கும்.சுமாராக ஒரு மணிநேரம் வரையிலும் அவரோடு பத்திரகாளியம்மனின் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தோம்.பிரார்த்தனையின் முடிவில்,வந்திருந்த எங்களுக்கு கோவில் பூசாரி காபி வழங்கினார்;சிறப்பு அர்ச்சனைகள் செய்தார்;பிரசாதம் வழங்கினார்;கோவிலின் வாசலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவரின் சன்னதிக்கு நமது குரு வந்தார்;\nசில நிமிடங்களில் அவர் ஒருவித உணர்ச்சிநிலையை எட்டினார்;அப்போது அவரது குரலில் மாற்றம் தெரிந்தது;உடன் இருந்தவரிடம் “உடனே,இரு நெய்தீபம் இங்கே ஏற்றுங்கள்.ஏற்றி உங்களது கோரிக்கையை வேண்டுங்கள்;உங்களது நியாயமான கோரிக்கை/ஏக்கம்/வேண்டுதல் எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும்.கூடவே,இந்தத் தெருவில் இருக்கும் அனைவரிடமும் இந்த செய்தியைச் சொல்லுங்கள்”என்றார்.கூடவே,வந்தவர் ஓடோடிச் சென்று இரண்டு நெய்தீபங்களைத் தயார் செய்து கொண்டுவந்தார்.நமது ஆன்மீக குரு தாம் கொண்டு வந்திருந்த டயமண்டு கல்கண்டுகளை ஸ்ரீகாலபைரவரின் பாதத்தில் வைத்தார்.அவர் வைப்பதற்கும்,நெய்தீபங்களைக் கொண்டு வந்தவர் அவைகளை ஏற்றுவதற்கும் நேரம் சரியாக இருந்தது.\nஉடனே,கோவில் பூசாரியிடமும் உடன் இருந்தவர்களிடமும் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை உற்றுநோக்கச் சொன்னார். செல்போனில் அந்த ஸ்ரீகால பைரவர் முகத்தை மட்டும் புகைப்படமாக எடுக்கச் சொன்னார்;அவரும் தனது செல்போனில் படமாக ‘க்ளிக்’கினார்;அவர் எடுத்த புகைப்படத்தை விரிவாக்கி காட்டினார்.அந்த ஸ்ரீகாலபைரவரின் போட்டோவில் கழுத்துக்கு அருகில் வெள்ளைக் கோடாக ஒரு சூலாயுதம் தெரிந்தது.\nபூசாரியிடம் விடைபெற்றுவிட்டுப் புறப்பட்டோம்;திரும்பத் திரும்ப இந்த செய்தியை உடனே நமது வாசகர்கள்,வாசகிகள் அனைவருக்கும் சொல்லும்படி கூறிக்கொண்டே இருந��தார்;அந்த கணத்தில் அவருக்கு வந்த செல்போன் அழைப்புகள் அனைத்திற்கும் பின்வரும் தகவலை சொல்லிக் கொண்டே இருந்தார்.\nஇன்று மாலை 6.37 முதல் 8.37 வரை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகளிலும் அவரது அருளாற்றல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.எனவே,நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதி அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் செல்லுங்கள்;சென்று இரண்டு நெய்தீபங்களை ஏற்றுங்கள்;உடன்,கால் கிலோவுக்குக் குறையாமல் டயமண்டு கல்கண்டு வாங்கி அவரது பாதத்தில் வைத்து குறைந்தது பதினைந்து நிமிடங்களுக்கு உங்களது நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும் வேண்டுங்கள்;பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர்,அந்த டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்;மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள்;அடுத்த சில மணித்துளிகள்/நாட்கள்/வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும்;\nமுடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து,செவ்வரளி,அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.\nஎன்பதை உடனே எமக்குத் தெரிவியுங்கள்\nஇந்த பைரவ ஆசியை அப்போதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் அவரும் நானும் சொல்லிக் கொண்டே இருந்தோம்.கூடவே,பயணித்தவாறு சுமார் நூறு கி.மீ தூரத்தைக் கடந்தோம்.சரியாக மணி இரவு 8.25 அவரது சொந்த கிராமத்தை வந்தடைந்தோம்.அங்கே இருக்கும் கோவிலில் ஸ்ரீகால பைரவருக்கு இதே போல நெய்தீபங்கள் இரண்டை ஏற்றி,டயமண்டு கல்கண்டை அவரது பாதத்தில் வைத்து,செவ்வரளி பூக்களை ஸ்ரீகால பைரவரின் மீது தூவினோம்.அடுத்த பதினேழு நிமிடங்கள் வரையிலும் ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து பிரார்த்தனை செய்தோம்.அப்போது ஸ்ரீகாலபைரவரின் காட்சி கிட்டியது.நான் ஆச்சரியத்தில் மிரண்டே போனேன்;ஸ்தம்பித்து உணர்வுப்பெருக்கை எட்டினேன்.\nஇதே போல் தமிழ்நாடு முழுவதும் இவ்வாறு வழிபாடு செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பைரவ ஆசிகளும்,காட்சிகளும் கிட்டியதை அடுத்தடுத்து வந்த அலைபேசிப் பேச்சுகள் தெரிவித்தன.\nஅடுத்து வரும் ஐந்து புதன் கிழமைகளிலும் இதே போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ர��கால பைரவரின் அருளாற்றல் வெளிப்பட இருக்கிறது.அவை அனைத்தும் ஒரு நாளுக்கு முன்னதாக ஆன்மீகக்கடலில் பதிவுகளாக வெளியிடப்படும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/12/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-02-26T21:46:12Z", "digest": "sha1:5E24GNB5UPTHM6OFE2QCA4N3VTIANRXU", "length": 10222, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "இலங்கை அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த சர்வதேச சமூகம்: சிறீநேசன்! | tnainfo.com", "raw_content": "\nHome News இலங்கை அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த சர்வதேச சமூகம்: சிறீநேசன்\nஇலங்கை அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த சர்வதேச சமூகம்: சிறீநேசன்\nஇலங்கை அரசில் இன்றைய நிலையில�� இழுத்தடிப்புகளும், கால தாமதங்களும் இடம்பெறுகின்றமையால் அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்தார்.\nஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\nகடந்த ஆண்டு ஜெனீவாத் தீர்மானங்களின் பிரகாரம் பொறுப்புக் கூறுதல் மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களோடு தொடர்புபட்ட ஏனைய கருமங்களைக் செய்வதற்குரிய கால அவகாசம் போதியளவு கொடுக்கப்பட்டிருந்தது.\nஆனால் தற்போது மனித உரிமைப் பேரவையின் செயலாளர் அல் ஹுசைன் அவர்கள் ஒரு கருத்தினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது கொடுக்கப்பட்ட கால அவகாசத்தினை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை அல்லது போதியளவு முன்னேற்றம் கண்டிருக்கவில்லை என்ற கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.\nஅதனடிப்படையில் பார்க்கின்ற போது அவர் சொல்லியிருக்கின்ற விடயம் மிக முக்கியமானதாக அமைகின்றது.\nஅதாவது இனிமேல் சர்வதேச சட்டத்தின் பிரமானங்களுக்கு அமைவாக மனித உரிமைப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பொறுப்புக் கூறுகின்ற அந்தப் பொறிமுறையின் போது தனது செயற்பாட்டினை சர்வதேச சட்டத்திற்கு அமைவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கின்றார்.\nஆரம்ப காலத்தில் இந்த உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமாக இந்த விடயங்களைக் கையாளலாம் என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த அரசு இன்றைய நிலையில் இழுத்தடிப்புகளும், கால தாமதங்களும் இடம்பெறுகின்றமையால் அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது.\nஇந்த அடிப்படையில் இனி வருகின்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், யுத்த குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு நிச்சயமாக சர்வதேச சட்டத்தினைப் பாய்ச்ச வேண்டும் என்ற கருத்தினை மனித உரிமைச் செயலாளர் முன்மொழிந்திருக்கின்றார்.\nஎனவே சர்வதேசத்தை ஏமாற்றிவிடலாம், சர்வதேசத்திடமிருந்து தப்பித்துவிடலாம் அல்லது காலத்தை இழுத்தடிப்பதன் மூலமாக தங்களுடைய சாகசங்களை நிகழ்த்திவிடலாம் என்று இந்த அரசு ஒரு வகையில் தப்புக் கணக்குப் போட்டால் இனி வருகின்ற காலத்தில் இந்த ச��்வதேச சட்டத்தின் இறுக்கத்திற்குள்ளாக வேண்டிய ஒரு நிலைமையும் இலங்கை அரசுக்கு இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஅதிகாரம் கிடைக்கும் வரை எதுவும் கடினம்: சிறிநேசன் Next Postவடக்கு முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு கிடைத்த பலன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386125.html", "date_download": "2021-02-26T21:30:32Z", "digest": "sha1:F6EXMMKGD6JXC3Q735IFOZNR32SXQBIS", "length": 13270, "nlines": 168, "source_domain": "eluthu.com", "title": "நட்பு 🤝🙏 - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nமானுடத்தின் ஆக பெரிய அதிசயம் நட்பு.\nமனிதனுக்கு இறைவன் வழங்கிய வரம் நட்பு.\nமனித உறவுகளில் உண்ணதமானது நட்பு.\nகாலம் கடந்து நிற்கும் அதுவே நட்பு.\nநடந்த ஓர் அற்புத சம்பவம்.\nபிதாகரஸ் கனித மேதையை குருவாக ஏற்றுகொண்டு இரு நண்பர்கள்.\nஒருவன் பெயர் தேமன், மற்றொருவன் பெயர் பிதீஸ்.\nபுரட்சி எண்ணம் கொண்ட இருவரில் பிதீஸ் அரசனுக்கு எதிராக செயல்பட்டான். அவனை கைது செய்து அரசன் அவனுக்கு மரண தண்டனை விதித்தான்.\nமனதை கல்லாக்கிக்கொண்ட பிதீஸ் அரசனிடம் சில காலம் அவகாசம் கேட்டான்.\nதன் உறவுகளை கண்டுவிட்டு இரண்டு நாட்களில் வந்துவிடுவதாக கெஞ்சி அரசனிடம் கேட்டு கொண்டான்.\n\"நீ அப்படியே ஓடிவிட்டதால் , உன்னை எப்படி நம்புவது\" வினா எழுப்பினான் அரசன்.\nநீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.\nஅந்த இரண்டு நாட்கள் என் நண்பனை ( தேமனை) உங்கள் கைதியாக பணையம் வைக்கிறேன்.\n\"இரண்டு நாட்கள், ஒரு நிமிடம் தாமதித்தாலும் உனக்கு பதிலாக உன் நண்பன் உயிர் போகிவிடும். எச்சரிகை. அரசன் பிதீஸிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தான்.\nஇரண்டு நாட்கள் மிக வேகமாக ஓடியது.\nஅரசனிடம் கூறியபடி பிதீஸ் வரவில்லை.\n\"பார்த்தாயா உன் நண்பன் உன்னை ஏமாற்றி விட்டான். உன்னை பணையம் வைத்து உனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்.\nசிரித்துக்கொண்டே இவனை தூக்கு மேடைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கட்டளையிட்டான்.\nதேமன் அமைதியாக ஏதும் பதில் கூறாமல் அரசன் கட்டளைக்கு கட்டுபட்டு நடந்தான்.\nபலிமண்டபம் அழைத்து செல்லப்பட்டான் தேமன்.\nமுகம் கருப்பு துணியால் மூடப்பட்டது.\nதூக்கு கயிரு அவன் முகத்திற்கு நேராக தொங்க விடப்பட்டது.\nசுருக்கு கயிறு அவன் கழுத்தை பதம் பார்க்க ஆயத்தம் ஆக,\n\"நிறுத்துங்கள், தயவு செய்து நிறுத்துங்கள்.\nநான் வந்துவிட்டேன் என்னை தூக்கிலிடுங்கள். என் நண்பனை விட்டுவிடுங்கள்\" என்று கத்தினான் பிதீஸ்.\n\"ஏன் நண்பா நீ திரும்ப வந்தாய். உனக்கு பதில் என் உயிர் போனால் என்ன தவறு. உனக்கு பதில் நானே சாகிறேன்.\nநீ வரக்கூடாது என்று என்று நான் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டேன்.\nஇதில் தவறு ஏதும் இல்லை. நீ போய்விடு.\nநீ உன் குடும்பத்தோடு சந்தோஷமாக இரு.\"\n\"குற்றம் சாட்டப்பட்டவன் நான் தான். நீ அல்ல. உன்னை கழு ஏற்றுவது ஏற்புடையதல்ல. அரசே என் நண்பனை விட்டுவிடுங்கள். நீங்கள் கூறியவாறு எனக்கு தண்டனை கொடுத்து விடுங்கள். தக்க நேரத்திற்கு வராதது என் தவறே தவிர்த்து, என் நண்பன் ஒரு பாவம் அறியாதவன். அவன் வாழவேண்டும். அவனை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். பிதீஸ் குற்ற உணர்வுடன் மனம் கலங்கி அழுது, கதறி, அரசனிடம் கெஞ்சினான்.\nஅங்கு கண்ட காட்சியை கண்ட அரசன் ஆடிபோய்விட்டான்.\n\"இப்படி ஒரு இனையை, உயிர் நண்பர்களை நான் வாழ் நாள��ல் பார்த்தது இல்லை. உயிரையே கொடுக்கும் அளவுக்கு மனோபாவம்.\nஉயர்ந்த நட்பு. அதிசயம். அபாரம். யார் அங்கே இந்த இரு நண்பர்களையும் விடுதலை செய்யுங்கள்\" என்று அரசன் உத்தரவு பிறப்பித்தான்.\n\"இந்த இருவரும் நட்பின் மான்பை எனக்கு கற்பித்துள்ளனர். நீங்கள் இந்த சமுதாயத்துக்கு அவசியம் தேவை. நீங்கள் இதே நட்புடன் நீண்ட காலம் வாழ என் வாழ்த்துக்கள்.\"\nஅரசன் ஆனந்த கண்ணீர் விட்டான். நண்பர்கள் இருவருக்கும் சந்தோஷத்தில் கட்டி அனைத்து கொண்டனர்.\nஇந்த உலகத்தில் இன்னமும் சந்தோஷம், சிரிப்பு, மகிழ்ச்சி காணபடுவது நட்பு என்ற மூன்று எழுத்து மந்திரத்தால்.\nகாலத்தின் சுழற்சியால் நண்பன் சாகலாம், நட்பு ஒரு காலும் சாகாது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=192201&cat=32", "date_download": "2021-02-26T21:22:02Z", "digest": "sha1:FHCX3IOOOYZJOJ77LDWBDYO2KW2CLDDU", "length": 12524, "nlines": 193, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி ப���ன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவழியனுப்பு விழாவில் ட்ரம்ப் பேச்சு\nஅதிபர் ட்ரம்ப்புக்கு கடைசி நாள். வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறுகிறார். இதையொட்டி, வெள்ளை மாளிகையில் நடந்த வழியனுப்பு விழாவில் அவர் பேசியபோது, அமெரிக்காவை எல்லாவிதத்திலும் வலுவான நாடாக மாற்றிக் காட்ட தான் எடுத்த முயற்சிகளை விவரித்தார். புதிய அரசுக்கு வாழ்த்துக்கள்; அமெரிக்காவை வளமான பாதுகாப்பான நாடாக்க புதிய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி வெற்றிபெற பிரார்த்திப்போம் என ட்ரம்ப் கூறினார். பார்லிமென்ட் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்தது; இதை சகித்துக்கொள்ள முடியாது என்றார். கொரோனா வைரஸ் பரவலால் உலகமே நெருக்கடிக்கு ஆளானபோதும் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை எனவும் சொன்னார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபொங்கல் விழாவில் ஸ்டாலின் பேச்சு\nமயிலாடுதுறை தொடக்க விழாவில் நெகிழ்ச்சி\nகோவை விழாவில் நெகிழ்ச்சி அடைந்தனர்\nட்ரம்ப்புக்கு உலகம் முழுவதும் கண்டனம்\nஅதிகார மாற்றத்துக்கு ட்ரம்ப் சம்மதம்\nதொடக்க விழாவில் அரங்கேறிய அவலங்கள்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோ��்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகட்சிகள் வந்தால் சேர்த்து கொள்வோம்\nமுகத்தை மறைத்த மர்ம ஆசாமி யார்\nஎன்ன பாவம் செய்தது சென்னை | போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமார்ச் 27 முதல் ஏப். 29 வரை நடக்கிறது\nதியாகத்தை பாராட்டி ஆனந்த கண்ணீர்\nஇசை ஒலிப்பதிவாளருக்கு கலைமாமணி விருது\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து\nவேறு வழிகளில் தேர்வு நடத்த ஏன் முயற்சி செய்யவில்லை \n13 நாளில் 2வது துயரம் 2\nவங்கியில் 14,000 கோடி பெற்று மோசடி செய்தவர்\n9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து \nதிமுக காங்கிரசை விளாசிய மோடி 2\nவேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு 2\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் சந்திக்க போகும் சவால்கள் 1\nபுதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newscap.wordpress.com/2008/02/04/", "date_download": "2021-02-26T20:54:14Z", "digest": "sha1:C25E5MBLRSG3235CCXO54F4P77SB65AG", "length": 23676, "nlines": 107, "source_domain": "newscap.wordpress.com", "title": "2008 February 04 « Not Just News", "raw_content": "\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக - இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் - சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nஇந்தியா வளருது, இந்தியர்கள் தேய்கிறார்கள்\nஉத்தபுரம்: பல்லிளிப்பதை கருணாநிதி அரசு நிறுத்த வேண்டும்\nமக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM\nநேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி\nEnglish தமிழ் முதல் செய்தி\nபயங்கரவாதிகளை கரெக்டா கண்டுபிடிச்ச பாஜக – இந்தியா ஒ(ழி)ளிர்ந்தது\nஐன்ஸ்டீனும், கடவுளும் – சின்னப்புள்ளதனமாள்ள இருக்கு\nநண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்\nதென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது\nநன்றி: தினமலர் தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய��தவர்களும் இந்த கும்பல்தான்.\nஇன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.\nஇது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.\nஇதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.\nகாந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.\n“இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்.”\nகுண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.\n“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.\nதொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செ���்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.”\nஇவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகுண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்\nஆயுத பயிற்சி எடுக்கும் RSS\nஇவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …\nபில்கிஸ் தீர்ப்பு – சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…\nPosted in தமிழ் | Tagged: குண்டு வெடிப்பு, தமிழ், தென்காசி, பயங்கரவாதி, RSS | 3 Comments »\n19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..\nடெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது.\nகிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர்.\nதேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது.\nகிராமப் பகுதிகளில் சராசரி இந்தியர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாயிலும் 53 பைசா உணவுக்கே செல்கிறது. நகர் பகுதிகளில் இது 40 பைசாவாக உள்ளது.\nஒரு பக்கம் பங்குச் சந்தையில் குறியீட்டு எண் பாய்கிறது, சரிகிறது. இன்னொரு பக்கம் இந்தியா 9 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசு கோஷம் போடுகிறது. ஆனால், நாட்டில் கிட்டத���தட்ட கால்வாசி மக்கள் ‘அரை டாலர்’ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியா ஒளிர்கிறது கோஷம் எங்கேயோ மங்கலாகக் கேட்கிறது..\nசூளைமேட்டில் மக்களை சுட்டுக் கொன்றவருக்கு டெல்லியில் பாராட்டு பத்திரம்\nநீதிமன்றத்தால் தேடப்படும் கொலைகாரனுடன் பிரதமர் முதல் அத்தனை அரசுத்துறை அதிகாரிகளூம் உட்கார்ந்து பேசி வரவேற்க முடியுமா இந்திய நாடாளுமன்றம் முதல் அனைத்து துறைகளிலும் பொறுக்கிகளும், ஒன்னாம் நம்பர் கிரிம்னல்களுமே இருக்கும் போது அவர்கள் கொலைகார மொள்ளமாறிகளுடன் பேசாமல் இருந்தால்தானே ஆச்சர்யம். டக்ளஸ் தேவானந்தா என்ற கொலைகாரன் 2006-ல் இந்தியா வந்து பிரதமர் முதல் அத்தனை அரசு துறை அதிகாரிகளையும் சந்தித்து இலங்கை பிரச்சினைக்காக பேசிச் சென்றுள்ளான். இவன் அப்போது இன வெறி பிடித்த சிரிலங்கா அரசில் ஒரு அமைச்சன். இந்த விசயம் எப்போது வேண்டுமானாலும் பேசத் தகுதியானதுதான் ஆனால் செய்தி விமர்சன தளத்தில் பேச வேண்டிய தேவை ஏற்ப்பட்டது ஏன்\nஇன்று காலை சென்னையில் ஒரு நண்பர் நடந்து சென்ற பொழுது இந்த டக்ளச அண்ணனை பாராட்டி, சிராட்டி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பல பல வென்று நன்கு செலவு செய்து அடிக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டியில் ஈழ-இந்திய நட்புறவு செழிக்க உழைக்கும் ட்களஸுக்கு நன்றி தெரிவித்து “ராசிவ்காந்தி நினைவெழுச்சி இயக்கம்” என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நண்பர் இந்த செய்தியை உடனே இமெயில் அனுப்பி மேலதிக தகவல்களும் தந்துள்ளார்.\nஇந்த டக்ளஸ் ஒரு அரசியல் அனாதை என்பதிருக்க இந்த ஒட்டாண்டிக்கு ஆதரவளிப்பது இந்திய சிங்கள அரசுகளும், உளவு நிறுவனங்களும்தான். இவனது வரலாற்றை சுருக்கமாக பார்த்து விட்டு பிறகு இந்த வால்போஸ்டர் அரசியலை பார்க்கலாம்.\n1986-ல் சென்னை சூளைமேட்டில் EPRLF காமெண்டராக இருந்தார். ஒரு இரவு நேர உபா பார்டியில் உச்சஸ்தாயியில் இவர்கள் போட்ட ஆட்டத்தை பொறுக்க மாட்டாமல் சூளைமேடு பொதுமக்கள் எதிர்த்துள்ளனர். உபாவில் இருந்த இந்த கிரிமினல் உடனே தன்னிடம் இருந்த AK47(உபயம்: இந்திய உளவு துறை RAW) துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் கொல்லப்பட்டார். கைது செய்து சிறையில் வைக்கப்பட்டவர் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக் கொண்டிருந்தவர் பெயில் வந்தார். வந்தவரை இந்திய உளவுத் துறை RAW பாதுகாப்பாக லங்கா(போஸ்டரில் உள்ளபடி எனில் ஈழத்தில் :-)) இறக்கிவிட்டது.\nஅன்றிலிருந்து அவரது விசுவாசம் ஒரு நாயின் விசுவாசம் போல இன்றும் தொடருகிறது. இந்த துரோகி இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் ஒரு கிரிமினல் தேச விரோத குற்றவாளி எனும் போதும் அவன் ஒரு ஆட்காட்டி என்ற காரணத்தினால் இந்திய அரசு துறையின் உச்சபட்ச ஆட்களை சந்திக்க இயலுகிறது.\nநிற்க, இப்பொழுது சுவரொட்டிக்கு வருவோம். சமீபத்தில் LTTE ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிரான ஒரு போக்கை அரசு மேற்கொள்வதற்க்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலை கணக்கில் கொண்டே இந்த சுவரொட்டியை பார்க்க வேண்டியுள்ளது. இந்த சுவரொட்டி RAW உளவுத் துறை கும்பலால் ஒட்ட்ப்பட்டிருப்பதற்க்கான வாய்ப்புகளே அதிகமுள்ளது. ஏன் என்றூ கேட்க அரசு இயந்திரத்தை தவிர்த்து வேறு எங்கும் ஒரு சொறிநாய் கூட இல்லாத ஒருவனுக்கு கலர் கலராக பலபலவென சுவரொட்டி மிளிர்கிறது என்றால் அதன் பின்னணீயை நாம் இப்படித்தான் சந்தேகிக்க வேண்டியுள்ளது. RAWவுக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விசயமில்லை. நக்சல்பாரி புரட்சியாளர்கள் குறித்த பய பீதியை கிளப்புவதற்க்காக இவர்களே சுவரொட்டிகளை கைகளால் (ஒரிஜினல் எபெக்ட்) எழுதி ML என்று ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் ஒட்டி அதன் பேரில் தமது போலி என்கவுண்டர்களையும், கைதுகளையும் செய்வது சகஜமே.\nஇந்த வால்போஸ்டர் ஒட்டப்படுவதற்க்கு முன்பாக சிங்கள் இன வெறி அரசின் அல்லக்கை ஏஜெண்டு ‘தி ஹிந்து’ பத்திரிகை என். ராம் கலைஞரை சந்தித்து பேசியுள்ளது இங்கு ஒப்பிட்டு பரிசீலிக்கத்தக்கது.\nகொலைகார டக்ளஸ் தேவானந்தாவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2020/06/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-02-26T22:27:29Z", "digest": "sha1:COFGBDIXX644G4UCFLZVX3PPODP43EL7", "length": 12929, "nlines": 161, "source_domain": "tamizhini.in", "title": "கார்த்திக் திலகன் கவிதைகள் – தமிழினி", "raw_content": "\nby கார்த்திக் திலகன் June 16, 2020\nஅதன் முட்டை ஒன்றை அறையில் வைத்திருந்தேன்\nஅலுவலகம் போய்வந்து கதவு திறந்தால்\nஅறை எங்கும் பறக்கின்றன குட்டிக் குட்டி விமானங்கள்\nஅறையின் சூட்டிலேயே முட்டை பொறித்து விட்டிருக்கிறது.\nஎன் மனதில் குவியல் குவியலாய்\nஅந்தி மழையில் கடற்கரை வானில்\nகண் மீன்களால் காண்கிறது கடல்.\nஎட்டாகவும் பதினாறாகவும் கிழித்து வைத்தேன்\nஇரும்புக் கோடரியால் அடித்து நொறுக்கினேன்\nஈர வயலில் குழிதோண்டிப் புதைத்தேன்\nஎன் வானத்தை சுக்கலாகக் கிழிக்கவும்\nஎனது சூரியனை செக்கடியில் நோகடிக்கவும்\nபாவம் நீக்கிய அப்பழுக்கற்ற பார்வையை\nஎன் நினைவுகளின் பாறை மீது\nஉனக்குள் உலவும் குருட்டு இசைக்கு\nஉன் உணர்களின் அசைவின்மையைக் கண்டு\nஎன்னுள் துயரத்தின் குமிழ் வெடிக்கிறது\nமிக நீண்ட மலர் எனக் கிடக்கிறது என் காதலின் சாலை\nபுறப்படத் தயாராகிவிட்டது உனது வாகனம்.\nபந்தயக் குதிரைகள் – ஆர்த்தி தன்ராஜ்\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nசிறுதுளை – தர்மு பிரசாத்\nகல்லறைத் தோட்டத்து ஜெய கீதங்கள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்தி��ன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nமனதின் பாடல் – ஜே.கிருஷ்ணமூர்த்தி – தமிழாக்கம்: கால.சுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1903", "date_download": "2021-02-26T23:07:39Z", "digest": "sha1:SDZHBBCB3JXK6OKWFJXUOEM46QKCNH2S", "length": 2852, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1903 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1903 இறப்புகள்‎ (25 பக்.)\n► 1903 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1903 பிறப்புகள்‎ (87 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/6", "date_download": "2021-02-26T21:42:40Z", "digest": "sha1:QHYDZ6WDCQ46UI6QVZZDKTQY7IPWE2PA", "length": 8845, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசெவ்வாய் கிரகத்தின் காந்த புலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்\nசெவ்வாய் கிரகத்தின் காந்த புலம், விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nஅறிவியலென்னும் அகதி - ஈ.கோலை\nஜிஐசாட்-1 விண்ணில் செலுத்தும் திட்டம் ஒத்திவைப்பு\nஇஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட்-1 நாளை விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nகாற்று மாசுபாடு: இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் - ஆய்வு தகவல்\nகாற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள் வரை குறையும் என்று ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.\nஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான செயல்திறன் கொண்ட கொள்கை தேவை\nஅமெரிக்க அரசியல் வானில் சாண்டர்ஸ் எனும் சிறு ஒளி - அ.கோவிந்தராஜன்\nவலதுசாரிகளுக்கு எதிரான சிறு சிறு நம்பிக்கைகளைக் கூட இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.\nவரும் மார்ச் 5-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிஐசாட் 1 - இஸ்ரோ அறிவிப்பு\nஇந்தியாவின் அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜிஐசாட் 1, வரும் மார்ச் 5-ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.\n46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு\nசைபீரியாவின் வடகிழக்கு பனிமண்டல பகுதியில் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை ஒன்றின் உடலை ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்துள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/628455-financial-outlay.html", "date_download": "2021-02-26T21:56:28Z", "digest": "sha1:MJR5M7AB77TAQC6LU6YE2U3IRUFSW5GJ", "length": 17152, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "13 முக்கியத் துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம்; அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு | Financial Outlay - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\n13 முக்கியத் துறைகளில் உ��்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம்; அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு\n13 முக்கியத் துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n2021-22 ஆம் நிதியாண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய துறைகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், உலகளவிலான சாம்பியன்களை உருவாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.\nஇந்தியாவின் உற்பத்தி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த உலக விநியோக இணைப்பில் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நமது பொருளாதாரத்தை உயர்த்தவும், தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கவும் நமது உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு இலக்கில் தங்களது வளர்ச்சியை நிலைநாட்ட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.\nஅதன்படி ஆத்ம நிர்பர் திட்டத்தின் கீழ் 13 முக்கிய துறைகளில் உலகத்தரத்திலான உற்பத்தியை மேம்படுத்த உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஅடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள்:\nஉற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் உலகளவில் போட்டி மற்றும் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “மிகப் பெரிய முதலீட்டு ஜவுளிப் பூங்காக்கள்” அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.\nஇது உலகத்தரத்திலான கட்டமைப்பை மேம்படுத்துவதோடு ஏற்றுமதியில் உலகத்தரத்திலான சாம்பியன்களை உருவாக்கும் எனவும், அடுத்த 3 ஆண்டுகளில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nநரேந்திர மோடி பிரதமரான பிறகு பட்ஜெட் தாக்கல் முறையில் மாற்றங்கள்\nமேற்கு வங்க தேர்தலை மனதில் வைத்து சிவப்பு நிற புடவை அணிந்து வந்தாரா நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட் சில பெரு நிறுவனங்களுக்கு மட்டும் பயனளிக்கும்; சாமானிய மக்களின் சங்கடத்தை அதிகரிக்கும்: அர்விந்த் கேஜ்ரிவால்\nஇதைப் படிச்சாலே போதும்; பட்ஜெட் பற்றி முழுசா தெரிஞ்சுக்கலாம்: 2021-22 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்\nஉற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டம்அடுத்த 5 ஆண்டுமுக்கியத் துறைபுதுடெல்லிFinancial Outlay\nநரேந்திர மோடி பிரதமரான பிறகு பட்ஜெட் தாக்கல் முறையில் மாற்றங்கள்\nமேற்கு வங்க தேர்தலை மனதில் வைத்து சிவப்பு நிற புடவை அணிந்து வந்தாரா...\nமத்திய பட்ஜெட் சில பெரு நிறுவனங்களுக்கு மட்டும் பயனளிக்கும்; சாமானிய மக்களின் சங்கடத்தை...\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nதொடர்ந்து அதிகரிக்கும் கரோனா; முதலிடத்தில் மகாராஷ்டிரா, 2-வது இடத்தில் கேரளா\nஅதிகரிக்கும் கரோனா பரவல்; கட்டுப்பாடுகள் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு: மாநிலங்களுக்கு...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய அரசு ஒப்புதல்; ரூ. 250...\n2 நாட்கள் கரோனோ தடுப்பூசி நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\nஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை; 69 கோடி பேருக்கு பயன்\nதேசிய கல்விக் கொள்கை; 15,000 பள்ளிகளை தர ரீதியாக வலுப்படுத்த திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/632513-the-son-who-gave-an-unforgettable-souvenir-to-the-teacher-s-father-during-the-wedding.html", "date_download": "2021-02-26T21:22:11Z", "digest": "sha1:AN7XXT5LF4OFFBMJCVFKNXNEMVA32NK4", "length": 16086, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "திருமணத்தின்போது ஆசிரியரான தந்தைக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசை வழங்கிய மகன் | The son who gave an unforgettable souvenir to the teacher’s father during the wedding - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nதிருமணத்தின்போது ஆசிரியரான தந்தைக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசை வழங்கிய மகன்\nதன்னுடைய திருமணத்தின் போது தந்தைக்கு மறக்க முடியாத நினைவுப் பரிசாக, அவர் பணியாற்றும் பள்ளியில் மரக் கன்றுகளை நட்டு மகன் ஒருவர் அசத்தியுள்ளார்.\nஅரியலூர் மாவட்டம் நல்லாம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து அங்கேயே ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பால கிருஷ்ணன். தன்னுடைய பள்ளியைச் சுற்றிலும் மரங்களை நட்டு, அந்த இடத்தைச் சோலை வனமாக்க ஆசைப்பட்டார் பால கிருஷ்ணன். இதற்கிடையே அவரின் மகன் மணிபாரதிக்கும் பத்மப்ரியா என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.\nதிருமணம் முடிந்த கையோடு தன் தந்தை பணியாற்றி வரும் பள்ளிக்கு வந்த மணிபாரதி மற்றும் பத்மப்ரியா தம்பதி, பள்ளியைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை நட்டனர்.\nமா, பலா, கொய்யா, சப்போட்டா என பழக் கன்றுகளையும் பனை, ஆலம், வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக் கன்றுகளையும் மணிபாரதி தம்பதியினர் நட்டு, தண்ணீர் ஊற்றினர். கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் அவை வளர்ந்து மரமாகும் வரை தொடர்ந்து பராமரித்துக் கொள்வோம் என்றும் மணமக்கள் உறுதி எடுத்துக் கொண்டனர். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஇணையவழிக் கல்வி அனைத்துத் தரப்புக்கும் வரப்பிரசாதம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேச்சு\nடான்செட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்\nபணியில் வெளிமாநிலத்தவர் தேர்வு சர்ச்சை: என்எல்சி நிறுவனம் விளக்கம்\nஇணையவழிக் கல்வி அனைத்துத் தரப்புக்கும் வரப்பிரசாதம்: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேச்சு\nடான்செட் 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nகரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முட���வை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\n'தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை': குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் வேதனை\nதிருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: மன்னார்குடியில் உறவினர்கள்...\nதிருமங்கலம் அருகே வெளிநாட்டு நிறுவனத்தில் ரூ.15 கோடி மோசடி: அரசியல் பிரமுகர் மகன்கள் உட்பட 4...\nகுழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை: 30 முக்கிய அம்சங்கள்\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\nபிப்ரவரி 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nபிப். 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/11/blog-post_48.html", "date_download": "2021-02-26T21:51:11Z", "digest": "sha1:RLVDI5OAXT36PMBMC7OSU7Y654ITZAXA", "length": 8863, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கைது! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கைது\nயாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தமிழகத்திற்கு சட்டவிரோதமாக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு சென்றவர்கள் தென் தமிழீழம் , திருகோணமலையை சேர்ந்த 45 வயதான முகமது அன்சாரி, அவரது மனைவியான 35 வயதுடைய சல்மா பேகம் மற்றும் அவர்களது 10 வயது மகனான அன்ஸார் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.\nகுறித்த மூவரும் படகு மூலம் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் சவுக்கு காட்டில் வந்து இறக்கிய நிலையில், இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்துள்ளனர்.\nஅவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/entertainment/2020/05/21/36/tamil-cinema-news-actor-nasar", "date_download": "2021-02-26T21:31:58Z", "digest": "sha1:ZHYAHZKT4OVUF7QICPBAHTPZ2S6XB5P2", "length": 4360, "nlines": 17, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:குறைவான சம்பளத்திலும் தள்ளுபடி: நாசரின் நல்லுள்ளம்!", "raw_content": "\nவியாழன், 25 பிப் 2021\nகுறைவான சம்பளத்திலும் தள்ளுபடி: நாசரின் நல்லுள்ளம்\nபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'கபடதாரி'.\nஇதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் கொரோனா ஊரடங்கினால் தடைப்பட்டன. தமிழக அரசு மீண்டும் இந்த பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, 'கபடதாரி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.\n'கபடதாரி' படத்தில் நாசர் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். அத்துடன் 15 சதவீதம் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அவர் தாமாக முன்வந்து தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது,\n\"நாசர் மற்றும் கமீலா நாசர் ஆகியோருக்கு நன்றி. 'கபடதாரி' படத்துக்கு உங்களுக்கு வழக்கத்தை விட குறைவான சம்பளத்தையே தந்தோம், இருந்தாலும் அதிலிருந்து 15 சதவீத சம்பளத்தைக் குறைத்து கொள்ள ஒப்புக்கொண்டு டப்பிங்கை முடித்து விட்டீர்கள். படத்துக்கு நீங்கள் தந்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.\nஉங்களைப் போலவே இன்னும் பலர் வளரட்டும். பல தயாரிப்பாளர்கள் பெரிய நஷ்டத்தில் இருக்கும்போது, எப்படி தங்கள் கடனை அடைப்பது, முதலீட்டை திரும்பப் பெறுவது, எப்போது பெறுவது என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இப்படி நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்து தயாரிப்பாளரை ஆதரிக்கும்போது அது பண ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உதவிகரமாக உள்ளது\". என்று தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.\nவியாழன், 21 மே 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dizziness-treatment/", "date_download": "2021-02-26T21:35:05Z", "digest": "sha1:TQWLCQWFJ5V7JFGZOQ3ZLXLAKMIAQ4GV", "length": 20306, "nlines": 173, "source_domain": "www.patrikai.com", "title": "தலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nடாக்டர் கே.எஸ். சரவணன் (முந்தைய பகுதியின் தொடர்ச்சி)\nமுந்தைய அத்தியாத்தில் தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன், அதன் வகைகள் குறித்து பார்த்தோம்.\nஇந்த பகுதியில், தலைசுற்றல் ஏற்பட்டால் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பார்ப்போம்.\nமுதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போதே முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அப்போதுதான் சரியான காரணத்தை அறிந்து, சிகிச்சை பெற முடியும்.\nமேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மறுபடி மறுபடி ஏற்படும் பிரச்சினை. ஆகவே ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை பிரச்சினை ஏற்படும்போது பயப்படத் தேவையில்லை. எளிதாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்.\nசாதாரணமாக தலைச்சுற்றல் ஏற்பட்டவருக்கு, உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனையும் தேவை. ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் செய்வதும் நல்லதே. சிலசமயங்களில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் செய்வார்கள்.\nதலைச்சுற்றல் ஏற்பட ஏராளமான காரணங்கள் உண்டு என்பதால் முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை அளிக்கப்படும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையை தீர்க்க தற்போது பல்வேறு சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு அளித்து, தலைச்சுற்றலை போக்கும்.\nவேறு சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைசுற்றலை நிறுத்தும்.\nமினியர் தலைசுற்றல் என்றால், காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்த வேண்டியிருக்கும். இப்போது ஊசி தேவையில்லை. மாத்திரைகள் இருக்கின்றன.\nஇவற்றில் குணம் ஏற்படவில்லை என்றால் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.\n‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளால் மட்டுமே தீர்வு காண முடியாது. சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் கட்டாயம்.\nபடுத்துக்கொண்டு, கண்களைச் சுழற்றுதல், அமர்ந்துகொண்டு கழுத்துத் தசைகளையும் தோள்பட்டைத் தசைகளையும் அசைத்தல், தலையை முன்னும் பின்னும் மற்றும் பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடிப்பது போன்ற பயிற்சிகள் உதவும்.\nஇவற்றைக் காது மூக்கு – தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்யவேண்டும்.\n@ தலை சுற்றுவதுபோல் இருந்தால் உடனடியாக தரையில் படுத்துக்கொண்டு, கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.\n@ படுக்கமுடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் தலைசுற்றல் குறைந்துவிடும்.\nதலை சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள் செய்ய வேண்டியது…\n@ படுக்கையை விட்டு எழும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழ வேண்டும்.\n@ எழுந்தவுடனேயே நடந்து செல்ல சற்று நிதானிக்க வேண்டும். அதாவது படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடக்க முயற்சிக்க வேண்டும்.\n@ படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்க கூடாது.\n@ தலைக்குத் தலையணை வைக்கக் கூடாது.\n@ அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதிப்பது நல்லது. ஏனென்றால் தலைச்சுற்றல் ஏற்பட்டால் இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்ளலாம். கீழே விழாமல் தப்பிக்கலாம்.\n@ குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே அமைத்துக்கொள்ள வேண்டும்.\n@ அவசியம் இரவு விளக்குகள் இருக்க வேண்டும்.\n@ தேவையின்றி அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதை தவிர்க்க வேண்டும்.\n@ வாகனத்தை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.\n@ வருடத்துக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்வது அவசியம்.\n@ சாப்பாட்டில் கொழுப்பு, உப்பைக் குறைக்க வேண்டும்.\n@ போதுமான அளவு உடலுக்கு ஓய்வும் உறக்கமும் தேவை.\n@ ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.\n@ புகை, மது, போதை மாத்திரை தவிர்க்க வேண்டும்.\n# இதையெல்லாம் செய்துவந்தால், எந்த நிலையிலும் தலைச்சுற்றல் ஏற்படாமல் மகிழ்ச்சியோடு வாழலாம்.\nஇளம்பெண்களை வாட்டும் ஐந்து நோய்கள் மஞ்சள் காமாலை: தவிர்ப்பது… தப்பிப்பது எப்படி ஒரே உபகரணத்தில் பலருக்கு ஆஞ்சியோ சிகிச்சை: மருத்துவமனைகள் அட்டூழியம்\nTags: Dizziness: treatment, தலை சுற்றல்: பரிசோதனைகளும் சிகிச்சைகளும்\nPrevious தலை சுற்றல் ஏற்படுவது ஏன்\nNext இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா\nஉடல் எடை : எப்படி குறைகிறது எங்கே போகிறது உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை\nகொரோனா எதிர்ப்புச் சக்தி பல வருடங்கள் நீடிக்கும் : புதிய ஆய்வுத் தகவல்\n டாக்டர் ஃபஷிலா ஆசாத், வாழ்வியல் – மனநல ஆலோசகர்\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/sunil-shetty/", "date_download": "2021-02-26T21:56:58Z", "digest": "sha1:KFA4XZ6S5R4L4JVT3OKWMT7535GMROH4", "length": 6868, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "Sunil Shetty Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nலைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு நடித்து வெளிவந்த திரைப்படம் “தர்பார்”. சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வாக்கியத்திற்கு எதிர்மறை சிந்தனை கொண்டவர்...\nNews Tamil News சினிமா செய்திகள்\nவைரலாகும் தர்பார் பட பாடல் வீடியோ\nமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-bp-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:24:46Z", "digest": "sha1:OEYZ5VLCZ6LPBEFDR3WIC7EVXIQ6GZBT", "length": 30806, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "அதிகரிக்கும் BP நோயாளிகள்! – பின்னணியில் அமெரிக்கா « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nவழுக்கை – ஒரு விளக்கம்\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,213 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 13-ம் தேதிக்கு முன்பு வரை நீங்கள் ஆரோக்கியமான மனிதராக இருந்திருக்கலாம்; ஆனால், இன்று நீங்கள் ஓர் உயர் ரத்த அழுத்த நோயாளி. ஆம், அப்படித்தான் சொல்கிறது அமெரிக்க இதய மருத்துவர் சங்கம். ‘எது ஹை பிளட் பிரஷர் நோய்’ என்பதற்கான அளவைக் குறைத்திருக்கிறது அமெரிக்க நிபுணர்களின் முடிவு. இதன் விளைவாக, பல கோடிப் பேர் நோயாளியாகி விடுகிறார்கள்.\nதொற்றாநோய்களில், மிகவும் பரவலாகக் காணப்படுவது உயர் ரத்த அழுத்தம். 20 கோடி இந்தியர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, இந்த எண்ணிக்கையில் இன்னும் 6 கோடி அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.\nஉடல் முழுவதும் ரத்த ஓட்���த்தை, ஒரு பம்பிங் ஸ்டேஷனாக இருந்து நிர்வகிக்கிறது இதயம். ரத்தம் தங்குதடையின்றி ஓட, குறிப்பிட்ட அளவு அழுத்தம் இருக்கவேண்டும். இதயம் சுருங்கி ரத்தத்தை வெளித்தள்ளும்போது, இந்த அழுத்தம் (சிஸ்டாலிக் அழுத்தம்) 120 மி.மீ மெர்க்குரி அளவு இருக்க வேண்டும். இதயம் விரியும்போது இது 80 மி.மீ மெர்க்குரி (டயஸ்டாலிக் அழுத்தம்) இருக்க வேண்டும். இது நார்மல். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது. எடை, உயரம், வயது அடிப்படையில் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம். அதனால், உலக சுகாதார நிறுவனம் ஒரு வரையறையை உருவாக்கியது. 100/70 மி.மீ மெர்க்குரி முதல் 140/90 மி.மீ மெர்க்குரி அளவு வரை ரத்த அழுத்தம் இருந்தால் அது நார்மல். 140/90 மி.மீ அளவைவிட அதிகரித்தால் உயர் ரத்த அழுத்தம் என்றும், 100/70 மி.மீ அளவைவிடக் குறைந்தால் குறைந்த ரத்த அழுத்தம் என்றும் வரையறுத்தது. இந்த அடிப்படையில்தான் உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்தச் சூழலில்தான், அமெரிக்க இதய மருத்துவர் சங்கம் (American Heart Association) அந்நாட்டு இதயநோய் ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. 130/80 மி.மீ மெர்க்குரி அளவு அழுத்தம் கொண்டவர்களுக்கும் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 140/90 மி.மீ என்ற உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவு வரையறையை 130/80 மி.மீ மெர்க்குரி என்று மாற்றியமைக்க அது பரிந்துரைத்துள்ளது. இதனால், 32 சதவிகிதமாக இருந்த அமெரிக்க நாட்டு உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 46 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே உயர் ரத்த அழுத்தம் வரும் என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி, 40 வயதுக்குக் கீழானவர்களையும் நோயாளிகளாக்கி இருக்கிறது இந்தப் புதிய வரையறை.\nசரி… ‘இது அமெரிக்காவில்தானே, இங்கு என்ன பிரச்னை\n‘மருத்துவ உலகத்தின் தாதா’ அமெரிக்காதான். உலகெங்கும் கிளை விரித்துப் பெரும் வணிகம் செய்யும் பகாசுர மருந்து கம்பெனிகள் அங்குதான் செயல்படுகின்றன. உலக மருத்துவத்தைக் கட்டுப்படுத்தும் உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் பிடியில்தான் இருக்கிறது. அமெரிக்க மருத்துவர்கள் இன்று என்ன நினைக்கிறார்களோ அது நாளை உலகம் முழுமைக்கும��� மருத்துவ விதிமுறையாக அமலாகும். அந்த அடிப்படையில் விரைவில் இந்தியாவிலும் இந்த வரையறை அமலுக்கு வரலாம்.\nஉண்மையில் உயர் ரத்த அழுத்தத்துக்கான வரையறை குறைக்கப்படுவது நல்ல விஷயம்தானா இதயநோய் மருத்துவர்கள் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்கவே செய்கிறார்கள். ‘சிவப்பு விளக்கிற்கு முன்பு ஒளிரும் மஞ்சள் விளக்குப் போன்றதே இந்த அறிவிப்பு’ என்கிறார்கள்.\n“நோய் குணமாக, முதலில் நோய் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 120/80 மி.மீ என்ற அளவுக்கு மேல் போனாலோ, குறைந்தாலோ சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. 130/80 மி.மீ-க்கு அதிகமானால் நிச்சயம் அவர்கள் தங்கள் வாழ்க்கைமுறையையும், உணவுப்பழக்கத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு நோய் முற்றியபிறகு தவிப்பதைவிட, வரும்போதே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. அமெரிக்க இதய மருத்துவச் சங்கம் என்பது அமெரிக்காவின் முதல்நிலை இதய மருத்துவர்களைக் கொண்ட அமைப்பு. பல ஆண்டுகள் ஆய்வு செய்து, விவாதித்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள்.\nஇது நாளைக்கே இந்தியாவுக்கு வந்துவிடப்போவதில்லை. ஐரோப்பிய இதய மருத்துவர்கள் அமைப்பு, இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்திய இதயநோய் மருத்துவர்கள் அமைப்பும் இந்த ஆண்டு இறுதியில் விவாதிக்க இருக்கிறது. அதன்பிறகே இதை ஏற்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்கிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் சிவ.முத்துக்குமார்.\nமூத்த இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கமும் இக்கருத்தை ஆமோதிக்கிறார். ‘‘வழக்கமாக 130/80 என்ற அளவில் ரத்த அழுத்தம் இருந்தாலே, அவரை ரிஸ்க் பிரிவில் வைப்போம். ஆனால், உடனடியாக மாத்திரைகளைப் பரிந்துரைப்பதில்லை. உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளச் சொல்வோம். உடற்பயிற்சி செய்ய பரிந்துரைப்போம். மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளச் சொல்வோம். 140/80 என்ற அளவுக்கு மேலே சென்றால் சிகிச்சையைத் தொடங்குவோம். அமெரிக்க இதய மருத்துவ சங்கத்தின் அறிவிப்பு நல்ல முன்னெச்சரிக்கை. அதனால் இதை ஏற்றுக்கொள்வதில் யாருக்கும் பிரச்னை இருக்கப்போவதில்லை’’ என்கிறார் சொக்கலிங்கம்.\nஉயர் ரத்த அழுத்தம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு ஒரு பக்கம்; உளவியலாக அது மொத்த வாழ்க்கையையும் பாதிக்கிறது. தவிர, ஒரு நோயாளி மாதமொன்றுக்கு 2,000 ரூபாயை மாத்திரைகளுக��காகச் செலவழிக்கிறார். வாழ்நாள் முழுவதும் மருந்து வாங்குகிறார். இந்தச் சூழலில், நோய்க்கான வரம்பைக் குறைத்து, புதிதாக கோடிக்கணக்கான நோயாளிகளை உருவாக்குவதன் பின்னணியில் மருந்து நிறுவனங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.\n‘‘அமெரிக்க மருந்துக் கம்பெனிகளின் பலம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இதுமாதிரியான ஆராய்ச்சிகளுக்குப் பின்புலம் மருந்துக் கம்பெனிகள்தான். சுயமான, சுதந்திரமான மருத்துவ ஆராய்ச்சிகள் எங்குமே நடப்பதில்லை. ரத்த அழுத்தம் என்பது பல்வேறு காரணிகளால் மனிதருக்கு மனிதர் மாறும். தட்பவெப்பம், வாழ்க்கைமுறை, உணவுமுறை, மரபு எனப் பல அம்சங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு அம்சத்தின் அடிப்படையில் அதைத் தீர்மானிப்பதே தவறு. இந்தியர்களின் உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவு வரையறையை இந்திய மருத்துவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.\nஇப்படித்தான், சர்க்கரை நோய்க்கான வரம்பு அளவைக் குறைத்தார்கள். அதனால் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்தனர். இப்போது ரத்த அழுத்தத்தில் கை வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. காரணம், இந்தியாவில் இப்படியான ஆராய்ச்சிகளே நடப்பதில்லை’’ என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ரவீந்திரநாத்.\n‘‘இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் வெறும் ஃபெல்லோஷிப் வழங்கும் பணிகளைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. மோடி அரசு வந்தபிறகு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நிதியை ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு மடைமாற்றிவிட்டார்கள். யு.ஜி.சி, ஐ.சி.எம்.ஆர் போன்ற நிறுவனங்களைச் சுயநிதியில் இயங்கிக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.\nஇந்தியா, உலகின் மிகப்பெரிய சந்தை. நம் மரபுக்குத் தொடர்பே இல்லாத ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு வந்து கொட்டினார்கள். உடல்நலனுக்கு எதிரான உணவுகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி ஆரோக்கியம் கெட்டபிறகு இப்போது மருந்துகளைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இன்னும் அவர்களின் சந்தையை விரிவுபடுத்த நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்காக இதுமாதிரி ஆராய்ச்சிகளைச் செய்து எல்லா நாடுகள் மீதும் திணிக்கிறார்கள்’’ என்கிறார், மக்கள் நல்வாழ்வுக்கான ��ருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் காசி.\n‘‘மருந்து வணிகம் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் ஏரியா. நம் செல்களிலேயே கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஆனால், அதை எதிரி மாதிரி சித்திரித்து மருந்து வணிகம் செய்கிறார்கள். இப்போது ரத்த அழுத்தத்திலும் நடக்கிறது. ‘ஒயிட் கோட் சிண்ட்ரோம்’ என்று ஒன்று உண்டு. ரத்த அழுத்தத்தை அளவிடும்போது நமக்கு ரத்த அழுத்தம் அதிகமிருக்குமோ என்ற அச்சமே அளவை அதிகரித்துவிடும். மன அழுத்தமும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். பல மருத்துவர்கள் முதல்முறை ரத்த அழுத்தம் அதிகமாகத் தெரிந்தாலே மருந்துகளைப் பரிந்துரைத்து விடுகிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கு மேலும் வசதியாகப்போகிறது’’ என்கிறார் மருத்துவரும், செயற்பாட்டாளருமான புகழேந்தி.\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nரத்த சோகை என்றால் என்ன \nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nஇறைத்தூதரை உண்மையாக நேசிப்பது யார்\n« தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nஉள் ஆட்சி தேர்தல்-2011 தந்த படிப்பினை\nஊழலுக்கு எதிரான முதல் அடி – அண்ணா ஹசாரே\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nகுவியும் குப்பைகள், காத்திருக்கும் தலை வலி\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/author/ilan/", "date_download": "2021-02-26T21:59:46Z", "digest": "sha1:V2MXJI7UDPRRJB7B625DNELLZKZWW6I5", "length": 12693, "nlines": 159, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 இளந்தமிழகம் – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nபாபர் மசூதி நில உரிமை வழக்கின் தீர்ப்பு அநீதியானது – இளந்தமிழகம் இயக்கம் அறிக்கை.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர�... Read More\nஅரசு ஊழியர்களின் போராட்டத்தை இளந்தமிழகம் இயக்கம் ஆதரிக்கின்றது – செய்தி அறிக்கை\nஜனவரி 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து இன்று நான்காவது நாளாக போராடி வரும் அரசு ... Read More\nஉயர்சாதினருக்கு பொருளாதார அடிப்படையில் 1௦% இடஒதுக்கீடு – சமூக நீதிக்கு எதிரானது – இளந்தமிழகம் இயக்கம் அறிக்கை\nதற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அவசரகதியில் உயர்சாதி�... Read More\nஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான ஐயா கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இளந்தமிழகம் இயக்கத்தின் இரங்கல் \nதேதி : 07.08.2017 ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான ஐய�... Read More\nகாவி பயங்கரவாத, கார்ப்பரேட் நல இந்திய அரசுக்கு எத��ராக ‌அணி திரள்வோம் – இளந்தமிழகம் இயக்கம் அழைப்பு\nகாவி பயங்கரவாத, கார்ப்பரேட் நல இந்திய அரசுக்கு எதிராக ‌அணி திரள்வோம்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்துகுடி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த தமிழக அரசே பதவி விலகு, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடுவோம்.\nநாள் : 22.05.2018 சென்னை கண்டன அறிக்கை ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய தூத்�... Read More\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வேண்டிய நீதி\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் : அரசியல் விடுதலையே ஈழத் தமிழர்களுக்கு வ�... Read More\n#GobackModi டிவிட்டர் பரப்புரை வெற்றி குறித்த அறிக்கை\n14/04/2018 செய்தி அறிக்கை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/7685-2010-01-29-09-07-59", "date_download": "2021-02-26T22:24:10Z", "digest": "sha1:3L7MZFLIJHWMHN33DZ5ESWCIEHONBGFG", "length": 39225, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "அம்பேத்கரின் ஆசான் புத்தர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மே 2006\nஇந்துச் சமூகத்தைச் சீர்திருத்துவது எங்கள் கடமையும் அல்ல; நோக்கமும் அல்ல\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nபௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு\n - அண்ணன் திருமாவுக்கு மறுப்பு\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nகலகக்குரலாக கவிதை எழுதுவது மட்டுமே எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடாது...\n'பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும்' - நூல் திறனாய்வு\nநோபல் பரிசு பெற்ற ஜெர்மன் பெண்மணி ஏலியன் ஜெர்ட்ரூடு பெல்லி\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: தலித் முரசு - மே 2006\nவெளியிடப்பட்டது: 01 மே 2010\nசித்தார்த்தர் குடும்பம் மற்றும் இனக்குழுவின் பிடியிலிருந்து பிரிந்து, தன்னை ஒரு சமூக மனிதராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இது இத்துணைக் கண்ட வரலாற்றில் மானுடத்திற்கான மாபெரும் திருப்புமுனை ஆகும். சகமனிதர்களுக்கான சிந்தனை ஒளியே அவருடைய துறவற வாழ்வின் மீட்சியானது. அவர் மனித இன வாழ்வை சுதந்திரமாக சமத்துவமாக சகோதரத்துவமாக அமைப்பதற்கான மன எழுச்சியை இயற்கையிலிருந்தும், மனிதவாழ்வின் நேர்குண - எதிர்குண எல்லாவற்றிலிருந்தும் கற்றுக் கொண்டார். சித்தார்த்தரின் தனிப் பெரும் மனம் இயற்கை, மானுடம், உயிரினம் பற்றிய உணர்வுடன் செயல்பட்டதால்தான், அவர் சகமனிதர்களிலிருந்து தனித்துவமாகி நின்றார். அவர் ஒட்டுமொத்த மானுடத்தையும் தனது மனதிற்குள் நிரப்பிக் கொண்டு புதிய வெளியைக் கண்டறிந்தார்.\nஉடல், மனம், சிந்தனை, தீர்க்கம் ஆகியவை ஒரே புள்ளியிலிருந்து வேறுபடாதபடி பிணையும் விவேகத்தை அடைந்த அவர், தனிமனித வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் உருமாற்றம் செய்யும் மானுட மேன்மைக்கான நூதனப் பாங்கினைப் பெற்றார். புத்தர் தன் சமூக வாழ்விற்கானப் பயிற்சிகளையும் உத்திகளையும் தனிமனித சமூக வாழ்வு இரண்டிற்கும் வழிவிடும் பாலமாக ஆக்கினார். அவருடைய மனம் ஒவ்வொரு வாழ் கணத்திலும் ‘நான்' என்று பாவிக்கும் அகங்காரத்தை மறுதலித்து ‘நாம்' என்று கருதும் சமூகப் பிராணிக்கான சுய அடையாளத்தை நிறுவ எத்தனித்தது.\nசித்தார்த்தர், சிந்தனை உருவாக்கத்திற்கும் செயல்பாட்டிற்கும் முன் நிபந்தனையாக சுய விவாதங்களை மேற்கொண்டார். சுய விவாதங்களின் மூலம் தன்னை சிந்தனை ரீதியாகக் கற்பித்துக் கொண்ட அவர், புறகற்பித்தலுக்கு முன் நிபந்தனையாக சுய கற்பித்தல் மூலம் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். சமூகத்தை நேசிப்போர் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய கட்டுமானச் சிந்தனை கைக்கூடிய பிறகுதான், சகமனிதருக்கு கற்பிக்க அவர் அணியமானார். சித்தார்த்தர், வேறுபடுத்துதல்களுக்கும் ஒதுக்கல்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் அப்பாற்பட்ட சிந்தனை முறுக்கேறியவராய் மானுடத்திற்கு வரவானார்.\nசித்தார்த்தன் சிந்தனை அடர்த்தி நடைமுறை வீரியத்தைக் கொண்டிருந்தது. அவர் தன்னுடைய சிந்தனையின் வேர் ஆதாரத்தை மனிதர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கவே கொண்டிருந்தார். மானுடத் தேவை���ளை மய்யமாகக் கொண்டுதான் அவருடைய சிந்தனைத் திரட்சி இருந்தது. மேலும், அவரது சிந்தனைகள் மானுடத் தேவைகளை மறு ஆய்வு செய்வதாகவும், சமூகத்தைப் புனரமைப்பு செய்வதாகவும் ஆனது. அது, சகமனிதர்கள் காதுகளில் கேட்டுக் கொள்வதற்கான ஒரு செய்தியாக மட்டுமல்ல; மாறாக செயல்படுவதற்கான வகையில் உயிரோட்டம் உள்ளதானது.\nகுறிக்கோளை எய்தியவர் எனப் பொருள் கொண்ட பெயரினைக் கொண்ட சித்தார்த்தர், முழுமையாய் விழிப்பு பெற்றவர் எனும் பொருளில் புத்தரானார். போதி சத்துவராகி, ‘இவ்வாறு வந்து இவ்வழியே சென்றவர்' எனப் பொருள்படும் ‘ததாகத'ரான புத்தர், இயற்கைக்கு அடித்தளமாக உள்ள விதிகளையே தம் அறிவுரைகளில் உள்ளடக்கினார்; மனிதர் ஒழுகுவதற்குரிய பாதைகளாக விரிந்தார். விழிப்படையும் நோக்கத்துடன் மனதை மானுடத்திற்காக ஒருங்குவிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார். விழிப்படைவதற்குரிய வழியைப் பொருத்தமட்டில் எல்லாவற்றையும் ஒடுக்கிய கடுந்தவம், எல்லாவற்றையும் விரும்பும் வாழ்க்கை என்ற இரு எல்லைகளுக்கும் பதிலாக, புத்தர் தனது பாதையை நடுநிலைப்பாதையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.\nபுத்தர், வெறுப்பற்று வாழும் சுய நெறியாளுமைக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். கருணையால் இப்பிரபஞ்சத்தைத் தழுவினார். மற்றதன் இருப்புகளையெல்லாம் மனதார ஏற்றார். பார்ப்பனியம் கடவுளை மய்யப்படுத்தியதில், புத்தர் அறத்தை மய்யப்படுத்தினார். மனித வாழ்க்கைக்கு பிரபஞ்சம் எப்படியானதோ அப்படியானார் புத்தர். புத்தர் எண்ணங்களில் கவனமாகயிருந்து வார்த்தைகளை வெளியிட்டார். வார்த்தைகளில் கவனமாகயிருந்து செயல்களை உருவாக்கினார்; பழக்க வழக்கமாக்கினார். பழக்க வழக்கங்களில் கவனமாகயிருந்து அவைகளையே அறமாக்கினார். அறத்தில் கவனமாகயிருந்து மக்களுக்கான வாழ்க்கையை உருவாக்கினார். அறங்களே வாழ்க்கையை உருவாக்குகிறது என்பதில் முடிந்துபோனார்.\nபிரபஞ்சம் என்பது ஒன்றோடொன்று உறவிலுள்ள பல்வேறு கூறுகளின் கூட்டு சராசரியன்றி வேறல்ல. முடிவற்றுப் பாய்ந்து செல்லும் ஆற்றல்களும் தோற்றங்களும் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவமாய் மாறிக் கொண்டே உள்ளன. இத்தகைய பல்வேறு வாழ்வுகளின் தொகுப்பே இப்பிரபஞ்சம் என்பது புத்தருக்கு விளங்கியது. அவர் மாறாத சாரம் கொண்ட நிலையற்ற பொருளாக எ��ையும் பாவிக்கவில்லை. அனைத்தும் தோன்றிக் கொண்டும் உருப்பெற்றுக் கொண்டும் மாறிக் கொண்டுமே இருக்கும் என்பதை புத்தர் அறிவித்தார். மாற்றம் மட்டுமே மாறாதது என்பதே அவர் சிந்தனையின் உச்சமாகும்.\nபுத்தரின் சொந்த அனுபவத்தின் மூலம், சூழ்நிலைமைகள் மூலம் அவரறிந்த எண்ண ஓட்டங்களே ‘தம்மம்' ஆனது. தம்மம் என்பது, மக்களின் சிந்தனைக்கான பொருளாகும். தம்மத்தைச் சார்ந்து இருத்தல், மானுட வாழ்க்கை நிமிர உயர அதை நெம்பு கோலாக்குதல், தம்மத்தைச் சிந்தித்தல், தம்மத்தோடு சிந்தித்தல், தம்மத்தைக் கடந்து சிந்தித்தல் என்று பவுத்தம் பரிணாமம் பெறக்கூடியதாகும்.\nபுத்தர் தத்துவஞானி என்றோ, அறிஞர் என்றோ பீற்றிக் கொண்டதில்லை. தன் அனுபவங்களின் அடிப்படையில் துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியைச் சொன்ன அவர், தன்னை சக தோழராகப் பாவிக்குமாறு கேட்டுக் கொண்டார். இறை அம்சம் அல்லது இறைத்தூதர் ஒருவர் மூலம் நடந்து வந்த மானுட மீட்பின் நம்பிக்கையை அகற்றி வைத்த புத்தர், தனது சொந்த முயற்சிகளின் அடிப்படையிலேயே மனித வாழ்க்கையை வெற்றியாக்க வேண்டும் என்றார். பகையையும், போரையும், வெறுப்பையும் துரத்தியடித்த புத்தர் அன்பாலும், உயிர்வதையை விலக்குவதாலும் உலகை வெல்ல இயலும் எனும் நம்பிக்கையை ஊட்டினார்.\nகி.மு. 544 மே மாத வைசாகப் பவுர்ணமி முழு நிலவில் சித்தார்த்த கோதமர் பேரொளியடைந்தது, மனித இன வரலாற்றின் மாபெரும் திருப்புமுனை ஆகும். புத்தர் ஒளிபெற்ற அனுபவம் என்பது, கடவுளுடன் கட்டுண்டு பெற்றதல்ல; மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் ஏதுமின்றி, முழுக்க முழுக்க மனித முயற்சிகளால் கிட்டிய பேரனுபவம் ஆகும். தனது மனதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதன் ,ஈலமாகவே ஒருவர் தனக்கான அமைதியையும் துன்பமற்ற நிலையையும் அடைய முடியும் என்பதே புத்தர் சொல்லும் செய்தியின் உள்ளடக்கமாகும்.\nபுத்தர் ஒளிபெற்ற அனுபவம் அல்லது எல்லை என்பது, கடவுளுக்கு அடங்கி நடந்திராத ஒன்று. கடவுள் என்பது நீண்ட கால வதந்தி வதந்திகளை நம்பாதீர் என்றே புத்தர் மக்களுக்கு தன்னுணர்வினை ஊட்டினார். நேரடியான அனுபவம், அதன் மூலம் விழிப்புணர்வு பெறுதல் என்பதற்கு முதன்மை அளித்தார். வேதங்களிலும் உபநிடதங்களிலும் மறைந்து கிடக்கும் உண்மையை () அறிவது என்கிற பார்ப்பனிய நெறியை அவர் மறுத்தார். வேதங்களோ, வேறெந்த இறைவாக்குகளோ எவருக்கும் வழிகாட்ட முடியாது என்றுரைத்த புத்தர், மனிதரை கடவுள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கருத்தியலை - காரியங்களை அடியோடு மறுத்து, ‘உனக்கு நீயே ஒளி விளக்கு' என்றார். இது, பார்ப்பனியத்தோடு மட்டுமல்ல, முதலாளித்துவக் குழந்தைகளின் தொட்டில்களான எல்லா மதங்களிலிருந்தும் புத்தர் விடுபட்டு மாறுபட்டு நிற்கும் முக்கியப் புள்ளியாகும்.\nபுத்தர், பார்ப்பனிய சாராம்சம் எதையும் ஏற்கவில்லை. சுயதர்மம் என்கிற பார்ப்பனிய ஆச்சார அனுஷ்டானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த புத்தர், அதை ஏற்க மறுத்து அவை பிறவிச் சூழலிலிருந்து விடுதலை அளிக்க வழிவகுக்காதவை என்று எடுத்துரைத்தார். சுயதர்மம் என்பது மற்ற வர்ணத்தாருக்குப் பணிந்து ஏவல் செய்வது. ஒன்றின் சுயதர்மமே அதன் சுய கடமையாகவும் இருந்தது. நால் வர்ண அமைப்பிற்கு சுயதர்மங்களே நிறைவேற்றிக் காட்டும் கடமைகளாக்கப்பட்டது. இந்தச் சுயதர்மங்களை நிறைவேற்றுவதன் மூலம் செய்யும் கர்மங்களே தூய்மையானவை. இவற்றிலிருந்து வழுவும் போது நிகழும் கர்மங்களே பாபமானவை; தீட்டானவை. புத்தர் சுயதர்மம், பாபம், தீட்டு இவைகளைத் தூக்கியெறிந்தார். புத்தர், பவுத்தத்தையும் பார்ப்பனியத்தையும் எதிரெதிர் புள்ளியில் வைத்தார். புத்தர் மனிதருக்கு மனிதரை இணையாக வைத்தது மட்டுமின்றி, மரஞ் செடி கொடிகள், இயற்கை, பிற உயிரினங்கள் எல்லாவற்றையும் மானுட நம்பிக்கையில் இணையாக வைத்துப் போற்றப்படுவதை ஏற்படுத்தினார்.\nபிறப்பால் யாருக்கும் உயர்வு தாழ்வுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் இப்பிறவியில் செய்யும் செயல்களின் மூலம், அச்செயல்களுக்குப் பின்னணியாக உள்ள நோக்கங்களின் மூலமே பிரிவுபட நேரிடும் என்றார் புத்தர். மனிதர்களை வெவ்வேறானவர்கள்; ஆனால் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார். ஆனால், பார்ப்பனியப் பிரபஞ்சம் ஓடு மூடுண்ட எல்லைக்குட்பட்ட தங்கள் வசதிக்குட்பட்ட பிரபஞ்சமாகி நின்றது. ஆனால், பவுத்த பிரபஞ்சமோ எல்லையற்ற சமவெளியாய்த் திகழ்ந்தது. அது பார்ப்பனியத்தின் வீச்சுகளையும் மீறி விம்மிப் புடைத்தது.\nபார்ப்பன உபநிடத்துவம் முன்வைக்கும் பிரபஞ்ச நிலைக் கோட்பாடான நன்மையும் தீமையும், இப்பிரபஞ்சத்தில் சம நிலையில் இருக்கிறது எனு��் தகிடுதத்தத்தைப் பவுத்தம் மறுத்தது. மேலும், இந்தச் சமநிலை தவறும் போது அவதாரப் புருஷர்கள் அவதரிப்பதாகச் சொல்லும் கட்டுக் கதையினையும் தவிடுபொடி ஆக்கியது. பார்ப்பனியத்தின் பிரபஞ்சக் கோட்பாட்டிற்குப் பதிலாக பவுத்தம், நற்செயல்களுக்கு நற்பலன்கள்; தீய செயல்களுக்கு தீயபலன்கள் என்று அறிவித்தது. எனவே, அறச்சமநிலை என்பது, தனிநபர்களின் செயல்களைப் பொறுத்ததே. அவரவர் செயல்களுக்கு அவரவர் பொறுப்பு என்பதே பவுத்தத்தின் முடிந்த முடிவாகும். பிரபஞ்சத்திற்கு பார்ப்பனியம் இறைமய்யப்படுத்தியதை, பவுத்தம் அறமயப்படுத்தியதே புத்தரின் மூலச் சிறப்பாகும்.\nபுத்தர் நடைமுறை சார்ந்து இயங்கியவர். அவரைப் பொறுத்தமட்டில் பார்ப்பனியம் கேலிக்குரியதே. வர்ணக்குணம், வர்ணக் கடமை, சாதிப்புத்தி எதையும் புத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. குணங்களின் அடிப்படையில் சதுர்வர்ணம் பிரிக்கப்படுவதை முற்றாக மறுத்து நின்றார். சுயதர்மம் (சாதிக்கடமை) பேணுவதன் அடிப்படையில் தூயவை, தீட்டானவை எனப் பிரிக்கப்பட எதுவுமில்லை என்றார். வர்ண அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்துதலை புத்தர் முழுமையாக எதிர்த்தார். பிறவி அடிப்படையில் சாராம்சமான பண்புகளையுடைய வர்ண தர்மத்தை பவுத்தம் மறுத்தது மட்டுமின்றி, சமருக்கும் ஆயத்தமானது வரலாற்றின் படைப்புப் புள்ளிக்கும் ஆதாரமானது குறிப்பிடத்தக்கது.\n“இதோ இங்கே ஒரு சாக்கிய இளைஞர், பாரம்பரியப் பெருமை வாய்ந்தவர், உன்னதமான பெற்றோர் வாய்க்கப் பெற்றவர், செல்வ வளம் கொண்டவர், ஆரோக்கியமான தேகம், உள்ளம் உடையவர். இம்மண்ணில் அமைதியை நிலைநாட்டவும், மனிதர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் தம் சொந்த மக்களுடனேயே போராடினார். இந்த சாக்கிய இளைஞர், தம்மக்களின் வாக்குகளாலேயே தோற்கடிக்கப்பட்ட பிறகும் பணிய மறுத்து அதற்கான தண்டனையை தாமே வலிய ஏற்று நிற்கிறார்.\nஅத்தண்டனையில் அவர் செல்வத்துக்கு மாறாக வறுமையையும், வசதிகளுக்கு மாறாகப் பிச்சையையும், இல்லற நிழலுக்கு மாறாக இல்லறம் துறப்பதையும் ஏற்றிருக்கிறார். இதனால், இவர் தன்னைப் பேணவும் யாருமின்றி, தன்னுடையது என உரிமை கொண்டாடவும் ஏதுமின்றி அனைத்தையும் துறந்து செல்கிறார். இவருடைய இச்செயலானது, அவரே மனமுவந்து செய்த மிகப் பெரிய தியாகமாகும். இது மிகவும் துணிச்சலான, தீரமிக்கச் செயலாகும். உலக வரலாற்றில் இத்தியாகத்திற்கு இணையானது வேறெதுவுமில்லை. இவர் ‘சாக்கிய முனி' என்றோ ‘சாக்கியச் சிங்கம்' என்றோ அழைக்கப்படத் தகுதி வாய்ந்தவர்.\nசித்தார்த்தர் துறவறம் நோக்கி விடைபெற்றபோது மக்கள் வியந்து கூறியது.\nஆதாரம் : ‘புத்தா' - புத்த தம்மத்தின் சாரமும் அதன் நடைமுறையும்;\nஆனந்த் ; பக்கம் : 18 ; வெளியீடு : சம்ருத்பாரத் வெளியீடு, மும்பை\nதலித் மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், மறுக்கப்பட்ட அடையாளங்களையும் வெளிக்கொணரும் அரசியல் அரங்கமாகவும், தலித் மக்களின் சமூக, மார்க்க, பொருளாதார, அரசியல் விடுதலைக்கான வேர்களைப் பண்பாட்டு வடிவங்களில் மீட்டெடுக்கும் கலை இலக்கியத்தளமாக விளங்கும் ‘தலித் கலை விழா', மதுரையில் பதினோரு ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nதலித் கலை விழாவை நிகழ்த்தும் ‘தலித் ஆதார மய்யம்' - தலித் விடுதலைக்கான சித்தாந்தங்களை, தத்துவங்களை, வரலாறுகளை எழுத்துகள் வழியே படைத்தளித்து வரும் மூத்த தலித் எழுத்தாளர் ஒருவருக்கு ‘விடுதலை வேர்' என்ற விருது வழங்கி மரியாதை செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் விடுதலை வேராக சமூமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகத்தைத் தெரிவு செய்து, 18.3.2006 அன்று மதுரையில் நடைபெற்ற தலித் கலை விழாவில் ‘விடுதலை வேர்' விருதை வழங்கியுள்ளது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-02-26T21:33:49Z", "digest": "sha1:UJIPJBCTLW2UA7LPBSBFHE3TJ4PZHPHB", "length": 16381, "nlines": 95, "source_domain": "kuruvi.lk", "title": "'பாகிஸ்தான் இலங்கையின் உண்மையான நண்பன்' - பிரதமர் மஹிந்த | Kuruvi", "raw_content": "\nHome உள்நாடு ‘பாகிஸ்தான் இலங்கையின் உண்மையான நண்பன்’ – பிரதமர் மஹிந்த\n‘பாகிஸ்தான் இலங்கையின் உண்மையான நண்பன்’ – பிரதமர் மஹிந்த\nஇலங்கை எப்போதும் பாகிஸ்தானை நெருங்கிய மற்றும் உண்மையான நண்ப��ாக கருதுகிறது. எமது மக்களும் பாகிஸ்தானை மிகவும் மதிக்கிறார்கள் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆற்றிய உரை வருமாறு,\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை இன்று (2021.02.23) வரவேற்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.\nநீங்கள் இலங்கை மக்களுக்கு புதிதானவர் அல்ல. பாகிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் என்ற வகையில் கிரிக்கெட் மைதானத்தில் உங்களது தலைமைத்துவத்தை பாராட்டிய மில்லியன் கணக்கான மக்கள் இந்நாட்டில் உள்ளனர்.\nஉங்களது நாடு நீண்ட காலமாக இருதரப்பு பங்காளராக விளங்குவதுடன், இலங்கை எப்போதும் பாகிஸ்தானை நெருங்கிய மற்றும் உண்மையான நண்பராக கருதுகிறது. எமது மக்களும் பாகிஸ்தானை மிகவும் மதிக்கிறார்கள்.\nபாகிஸ்தானது மிகவும் அத்தியவசியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவு நல்கிய நெருங்கிய நட்பு நாடாகும். நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்புடன் போராடுவதற்கு எமக்கு நேர்ந்தது. 2009 மே மாதம் அந்த பயங்கரவாத அமைப்பை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு பாகிஸ்தான் நல்கிய ஆதரவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.\nஇன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்களும் நானும், இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, அறிவியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டோம்.\nபாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் வழங்கப்பட்ட வாய்ப்புகளைத் தொடர நாங்கள் ஒப்புக்கொண்டோம்.\nஎமது கலந்துரையாடலின் போது கொவிட் தொற்றுநோய் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமானச் சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் நாம் ஒப்புக்கொண்டோம்.\nபாகிஸ்தானின் பண்டைய பௌத்த பாரம்பரியத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதை சாத்தியமாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nபாகிஸ்தான்-இலங்கை நாடாள���மன்ற நட்புக் குழு மூலம் நாடாளுமன்ற தொடர்புகளை மீண்டும் தொடங்குவது, நாம் முன்னெடுத்த மற்றுமொரு முக்கியமான தீர்மானமாகும்.\nதெற்காசியாவின் நிலையான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் பிராந்திய அமைதியும் முக்கியமாகும் என இலங்கை நம்புகின்றது.\nஎமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமான வறுமை மற்றும் சமூக-பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவதற்கு கௌரவ பிரதமர் இம்ரான் கான் முன்னெடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.\nபயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியான ஒன்றிணைந்து செயற்படுவோம்.\nசட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கி செல்வதற்கு எமது கலந்துரையாடல்களில் ஒப்புக்கொண்டுள்ளோம்.\nவிளையாட்டுத் துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விளையாட்டு பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தமைக்கு பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகின்றோம்.\nபாகிஸ்தானின் ஒரு உயர்மட்ட பல்துறை வணிகக் குழுவுடன் கௌரவ பிரதமர் இம்ரான் கான் அவர்கள் நாளைய தினம் ஒரு வணிக மற்றும் முதலீட்டு மாநாட்டிற்கு தலைமைதாங்கவுள்ளார்.\nஇலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இந்த நேரடி வர்த்தக உறவினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.\nஇலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும், பாகிஸ்தான் தூதுக்குழுவினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், உங்களது வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறோம்.\nPrevious articleகொரோனாவால் நுவரெலியா மாவட்டத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு\nNext articleஜெனிவாவில் இலங்கைக்கு கைகொடுக்குமா இந்தியா\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது 'தலைவி' படம்\n‘அண்ண���த்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\nஇலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/04/27/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:39:14Z", "digest": "sha1:VIQENVW66WLIM63J3FHGIF7RIDLWVSZN", "length": 100508, "nlines": 208, "source_domain": "solvanam.com", "title": "மண்புழு – சிற்றிதழ் அறிமுகம் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமண்புழு – சிற்றிதழ் அறிமுகம்\nஆதவன் கிருஷ்ணா ஏப்ரல் 27, 2013\nகடந்த அரை நூற்றாண்டு காலமாக செழுமையான நிலப்பகுதிகள், மரங்கள் கொழிக்கும் அடர் வனங்கள், அரிய நில வாழ், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற இயற்கையின் இன்ன பிற அரிய வடிவங்கள் மீது தொடர்ச்சியாக மனித வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. எதிர் செயலற்ற அந்த இயற்கையாக்கங்கள் முற்றிலும் அழிவதில் முழுப்பொறுப்பு என்றும் நம்முடையதாக இருக்கும் நிலையில் இயற்கை ஆர்வலர்களும் அமைப்புகளும் அவ்வழிவைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் இயற்கை குறித்தப் புரிதல்களை ஏற்படுத்தவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nவிழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், பிரசுரங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் வழியாக இயற்கை மீதான சமூகத்தின் பிரக்ஞையைத் தூண்டுவதைப் போல வேறு சில ஊடக வடிவங்களும் துணையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், இயற்கை ஆக்கிரமிப்புகள் மற்றும் சூழலியல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் அது குறித்து விளக்கப்படும் கருத்துகள் அடங்கிய பதிவுகள் நம்மிடையே நூல் வடிவத்தில் மிகக் குறைவாக மட்டுமே இருக்கின்றன. சூழலியலைப் பற்றிய தகவல்கள் அடங்கிய சிற்றிதழ்களின் எண்ணிக்கையும் குறைவுதான். சூழலியலோடு குழந்தைகளின் படைப்புலகத்துக்கும்’ முக்கியத்துவம் அளிக்கும் ஊடக வடிவங்கள்கூட அரிதாகவே இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “மண்புழு” என்ற சூழலியல் இதழ் குறிப்பிடத்தக்க விதத்தில் உள்ளது.\nநூல் வாசிப்பின் வறுமையின் இடையே ஒரு புதுமையை ஏற்படுத்தும்போது எழுதப்பட்ட/ விவாதிக்கப்பட்ட கருத்துகளுடன் எளிதாக சமூகத்தைப் பிணைக்க முடிகிறது. அப்பிணைப்புக் களத்திற்கு தகுந்த உதாரணமாக “மண்புழு” இதழைச் சொல்லலாம். திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘குக்கூ குழந்தைகள் வெளி’ என்ற அமைப்பினர் இவ்விதழைக் கொண்டு வந்திருக்கிறார்கள். குழந்தைகளின் உலகம் குறித்த புரிதல்களும் அதனூடான அனுபவங்களும் அரிதாகி வரும் இன்றைய சமூக கட்டுமான வளர்ச்சியில் புதுமையான ஒரு அழகியலுடன் “குக்கூ குழந்தைக���் வெளி” என்ற அமைப்பு செயல்பட்டு வருவதையும், அவர்களின் இதழின் வருகையையும் வரவேற்க வேண்டும்..\n“வேருடன் பிடுங்கப்பட்ட ஒரு மரம் விட்டுச் செல்கிறது பூமியில் ஒரு துளையை” என்ற முன்அட்டை வரிகளின் மூலம் மண்புழு இதழ் முதல் கவனத்தை பெற்றுவிடுகிறது. மிக நுட்பமான தகவல் பகுதிகளும் துல்லியமான புள்ளிவிவரங்களும் அடங்கிய சூழலியல் எழுத்தாளரான நக்கீரன் எழுதிய “கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்” என்ற கட்டுரை (தற்போதைய சூழலுக்கு மிகவும் முக்கியமான கட்டுரை), சர்தார் சரோவர் அணைத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட நர்மதை நதி வாழ் மக்களைப் பற்றி ஒளிப்பதிவாளர் ஜெய் சிங் எழுதிய ஒரு சிறு கட்டுரை அதனுடன் 25 மலை கிராமங்களில் பயணம் செய்து அவர் எடுத்த புகைப்படங்கள், தேவதேவன், ஷண்டாரோ தனிக்காவா, அடோனிஸ், எய்ஹெய் டோகன் ஆகியோரது கவிதைகள் ஆகியவை இவ்விதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன..\nஇதழின் கனத்திற்கு நக்கீரன் அவர்களின் கட்டுரையை முன்னுதாரணமாக்கலாம். ஒரு ஆய்வுக்கட்டுரையை தொய்வில்லாமல் இடையிடையில் விடுபடுதலின்றி எழுதியதற்காக ஆசிரியரைப் பாராட்டலாம். (கட்டுரையாசிரியருக்கு பதில் ஆசிரியர் என்று கட்டுரையில் உபயோகிக்கிறேன்) நம்மிடையே இருக்கும் சில அடிப்படை பழக்கவழக்கங்களைக்கூட மாற்றக்கூடிய இயல்பான தகவல்களை இதில் அடக்கியிருக்கிறார். எந்த நோக்கத்தில் கட்டுரை ஆரம்பிக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வேறு சிலவற்றை ஆராய்ந்து செல்லாமல் அதற்கேற்ற பொருத்தமானவற்றை தெரிவு செய்து மீண்டும் ஒரே பாதைக்கே கட்டுரை வந்துவிடுகிறது.\nகண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர் என்ற தலைப்பிட்ட இக்கட்டுரை உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் நீர் வணிகம் பற்றியது. அதாவது நீரை கேலன் கேலனாக விமானம் மூலமோ, கப்பலில் ஏற்றியோ ஏற்றுமதி செய்வதல்ல இதன் அர்த்தம். இங்கு வணிகப்படுத்தப்படும் நீருக்கு மறை நீர் என்று பெயர். ஆங்கிலத்தில் வர்ச்சுவல் வாட்டர். நான்கு பகுதிகளாக உள்ள இக்கட்டுரையில் மறை நீர் குறித்த தகவலுக்காகவும், கட்டுரையின் முக்கியத்துக்காகவும் முதல் பகுதியை மட்டும் இங்கு உள்ளவாறு அப்படியே தருகிறேன்.\nதமிழகத்தின் வேளாண் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்கலாம். தமிழகத்தின் காவிரி ��ாசன உழவர்கள் அணையிலிருந்து நீரை திறந்து விடுமாறு போராட்டம் நடத்த கர்நாடக காவிரிப் பாசன உழவர்களோ நீரை திறக்கக்கூடாது என்று போராடுவார்கள். ஓர் அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைத் திறக்கக்கூடாது என்றும் அவ்வணைக்கு கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் திறக்க வேண்டும் என்றும் போராடுவது பொதுவாகவே உலகமெங்கும் காணப்படும் வேளாண்மை அரசியல்.\nஇதற்கு முற்றிலும் முரணாக ஓர் அணை இருக்கிறது. அந்த அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையிலிருந்து நீரை திறந்துவிட வேண்டும் என போராட்டம் நடத்த அந்த அணைக்கு கீழ்பகுதியில் இருப்பவர்களோ அணையைத் திறக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விநோத காட்சி நடைபெறும் இடம் நம் தமிழகம் தான். அந்த அணை திருப்பூர் நகருக்கு 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓரத்துப் பாளையம் அணை.\nகாவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில்தான் திருப்பூரின் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்சாகி அணைக்கு மேல் பகுதியில் உள்ள வேளாண் பயிர்கள், கால் நடைகள் மற்றும் குடிநீரும் பாழாகிவிட்டன. இதே நச்சு நீரை திறந்துவிட்டால் கீழ்பகுதி மக்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அணை நீரை திறக்கக்கூடாது என்கிறார்கள். இப்பிரச்சினையை தீர்க்க தெரியாமல் விழிக்கும் அரசோ காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் அணை நீரை திறந்துவிடுவதன் மூலம் இப்பிரச்சினையை தொடர்ந்து சமாளித்து வருகிறது.\nஇதற்கு மூல காரணமான திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை இன்றைய தேதியில் வருடத்துக்கு 12000 கோடி அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகிறது என்பதற்காக அரசு சீராட்டி வருகிறது. இது நியாயம்தானே என்று தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சற்று ஆழமாக யோசித்தோமானால், சில உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம். பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல் நாட்டினருக்கு, பின்னலாடை தொழில் நுட்பத்தை அறிந்திருக்கும் மேல் நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல் நாட்டினருக்கு இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா என்ன பின் ஏன் அதை இங்கு உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறார்கள்\nஇதே போல் உலக அளவில் காலணி தயாரிப்புக்கு புகழ்பெற��ற நாடு இத்தாலி. ஆனால், இந்த நாட்டுக்கு பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நம் பாலாற்றங்கரையை நாசம் செய்த வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை போன்ற ஊர்கள் தான். இந்த இத்தாலி நாடு கச்சாப் பொருளான பதப்படுத்தப்படாத தோல்களை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு அதை இத்தாலியில் பதப்படுத்திக்கொண்டு காலணிகளை தயாரித்தால் கூடுதலான அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தி கொள்ளலாம் அல்லவா பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை இக்கேள்விக்கு வழமையான விடையாக முன்னிறுத்தப்படும் ‘மலிவான மனிதவளம் இங்கு கிடைக்கிறது’ என்ற ஒற்றைப் பொருள் தன்மையை கொண்ட அரசியல் சொற்றொடரை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வேறுசில வினாக்களை நாம் எழுப்பிப் பார்க்கலாம். கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு அதை ஏற்றுமதியும் செய்து வந்த நாடு சவுதி அரேபியா, தற்சமயம் அந்நாடு கோதுமையை இறக்குமதி செய்துகொள்கிறது. ஏன்\nசீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு பன்றி இறைச்சி. ஆனால், சீன அரசாங்கம் பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஏன் சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன் சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன் இப்படியாக பல ஏன்-களை எழுப்பிக்கொண்டே செல்ல முடியும். இத்தகைய வினாக்களுக்கான விடைகளில்தான் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அதுதான் நீர் அரசியல்.\nமூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும் என்று பல அறிஞர்கள் பலர் கணித்திருக்கிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகளும் பல நாடுகளுக்கிடையே காணப்பட்டு வருகிறது. ஆனாலும், பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளில் நீருக்கான தேவை அதிகமிருக்கும்போதும் அங்கு ஏன் போர் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு ஏன் நடைபெற வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார் இலண்டனை சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை இ��க்குமதி செய்து கொண்டாலே போதுமே, அது அவர்களுக்குத் தேவையான நீரை தந்துவிடுகிறதே என்கிறார் அவர். மேலும் நீரை நேரடியாக இறக்குமதி செய்துகொள்வதைவிட இது கொள்ளை மலிவு என்றொரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் அவர். 1990-ல் வெளியிட்ட இந்த கருத்தாக்கத்திலிருந்து ஆங்கிலத்தில் விர்ச்சுவல் வாட்டர் என்று பெயரிட்டார். இக்கருத்தாக்கத்தில் இருந்த உண்மைக்காக உலகளாவிய விருது ஒன்றினையும் இவர் பெற்றார்.\nதனது ‘வர்ச்சுவல் வாட்டர்’ கருத்தாக்கத்துக்கு விளக்கம் தர முன்வரும் ஆலன் இவ்வாறு கூறுகிறார். “கோதுமை மணிகளை விளைவிப்பதற்கு நீர் தேவைப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கோதுமை மணி விளைந்தவுடன் அதை உருவாக்குவதற்கு பயன்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. ஆனால், அதே சமயம் அந்த நீர் அந்த கோதுமை மணிக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே அந்த நீர்தான் ‘விர்ச்சுவல் வாட்டர்’. (இதை தமிழாக்கத்துக்கு பயன்படுத்துகையில் ‘மறைந்துள்ள நீர்’ என்னும் பொருள்பட ‘மறைந்துள்ள’ என்பதின் வேர் சொல்லான ‘மறை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ‘மறை நீர்’ என்ற வார்த்தை இக்கட்டுரையில் இங்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது).\nஇப்படி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள நீர்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பிரச்சினையை எழுப்புவதில்லை என்கிறார் ஆலன். எடுத்துக்காட்டாக ஒரு நாடு ஒரு டன் கோதுமையை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும்போது அந்நாடு 1300 க.மீட்டர் நீரையும் இறக்குமதி செய்து கொள்கிறது அல்லது 1300 க.மீட்டர் அளவுக்கு தனது சொந்த நீரை சேமித்து கொள்கிறது என்று பொருள். ஒரு தோராயமான கணக்கீட்டின் படி ஒரு டன் தானியம் 1000 டன் நீருக்குச் சமம் என புரிந்து கொள்ளலாம்.\n‘ஆலனின் இந்த ‘மறை நீர்’ கருத்தாக்கத்துக்கு தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்குமான ‘மறை நீர்’ அளவை கணக்கிட தொடங்கினர் ஹோக்ஸ்த்ரா, சாப்பகைன் போன்ற அறிவியலாளர்கள்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காலையில் ஒரு கோப்பை காப்பி அருந்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்காப்பியில் உள்ள மறை நீரின் அளவு 140 லி ஆகும்.\nஅதாவது ஒரு காப்பி செடியைப் பயிரிட்டு, வளர்த்து, கொட்டையை அறுவடை செய்து, தூளாக்கி, சிப்பமிட்டு அதை கப்பலில் ஏற்றுமதி செய்யும் ந���ட்டின் நீர் அதில் மறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஏற்றுமதி பொருளுக்கும் பொருந்தும். இப்படி கணக்கிடும் போதுதான் ஒரு கோப்பை காப்பியின் மறை நீர் அளவு 140 லி ஆகிறது. இந்த அளவானது ஒரு இங்கிலாந்து நாட்டவர் நேரடியாக புழங்கும் ஒருநாள் நீரின் அளவாகும். அதாவது குளிக்க, குடிக்க, சமைக்க, கழிவறை சுத்தம் செய்ய என அனைத்துக்கும் பயன்படுத்தும் நீரின் அளவாகும். ஆனால், இந்த காப்பிக்கான மறை நீரை ஏற்றுமதி செய்த ஆப்பிரிக்க நாட்டினரோ நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 லிட்டர் நீர் வரைக்கூட புழங்குவதற்கு கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.\nஇத்தகவலை தெரிந்து கொண்ட கையோடு நாம் முன் எழுப்பப்பட்ட மூன்று ‘ஏன்’ கேள்விகளுக்கான விடைகளை இப்போது காண்போம்.\nதன் உணவு உற்பத்திக்காக 75 விழுக்காடு நிலத்தடி நீரையே சார்ந்திருந்த சவுதி அரேபியா தொன்னூறுகளின் தொடக்கத்தில் கோதுமை விளைச்சலை அதிகப்படுத்திக் கொண்டு அந்நிய செலவாணியை அதிகமாய் ஈட்ட ஏற்றுமதியையும் ஊக்குவித்தது. இதனால் உலக வரலாற்றில் சவுதியைப் போல் நிலத்தடி நீரை அதிகமாய் உறிஞ்சியதில் முன்னிலை பெற்ற நாடு வேறு எதுவுமில்லை என்ற பெயரை அது பெற்றது. விளைவு நிலத்தடி நீரை வெகுவாக காலி செய்துவிட்டு இன்றைய நிலையில் 6 பில்லியன் க.மீ. நீர் பற்றாக்குறையுள்ள நாடாக மாறிவிட்டது. இப்பாடத்தைக் கற்றுக்கொண்ட பிறகுதான் சவுதி இப்போது கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது..\nநாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் முட்டைகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு முட்டையின் மறை நீர் அளவு 200 லி. நாம் மாதந்தோறும் இப்படியாக பல லட்சக்கணக்கான முட்டைகளை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. பல கோடி கன அடிகள் அளவில் நமது நன்னீரையும் சேர்த்துதான் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு நன்னீரையும் ஏற்றுமதி செய்துவிட்டுதான் 1 லி தண்ணீரை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம்.\nசென்னையை ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறோம். இந்த பெருமைக்குப் பின்னே காணப்படும் கார் தயாரிப்பில் உள்ள மறைநீரின் அளவைக் கணக்கிட்டோம் எனில் தலை சுற்றிவிடும். 1.1 டன் எடையுள்ள ஒரே ஒரு காரின் மறை நீர் அளவு நான்கு இலட்சம் லிட்டர்தான். இந்த அளவானது இரண்டாயிரம் மக்கள் தொகைக் கொண்ட 5 கிராமங்களின் ஒரு நாள் புழங்குநீர் அளவுக்கு சமமாகும். ஒரு ஆண்டுக்கு இலட்சக்கணக்கில் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனில் எவ்வளவு மறை நீர் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். அத்தோடு சேர்ந்து சென்னையில் நிலவும் நீர் பஞ்சத்தையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.\nஇந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏன் கார் தயாரிப்பை மேற்கொள்ளுவதில்லை என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த விவகாரத்தில் அவர்கள் எவ்வளவு கவனமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆஸ்திரேலியாவே சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு நன்னீரைக் கொண்டு கார் கழுவுவது கூட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய பின்னணியில்தான் திருப்பூரையும், வாணியம்பாடியையும் நாம் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும். ஒரே ஒரு பின்னலாடையில் மட்டும் மறைந்துள்ள நீரின் அளவு 2700 லி. அதன் விளைவோ இன்றைக்கு திருப்பூரின் நீர் பற்றாக்குறை மட்டும் ஆண்டுக்கு 22 மில்லியன் க.மீ. ஒரு கிலோ பதனிடப்பட்ட தோலின் மறை நீர் அளவு 16,600 லி.இதன் விளைவால் இன்று பாலாற்றையே இழந்து நிற்கிறோம்.’\nஒரு கிலோ பன்றி இறைச்சியின் மறை நீர் அளவு 4810 லி. இது கோழி மற்றும் பண்ணை மீன்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுவதை விட இருமடங்கு அதிகம். எனவேதான் சீனர்களின் மிகை விருப்ப உணவான பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது சீன அரசு. உலக மக்கள் தொகையில் சீனர்களின் தொகை 21 விழுக்காடு. ஆனால், அந்நாட்டின் நன்னீர் வளம் வெறும் 7 விழுக்காடுதான். ஆகையால்தான் குறைந்த அளவு நீர் தேவைப்படும் உணவுகளையே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள சீனா அதை செயற்படுத்தியும் வருகிறது.\nஇறுதியாக இஸ்ரேலுக்கு வருவோம். ஒரே ஒரு ஆரஞ்சு பழத்தின் மறை நீர் அளவு 50 லி. நீர் சிக்கனத்தைப் பின்பற்றும் இஸ்ரேல் அரசு பின் எப்படி ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்யும் இப்படியாக விழித்துக்கொண்ட நாடுகள் எல்லாம் மறை நீர் அளவு அதிகமுள்ள பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் உணவுப் பொருளைப் பற்றியும், ஓர் உற்பத்திப் பொருளைப் பற்றியும் காண்போம்.\nகட்டுரையின் பிற மூன்���ு பகுதிகள் மேலும் முக்கியமானவை. இம்முதல் பகுதியை வாசித்தவருக்குத் தோன்றும் சில கேள்விகளுக்கான விடைகளை அடுத்தடுத்த பகுதிகளில் ஆசிரியரே கொடுத்துவிடுகிறார். முழுக்கட்டுரையையும் வாசிக்கையில் ஒருவகையான அச்சமும், இதுவரையில் தெரியாமல் செய்துவந்த தவறுக்கானக் குற்றவுணர்வும் மனதுக்குள் எழாமல் இருக்கவில்லை.\nஅன்றாட தொழிற்வாழ்விலிருக்கும் கடமைகளுக்கு அப்பால் சில கேள்விகள் எழுகின்றன. அதிகம் பொருட்படுத்த இயலாமல் தன்னை அறியாமல் செய்யும் தவறுகளே இந்த கேள்விகள்.\nஅதை கண்டுகொள்ளவேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லாமல் நாம் இதுவரை இருப்பதை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார் நக்கீரன்.\nபசுமை வளம் குன்றி தொழிற் வளம் பெருக ஆரம்பித்த நாளை இயற்கையின் மீது இடி விழுந்த நாளாகவும் அதனால் மனித இனம் அல்லல்படக்கூடிய நாளாகவும் எடுத்துக்கொண்டால், அத்தகைய ஒரு நாளை நோக்கி நாம் பயணிப்பதைப் பற்றியதே இக்கட்டுரை.\nநீரை அடுத்த சந்ததியினருக்காகவும், உலகுக்காகவும் பாதுகாத்து சேமித்து வைத்தல் என்ற கருத்து மட்டுமல்ல. மதுஒழிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுகையில் சிக்கியிருக்கும் நாடுகள், உணவுப் பதார்த்தங்களில் இருக்கவேண்டிய கட்டுப்பாடு இன்னபிற அம்சங்களையும் மறைமுகமாக வலியுறுத்துகிறது.\nஉயிர் வாழ்வின் ஆதாரங்களில் ஒன்றானது நீர். அது மாசுறும்போது விளையும் கேடுகள் நாமறிந்தவையே. இவை, நம்முடைய தகவல் தளம் எனும் பொதுத்தளத்துக்குள் இதுவரை வந்தவை. அதை ஊடகங்களின் துணையுடனும் நாமறிவோம். ஆனால், பரவலாக பெரும்பான்மையினர் மத்தியில் பேசப்படாத, அறிந்துகொள்ளப்படாத தற்போதைய சூழலில் அத்தியாவசியப்படுகின்ற ஒரு தகவலை கட்டுரையின் மையப்புள்ளியாகக் கொண்டு எழுதியமைக்காக நன்றிகூற விரும்புகிறேன்\nதினசரி வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளவேண்டிய சிறிய பொது நலத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nபல முறை கட்டுரையை வாசித்த பின்பு, அதை நண்பர்கள் சிலரிடம் சொல்லியிருந்தேன். அவர்களில் சிலர் நன்னீர் உபயோகத்தைக் கட்டுப்படுத்தியிருப்பதாக தகவல் அளித்தார்கள். அதுமட்டுமின்றி, என்னுடைய தொழிலில் இருந்துகொண்டு இப்போதைக்கு என்னால் இதை மட்டுமே செய்ய முடிகிறது என்றார்கள். இதையாவது செய்ய முடிந்ததே. அதுவே போது��் என்றேன். ஆம், அரசின் மீதோ, பன்னாட்டு நிறுவனங்களின் மீதோ கோபப்படுவதில் எள்முனையளவுகூட பிரயோஜனமுமில்லை. சுயநலம் என்ற ஒற்றை வார்த்தையை அழுத்தமாக ஜபம் செய்யும் உலக நாடுகளில் இந்நீர் வர்த்தகத்தின் இடையே இறக்குமதி செய்வதற்கு இயலாமல் பொருளாதாரக் குட்டு வாங்கி வறுமையில் நிற்கும் நாம் இவ்வளவு மட்டுமே செய்ய முடியும். ஆசிரியரின் கருத்தும் இதுவே.\nஇதன் பிரதிபலனாக மறை நீர் அதிகமுள்ள பொருட்களை மட்டுமாவது இறக்குமதி செய்துகொள்ள நாம் துணிவோமா ஆம் என்றால், அப்படி துணிந்தால் அதற்கும் ஓர் அரசியல் ஒப்பனை செய்ய வேண்டியிருக்கும். அதெல்லாம் நாம் செய்யப்போவதில்லை. அது நிகழாத வரை ஆசிரியர் கட்டுரையின் முடிவில் சொல்லியிருப்பது போல காலநிலை மாற்றத்தின் விளைவால் கடுமையாக பாதிக்கப்படப் போவது நம்மை போன்ற ஏழை நாடுகள்தான். இதன் முதன்மையான பாதிப்பு என்னவென்றால் நீர் பற்றாக்குறைதான். இப்போது நமது நீரை அனுபவித்து கொண்டிருக்கும் எந்த ஒரு நாடும் அப்போது ‘ஒரு துளி நீரை’க்கூட நமக்கு தரப்போவதில்லை.\nஇக்கட்டுரையின் சிறப்புக்கு மற்றுமொரு காரணம் ஜெய் சிங்கின் புகைப்படங்கள். நக்கீரன் எழுத்தில் விவரித்த விடயத்துக்கு பொருத்தமாக ஜெய் சிங் காட்சிகளைக் கொடுத்திருக்கிறார். அவரது புகைப்படங்கள் உயிர்ப்புள்ளவை. அவற்றைக் கண்ணுறும்போது உள் நுழைந்து வெளியேறிய அனுபவம் கிடைக்கிறது. புகைப்படம் ஒவ்வொன்றிலும் சில்லிட்ட காற்று உருவம் கொள்கிறது. கைகள் வழியே அந்நிலப்பரப்பின் வாசனையும், அம்மனிதர்களின் அன்பும் சுற்றிப் பரவுகிறது.\nசர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தினால் மக்களின் மரபு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நர்மதை நதிக்கு அருகிலிருந்த 25 மலை கிராமங்களில் பயணம் செய்து புகைப்படங்களாக்கியிருக்கிறார் ஜெய்சிங். வெறும் புகைப்படங்களாக ரசித்து்க் கடக்கக்கூடியவை அல்ல. மிக ஆழமான உணர்வை அவை அளிக்கின்றன.\nகுழாய் நீரை ஒரு பாத்திரத்தில் பெற்று கைகளை அலைந்து எடுத்து தன்னுடைய கால்களை கழுவிக்கொள்ளும் பெண், அங்கு குழாயைப் பற்றி நீரை இரைக்கும் சிறுமி என்று ஒவ்வொருவரும் புகைப்படத்தில் மட்டுமின்றி இவ்வுலகத்தின் கதாநாயகர்கள் ஆகிறார்கள்.\nஇறுக்கமான இருண்ட மேகங்கள் கொண்ட பகல் வானம் மனதுக்குள் அதீத சலனத்தை உருவாக்கும் புகைப்படம், .நீர் சுமந்து வீடு திரும்பும் பெண்கள், நீளமான கயிற்றினால் மாடுகளை இணைத்து வழி நடத்திச் செல்லும் ஓர் குடும்பம், அடர் வனமொன்றின் பின்புலத்துடன் அமர்ந்திருக்கும் பெண், வீட்டுக்கதவைப் பிடித்துக்கொண்டு கீழே குனிந்தபடி சிரிக்கும் ஒரு சிறுமி என பல நுண்ணிய பதிவுகள் அவரது புகைப்படங்களில் காண முடிகிறது.\nதவிர அட்டைப் படத்திலிருக்கும் புகைப்படமும், குக்கூ காட்டுப்பள்ளி தோன்றி வரும் இடமும் கண்களில் கனமாக நிற்கின்றன.\nஅனைத்து புகைப்படங்களிலும் ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வுமுறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. வயதான ஒரு பெண் சுருட்டு பிடிக்கும் புகைப்படம், முகங்களில் தெரியும் சுருக்கத்தின் பதிவுகள், வெறுமையான பார்வை புகைப்படமெங்கும் அம்மக்களின் விரக்தியும், இழந்த நிலமொன்றின் பெருமையும் இருப்பதாகவே தோன்றுகிறது.\nஜெய் சிங்கின் இப்புகைப்படங்கள் ஓவிய அமைப்பையும், வர்னணையும் கொண்டுள்ளதை ஆழமாக பார்த்து அறிய வேண்டிய நிலையை அவர் தரவில்லை. அதற்குப் பதிலாக சாதாரணமாக ஒருவர் பார்த்தாலே அவ்வாறு தோன்றும் பார்வையைத் தந்திருக்கிறார். இயற்கையைத் தொகுத்து வழங்கியதிலும், அடிமக்களின் சாமானிய வாழ்க்கையை சொல்லியதிலும் ஜெய் சிங்கின் புகைப்படங்கள் மனதினுள் சலனத்தை உருவாக்க தவறவில்லை.\nஇயற்கை குறித்த எதிர்கால அச்சத்தையும், குழந்தைகளும் இயற்கையும் ஒன்றிணையும் நிகழ்வையும் மண்புழு இதழ் மூலம் மேலும் அறிய நேர்ந்ததில் பலன் இருக்கிறது.\nஇதழில் இடம்பெற்ற பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் ஷண்டாரோ தனிக்காவாவின் கவிதை முக்கியமானது.\nபதினைந்து வரிகளில் இயற்கையின் மீதான நெருக்கத்தை விவரிக்கும் இக்கவிதையுடன் கட்டுரையை நிறைவு செய்து கொள்கிறேன்.\nஎனவே அங்கு பலூன்கள் இருக்கின்றன\nஎனவே அங்கு சிரிப்பொலி இருக்கிறது\nஎனவே அங்கு சோகம் சிரிக்கிறது\nஎனவே அங்கு பிரார்த்தனை இருக்கிறது\nஅதனால் நீர் வழிந்து ஓடுகிறது\nமேலும் இன்றும் நாளையும் இருக்கின்றன\nஒரு மஞ்சள் பறவை அங்கிருக்கிறது\nஎனவே எல்லா வர்ணங்கள் வடிவங்கள் இயக்கங்களுடன்\n22 பக்கங்கள், விலை ரூ.50,\nப.உ.ச. நகர், போளூர் சாலை,\nPrevious Previous post: மீட்பரிடம் தம்மை ஒப்புக்கொடுக்கும் ஆடுகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் ம���ரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்��ம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்���ாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாண��க் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநா���ன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Ghaziabad/car-service-center.htm", "date_download": "2021-02-26T21:38:48Z", "digest": "sha1:ZD2WMZCVRIVK4PITBKDPDDFFXO3LFRON", "length": 9265, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் காசியாபாத் உள்ள 6 ஹூண்டாய் கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹூண்டாய் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்car சேவை centerகாசியாபாத்\nகாசியாபாத் இல் ஹூண்டாய் கார் சேவை மையங்கள்\n6 ஹூண்டாய் சேவை மையங்களில் காசியாபாத். கார்டிகோ உங்கள் முழு ம��கவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை நிலையங்கள் காசியாபாத் உங்களுக்கு இணைக்கிறது. ஹூண்டாய் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஸ் காசியாபாத் இங்கே இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் சேவை மையங்களில் காசியாபாத்\nதேவ் ஹூண்டாய் சில்வர் சிட்டி மால் அருகில், ஜிடி ரோடு லால் குவான், காசியாபாத், சில்வர் சிட்டி மால், காசியாபாத், 201001\nகனவு ஹூண்டாய் a-3, மீரட் சாலை, புதிய ஆர்யா நகர், சிஹானி சுங்கி அருகில், காசியாபாத், 201003\nநிம்பஸ் ஹூண்டாய் a-3, Indl. பகுதி, மீரட் சாலை, காசியாபாத், 201001\nகாசியாபாத் இல் 6 Authorized Hyundai சர்வீஸ் சென்டர்கள்\nசில்வர் சிட்டி மால் அருகில், ஜிடி ரோடு லால் குவான், காசியாபாத், சில்வர் சிட்டி மால், காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nA-3, மீரட் சாலை, புதிய ஆர்யா நகர், சிஹானி சுங்கி அருகில், காசியாபாத், உத்தரபிரதேசம் 201003\nA-3, Indl. பகுதி, மீரட் சாலை, காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nC-147 1 & 2, Nh 24, புலண்ட்ஷெர் சாலை, Ind.Area, சிவன் இண்டஸ்ட்ரீஸ் அருகில், காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nஹூண்டாய் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/notice-to-the-digital-company-that-leaked-the-actor-vijays-master-movie-crime-video-vai-396643.html", "date_download": "2021-02-26T22:24:05Z", "digest": "sha1:UOMMCLT4GPK754PJN2AHRK7LCPDCARB6", "length": 11285, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "திரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சிகள்... டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ்... (வீடியோ)– News18 Tamil", "raw_content": "\nதிரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சிகள்... டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ்... (வீடியோ)\nதிரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சியால் காட்சிகள் வெளியாக காரணமான டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது மாஸ்டர் திரைப்படம். ஆனால், இந்த படத்தின் காட்சிகள் திடீரென 11 ஆம் தேதியே இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளது தயாரிப்பாளர் தரப்பு. மாஸ்டர் லீக் ஆனது எப்படி\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மற்றும் விஜய் சேதுபதி, என பிரம்மாண்ட நடிகர் பட்டாளத்துடன் வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.\nகொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜனவரி 11 ஆம் தேதி படத்தின் ஒரு மணிநேரக் காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகின. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் வரை வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்\nவெளிநாடுகளில் ஒளிபரப்புவதற்காக ஒரு சில நிறுவனங்களிடம் படத்தின் காட்சிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதில் இலங்கையில் வெளியிட ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிறுவனத்திடம் இருந்துதான் படத்தின் காட்சிகள் வெளியானது உறுதி செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தான் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nமேலும் படிக்க...ஹேம்நாத் ஜாமினை எதிர்த்து நண்பர் மனு...\nஇதை தொடர்ந்து காட்சிகள் வெளியான விவகாரத்தில் பொறுப்பாளரான சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்துக்கு, தயாரிப்பாளர் லலித்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காட்சிகள் வெளியான விவகாரத்தில் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் எப்படி பதிலளிக்கப் போகிறது இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறப் போகிறதா இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறப் போகிறதா அல்லது பே��்சுவார்த்தையில் முடிந்து விடுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/author/bogan-shankar/", "date_download": "2021-02-26T22:00:29Z", "digest": "sha1:EMK5FZIEJCHBV6YXT5JTLICJ3PDZJCCM", "length": 12808, "nlines": 127, "source_domain": "tamizhini.in", "title": "போகன் சங்கர் – தமிழினி", "raw_content": "\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\nதல்ஸ்தோய் மறைந்து சரியாக நூற்றிப்பத்து ஆண்டுகள் கழிந்த நிலையில் உலக அரங்கில் மானுட குலத்தின் மீது அவரது பாதிப்பு…\nதல்ஸ்தோய் – கலைஞன், போதகன், துறவி\n(தல்ஸ்தோயை உளவியல் ரீதியாக அணுகும் இந்தக் கட்டுரைக்கு முதல் தலைப்பாக பாவியும் ஞானியும் என்று இருந்தது. அதுவே சரியான தலைப்பாகவும்…\nபோகன் சங்கர் May 16, 2020\n‘’சார் ஒரு ரிக்வஸ்ட். இவரு இந்த ஒரு நாள் மட்டும் இங்கே தங்கிக்கட்டுமா இவரோட ரூம்ல திடீர்னு பியூஸ்…\nசமீபத்தில் சிற்பி தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை‘ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அறுபதுகளில் ஆனந்த விகடனில் தொடராக…\nஒரு பாதிப்பின் மரணம்: ஹரால்ட் ப்ளூம்\nபிரபல இலக்கிய விமர்சகரும் யேல் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ப்ளூம் மறைந்து விட்டார். இலக்கிய விமர்சன உலகில் தொடர்ச்சியாக கடும்…\nபோகன் சங்கர் July 12, 2019\nஆலன் கின்ஸ்பெர்க்கின் (Allen Ginsberg) ‘ஊளை ‘பற்றி தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகில் யாராவது பேசுவதுண்டு. பீட் தலைமுறை எனப்படும்…\nபோகன் சங்கர் March 18, 2019\n1 கடலை ஒன்றும் செய்யமுடியவில்லை அது கரையில் தனித்துவிடப்பட்ட காதலன் போல பேசிக்கொண்டே செல்கிறது. 2 நிலவொளியின் கீழே…\nவரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும்…\n1 ஸ்கார்லெட் அந்த பலகையைப் பார்த்து சட்டென்று நின்றாள். சிறுத்தை நடமாடும் இடம் கவனம். ”இங்கே சிறுத���தை வருமா\nபோகன் சங்கர் July 9, 2018\nசெருப்பைக் கழற்றிவிட்டு தார்சாலில் ஏறியதும் வழக்கத்துக்கு மாறான பரபரப்போடு அக்கா எழுந்து வந்தாள். இல்லாவிட்டால் அவள் வந்ததை அறியாதவள்…\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/7", "date_download": "2021-02-26T21:51:24Z", "digest": "sha1:MZEUQ4PPLFZVMXMGG6RNQFZCTB55HY4J", "length": 8323, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nகட்டுப்படாத பாக்டீரியாக்ளுக்கான புதிய எமன்\nமுதல் முறையாக வேறு பால்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு\nவிஞ்ஞானிகள், முதல் முறையாக வேறு பல்வெளியில் ஆக்சிஜன் மூலக்கூற்றை கண்டுபிடித்துள்ளனர்.\nமனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட சுவர் கண்டுபிடிப்பு\nபெல்ஜியம் நாட்டில் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nஅழிவை நோக்கி செல்லும் 5 லட்ச பூச்சி இனங்கள் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்\nமனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் புகைப்படம்\nசூரியனின் மேற்பரப்பை துல்லியமாக காட்டும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n3000 ஆண்டுகள் பழமையான மம்மியை பேச வைத்த ஆய்வாளர்கள்\nஎகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மி ஒன்றுக்கு ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கி பேச வைத்துள்ளனர்.\nவிண்வெளிக்கு ரோபோவை அனுப்பும் இஸ்ரோ\nககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக, வயோம் மித்ரா என்ற ரோபோவை அனுப்பி சோதனை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்க���்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:25:17Z", "digest": "sha1:X3NRAX2KEDSQ6ELXMMRIU2K2B343JRQX", "length": 5344, "nlines": 84, "source_domain": "uyirmmaibooks.com", "title": "தோன்ற மறுத்த தெய்வம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கட்டுரைகள் / தோன்ற மறுத்த தெய்வம்\nமனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும் ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன\nமனுஷ்ய புத்திரனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சமூக, அரசியல் பண்பாட்டு பிரச்சினைகளில் அவரது தீவிரமான அபிப்ராயங்களை முன்வைப்பவை. காதல், கலப்புத் திருமணங்கள், ஊடகங்கள், ரியாலிட்டி ஷோ, பதிப்புத்துறை, குழந்தைகள் உலகம் என வெவ்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. கமல்ஹாசன், ரஜினி காந்த், மு.க.ஸ்டாலின் போன்ற வெகுசன ஆளுமைகளுடன் சுஜாதா, சுந்தர ராமசாமி, நகுலன் போன்ற படைப்பாளிகள் குறித்தும் ஆழமான மனப்பதிவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன\nவாங்க இங்கிலிஷ் பேசலாம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-121-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-02-26T21:00:09Z", "digest": "sha1:E4RBLAWI5IEGZR6FUWPRCNC362OYW2O4", "length": 9333, "nlines": 120, "source_domain": "www.sramakrishnan.com", "title": "குறுங்கதை 121 புத்தனின் நினைவு – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nகுறுங்கதை 121 புத்தனின் நினைவு\nநீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூ��்டிருந்தது.\nஅரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது.\nகௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். புத்தன் மலர்களைப் போலவே பொற்குவியல்களையும் பார்வையால் கடந்து போனார். மலரின் அநித்யம் தானே பொற்குவியலுக்கும்.\nதந்தையிடம் என்ன கேட்க வேண்டும் என ராகுலினுக்கு அவனது அன்னை யசோதா சொல்லியனுப்பியிருந்தாள். தந்தையிடம் அவற்றை யாசிக்க ராகுலன் காத்துக் கொண்டிருந்தான்.\nபுத்தரோ தனது அரண்மனையின் அருகில் வந்த போது தெரிந்த முகங்களை, பால்யத்திலிருந்து தன்னை அறிந்த பெண்களை, மனைவி யசோதாவை, மகன் ராகுலனைப் பார்த்தார். மனதில் சலனமேயில்லை. ஆனால் அவர்களை தாண்டி அவரது கண்கள் வேறு எதையோ தேடின.\nபுத்தரின் மனதில் அவரது ஆசைக்குத்திரை காந்தகாவின் நினைவு எழுந்தது. எத்தனை அழகான குதிரை. எவ்வளவு நேசித்தோம். அந்தக் குதிரையின் நினைவில் புத்தரின் கண்கள் வெற்றிடத்தினை துழாவின.\nராகுலன் தந்தையிடம் எதையோ யாசித்தான். புத்தரும் பதில் சொன்னார். ஆனால் மனதில் குதிரையின் நினைவு மட்டுமே மேலோங்கியிருந்தது.\nபுத்தரின் மனதில் மனைவியில்லை. மகனில்லை. அறிந்த மனிதர் எவர் மீதும் நாட்டமில்லை. ஆனால் தன்னைச் சுமந்த காந்தகன் எனும் அக்குதிரையின் மீளாநினைவுகள் ஒரு வானவில் போல மனதில் எழுந்து நின்றது.\nஒரு நிமிஷம் புத்தன் சித்தார்த்தன் ஆகினான்\nஅரண்மனையினுள் புத்தனின் கண்கள் எதையோ தேடுவதை அறிந்து கொண்ட சீடன் ஒருவன் மெல்லிய குரலில் கேட்டான்.\n“தாங்கள் யாரையேனும் தேடுகிறீர்களா ததாகதரே“\nஅரண்மனையை துறந்து வெளியேறிய தனது பிரிவைத் தாளமுடியாமல் குதிரை அந்த இடத்திலே இறந்து போனது. நிகரற்ற நேசமது என்பதை புத்தர் உணர்ந்திருந்தார்\nநினைவின் அலை பட்டு ஈரமாகாத ஒருவன் கூட இந்த உலகில் கிடையாது. எல்லோரையும் பின்னுக்கு இழுக்கும் அழுத்தமான ஒரு நினைவு இருக்கத்தானே செய்கிறது\nமழையில் நனைந்த வஸ்திரம் போலானது அவரது மனது.\nநல்லவே���ை யாரும் தனது மனத்தடுமாற்றத்தை அறியவில்லை என நினைத்துக் கொண்டபடியே\nபுத்தர் சீடர்களுடன் வெளியேறி நடக்க ஆரம்பித்தார்\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A-3/", "date_download": "2021-02-26T21:20:50Z", "digest": "sha1:SC7DVS46YOKDTP26UUS7B4AM3NE2WFXH", "length": 4265, "nlines": 68, "source_domain": "www.tntj.net", "title": "கத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்கத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு\nகத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் ஃபனார் பள்ளிவாசலில் கடந்த 09-07-2011 சனிக்கிழமை அன்று வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமௌலவி. தமீம் MISC அவர்கள் “இஸ்லாம் கூறும் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.\nதமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர, சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/23/", "date_download": "2021-02-26T21:10:52Z", "digest": "sha1:EKGJCFUV4MUQTTSZFDRKFMHUTVSQ3J6G", "length": 12091, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 June 23 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,183 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nவரிகள் என்பது முன்வரையற்ற விகிதங்கள் மற்றும் சீரான இடைவெளியில் அரசாங்கத்துக்கு நாம் கட்டும் பணம். இந்த வரிப்பணம் தான் அரசாங்கத்தின் முக்கியமான வருவாய். இதனை வைத்து வரி கட்டுபவர்களுக்கு அரசாங்கம் பல வகையான சலுகைகளை அளிக்கின்றன. முக்கியமாக இரண்டு வகை வரிகள் உள்ளது; ஒன்று நேர்முக வரி, இன்னொன்று மறைமுக வரி. நேர்முக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் டைரக்ட் டாக்சஸ் (CBDT) என்ற குழுவும், மறைமுக வரியை சென்ட்ரல் போர்டு ஆப் எக்ஸ்சைஸ் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎக்ஸாம் டென்ஷனை விரட்டுவது எப்படி\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nஅண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21177", "date_download": "2021-02-26T21:06:54Z", "digest": "sha1:Y4KOZZV5POHPBUCVUYRKSZQQ4UWW67JW", "length": 18299, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\n��பஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், டிசம்பர் 11, 2018\nநாளிதழ்களில் இன்று: 11-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 385 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 14-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/12/2018) [Views - 399; Comments - 0]\nதூ-டி. மாவட்டத்தில் மாதமொருமுறை கோட்ட வாரியாக மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உள்ளடக்கி “நடப்பது என்ன மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை உள்ளடக்கி “நடப்பது என்ன” குழுமம் தகவலறிக்கை\nகுருதிக்கொடை முகாம்கள் குறித்து அடிக்கடி பரப்பப்படும் தவறான தகவல்களும் (MISCONCEPTIONS), கேட்கப்படும் கேள்விகளும் (FAQs) “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் அறிக்கை\nசொத்து வரி உயர்வு: ஆட்சேபித்தவர்களைச் சந்திக்க காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாடு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சியில் புதிய ஆணையர் பொறுப்பேற்பு “நடப்பது என்ன\nஇ.யூ.முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தங்கை காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/12/2018) [Views - 341; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/12/2018) [Views - 368; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nசேதுராஜா தெருவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பத்தை இடம் மாற்றிட - மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் மெகா | நடப்பது என்ன குழுமம் கோரிக்கை\n நாளை 10.30 மணிக்கு நல்லடக்கம்\nமெகா | “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் தூ-டி. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி குருதி வங்கியுடன் இணைந்து, டிச. 31 அன்று காயல்பட்டினத்தில் குருதிக்கொடை முகாம்\nநாளிதழ்களில் இன்று: 10-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2018) [Views - 339; Comments - 0]\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nநாளிதழ்களில் இன்று: 09-12-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2018) [Views - 359; Comments - 0]\n‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் துயர் துடைப்புப் பணிகள்\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் ��ழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:43:16Z", "digest": "sha1:JYHIGER564PBE3BRUCN3G2RS63BGAQKB", "length": 7777, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆண்டு |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nபிரதமர் விக்கிலீக்ஸ் கேபிள் குறித்து சந்தேகம் எழுப்பியது உண்மையை புறக்கணிப்பதற்குக்குச் சமம்; சுஷ்மா\nகடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.பி.,க்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக பிரதமர் தந்த விளக்கம் மீது லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில் : ......[Read More…]\nMarch,23,11, —\t—\t2008ம், ஆண்டு, எம்பி, கடந்த, க்களுக்கு, தொடர்பாக, நடைபெற்ற, நடைபெற்றது, நம்பிக்கை, பணம் தரப்பட்டது, பிரதமர் தந்த, போது, மீது லோக்சபாவில், வாக்கெடுப்பின், விளக்கம், விவாதம்\nஆண்டர்சனை விசாரணைக்காக அழைத்து வர சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி\n1984ஆம் ஆண்டு, போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து விஷ வாயு வெளியேறி போபால்-நகரின் ஒரு பகுதியையே மரணகாடாக்கியது.23,000ம் பேரை பலிகொண்ட போபால் விஷ வாயுக்கசிவு வழக்கின் முக்கிய குற்றவாளியான ......[Read More…]\nMarch,23,11, —\t—\t1984ஆம், ஆண்டு, போபாலில், போபால் நகரின், போபால் விஷ வாயுக்கசிவு, முக்கிய குற்றவாளியான, யூனியன் கார்பைட் நிறுவனத்திலிருந்து, வழக்கின், விஷ வாயு வெளியேறி\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்ற��ப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபாஜக எம்பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் வங்கிப� ...\nகாங்கிரஸ் எம்பி. ரஷீத் மசூத் பதவி பறிக� ...\nநாடாளுமன்ற வளாகத்தில் பாஜக பெண் எம்ப� ...\nடிசம்பர் 4 ,5 தேதிகளில் வாக்கெடுப்புடன் � ...\nமந்திரி சபை மாற்றத்தின் போது நேர்மையா� ...\nஒசாமாவின் இளைய மகன் கைது செய்யப்பட்டா� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர் ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-02-26T21:50:56Z", "digest": "sha1:SFU6UMEZN5MUJB4VPDYD4V6I7XDLNEMY", "length": 17072, "nlines": 129, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்தியா பாகிஸ்தான் பிரிவினை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: இந்தியா பாகிஸ்தான் பிரிவினை\nநாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா\nகோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில�� காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு எதையும் கோட்சே செய்யவில்லை என்பதையும் பார்க்கும்போது கோட்சே இதையெல்லாம் முன்பே திட்டமிட்டு இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஒரு இடத்தில்கூட கோட்சே கையில் பச்சைக் குத்தியிருந்தார் என்று அரசுத் தரப்போ, பத்திரிகைகளோ குற்றம் சாட்டவும்வில்லை; சொல்லவும்வில்லை; எழுதவுமில்லை. அதற்காக எந்த பிரிவிலும் வழக்குப்போடவில்லை…\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nஅந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….\nஇந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது… 1947 பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998 கணக்கு) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்ட��, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்…\nஇந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு சிறிது காலம் முன்பு நடந்த வன்முறைகள் பயங்கரமானவை.. ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த ஒரு கிராமத்தில், மதம் மாற மறுத்த ஒரு கிராமத்திலிருந்த அத்தனை இந்து மற்றும் சீக்கியர்கள், கிராமத்தின் மத்தியில் குடும்பத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் விறகுகளை அடுக்கிய முஸ்லிம் வெறியர்கள் உயிருடன் அவர்களை எரித்துக் கொன்றார்கள். இளம்பெண்களைத் தூக்கி கொண்டு ஓடிய முஸ்லிம் காலிகள் அவர்களைத் திறந்த வெளியிலேயே கற்பழித்தார்கள். இதனைக் கண்டு மனம் வெதும்பிய பல இந்து, சீக்கியப் பெண்கள் உடனடியாகத் தற்கொலை செய்து கொண்டார்கள்… பிரிவினை அங்கீகரிக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள் அங்கிருந்த இந்து மற்றும் சீக்கியர்களின் மீது சிறிதும் மனிதத்தன்மையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குர்பச்சன் சிங் தாலிப் அவரது Muslim League Attacks on Sikhs and Hindus in the Punjab 1947 என்னும் புத்தகத்தில் பஞ்சாப் பகுதியில் மட்டும் நடந்த இதுபோன்ற 592 சம்பவங்களைப் பட்டியலிடுகிறார். அவை அத்தனையும் முஸ்லிம்களால் “மட்டுமே” நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஒரு இடத்திலும் இந்து/சீக்கியர்கள் இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத் தாங்களாக முன்னெடுத்து நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….\n[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்\nசிறைவிடு காதை – மணிமேகலை 24\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nதித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 2\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nதஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3\nசீன டிராகனின் நீளும் கரங்கள்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:06:06Z", "digest": "sha1:SCSXN37B65CXOSGJCLNHRBFIRYDGG5R5", "length": 6629, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n17-ஆம் நூற்றாண்டின் கள பீரங்கியை, தீக்கோல் கொண்டு பற்றவைத்தல்.\nதீக்கோல் (ஆங்கிலம்: linstock, தச்சு: lontstok, \"தீக்குச்சி\"[1]) என்பது எரியும் மந்தகதி திரியை, ஒரு முனையில் கொண்டிருக்கும், ஓர் கோல் ஆகும். பீரங்கிகளின் ஆரம்பகாலத்தில் அதை பற்றவைக்க தீக்கோல்கள் பயன்பட்டன; பீரங்கியில் இருந்து தள்ளி நின்று சுடுவதற்காக இது வடிவமைக்கப்பட்டது[2] . எரியும் தீச்சுடரை நேரடியாக பீரங்கியின் பின்புறத்தில் உள்ள தொடுதுளையில் இடுவது ஆபத்தானது.\n18-ஆம் நூற்றாண்டுகளில், பீரங்கிகள் தீக்கல் இயக்கத்தில் சுடப்பட்டதால், இந்த கோலின் தேவை இல்லாமல் போனது[3].\n↑ இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2017, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpatal.com/2021/02/15/seevaanuke-song-lyrics-aelay-movie/", "date_download": "2021-02-26T21:34:53Z", "digest": "sha1:K3AGLUVBWSDRQ7IXS6F6EIQCRIGYO7IT", "length": 5761, "nlines": 161, "source_domain": "tamilpatal.com", "title": "Seevaanuke Song Lyrics - Aelay movie - Tamil Patal", "raw_content": "\nஎன் சீவானுக்கே சீவான் கொடுத்தாலே\nகறி சோறு ஆக்கி போட்டு\nநள்ள நாளில் கண்ணாலம் கட்டலான்டி\nஉன் திசை பார்த்தே இனி\nஆண் : பொட்ட வெயில் காஞ்சாலும்\nகற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது\nஆண் : என் சீவானுக்கே சீவான் கொடுத்தாலே\nகறி சோறு ஆக்கி போட்டு\nநள்ள நாளில் கண்ணாலம் கட்டலான்டி\nஉன் திசை பார்த்தே இனி\nநாம் சீவன் ரெண்டும் சேர்ந்ததா\nஉன் பேர எனக்குள் சேர்ப்பதால் தானே\nஉள்ளூர ஊத்து ஒன்னு எடுக்குதடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/8", "date_download": "2021-02-26T22:00:18Z", "digest": "sha1:S2E7A6UPWWL666ESIQZKKIUUYKRDLRWT", "length": 7037, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா”\nஇந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி\nஇஸ்ரோவின் ஜிசாட்30 ஜனவரி 17ல் பாய்கிறது\nசுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு\nஉடலில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை கண்டறிய புதிய தொழில்நுட்பம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\n2020-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ்கிறது\n2020-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (10-ஆம் தேதி) நிகழ இருக்கிறது.\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-02-26T22:45:43Z", "digest": "sha1:D7OQ62GYWPGDKFWPLBTWBU75OEGSD7GE", "length": 17656, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "ஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் தனது மனைவி ராமாயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக வதந்திகளை மறுக்கிறார்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/entertainment/ஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் தனது மனைவி ராமாயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக வதந்திகளை மறுக்கிறார்\nஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் தனது மனைவி ராமாயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக வதந்திகளை மறுக்கிறார்\nஅனுஷ்கா ஷர்மா விராட் கோலியை கிண்டல் செய்வது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்தாகும்\nபூட்டுதல்களுக்கு மத்தியில் ராமாயணம் மீண்டும் டி.டி. மக்கள் நிகழ்ச்சியை நேசிக்கிறார்கள், அவர்கள் நேர்மையையும், அபாயகரமான நிகழ்ச்சியையும் பார்க்கிறார்கள் என்பதை உறுதிசெய்கிறார்கள். வழிபாட்டு நிகழ்ச்சியைப் பின்பற்றுபவர்கள் அதை விடாமுயற்சியுடன் பார்ப்பது மட்டுமல்லாமல், நடந்துகொண்டிருக்கும் வெறிக்கு மத்தியில், ஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் அனிதா காஷ்யப், ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் திரிஜாதா வேடத்தில் நடித்தார் என்றும் பல வதந்திகள் தெரிவிக்கின்றன.\nஇருப்பினும், திரைப்பட தயாரிப்பாளர் தாஹிரா காஷ்யப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார், அவர் உண்மையில் கல்வியாளராக இருந்ததால் அற���க்கைகள் ஆதாரமற்றவை.\nராமாயண நிகழ்ச்சியில் என் அம்மா திருமதி அனிதா காஷ்யப் நடித்த இந்த அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த அறிக்கைகள் அனைத்தும் தவறானவை. அவர் ஒரு கல்வியாளராக இருந்தார், இந்த நிகழ்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை. “\n– தஹிரா காஷ்யப் குர்ரானா (ahtahira_k) ஏப்ரல் 18, 2020\nஉண்மையில், ஆயுஷ்மானின் மாமியார் யஜன் காஷ்யப்பும் இந்த செய்தி தவறானது என்று கூறினார். ஒரு முன்னணி பொழுதுபோக்கு போர்ட்டலுடன் பேசிய அவர்:\n“இன்று காலை முதல் வைரலாகி வந்த அந்த செய்தியை தெளிவுபடுத்துவதற்காகவே, எனது மனைவி அனிதா காஷ்யப், தஹிரா காஷ்யப்பின் தாயார் மற்றும் ஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் ஆகியோர் நன்கு அறியப்பட்ட தொலைக்காட்சி சீரியலில் முக்கியமாக இடம் பெற்றனர் ராமாயணம், 80 களில் ஒளிபரப்பப்பட்டது, முற்றிலும், ஆதாரமற்றது, பொய்யானது மற்றும் இணைக்கப்பட்டுள்ளது. அவளுக்கு நடிப்புடன் எந்த தொடர்பும் இல்லை, நாங்கள் இருவரும் ஓய்வு பெற்ற வாழ்க்கையை நடத்துகிறோம். இந்த அறிக்கை தொடர்பாக எந்த நிருபரும் எங்களையோ அல்லது எங்கள் மகள் தாஹிராவையோ அல்லது எங்கள் மருமகன் ஆயுஷ்மானையோ தொடர்பு கொள்ளவில்லை. “\nஅனிதா காஷ்யப்புக்கும், திரிஜாதா நடிக்கும் நடிகருக்கும் இடையிலான ஒற்றுமை குறித்து காஷ்யப் மற்றும் குர்ரானா குடும்பங்கள் இருவரும் குழப்பத்தில் இருந்தனர். ஆயுஷ்மானுக்கும் இந்த தொடர்பிற்கும் இடையிலான செய்தி கூறுவது போல ராமாயணம், தவறானது. ஆயுஷ்மானுக்கு புராணத் தொடர்களுடன் இன்னொரு தொடர்பு இருப்பதாக உங்களுக்குத் தெரியுமா ஆயுஷ்மானின் படம் பாலா, சீதாவாக நடித்த நடிகர் தீபிகா சிக்லியா டோபிவாலா ராமாயணம், யமி க ut தமின் தாயாக நடித்தாரா\nஎண்பதுகளில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரதானமாக இருந்த ராமாயணம் கடந்த மாதம் டிவியில் திரும்பியது. லார்ட் ராமாக அருண் கோவில், சீதாவாக தீபிகா சிக்லியா, லக்ஷ்மனாக சுனில் லஹ்ரி மற்றும் பிற முக்கிய நடிகர்கள் நடித்த இந்த நிகழ்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு முறை டிடி நேஷனலில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தலைமுறையினருடன் இன்றும் எதிரொலிக்கிறது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபு���ர்.”\nREAD திரைப்பட ஃபுக்ரே நடிகர் ஓலானோகியோடான் கோபோலாபோ லூகாஸ் இறந்த ஃபர்ஹான் அக்தர் மற்றும் வருண் சர்மா வருத்தத்தை தெரிவிக்கின்றனர்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nகிறிஸ்மஸ் பாடல்களில் சோனாக்ஷி சின்ஹா ​​மிகவும் அழகாக நடனமாடினார், இந்த வீடியோவை நீங்கள் மறந்துவிடக் கூடாது\nவாட்ச் | பிரியங்கா சோப்ராவின் கையில் பீர் பாட்டில், அமெரிக்க உச்சரிப்பில் பேசும் வீடியோ வைரலாகிறது\nபுல்கிட் சாம்ராட் மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் மதிய உணவு தேதியில் ஒன்றாகக் காணப்பட்டனர்\nஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் எஸ்.எஸ். ராஜம ou லியின் மகத்தான ஓபஸ் ஆர்.ஆர்.ஆர் – பிராந்திய திரைப்படங்களுக்கு டப்பிங் செய்யத் தொடங்குகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகணவர் ஷார்துல் சிங் பயாஸுடன் காதலர் தின கொண்டாட்டத்தின் நேஹா பெண்ட்சே வீடியோ\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2021-02-26T21:12:23Z", "digest": "sha1:CQ7ED7TJVEWKPZZNNNGZI5ZQQ4NOZBZN", "length": 15456, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "ரியல் மாட்ரிட்டுக்கு கைலியன் ம்பாப்பே போன்ற வீரர்கள் தேவை, ஃபேபியோ கன்னவரோ உணர்கிறார் - கால்பந்து", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்���ி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/sport/ரியல் மாட்ரிட்டுக்கு கைலியன் ம்பாப்பே போன்ற வீரர்கள் தேவை, ஃபேபியோ கன்னவரோ உணர்கிறார் – கால்பந்து\nரியல் மாட்ரிட்டுக்கு கைலியன் ம்பாப்பே போன்ற வீரர்கள் தேவை, ஃபேபியோ கன்னவரோ உணர்கிறார் – கால்பந்து\nMbappe சமீபத்தில் PSG இன் மாற்றத்துடன் தொடர்புடையது, சாண்டியாகோ பெர்னாபியூ அதன் அதிக சந்தை மதிப்பைக் கருத்தில் கொண்டு சாத்தியமான இடமாக உள்ளது.\nரியல் மாட்ரிட் மீண்டும் மீண்டும் சிறந்த வீரர்களுக்கான வங்கியை உடைப்பதாக அறியப்படுகிறது, ஆனால் கன்னவரோ இளம் பிரெஞ்சு வீரர் தனது வரம்பிற்கு வெளியே இருக்கக்கூடும் என்று நம்புகிறார்.\n“கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூ��ிய இளம் நட்சத்திரமான எம்பேப்பைப் போன்ற வீரர்கள் மாட்ரிட்டுக்குத் தேவை” என்று கன்னவரோ en.as.com இடம் கூறினார்.\n“மாட்ரிட் அவரை கையெழுத்திட விரும்புவது இயல்பானது, ஆனால் பி.எஸ்.ஜி உரிமையாளர்களுக்கு பணம் தேவையில்லை என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். அவர்கள் லட்சியமானவர்கள் மற்றும் சாம்பியன்ஸ் லீக்கை வெல்ல விரும்புகிறார்கள்.\n“மாட்ரிட் அவரைப் பிடிப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். பி.எஸ்.ஜி தலைவர் வெற்றி பெற விரும்பும் ஒரு நபர், எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும், அவர்கள் பல்லையும் ஆணியையும் எதிர்த்துப் போராடுகிறார்கள் ”என்று அவர் மேலும் கூறினார்.\nமதிப்புமிக்க பாலன் டி’ஓரை வென்ற கடைசி பாதுகாவலராக இருந்த கன்னவரோ, சமீபத்தில் 36 வயதை எட்டிய முன்னாள் ஸ்பானிஷ் மிட்பீல்டர் ஆண்ட்ரஸ் இனியெஸ்டாவையும் பாராட்டினார்.\nபல தேசிய மற்றும் ஐரோப்பிய பட்டங்களை வென்ற பார்சிலோனா கனவு அணியின் ஒரு பகுதியாக இனியெஸ்டா இருந்தார், அதே நேரத்தில் 2010 இல் இரண்டு யூரோ கிரீடங்களுக்கு இடையில் ஸ்பெயினுக்கு உலகக் கோப்பையை வெல்ல உதவியது.\n“அவர் அந்த பாணியுடன் விளையாடினார், அவர் விளையாடுவதைப் பார்த்தபோது உங்களுக்கு உதவ முடியாது, ஆனால் அவரை நேசிக்க முடியாது” என்று கன்னவரோ கூறினார்.\n“அவர் ஒரு சரியான தொழில்முறை, மிகவும் பணிவானவர் … நான் அவரை நேசித்தேன். எல்லோரும் மெஸ்ஸியைப் பார்த்துக் கொண்டிருக்கலாம், ஆனால் நான் இனியெஸ்டாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD டோக்கியோ ஒலிம்பிக் தலைமை நிர்வாக அதிகாரி தாமதத்திற்கான செலவு - பிற விளையாட்டுகளைப் பற்றி \"வெளிப்படைத்தன்மை\" என்று உறுதியளிக்கிறார்\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\n“இந்த பையன் மிகவும் மோசமானவன்”, WWE சாம்பியன் ட்ரூ மெக்கிண்டயர், ப்ரோக் லெஸ்னருக்கு எதிரான வெற்றி முதலிடத்தை அடைய முக்கியமானது என்று நம்புகிறார்- எக்ஸ்க்ளூசிவ் – பிற விளையாட்டுகள்\nரோஹித் சர்மா விளையாடுவதில் சந்தேகம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார் – அவரது சோதனை விளையாடுவது கடினமாக இருக்கும்\nமுகமது சிராஜ் கூறினார், தந்தையின் மரணம் என்னை மன ரீதியாக வலிமையாக்கியது, இனரீதியான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படவில்லை\nஉமிழ்நீர் – கிரிக்கெட் இல்லாமல் வீரர்களை பந்தை பிரகாசிக்க அனுமதிக்க கூகபுர்ரா மெழுகு விண்ணப்பதாரர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஃபெடரர் மற்றும் முர்ரே – டென்னிஸைத் தேடி நடால் தொழில்நுட்பத்துடன் போராடுகிறார்\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/600745-breakfast-in-the-name-of-karunanidhi-in-government-schools-starting-tomorrow-in-puducherry.html", "date_download": "2021-02-26T22:29:48Z", "digest": "sha1:H7GNTB2GUZ7EJ464L6AYS67VKNWC47FE", "length": 18927, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: புதுச்சேரியில் நாளை தொடக்கம் | Breakfast in the name of Karunanidhi in government schools: Starting tomorrow in Puducherry - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nஅரசுப் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை உணவுத் திட்டம்: புதுச்சேரியில் நாளை தொடக்கம்\nபுதுச்சேரி அரசுப் பள்ளிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரில் காலை உணவுத் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது.\nமுன்னதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த ஜூலை மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, ''புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு தற்போது காலையில் பால் தரப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டம் அமல்படுத்தப்படும். இதன்படி சிற்றுண்டி��ில் இட்லி, பொங்கல், கிச்சடி வழங்கப்படும். பால், பிஸ்கெட் திட்டம் ராஜீவ் பெயரிலும், காலை சிற்றுண்டித் திட்டம் கருணாநிதி பெயரிலும் இருக்கும்'' என்று அறிவித்தார்.\nஅதன்படி கலைஞர் கருணாநிதி சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் காலை உணவாக கேசரி, இட்லி, பொங்கல், சட்னி- சாம்பார் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி கருணாநிதி பெயரில் புதிய திட்டத்தைத் தொடங்கிவைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் அழைக்க முன்பு முடிவு எடுத்திருந்தனர்.\nஇதனிடையே காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் திமுக அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா மற்றும் நாஜிம் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தினர். திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து மனு தந்தது, முதல்வர் நாராயணசாமி கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தது எனத் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத்தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளது.\nஇதனால் திட்டமிட்டபடி கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா நடைபெறுமா திட்டத்தைத் தொடங்கி வைக்க மு.க.ஸ்டாலின் வருவாரா திட்டத்தைத் தொடங்கி வைக்க மு.க.ஸ்டாலின் வருவாரா\nஇதுபற்றி அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, \"முன்பு திட்டமிட்டபடி விழாவை நடத்த முதல்வர் நாராயணசாமி முடிவு செய்துள்ளார். காராமணிகுப்பத்தில் உள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) காலை தொடக்க விழா நடக்கிறது. இதில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் திமுக சார்பில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்கிறார்\" என்று குறிப்பிட்டனர்.\nதேசியக் கல்வி நாள் இன்று: இந்திய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்\nகொத்தனாராகவும் தச்சராகவும் மாறிய அருணாச்சல் மாணவர்கள்; சமூக நூலகத்தை அமைத்து சாதனை\nஒரு வாரத்துக்குள் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை: யுஜிசி முடிவு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: நவ.12 ஆம் தேதி இறுதி முடிவு; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nBreakfastஅரசுப் பள்ளிகருணாநிதிகாலை உணவ��த் திட்டம்புதுச்சேரிநாளை தொடக்கம்Puducherryமுதல்வர் நாராயணசாமிகாங்கிரஸ்திமுக\nதேசியக் கல்வி நாள் இன்று: இந்திய உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்தின்...\nகொத்தனாராகவும் தச்சராகவும் மாறிய அருணாச்சல் மாணவர்கள்; சமூக நூலகத்தை அமைத்து சாதனை\nஒரு வாரத்துக்குள் மாணவர்களுக்கு நிலுவை உதவித்தொகை: யுஜிசி முடிவு\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\n‘‘ஒரே மாவட்டத்தில் 3 தேதிகளில் தேர்தல்; மோடி - அமித் ஷா வசதிக்காக...\nராகுல் காந்தியின் வடக்கு தெற்கு பேச்சு: காங்கிரஸ் கட்சிக்குள்ளே எதிர்ப்பு: ஒன்று சேரும்...\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு இரு ஆலோசகர்களை நியமித்தது மத்திய உள்துறை\nஉண்மையில் ரூ.5 ஆயிரத்திற்கு கூட புதுவை மக்களுக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும்...\n - ரங்கசாமியிடம் கேட்ட பிரதமர் மோடி\nபிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்\nரயில்வே மருத்துவமனைகளை நிர்வகிக்க மென்பொருள்: ரயில்டெல் உடன் ஒப்பந்தம்\n குருப்பெயர்ச்சி பலன்கள்; விட்டுக்கொடுங்கள்; வேலையில் கவனம்; எதிர்பாராத செலவு; கோபம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2020/02/vikrams-cobra-first-look-poster/", "date_download": "2021-02-26T22:27:09Z", "digest": "sha1:FWH5KJLYYZ6V4C5NIWEJEQ7JETV44ZSJ", "length": 4587, "nlines": 65, "source_domain": "www.khaleejtamil.com", "title": "நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்... ரசிகர்கள் உற்சாகம்!! | Khaleej Tamil", "raw_content": "\nHome சினிமா நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்… ரசிகர்கள் உற்சாகம்\nவிக்ரமின் பல விதத்தோற்றங்களில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் (First Look Poster) தற்பொழுது வெளியாகியுள்ளது.\nகோப்ரா படத்தின் போட்டோவை இசைப்புயல் AR ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் விக்ரம் நடித்து வரும் நிலையில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்குண்டான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் இப்படத்தின் First Look Poster வெளியாகி உள்ளது. இதில் விக்ரம் 7 விதத்தோற்றங்களில் காட்சியளிக்கிறார். ட்விட்டரில் இந்த ட்வீட்டை வெளியிட்ட ரஹ்மான் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். இப்படத்தில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20287", "date_download": "2021-02-26T21:37:56Z", "digest": "sha1:PWVRNDZFH47MULAOZI4343VSYN65SI4F", "length": 30366, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந��த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மார்ச் 20, 2018\n“பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1282 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகுப்பை புதிய வரி குறித்து பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை என உண்மைக்குப் புறம்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nகுப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி, சில நடவடிக்கைகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது.\nSOLID WASTE MANAGEMENT RULES 2016 என்ற மத்திய அரசின் விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இது குறித்து 24-3-2017 அன்று, தனி அலுவலராக (SPECIAL OFFICER) செயல்புரியும் காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் மூலம், தீர்மானம் (#1373) ஒன்று நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் - நகராட்சி சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, மாதிரி துணை விதிகளுக்கு (Bylaws) ஒப்புதல் வழங்கப்பட்டன.\nஇந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே (9-3-2017), நடப்பது என்ன குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன குழுமம் சார்பாக - ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் - ஏப்ரல் 20, 2017 அன்று தினமணி நாளிதழில், அறிவிப்பு ஒன்றினை காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டிருந்தது. (படம் இணைக்கப்பட்டுள்ளது) அதில் - அந்த அறிவிப்பு வெளியாகி, 15 தினங்களுக்குள், இந்த புதிய வரி குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் - பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்ந்து - நகரின் பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் ஆட்சேபனை கையெழுத்துக்களை பெற்று - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களை நேரடியாக மே 4 அன்று சந்தித்து, ஆட்சேபனை மனு, நடப்பது என்ன\nஇதற்கிடையில் - இந்த ஆட்சேபணைகளையும் மீறி, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக புதிய வரி வசூல் செய்யப்பட துவங்கப்பட்டுள்ளதாக அறிந்து, இது குறித்த ஆட்சேபனை மனு, மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன குழுமம் சார்பாக - 19-2-2018 அன்று வழங்கப்பட்டது.\nஅதில் - எவ்வாறு, துணை விதிகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகளை காயல்பட்டினம் நகராட்சி பின்பற்றவில்லை என்பது தெரிவிக்கப்பட்டு, உடனடியாக புதிய வரியினை - காயல்பட்டினம் நகராட்சி வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன குழுமம் சார்பாக வழங்கப்பட்ட இம்மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், மனுவில் குறிப்பிட்டுள்ள புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டு அதற்கான ஆட்சேபணை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கக்கோரி நாளிதழில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் எந்த ஆட்சேபணையும் பொதுமக்களிடமிருந்து வரப்பெறவில்லை. எனவே புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.\nஇது உண்மைக்கு புறம்பான தகவலாகும். இந்த புதிய வரிக்குறித்த ஆட்சேபனை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் - வெளிப்படையான முறையில், மே 4 அன்று, நேரடியாக வழங்கப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க - பொது மக்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமான அடுத்தக்கட்ட நடவடிக்கையை, நடப்பது என்ன குழுமம் விரைவில் மேற்கொள்ளும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nகடும் கண்டனத்திற்குரியது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:..ஜனவரி பெப்ரவரி குப்பை வரி .\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு வசதி என்று சொல்வார்கள்.\nநமது நாட்டில்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நேற்று நாளிதழில் பார்த்தேன்.\nமக்களின் ஆட்சேபனை வரவில்லை என்று அதிகாரி அவர்கள் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து இங்கே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்கள் அளிக்கும் பழக்கம் எல்லா விஷயத்துக்கும் உண்டு இந்த விஷயத்துக்கு மட்டும் நடப்பதென்ன குழு மட்டும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.\nஊரிலுள்ள ஜமாத்துக்கள் பல பெயர்களில் இயங்கும் பல்வேறு குழுக்கள். முஸ்லீம் ஐக்கிய பேரவை போன்றவர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்களா அல்லது அவர்கள் ஆட்சேபனையும் அதிகாரி அவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.\nமக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த அரசும் லாபம் பார்க்கும் நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்பதுதான் ஒரு அரசுக்கு அழகு. ஆனால் நமது நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் மாதங்களில் முதலாவதாக வருவதால் ஜன வரி இரண்டாம் மாதம் பெப்ர வரி என்று வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.\nநமது நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் லஞ்சம் அளிக்கும் வழக்கம் இல்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டுத்தான் ஒப்பந்தம் போடுகின்றன ஆனால் உள்ளூரில் தொழில் நடத்த அடிக்கடி தரப்படும் லஞ்சம் அவர்களுக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கிறது இதன��லேயே பாதியில் அவர்கள் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு போய்விடுகிறார்கள் என்ற செய்தியும் நாளிதழில் படித்தேன். இப்படி ஊழல் மயமான நாட்டில் எதையும் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.\nநாம் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தால் இந்த வரியையும் வரவிடாமல் செய்ய முடியும் மினி காவல் நிலையத்தையும் நமதூரில் இருந்து அகற்ற முடியும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 02ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2018) [Views - 1516; Comments - 3]\n“தூத்துக்குடியில் சுற்றுலாப் பயணியரைக் கவன படகு சவாரி அமைக்கப்படும்\nநாளிதழ்களில் இன்று: 21-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/3/2018) [Views - 779; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: முதல் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2018) [Views - 1255; Comments - 0]\nரமழான் 1439: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nகாவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில், தென்காசியில் ரத யாத்திரை நுழைய அனுமதி வழங்கியதைக் கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியல்\nமார்ச் 30இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கமம் காயலர்களுக்கு அழைப்பு\nபுகாரிஷ் ஷரீஃப் 1439: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nதமுமுக / மமக காயல்பட்டினம் நகர கிளைக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 20-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/3/2018) [Views - 481; Comments - 0]\nகாவல் சாவடி தொடர்பான “நடப்பது என்ன” குழுமத்தின் மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது” குழுமத்தின் மனு, நடவடிக்கைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது\nமுதலமைச்சர் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டியில் – காயலரும் பங்கேற்ற திருச்சி அணி மூன்றாமிடம்\nகாலையில் சில மணித்துளிகள் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 19-03-2018 நாளின் சென்னை காலை ந���ளிதழ்களில்... (19/3/2018) [Views - 533; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/3/2018) [Views - 577; Comments - 0]\nசொளுக்கார் தெருவில் வீட்டு மாடிகளில் கடும் சோதனை புதிய ஆய்வாளர் () வருகையால் நகரில் பரபரப்பு\nமார்ச் 14 மாலையிலும் இதமழை தற்போது நகரில் வெப்ப வானிலை தற்போது நகரில் வெப்ப வானிலை\nஅல்அமீன் பள்ளி தாளாளரின் சகோதரர் காலமானார் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/3/2018) [Views - 562; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/20038-40-samskaarangal-5?s=26656e3b2e9ce470095db27117a23e5f&p=29141", "date_download": "2021-02-26T21:39:11Z", "digest": "sha1:AWGQ6D3BBBDUOGEVKDZGKMJJB7L6OIZX", "length": 16871, "nlines": 225, "source_domain": "www.brahminsnet.com", "title": "40 samskaarangal. -5", "raw_content": "\nமுசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*\n*இந்த சம்ஸ்காரங்கள் மூலமாகத்தான் ஒவ்வொரு ஜீவனும் புதுப்பிக்கப்படுகின்றனர் அதாவது சுத்தமாக்கிறான் என்பதினால்தான் சம்ஸ்காரஹா என்று சொல்லப்பட்டிருக்கிறது.*\n*கர்ப்பத்தில் உற்பத்தி ஆனதிலிருந்து ஆரம்பித்து, நாம் செய்து கொண்டு வரக்கூடிய இந்த சம்ஸ்காரங்களினால், ஒவ்வொரு ஜீவனும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்பதோடு மட்டுமல்லாமல், பிறவிப்பயனை அடைகின்ற வரையிலும் இவைகள் நமக்கு துணை புரிகின்றன.*\n*பிறவிப்பயன் என்பது மோக்ஷம். இந்த சம்ஸ்காரங்கள் எல்லாம் ஆகாமல் நாம் ஞானத்திற்கு முயற்சி செய்யலாமே தவிர, அது சபலமாக ஆகாது. இந்த சம்ஸ்காரங்கள் மிகவும் து���ை புரிகின்றது நாம் ஞானத்தை அடைவதற்கு.*\n*அதாவது மீண்டும் இந்த உலகில் நாம் பிறக்காமல் இருப்பதற்கும், அல்லது மீண்டும் இந்த உயர்ந்த மனிதப்பிறவி கிடைப்பதற்கும், உறுதுணையாக இருப்பது தான் இந்த கர்மாக்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கர்ப்பாதானம் முதல் அனைத்து சம்ஸ் காரங்களும்.*\n*இதில் முதல் சம்ஸ்காரம் கர்ப்பாதானம் அப்படி என்றால் என்ன ஆதானம் அதாவது புதியதாக எடுத்துக் கொள்வது. அக்கினியாதானம் என்று ஒன்று உண்டு. முறையாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்து எடுத்துக் கொள்வதற்குப் பெயர். அதாவது அக்னியை எடுத்துக் கொள்வது என்று அர்த்தம்.*\n*அதேபோல்தான் கர்ப்பாதானம் என்றால், ஒரு பெண்ணை விவாகம் செய்துகொண்டு, உன்னுடைய ஆயுட் காலம் முடிய நான் பார்த்துக்கொள்கிறேன், உனக்கு வாழ்க்கையில் என்னென்ன தேவையோ அனைத்தையும் நான் கொடுக்கிறேன், என்று அக்னியையும், பல மகான்களையும், தேவதைகளையும், சாட்சியாகக் கொண்டு ஒரு பெண்ணை நாம் எடுத்துக் கொள்வதுதான் விவாகம் என்று பெயர். அந்த விவாகம் என்பது எதற்காக என்று சொல்கின்ற பொழுது, நல்ல சந்ததிகளை அடைவதற்காக என்று சொல்லப்பட்டிருக்கிறது.*\n*அதுமட்டுமல்ல தர்மம் செய்வதற்கு நல்ல சந்ததிகளை அடைவதற்கு மோட்சத்தை அடைவதற்கு இந்த மூன்று பலன்களுக்கு தான் நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம் சங்கல்பம் செய்து கொள்கிறோம்.*\n*தர்மம் என்றால் என்ன இந்த 40 சம்ஸ்காரங்கள் தான் தர்மம் என்று பெயர். இவைகளை செய்து கொள்வதற்கும் செய்து வைப்பதற்கும் நல்ல சந்ததிகளை அடைவதற்காகவும் மோக்ஷத்தை அடைவதற்காகவும் இந்த விவாகம் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணினுடைய கர்ப்பத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் ஒரு நல்ல சந்ததியை அடைவதற்காக. ஆகையினாலே தான் அதற்கு கர்ப்பாதானம் என்று சொல்கிறோம்.*\n*_நம்முடைய ஒரு ஆசைக்காக அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் ஒரு சிசுவை உற்பத்தி செய்து நாம் எடுத்துக் கொள்கிறோம். அதன் மூலம் நம்முடைய சந்ததிகளை நாம் அடைகிறோம். இதற்கு கர்ப்பாதானம் என்று பெயர். இது யாருக்கு என்று சொல்கின்ற பொழுது, புத்திரன் என்று யாருக்கு பிறக்க வேண்டுமோ, நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும் ராம் கடனைத் தீர்த்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை யாருக்கு இருக்கிறதோ அவனுக்கு இந்த கர்ப்பாதானம் சொல்லப்பட்டிருக்கிறது._*\n*_ஆசைக்காக என்று நினைக்கக் கூடாது. அதற்காக கர்ப்பாதானம் இல்லை ஒரு பெண்ணினுடைய சேர்க்கை என்பது ஆசைக்காக வா இல்லை. மிக உயர்ந்த ஒரு சம்ஸ்காரம் ஆகா சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் விளையாட்டாக போய்விட்டது இந்த நாட்களில். அப்படி கூடாது. வேதம் சொல்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் பிறக்கின்ற போதே மூன்று கடன்கள் உடன் தான் பிறக்கிறோம் தேவ கடன், ரிஷி கடன், பிதுர் கடன் என்று மூன்று கடன்கள்._*\n*ஒரு ஜீவன் உற்பத்தியாகின்ற பொழுது இந்த மூன்று பேருடைய துணைகளால் தான் நாம் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறோம். இந்த உடல் நல்ல எண்ணங்கள் நல்ல குடும்பம் இவர்கள் எல்லாம் இந்த மூன்று பேருடைய அனுக்கிரகத்தினால் தான் கிடைக்கிறது. அந்தக் கடனை நாம் தீர்க்க வேண்டும்.*\n*எப்படி தீர்ப்பது என்றால், ஒழுக்கத்தோடு இந்த உலகத்தில் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய தான படிப்பை அடைந்து, நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்வதன்மூலம், ரிஷிகளின் உடைய கடன் தீர்கிறது. யஞ்யங்கள் செய்வதானாலும், செய்து வைப்பதினாலும் தேவதைகளின் உடைய கடன்கள் தீர்கிறது. யஞ்யங்கள் நிறைய இருக்கின்றன அவைகள் என்னென்ன என்பதை பின்னால் பார்க்கலாம். நல்ல சந்ததிகளை நாம் அடைவது நாலே, பித்ருக்கள் கடன் தீர்கிறது. சந்ததிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரஜாஹா சந்ததிகள் என்று அர்த்தம்.*\n*அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, எந்த குழந்தையாக இருந்தாலும் சந்ததிகள் என்று பெயர். இந்த மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கவேண்டும். அதாவது ஒழுக்கமாக வாழவேண்டும் நல்ல படிப்பை படிக்க வேண்டும். நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய வேண்டும். யாகங்கள் செய்ய வேண்டும். நல்ல சந்ததிகளை அடைய வேண்டும். வேதம் இதை நமக்கு காண்பிக்கிறது.*\n*இது விஷயமாக தர்மசாஸ்திரம் நிறைய தகவல்களை நமக்குச் சொல்கிறது. வசிஷ்டர் சொல்கின்ற பொழுது, ஒருவனுக்கு சுத்தமாக கடன்கள் தீர வேண்டுமென்றால், அதில் முக்கியமாக செய்ய வேண்டியது சந்ததிகள் ஏற்பட வேண்டும். குழந்தை என்று பிறந்து அதனுடைய முகத்தை நாம் பார்ப்பதினாலேயே கடன் தீர்வது மட்டுமல்ல தேவதைகள் மிகவும் சந்தோஷப் படுகிறார்கள்.*\n*_தேவதைகளின் அனு கிரகத்திற்கு நாம் பாத்திரம் ஆகிறோம் என்று வசிஷ்டர் சொல்கிற���ர். அப்படி அந்த அளவுக்கு முக்கியம் சந்ததிகளை நாம் அடைவது. அப்படி இந்த நல்ல சந்ததிகளை அடைவதற்கு ஆரம்பம் தான் இந்த கர்ப்பாதானம் என்கின்ற சம்ஸ்காரம். மேற்கொண்டு அடுத்த உபநிஷத்தில் பார்ப்போம்._*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/shanakiyan_28.html", "date_download": "2021-02-26T22:15:11Z", "digest": "sha1:322JBIU4EYRALTVGOS2U5H2JRFLKJMD6", "length": 39623, "nlines": 113, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது - சாணக்கியன் MP", "raw_content": "\nஅரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது - சாணக்கியன் MP\nஇந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.\nமட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் செயல்களை பார்க்கும்போது வடக்கு கிழக்கு வாழும் தமிழ் மக்கள், தமிழ் அரசியல் தரப்புகள், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் இது குறித்து கவனம் செலுத்தவேண்டிய மிகவும் ஆபத்தான நிலைமையினை நாங்கள் காணமுடியும்.\nநேற்றைய தினம் பாதுகாப்புச் செயலாளர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து ஒரு கூட்டத்தினை மாவட்ட செயலகத்திலே நடத்தியிருக்கின்றார். இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்குக்கூட அந்த கலந்துரையாடல் என்ன விடயம் பற்றியது என்பது தெரியாத ஒரு நிலைமை. மாவட்டத்தின் அரசாங்க அதிபர் தான் மாவட்டத்திற்கான அரச நிர்வாக சேவைத்தலைவராவார்.\nமாவட்ட அரசாங்க அதிபருக்கே தெரியாமல் மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடப்பதாக இருந்தால் அது ஒரு ஆபத்தான நிலைமையாகவே நாங்கள் பார்க்க வேண்டும். இன்றைய தினம் திருகோணமலையிலும் கூட இதே கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் என்ன விடயங்களை கதைக்கின்றார்கள் என்பது தெரியாது. ஆனால் எங்களுடைய மாவட்டத்திற்கு தமிழர் ஒருவரை அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமித்திருந்தும்கூட இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அவர்கள் கவனத்தை செலுத்தாமல் விடுவ���ு மிகவும் கவலையான விடயமாகும்.\nஅண்மையில்கூட தைப்பிறந்தால் வழிப் பிறக்கும் என்று ஒரு அரசியல்வாதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சொல்லியிருக்கின்றார். தைப்பிறந்தால் தங்களுடைய பொருளாதாரத்தை வளர்ப்பதற்குத் தான் வழிப்பிறக்கும் என்று அவர் சொன்னாரா அல்லது தமிழ் மக்களின் எதிர்காலத்தை நோக்கி சொன்னாரா என்ற சந்தேகம் எங்கள் மனதில் இருக்கின்றது.\nநேற்றைக்கு முன்தினம்கூட நான் பிரதமரின் தலைமை உத்தியோகத்தர் யோஷித ராஜபக்ச அவர்களை சந்தித்திருந்தேன். இது தொடர்பாகக்கூட சில விமர்சனங்களை சில முகநூலூடாகவும் பதியப்படாத சில வலைத்தளங்களினூடாகவும் பார்க்கக்கூடியதாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதருமானவர் தான் தற்போது நிதி அமைச்சராகவும் வீடமைப்பிற்கான அமைச்சராகவும் இந்துக்கலாசார அமைச்சராகவும் இருக்கின்றார். இதுபோன்ற பல அமைச்சுகளுக்கு அவரே அமைச்சராக இருக்கின்றார். அதே போல பல திணைக்களங்கள் அந்த அமைச்சினுள் இருக்கின்றன. நான் அவரை சந்தித்ததற்குக் காரணம் நாங்கள் எல்லா விடயங்களையும் பிரதமரூடாக அவரது நேரடிக் கவனிப்பிற்கு கொண்டு சென்று கட்லப் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கு அவரை சந்தித்து களுத்துறை மாவட்டத்திற்கு செல்லவிருந்த அந்த இருதய நோயி ஆய்வகத்திற்கான உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நாங்கள் செய்திருந்தோம்.\nமட்டக்களப்பில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு அபிவிருத்திக் குழுக்கூட்டம் தான் நடைபெற்றிருக்கின்றது. அதனை அபிவிருத்திக் குழுக்கூட்டம் என்று கூட சொல்ல முடியாது. ஒருவரை பிணையில் எடுப்பதற்காக அரசாங்கத்திற்கு சார்பாக கதைக்கின்ற ஒரு கூட்டமாகவே அது இருந்தது. அந்தக்கூட்டத்தில்கூட ஒரு தீர்மானம் எடுத்து மாவட்ட செயலகத்தினூடாக வீடுகள் இல்லாது வீடுகள் முடிக்கப்படாமலிருப்பவர்களுக்கு எப்போது அவை முடியும் என ஒரு கடிதத்தை அனுப்பும்படி கோரியிருந்தும்கூட இதுவரை அந்தக் கடிதங்கள் கொழும்பை சென்றடையவில்லை. அது தொடர்பாக கொழும்பிலிருந்து வீடமைப்பு அதிகாரசபையின் அமைச்சர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்குக்கூட ஒரு கடிதம் வரவி��்லை. இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலை அந்த இடத்தில் செய்யவேண்டியதாக இருந்தது. அதுமட்டுமல்லாது மாவட்டத்திலிருக்கின்ற பல பிரச்சினைகளை நான் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். இவ்வாறான சந்திப்புகளை நாங்கள் மேற்கொள்ளாவிட்டால் மக்களுடைய பிரச்சினைகளை நாங்கள் தீர்க்க முடியாது.\nஅண்மையில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒரு அமைச்சின் செயலாளரோடு எடுக்கப்பட்ட புகைப்படத்தினை முகநூலில் போட்டிருந்தார். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஒரு அமைச்சரை சந்திக்காமல் அமைச்சின் செயலாளரை சந்தித்து ஒரு புகைப்படத்தினை போடுமளவிற்கு மட்டக்களப்பின் அரசியலும் அரசியல் தலைமைத்துவமும் ஒரு மோசமான நிலைக்கு போயிருக்கின்றது என்பதை நாங்கள் அறிய வேண்டும்.\nஏறாவூரிலிருந்து கொழும்பிற்கு புகையிரதம் ஊடாக மண்ணை ஏற்றும் விடயம் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அமைச்சர்களின் செயலாளர்களை சந்திக்கின்ற புகைப்படங்களை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுடைய எதிர்கால நலன் கருதி நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மிகவும் அவதானமான ஒரு காலத்தில் இருக்கின்றோம் என்பதை அவதானிக்கின்றேன்.\nஅண்மையில் தொல்பொருள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்துமலையில் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் ஒரு புத்தர் சிலையை வைத்து மதவழிபாடு செய்ததை நாங்கள் பார்க்கின்றோம். 50-60 இராணுவ வீரர்கள், இராணுவத்தளபதி சகிதம் அங்கு சென்றுதான் அந்த நிகழ்வை அவர்கள் நடத்தியிருந்தார்கள். இதே நிலை தான் அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் குசனார் மலைக்கும் வந்திருக்கும். நாங்கள் விதுர விக்கிரமநாயக்க அவர்கள் வந்த நேரம் எதிர்ப்பை தெரிவித்திருக்காவிட்டால் இன்று குசனார் மலையில்கூட ஒரு புத்தர் சிலையை வைத்து மதவழிபாடுகளை நடத்தியிருப்பார்கள்.\nவடமாகாணத்தின் சில ஆலயங்களின் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்ற செயற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஎதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஆலயங்களுக்குக்கூட மதவழிபாடுகள் செய்தல் என்ற அடிப்படையில் குற்றச்சாட்டுகளை வைத்து சட்ட நடவடிக்கை எடுப்பார்களா என்ற சந்தேகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் மத்தியில் நிச்சயம் பதிய வேண்டும். எங்கள் மாவட்டத்தில் அனைவரும் கூறிய விடயம் என்னவென்றால் அபிவிருத்தியும் உரிமையும் வேண்டும் என்பதாகும். தற்போதைய நிலையில் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தியும் செய்யமாட்டார்கள், உரிமை தொடர்பாகவும் குரல் கொடுக்கமாட்டார்கள்.\nஉரிமை என்று சொல்கின்றபோது அவர்கள் கதைத்து எங்களுக்கு மாகாணசபை அதிகாரமோ அல்லது தனிநாட்டையோ பெற்றுத் தருவதல்ல. ஆகக் குறைந்தது எங்கள் மாவட்டத்திலிருக்கின்ற வளங்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.\nஇன்று கூட நாசிவன் தீவில் நடக்கின்ற மண் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத்தில்; ஒவ்வொரு நாளும் ஒரு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன. கெவிலியாமடு பிரதேசத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு முன்னர் சித்தான்டி சந்திவெளி பிரதேசத்தில் பண்ணையாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த மாதம் ஐந்து பண்ணையாளர்களை கொண்டு சென்று மகாஓயா பொலிஸில் வைத்திருந்து அவர்களை அடித்து சித்திரவதை செய்தது தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்திலே எந்தவொரு விடயமும் நடக்காமல் ஆர்ப்பாட்டங்கள்தான்;;; நடந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் எங்களுடைய உரிமைக்காக எவ்வளவு தூரம் சண்டை பிடிக்க வேண்டியதாயிருக்கின்றது என்பதை இதன் மூலம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஒருசில அரசியல்வாதிகள் வரவிருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் தங்கள் வாக்கு வங்கிகளை அதிகரிப்பதற்காக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nஒரு கிராமசேவையாளர் பிரிவிற்கு ஐந்து வீடுகள் என்ற திட்டம் வந்திருக்கின்றது. அந்த ஐந்து விடுகள் கிராமசேவையாளர் அந்த கிராமங்களுக்கு சென்று வீடுவீடாகச் சென்று அவர்களது கஷ்டங்களை பார்த்து ஐந்துபேரை அடையாளப்படுத்தியதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு அந்த வீடுகளை வழங்கச்சொல்லி ���ெயர்ப் பட்டியலை அனுப்புவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். அந்த கிராமசேவையாளர்கள் கூட தங்களது கடமைகளை எவ்வாறு செய்வது என்ற பயத்துடன் இருக்கின்றனர். ஏனென்றால் வீடுவீடாகச் சென்று மிகவும் கஷ்டப்பட்டவர்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு வீடுகளை கொடுக்காமல்,ஒரு சில அரசியல்வாதிகளுக்கு பின்னால் திரிந்தவர்களுக்கு அந்த வீடுகளை வழங்கினால் அந்த கிராம சேவையாளருக்கு அந்த கிராமத்தில் கடமையாற்றமுடியாத நிலையே ஏற்படும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாகத்தில் இருக்கும் அரச அதிகாரிகள் மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கின்றார்கள். வெள்ளிக்கிழமை ஒரு கூட்டம், அதே விடயம் தொடர்பாக திங்கட் கிழமை இன்னுமொரு கூட்டம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டுபேரும் இணைந்து அரச அதிகாரிகளுக்கு இருக்கும் கஷ்டத்தை ஏதொவொரு வழியில் குறைக்க வேண்டும். ஏற்கனவே அரச அதிகாரிகள் நல்ல தீர்மானங்களை எடுத்திருக்கும்பொழுது அதனையே இவர்களும் சொல்லவேண்டிய அவசியமில்லை. அந்த விடயங்கள் தொடர்பாக இவர்களுக்குத் தெரியாது. நெல் கொள்வனவு தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக மீண்டும் ஒரு வாரத்தில் இரண்டு நாட்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய அதிகாரப் போட்டிக்காக நடத்த முயன்றால் அரச அதிகாரிகள் எவ்வாறு வேலை செய்ய முடியும்.\nமக்களுக்கு அவர்களால் சேவை செய்ய முடியாமல் இருக்கும். ஆகையால் தயவு செய்து உங்கள் அரசியல் சிறுபிள்ளைத்தனங்களுக்காக அரச அதிகாரிகளைப் பயன்படுத்தாதீர்கள். உங்களைவிட அவர்கள் படித்தவர்கள், உங்களைவிட அவர்கள் அனுபவமுள்ளவர்கள், உங்களைவிட அரச நிர்வாகத்தில் கூடிய நேரம், காலம் ஒதுக்கி சேவை செய்தவர்கள். அவர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பாக நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. அந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நேரத்தை நீங்கள் வழங்க வேண்டும். அவர்களுடைய நேரத்தையும் வீணாக்கி மக்களுடைய எதிர்காலத்தையும் பாழாக்கக்கூடாது. எதிர்வரும் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுடைய நலன்கருதி நீங்கள் செயற்படவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும். உங்களுடைய அரசியல் பலத்தை காட்டுவதற்;கோ உங்களுடைய எதிர்கால அரசியல் வளர்ச்சிக்காகவோ நீங்கள் செயற்படக்கூடாது.\nயுத���தம் முடிவடைந்து 11வருடங்கள் கடந்துள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவினை நியமித்து எதனையும் கண்டுபிடிக்கமுடியாது.இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,இனப்படுகொலை நடந்துள்ளது,தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகள் நடந்துள்ளது.இவையெல்லாம் உலகெங்கும் அறிந்த உண்மை.இது தொடர்பில் ஒரு குழுவினை நியமித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை.\nஇந்த நாட்டில் ஜனாதிபதி குழுக்களை அமைப்பது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். கிழக்கில் தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது அதில் தமிழர்கள் எவரும் இல்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் பெயரளவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுக்களை ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையே உள்ளது.\nஇம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும், அதிலிருந்து தப்பவேண்டும் என்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டுமானால் அங்கு நீங்கள் செய்யவேண்டிய உண்மையான செயற்பாடுகளை செய்யவேண்டும். எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் பொறியில் சிக்கியேயாகவேண்டும்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தினை முழுமையாக சீனாவுக்கு வழங்கிய இந்த அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை பகுதியை இந்தியாவுடன் இணைந்து அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் அச்சப்படவேண்டும். வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தபோது அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்தியுள்ள நிலையில் அரசாங்கம் பிள்ளையினையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியுள்ளது.\nஅரசாங்கத்தின் மொட்டு கட்சியில் உள்ள தொழிற்சங்கம் அதனை வழங்ககூடாது என தெரிவிப்பதும்,அரசாங்கம் இந்தியாவினை பகைக்ககூடாது என்பதற்காக தருகின்றோம் என்று கூறிவிட்டு அவர்களுடைய தொழிற்சங்கத்தினை வைத்தே அதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தனர். இது இந்த அரசாங்கத்தின் வழமையான செயற்பாடாகும். சிங்கள மக்களை திருப்திப்படுத்த ஒரு சில கருத்துகளை தங்களது ஆதரவாளர்களை வைத்து வெளியிடுவது, அதனை சர்வதேசத���திடம் காட்டி சிங்க மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது என்று சொல்வது. இவ்வாறான விடயங்கள் கடந்த காலத்திலும் நடந்தது.\nசீனாவுக்கு ஃபோட் சிற்றி என்று கூறி இலங்கையில் கடலை நிரப்பி முழுமையாக அதன் உரிமையினை சீனாவுக்கு வழங்கமுடியுமானால் ஏன் இந்தியாவினைப்பார்த்து அச்சப்படவேண்டும். தமிழர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் சீனாவினை நோக்கி செல்வதும் இலங்கை அரசாங்கத்தினை புறக்கணிப்பதையும் இந்தியா உணரவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவோம் என்று இந்தியாவினையும் இலங்கை அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்திலும் கூட இந்தியாவினை நேரடியாக ஏமாற்றுவதற்கான சதித்திட்டத்தினையும் செய்திருக்கலாம்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது - சாணக்கியன் MP\nஅரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது - சாணக்கியன் MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:24:54Z", "digest": "sha1:PDTGYLR6IDYITOEQ7Q6ROZJD7JSI7ERU", "length": 7135, "nlines": 38, "source_domain": "analaiexpress.ca", "title": "இதுதானா அந்த எளிமை… பல்லிளித்து போன எளிமை… இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇதுதானா அந்த எளிமை… பல்லிளித்து போன எளிமை… இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்\nஇதுதான் உங்க எளிமையாங்க… ரொம்ப எளிமைங்க என்று விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார் பாக்., பிரதமர் இம்ரான்கான்.\nபாகிஸ்தானில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான், எளிமையான வாழ்க்கையை பின்பற்ற போவதாக கூறினார். ஆனால், வீட்டில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் அவர் ஹெலிகாப்டரில் சென்று வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.\nபாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. அவரது தலைமையில் கூட்டணி ஆட்சியும் அமைந்தது. பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், ‘ ஏராளமான அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் வேண்டாம்.\nஇரண்டு வேலைக்காரர்கள் மட்டும் போதும். இரண்டு புல்லட் புரூப் கார்கள் இருந்தால் போதும். அமைச்சர்கள், அதிகாரிகள் விமான பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தில் பயணிக்க கூடாது’ உட்பட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.\nஅவரது எளிமையை பல நாட்டினரும் பாராட்டினர். சில நாட்களிலேயே அவரது எளிமை செமத்தியாக பல்லிளித்து விட்டது. இதுகுறித்து பி.பி.சி., உருது சேனல் வெளியிட்டுள்ள செய்தி:\nஇம்ரான்கானின் வீடு, இஸ்லாமாபாத்தில் பானி காலா என்ற இடத்தில் உள்ளது. தலைமை செயலகத்தில் அவரது பிரதமர் அலுவலகம் உள்ளது. இரண்டுக்கும் இடையே தூரம் 15 கி.மீ., தான். ஆனால், வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.\nஇதை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையான விமர்சனம் செய்கின்றனர். பாக்., தகவல் துறை அமைச்சர் பாவாத் சவுத்ரி இது குறித்து கூறுகையில், ‘இம்ரான் கான் செயல்பாடு சரியானது தான். ஹெலிகாப்டரில் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய, ரூ.50 முதல் ரூ.55 வரை தான் செலவாகும்’ என்றார்.\nஆனால் உண்மையான செலவு மிக அதிகம். வீடு மற்றும் அலுவலகத்திற்கு இடையேயான தூரம் 15 கி.மீட்டர். விமான போக்குவரத்தை பொறுத்தவரை இதை 8 நாட்டிகல் மைல் என்று கூறுவர். ஹெலிகாப்டரில் ஒரு நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.16 ஆயிரம் செலவாகும். 8 நாட்டிகல் மைல் தூரம் செல்ல ரூ.1.28 லட்சம் செலவாகும். அவர் காரில் அலுவலகத்திற்கு சென்றால் குறைந்த செலவு தான் ஆகும்.\nஇவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எம்புட்டு எளிமையானவர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-02-26T21:03:57Z", "digest": "sha1:FIALZYCGJGQNJPB5LM7SG62YJCYHTZLM", "length": 2878, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "இல்லை… அந்த ஆசை இல்லை… அகிலேஷ் சொல்றார் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஇல்லை… அந்த ஆசை இல்லை… அகிலேஷ் சொல்றார்\nஇல்லை… இல்லை… அந்த ஆசை இல்லை என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா\nஉ.பி.யில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒ���்றில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும்.\nஎனக்கு பிரதமராகும் ஆசை இல்லை. எனது மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே என் லட்சியம் ஆகும் என்றார்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-02-26T20:56:39Z", "digest": "sha1:QEGX3GXAWS5R54VU3FBVWEDUHNGMFXSV", "length": 4700, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "பதவியேற்ற நாளில் இருந்தே தனது பேச்சின் மூலமாகவும் நடத்தையின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ட்ரம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nபதவியேற்ற நாளில் இருந்தே தனது பேச்சின் மூலமாகவும் நடத்தையின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ட்ரம்\nபதவியேற்ற நாளில் இருந்தே தனது பேச்சின் மூலமாகவும் நடத்தையின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது ட்ரம்ப்பின் இடது காலணியில் வெள்ளைக் காகிதம் சிக்கியது விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.\nஇதுகுறித்து வெளியான வீடியோவில் ட்ரம்ப் காரில் இருந்து இறங்கி, விமானத்துக்குள் செல்ல படிகளில் ஏறுகிறார். அப்போது அவரின் காலணிகளில் ஒன்றில் வெள்ளைக் காகிதம் சிக்கி இருக்கிறது. அங்கு அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் சுற்றிலும் இருந்தும் அதைக் கவனிக்கவில்லை.\nஇது குறித்து விமர்சனம் செய்த நெட்டிசன் ஒருவர், ‘ட்ரம்ப், உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லையா’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர், ‘இது ட்ரம்ப்பின் தலைமைக்கான சரியான உருவகம்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇன்னொருவரோ ‘டாய்லெட் பேப்பர்’ உடன் ட்ரம்ப் நடப்பதற்கு பின்னணி இசை சேர்த்துப் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு சிலர், ‘இதை��் கவனிக்காத அதிகாரிகள் மீது ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பார்’ என்று பதிவிட்டுள்ளனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:MPF", "date_download": "2021-02-26T23:04:54Z", "digest": "sha1:NNX2WHN3G7WONKZZYMHBIP2OCPDLFB4Z", "length": 3756, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:MPF - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2020-csk-tamil-news-who-will-getting-in-playing-xii-chance-for-csk-221832/", "date_download": "2021-02-26T21:35:51Z", "digest": "sha1:TKLHCQJYP3ASWGIRMWL3IYGLID75ILGB", "length": 16643, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுரேஷ் ரெய்னா இடத்தில் யார்.. பிளேயிங் லெவன் எப்படி.. ஒரு ரவுண்ட் அப்!", "raw_content": "\nசுரேஷ் ரெய்னா இடத்தில் யார்.. பிளேயிங் லெவன் எப்படி.. ஒரு ரவுண்ட் அப்\nCSK Tamil News: சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து 34 நாள்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் களம் புகவிருக்கும் தோனி அனைத்தையும் பார்த்துக்கொள்வார்.\nIPL 2020, CSK Tamil News: மற்ற சீசன்களை விட இந்த ஐபிஎல் சீசன் சென���னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் சோகமாகவே தொடங்கியது எனலாம். துவக்கத்தில் எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது. குறிப்பாக மற்ற அணிகள் எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை வீரர்கள் துடிப்புடன் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியை தொடங்கினர். ஆனால் இதுவே பின்னால் வினையாகியது. சென்னையில் நடந்த பயிற்சியினால், தீபக் சஹர், ருதுராஜ் கெய்க்வாட் என இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\nஇதுஒரு புறம் இருக்க, மறுபுறம் சென்னை அணியின் நம்பிக்கை தூண்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் அடுத்தடுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் விளையாட முடியவில்லை என்று அறிவித்தனர். இதிலிருந்து மீண்டு தற்போது அணி ரெடியாக இருக்கிறது. நாளை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. ஆனால் இப்போதுதான் சிக்கலே. அப்படி என்ன சிக்கல் என்கிறீர்களா… ரெய்னா, ஹர்பஜன் இடத்தில் யாரை களமிறக்குவது.. பிளேயிங் லெவனில் எந்த 11 பேரை களமிறக்குவது என்பது தான் அந்த சிக்கல்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து 34 நாள்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் களம் புகவிருக்கும் தோனி அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என்று விரேந்தர் சேவாக் கூறியது போல், “சி.எஸ்.கேவை மூன்று முறை சாம்பியன் மற்றும் எட்டு முறை இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற சென்னையின் சொந்த “தல” தோனியை விட ஐபிஎல் போட்டியையும் வீரர்களையும் யாரும் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும், இது தோனிக்கு சற்று அறிமுகமில்லாத சூழலில் நடக்கிற புதிய போட்டி. சென்னையின் சொந்த மண் சேப்பாக்கத்தில் இல்லாமல், அவரின் வலது கரமாக இருந்த ரெய்னா இல்லாமல் நடக்கவிருக்கும் போட்டி. ஆதாலால் இந்தப் போட்டியில் விளையாடுபவர்கள் பற்றி நிச்சயம் கணிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது.\nஐபிஎல் வரலாற்றில் ரெய்னாவை தவிர்க்கவே முடியாது. அதற்கான காரணத்தை அவரின் சராசரியும், அரைசதங்களுமே சொல்லும். அப்படிபட்ட நபர் 10 சீசன்களாக விளையாடிய நம்பர் 3 பேட்டிங் வரிசையை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் மாற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருக்கிறது. அதன்படி, ரெய்னாவின் இடத்தில் அம்பதி ராயுடு க���மிறங்கவே அதிக வாய்ப்புள்ளது. ராயுடுவுக்கு\nரெய்னாவை போலவே மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடிய அனுபவம் நிறையவே இருக்கிறது. அவரின் பேட்டிங் திறமையையும் சொல்லி தெரியவேண்டியதில்லை. 2018ல் ராயுடு சென்னை அணிக்காக ஆடியதே அதற்கு சான்று. ஒருவேளை தோனியின் வேறு மாதிரியாக இருந்து, அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன்ஓப்பனிங் இறக்கப்பட்டால், ஃபாஃப் டு பிளெசிஸ் ரெய்னாவின் இடத்தில் இறக்கப்படலாம். ஆனால் கடந்த சில சீசன்களில் டு பிளெசிஸ் ஓப்பனிங் இறங்கி விளையாடி தன்னை நிரூபித்ததால் அவரே ஓப்பனிங் இறங்க அதிக வாய்ப்புண்டு. இதற்கிடையே, முரளி விஜய் ஓப்பனிங் இறக்கப்பட்டால் இதில் அனைத்துமே மாறும்.\n3ம் இடம் இப்படி இருக்க, 4வது இடத்துக்கு கேப்டன் தோனியை தவிர்த்து வேறு சாய்ஸ் இருக்க முடியாது. பல சந்தர்ப்பங்களில், 4 வது இடத்தில் விளையாடி அணியை உயர்த்திக் காட்டியவர் தோனி என்பதால் அந்த இடத்துக்கு சந்தேகமே வேண்டாம். அடுத்து கேதார் ஜாதவ் 5-வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுவைன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 6 மற்றும் 7 இடங்களில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் போன்று துபாய் ஆடுகளங்களும், மந்தமான ஆடுகளங்களாக இருப்பதால், இதே லைன் அப்பில் விளையாடவே அதிக வாய்ப்பு இருக்கிறது.\nசி.எஸ்.கேவின் பலமே அதன் ஸ்பின் யூனிட் தான். ஆனால் இந்த முறை ஹர்பஜன் வேறு இல்லை. என்றாலும், அதை குறித்து கவலை கொள்ள தேவையில்லை. மிட்செல் சாண்ட்னர், பியூஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹீர் என ஒருபடையே இருக்கிறது. பாஸ்ட் பௌலிங்கை பொறுத்தவரை, லுங்கி நெகிடி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹேசில்வுட் இவர்களோடு இப்போது சாம் குர்ரானும் அணியுடன் இணையவிருக்கிறார். எனினும் இவர்களில் தோனியின் சாய்ஸாக முதலில் இருப்பவர்கள் லுங்கி நெகிடி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர். சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட காரணத்தினால் தீபக் சாஹர் விளையாட முடியாமல் போனால் ஹேசில்வுட் அல்லது ஷர்துல் களம் காண வாய்ப்பு இருக்கிறது.\nசாம் குர்ரான் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு விளையாட தகுதியானவுடன், அவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அவர் கலக்கி வந்துள்ளார் அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவை எல்லாமே தோனியின் கைகளில் தான் இருக்கிறது.\nஎன்ன நடக்கிறது என்பதை அறிய நாளை இரவு வரை காத்திருங்கள்…\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி.. கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ig-office-worker-arrested-for-sexually-harassing-a-girl-child-with-a-toy-gun-in-sivagangai-crime-video-vai-396105.html", "date_download": "2021-02-26T22:15:51Z", "digest": "sha1:ZTUWV23SND2C7H2VX4GIDYKFV3BCA7LW", "length": 12531, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "சிவகங்கயில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஐ.ஜி அலுவலக ஊழியர் கைது– News18 Tamil", "raw_content": "\nசிவகங்கயில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஐ.ஜி அலுவலக ஊழியர் கைது\nசிவகங்கையில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி பெற்றோரை சுட்டுக் க��ன்று விடுவதாக கூறி நண்பனின் 7 வயது மகளை இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார் மதுரை ஐ.ஜி. அலுவலக ஊழியர். வக்கிர நபர் தற்போது போக்சோவில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் சிக்கியது எப்படி\n7 வயது சிறுமியிடம் 2 ஆண்டுகளாகப் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார் வக்கிர புத்தி கொண்ட பாலாஜி. நண்பனின் குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக நடந்து கொண்ட பாலாஜியை அவரது மனைவி உள்ளிட்டோரே போலீசிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். நடந்தது என்ன\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிப்பவர் 40 வயதான பாலாஜி. மற்றுத்திறனாளியான இவர் மதுரை ஜ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராக பணியற்றி வருகிறார். இவர் மனைவி சத்யா, மதுரை அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பாலாஜி வீட்டருகே அவரது நண்பர் வசிக்கிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.\nஅவர்களில் 7 வயது சிறுமியிடம், 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாஜி பொம்மைத் துப்பாக்கியை காட்டி பெற்றோரை சுட்டுக் கொன்று விடுவதாக அச்சுறுத்தியுள்ளார். அதை உண்மை என நம்பிய சிறுமியும் பாலாஜி சொல்வதைக் கேட்பதாகக் கூறவே சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் இதை பெற்றோரிடம் கூறினால் சுட்டு விடுவதாக மிரட்டவே சிறுமி பயத்தில் பெற்றோரிடம் எதையும் சொல்லவில்லை.\nமாட்டுப் பொங்கல் தினத்தன்று, நண்பர் வீட்டிற்கு இலை வாங்குவதற்காக பாலாஜி சென்றுள்ளார். அப்போது அவரைக் கண்ட சிறுமி பயந்து கை, கால்கள் பதறித் துடிக்க, அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டுள்ளார். சந்தேகமடைந்த சிறுமியின் தாய், பாலாஜி சென்றபின் மகளிடம் ஏன் பாலாஜியைப் பார்த்து பயந்தாய் எனக் கேட்டுள்ளார்.\nஅப்போதுதான் சிறுமி, பாலாஜியின் பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியின் வாக்குமூலத்தை செல்போனில் பதிவு செய்து, அதன் அடிப்படையில் காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் பாலாஜி வீட்டிற்குள் புகுந்து அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.\nஇதையடுத்து தானே கணவரை போலீசில் ஒப்படைப்பதாக கூறிய சத்யா, அதன்படி அவரை ஒரு அறையில் அடைத்து வை��்தார். போலீசார் வந்த பின் கணவரை போலீசாரிடம் ஒப்படைத்தார்; அப்போது இனி தனக்கும் கணவருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று பலர் முன்னிலையில் கூறினார்.\nபுகாரின் அடிப்படையில் பாலாஜியைக் கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நண்பனின் மகள் என்றும், சிறுமி என்றும் பாராமல் 7 வயது சிறுமியிடம் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி காவல்துறை ஊழியரே பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nமேலும் படிக்க...தரமற்ற தங்க நாணயம் பரிசா- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/9", "date_download": "2021-02-26T22:08:53Z", "digest": "sha1:U3MX54W66DYP4UCPP55ESO6BV7P4UBFN", "length": 8672, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஅறிவியல் கதிர் - தொகுப்பு : ரமணன்\nஆயிரக்கணக்கான சிறு செயற்கைக்கோள்களால் வானியல் ஆய்வு பாதிக்கப்பட்டு - விஞ்ஞானிகள் அச்சம்\nதனியார் நிறுவனங்கள் செலுத்தும் ஆயிரக்கணக்கான சிறு செயற்கைக் கோள்களால், வானியல் ஆய்வு பாதிக்கப்பட்டு, பூமிக்கு வரும் ஆபத்துகளை கண்டு பிடிக்க முடியாமல் போய் விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் 90% வளைய சூரிய கிரகணம்\n2020-ல் 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்\nவரும் 2020-ஆம் ஆண்டில், ஆதித்யா-எல்1, ககன்யான் உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் நாளை அரிய சூரிய கிரகண நிகழ்வு\nஒரு கோடி பேர் காண அறிவியல் இயக்கம் ஏற்பாடு\nட���ச.26 சூரிய கிரகணம்: அச்சம் தேவையில்லை\nசைபீரியாவை நோக்கி வேகமாக நகரும் வட துருவம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபூமியின் வட துருவம், ஆண்டுக்கு 54 கி.மீ வேகத்தில் சைபீரியா நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்\nஉலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nவங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகேரளாவில் தனியார் வங்கி ஒன்றில், பணிக்குத் தேவையான ஆட்களை ரோபோவே தேர்வு செய்து வருகிறது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:14:23Z", "digest": "sha1:JPXG2AYSB47ZEJMVFR6CKZBVTOIH5FEU", "length": 17864, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "பாக்கிஸ்தான் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் - நம்பர் 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து சர்பராஸ் அஹ்மத் மற்றும் முகமது ஹபீஸ் இடையே விவாதம்? ட்விட்டரில் சர்பராஸ் அகமது மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் மோதினர்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐ��்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/sport/பாக்கிஸ்தான் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் – நம்பர் 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து சர்பராஸ் அஹ்மத் மற்றும் முகமது ஹபீஸ் இடையே விவாதம் ட்விட்டரில் சர்பராஸ் அகமது மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் மோதினர்\nபாக்கிஸ்தான் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் – நம்பர் 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து சர்பராஸ் அஹ்மத் மற்றும் முகமது ஹபீஸ் இடையே விவாதம் ட்விட்டரில் சர்பராஸ் அகமது மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் மோதினர்\nபாகிஸ்தானின் இரண்டு முன்னாள் கேப்டன்கள் சர்பராஸ் அகமது, முகமது ஹபீஸ் ஆகியோர் ட்விட்டரில் மோதினர். காரணம் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வா��். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரின் முதல் போட்டியில் அற்புதமான சதம் அடித்த அதே ரிஸ்வானும் இதுதான். உண்மையில், ரிஸ்வானை பாகிஸ்தானின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று ஹபீஸ் வர்ணித்தார், இதற்கு சர்பராஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nமுதலில், முகமது ஹபீஸ் ட்விட்டரில் எழுதியதை அறிந்து கொள்ளுங்கள். ரிஸ்வானை வாழ்த்தி அவர் எழுதினார் – டி 20 போட்டியில் ஒரு சதம் அடித்த முகமது இம்ரானுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு பிரகாசமான நட்சத்திரம். எல்லா வடிவங்களிலும் நீங்கள் பாகிஸ்தானின் நம்பர் -1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை எத்தனை முறை நிரூபிக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். சும்மா கேட்கிறேன் …\nஇது குறித்து முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது எழுதினார் – நாட்டிற்காக விளையாடும் ஹபீஸ் சாஹேப், இம்தியாஸ் அகமது, வாசிம் பாரி, தஸ்லிம் ஆரிஃப் முதல் சலீம் யூசுப், ரஷீத் லத்தீப், கம்ரான் அக்மல் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் நாட்டிற்கு முதலிடத்தில் உள்ளனர். எல்லோரும் காலத்திற்கு ஏற்ப மதிக்கப்படுகிறார்கள்.\nசர்பராஸ் மற்றொரு ட்வீட்டில் எழுதினார்- நாங்கள் அனைவரும் ரிஸ்வானுக்கு வெற்றிகரமான எதிர்காலத்தை விரும்புகிறோம், அவர் தொடர்ந்து இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாட விரும்புகிறோம். மூன்றாவது ட்வீட்டில், ஹபீஸை குறிவைத்து எழுதினார் – எதிர்காலத்தில், யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது பாகிஸ்தானுக்கு முதலிடத்தில் இருக்கும். பாகிஸ்தானுக்காக பல ஆட்டங்களில் விளையாடிய ஒரு சர்வதேச வீரரிடமிருந்து வரும் நேர்மறையைத் தவிர வேறு எதுவும் நாங்கள் செய்யவில்லை.\nஇது குறித்து வழக்கைக் கையாளும் முகமது அமீர், நம்பர் -1 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என்றும் சர்பராஸை விவரித்தார். ஹபீஸ் எழுதினார்- பாபு, நீங்களும் பாகிஸ்தானில் நம்பர் -1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். உங்கள் தலைமையின் கீழ், நாடு இரண்டு ஆண்டுகளாக டி 20 இல் முதலிடத்தில் இருந்தது. மிக முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி வெற்றி. நீங்கள் பாகிஸ்தானின் மரியாதை, இதுபோன்று பேசுவது மக்களின் வேலை. மகனை மகிழுங்கள்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். ��ன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD நிறுவனத்திற்கான முட்டுக்கட்டைகளுடன், சத்தியன் பிரத்தியேகமான 'விளையாட்டுக்கான யோகா' - பிற விளையாட்டுகளை ஏற்றுக்கொள்கிறார்\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nIND vs ENG: அணி இந்தியாவின் 2 வது டெஸ்டுக்கு விளையாடும் லெவன் அணியில் ஷாபாஸ் நதீமை மாற்றுவதற்கு ஆக்சர் படேல் வாய்ப்புள்ளது, சென்னை பிட்ச் அதிக திருப்பத்தை வழங்கக்கூடும்\n99 ரன்கள் எடுத்த போதிலும், கிங்ஸ் லெவன் பஞ்சாபின் தோல்விக்கு கிறிஸ் கெய்ல் காரணம்\nலா லிகா மே 4 அன்று கால்பந்துக்கு திரும்ப வேண்டும் – கால்பந்து\nஐபிஎல் 2020 டெல்ஹி தலைநகரங்கள் அணியில் ஆர் அஸ்வின் அஜிங்க்யா ரஹானேவுடன் ஒரு பெரிய சிக்கலைக் கொண்டுள்ளன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nDC vs KXIP IPL லைவ் ஸ்கோர் | DC vs KXIP நேரடி போட்டி | டெல்லி தலைநகரங்கள் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் போட்டி 38 வது நேரடி கிரிக்கெட் மதிப்பெண் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள் | கிங்ஸ் லெவன் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றி புள்ளிகள் அட்டவணையில் முதல் -5 இடத்தைப் பிடித்தது; தோல்வியை மீறி டெல்லி மேலே உள்ளது\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com/2021/01/1128.html", "date_download": "2021-02-26T22:19:39Z", "digest": "sha1:FNZ2L2Z2D5LWZKF2A7KFNX7WLIYUTGXI", "length": 10761, "nlines": 75, "source_domain": "thirukkuralkathaikal-kaamaththuppaal.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்: 1128. ஆறிய காப்பி!", "raw_content": "திருக்குறள் கதைகள் - காமத்துப்பால்\n\"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா\n\"ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூடாதா\" என்றாள் அவர் மனைவி சிவகாமி.\n\"நான் அடிக்கடிகாப்பி கேக்கறேன்னு நீ குத்தம் சொல்லுவியே, அதுக்காகச் சொன்னேன்.\"\n\"சும்மா உக்காந்துக்கிட்டிருக்கற உங்களுக்கே அடிக்கடி காப்பி தேவைப்படும்னா, அடுப்படியிலேயே நின்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கற எனக்குத் தேவைப்படாதா நானும் அப்பப்ப குடிச்சுப்பேன்தான்\n ஆனா நான் மட்டும் அடிக்கடி காப்பி கேக்கறதுக்குத் திட்டு வாங்கிக்கணும் போலருக்கு\" என்ற சபாபதி, சமையலறையிலிருந்து தன் மகள் செல்வி கையில் காப்பி தம்ளருடன் வருவதைப் பார்த்து விட்டு, \"இன்னிக்கு எத்தனாவது காப்பி இது\" என்ற சபாபதி, சமையலறையிலிருந்து தன் மகள் செல்வி கையில் காப்பி தம்ளருடன் வருவதைப் பார்த்து விட்டு, \"இன்னிக்கு எத்தனாவது காப்பி இது\nசெல்வி சிரித்துக் கொண்டே காப்பியை ரசித்து உறிஞ்சினாள்.\n\"ஏண்டி, காப்பி குடி, வேண்டாங்கல. ஆனா ஏன் இவ்வளவு சூடாக் குடிக்கற தம்ளரைக் கையால பிடிக்க முடியாத அளவுக்கு சூடு. துணீயால புடிச்சுக்கிட்டுக் குடிக்கற தம்ளரைக் கையால பிடிக்க முடியாத அளவுக்கு சூடு. துணீயால புடிச்சுக்கிட்டுக் குடிக்கற இவ்வளவு சூடா காப்பி நெஞ்சுக்குள்ள இறங்கினா, சூட்டை நெஞ்சு தாங்குமா இவ்வளவு சூடா காப்பி நெஞ்சுக்குள்ள இறங்கினா, சூட்டை நெஞ்சு தாங்குமா\n\"நல்லா, இதமா இருக்கு. சூடும் ஒரு சுவைன்னு ஒரு பழமொழி இருக்கே\n\"அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய பயனுள்ள பழமொழிதான் போ\" என்றார் சபாபதி சிரித்தபடி.\n\"ஏண்டி, இப்பல்லாம் காப்பி குடிக்கறதைக் குறைச்சுட்ட. அதோட காப்பியை நல்லா ஆத்தி அது பச்சைத்தண்ணி மாதிரி ஆனப்பறம் குடிக்கற என்ன ஆச்சு உனக்கு\n\"நீதானேம்மா சொன்னா, சூடா குடிச்சா, சூடு நெஞ்சுக்குள்ள இறங்கிடும்னு\n\"நான் அப்படிச் சொன்னதுக்கு, சூடும் ஒரு சுவைன்னு பழமொழில்லாம் சொன்னே\n\"ஆறிப் போனா, அதிலேயும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யுது. அதோட, காப்பி குடிக்கறதைக் குறைச்சுக்கணும்னு நினைக்கிறேன். ஆறின காப்பி குடிச்சா அடிக்கடி குடிக்கணும்னு தோண்றதில்ல\n இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் ந��ளுக்கு ஒரு பேச்சுப் பேசறீங்க\n\"ஆமாம். ஒரு விஷயம் கவனிச்சேன். முன்னெல்லாம் காப்பி ரொம்ப சூடா வேணும்னு கேப்பே. ஒரு தடவை சூடு போறலேன்னு சொல்லி சர்வரை வேற காப்பி எடுத்துக்கிட்டு வரச் சொன்னே. இப்பல்லாம் காப்பியை இவ்வளவு ஆற வச்சுக் குடிக்கற. ஏன் அப்படி\" என்றான் முருகன், செல்வியுடன் ஓட்டலில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தபோது.\n\"ஒரு மாறுதலுக்காகத்தான், எல்லாத்துக்கும் காரணம் சொல்லிக்கிட்டிருக்க முடியுமா\n\"காரணம் இருக்கும். ஆனா நீ சொல்ல மாட்டே. நாம பழக ஆரம்பிச்சதிலிருந்து பல விஷயங்கள்ள கவனிச்சிருக்கேன். நீ சரியான அழுத்தக்காரியாச்சே செல்விங்கறதுக்கு பதிலா உனக்குக் கள்ளின்னு பேர் வச்சிருக்கலாம்.\"\n\"முருகனான உன்னை என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கறதால, வள்ளிங்கற பேர்தான் எனக்குப் பொருத்தமா இருக்கும்\" என்ற செல்வி, ' காப்பி என் நெஞ்சுக்குள் இறங்கும்போது, என் நெஞ்சுக்குள் இருக்கும் உன் மீது சூடு படக் கூடாது என்பதற்காகத்தான் நான் காப்பியைச் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை விட்டு விட்டு, காப்பியை ஆற வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்\" என்ற செல்வி, ' காப்பி என் நெஞ்சுக்குள் இறங்கும்போது, என் நெஞ்சுக்குள் இருக்கும் உன் மீது சூடு படக் கூடாது என்பதற்காகத்தான் நான் காப்பியைச் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை விட்டு விட்டு, காப்பியை ஆற வைத்துக் குடிக்கிறேன் என்று சொன்னால் யாராவது நம்பவா போகிறார்கள்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.\nநெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்\nஎம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.\n\"என்ன நம்ம பொண்ணு ஆம்பளைங்க மாதிரி அடிக்கடி காப்பி குடிக்கறா\" என்றார் சபாபதி. \"ஏன், பொம்பளைங்க அடிக்கடி காப்பி குடிக்கக் கூட...\n1087. அழகை மூடும் திரை\nகதிரின் நண்பன் சின்னையன் திருவிழாவுக்குப் போகலாம் என்று அழைத்தபோது கதிர் அவ்வளவு உற்சாகம் காட்டவில்லை. ஆயினும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொ...\n1085. இரண்டு கண்கள், மூன்று செயல்கள்\n\"டேய் கண்ணா,சிங்கப்பூர்லேந்து வந்திருக்கற ஒருத்தர் ஒரு த்ரீ இன் ஒன் வாங்கிட்டு வந்திருக்காரு. புது செட். நல்ல ��ம்பெனி. குறைச்ச விலைக...\nபடிப்பது கதை, கற்பது குறள்\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்\nதிருக்குறள் கதைகள் - பொருட்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urimaipor.blogspot.com/2009/03/", "date_download": "2021-02-26T21:34:39Z", "digest": "sha1:KSLTB2S42SH2F6YP3UZYJJXVX27KVNAY", "length": 33453, "nlines": 133, "source_domain": "urimaipor.blogspot.com", "title": "உரிமைப்போர்....: March 2009", "raw_content": "\nஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக அலையென திரண்ட மலேசிய தமிழ் நெஞ்சங்கள்......நன்றி.....நன்றி.....நன்றி.....\nகடந்த 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில நடைபெற்ற, \"இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்\" என்ற நிகழ்வில் ஏறக்குறைய சுமார் 3000 தமிழ்ர்கள் கலந்துக்கொண்டு தமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர். மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர்கள், மூத்த , எதிர்கட்சி தலைவர், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசினர்.\nமுதன்முதலாக பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும்,தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன ச்சோவ் கோன் இயோ (Chow Kon Yeow) , பெரும்பான்மை இனத்தவர்களின் முதலாளித்துவ போக்கால் வரும் இன சிக்கல்களே பிற்காலத்தில் இன நெருக்கடிக்கு இட்டு சென்று பின்னாளில் உள்நாட்டு போருக்கு வழியமைப்பதாக கூறினார். இலங்கையில் நடக்கும் போர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்றார். சிங்களவர்களின் இனவெறி போக்குதான் தமிழ்ர்களை ஆயுதம் தூக்கச்செய்தது என்பதை ஈழ வரலாறு காண்பிப்பதாக கூறினார். மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்வோரால் செய்ய முடியாத ஒரு மாபெரும் காரியத்தை பினாங்கு மாநில ஜசெக செய்துள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம். பினாங்கு மாநில ஜசெக தலைவர் என்ற முறையில், ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவினரை இவ்வேளையில் பாராட்ட நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.\nதொடர்ந்து பேசிய பாகான் டலாம் சட்டமன்ற உறுப்பினர் அ.தனசேகரன் அவர்கள் ஜசெக ஈழத்தமிழர் நிவாரண நிதிக்குழுவின் முயற்சியை பாராட்டியதோடு, தனது சட்டமன்ற சேவை மையம் சார்பாக 5,000 ரிங்கிட்டை நிதியாக வழங்கினார்.\nமாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் பேசுகையில் இலங்கை அரசின் இனவ���றி போக்கை கடுமையாக சாடினார். இனவெறி என்பதை மனித சரித்திரத்தில் இருந்து விரட்டும் வரை உலக மக்கள் ஓயக்கூடாது என்று அவர் தமதுரையில் குறிப்பிட்டார். உலக நாடுகள் காசா பிரச்சனையில் காட்டிய முனைப்பை இலங்கை விவகாரத்தில் காட்டாததை சுட்டிக்காட்டிய லிம், உலக நாடுகள் மனிதாபிமான பிரச்சனைகளில் இரட்டை வேடம் போடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். மலேசியா அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் பினாங்கு மாநில அரசு செய்த பல சாதனைகளை பட்டியிலிட்ட லிம், அச்சாதனைகளில் மேலும் முத்தாய்ப்பு வைப்பதை போல் இந்த ஈழத்தமிழர்கள் ஆதரவு நிகழ்வு அமைகிறது என்றார். உலகின் எந்த மூலையில் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது காசாவாகட்டும், ஈழமாகட்டும் பினாங்கு மாநில அரசு தயங்காமல் அம்மக்களுக்காக குரல் எழுப்பும் என்றார். அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா உலகில் நிலவும் போர்களுக்கு, குறிப்பாக பலஸ்தின, ஈழ்ப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை முன்வைப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூறினார். பினாங்கு மாநில அரசின் சார்பாக ஈழ்த்தமிழர் துயர்துடைப்பு நிதிக்கு 15,000 ரிங்கிட் வழங்குவதாகவும் லிம் அறிவித்தார். ஐநா சபை இப்பிரச்சனையில் தலையிட ஜசெக வலியுறுத்தும் என்றும் லிம் அறிவித்தார்.\nதொடர்ந்து விதி சேகரிப்பு நிகழ்வு தொடங்கியது. அனித்தா சாரி சென்டர் உரிமையாளர் தமிழ் நெஞ்சர் திரு . அழகர்சாமி அவர்கள் 1500 ரிங்கிட் கொடுத்து நிதி சேகரிப்பை தொடக்கி வைத்தார். அதனை தொடர்ந்து பல தமிழுள்ளங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்காக வாரி கொடுத்தனர். பிரபல தொழிலதிபர் ஹென்றி பெனெடிக்ட் அவர்கள் 10000 ரிங்கிட்டை இந்நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.\nதொடர்ந்து மூத்த எதிர்கட்சி தலைவர் கர்ப்பால் சிங் பேருரை ஆற்றினார். தமதுரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டிக்காத உலக நாடுகளை குறிப்பாக இந்தியாவை கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார் இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் இந்தியா பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்காத இவ்விருவரும் உலக தமிழிர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் நடக���கும் இனவெறியாட்டத்தை கண்டிக்கக்கூட தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக குறிப்பிட்டார். மலேசிய நாடாளுமன்றத்தில் பல முறை ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானங்களை நிறைவேற்றாத மலேசிய அரசாங்கத்தையும் கர்ப்பால் சாடினார்.\nமலேசிய இந்தியர்களின் மன ஓட்டத்தை மலேசிய நாடளுமன்றத்தில் பல முறை வெளியிட்டு தம்மோடு சிறைக்கு சென்ற அமரர் பி.பட்டுவையும், அமரர் வி.டேவிட்டையும் தமதுரையில் கர்ப்பால் நினைவு கூர்ந்தார். மேலும் பேசிய கர்ப்பால் இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.\n\"இலங்கையில் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த இரஜபக்ஷே அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழம் மலரும் வரை அவர் போராடுவர். தமிழீழம் மலர்ந்தே தீரும். பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும், தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது. \"\n\"இந்த வேளையில் மஇகா சேகரித்த ஈழத்தமிழ்ர்களின் சுனாமி நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அறிகிறோம். ஈழத்தமிழரின் மறுவாழ்வுக்காக சேகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாமிவேலு மீது புதிய குற்றசாட்டு எழுந்துள்ளது. ஈழத்தமிழரின் இன்னலில் கூட குளிர்காயும் சாமிவேலையும், மஇகாவையும் மலேசிய தமிழ்ர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். புக்கிட் செலாம்பாவில் மஇகாவிற்கு சரியான பாடம் காத்திருக்கிறது. நண்பர்களே, இன்று ஈழத்தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது கொடுங்கள். ஈழத்தமிழர் துயரை பற்றி நாம் அக்கறை கொள்கிறோம் என்று கூறிய வெளியுறவு அமைச்சர் இராயிஸ் யாத்திமின் வாக்குறுதி என்ன ஆனது நிச்சயம் இந்த பிரச்சனையை ஜசெக நாடாளுமன்றத்தில் எழுப்பும் என்று கூறி தனது உரையை முடித்தார்.\nதொடர்ந்து பேசிய துணை முதல்வர், பைருஸ் கைருடின், பாலஸ்தீன் பிரச்சனையைப் போல் தமிழீழ பிரச்சனையும் மிக முக்கியத��துவம் வாய்ந்த ஒன்று என்று குறிப்பிட்டார். செஞ்சோலை சம்பவம் உட்பட இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தமதுரையில் சரித்திர பின்னணியோடு எடுத்துக்கூறிய, இலங்கை அதிபர் மகிந்த இரஜபக்ஷே ஒரு கொலை வெறியன் என்று தமதுரையில் குறிப்பிட்டார். காசாவில் நடந்த கொடுமைகளை கண்டித்ததைப் போல் இலங்கையில் நடக்கும் படுகொலைகளையும் மலேசியர்கள் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇறுதியாக உரையாற்றிய, ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதியின் ஆலோசகர், பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள், ஏற்பாட்டுக்குழுவின் முயற்சியை பெரிதும் பாராட்டியதோடு, இன்றைய நிகழ்வு மலேசிய தமிழ்ர்களின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிட்டார். நமது ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் குழுமியிருக்கும் தமிழர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பிரபாகரன் என்ற தலைவன் உள்ள வரை தமிழீழ போராட்டம் ஓய்ந்து விடாது என்று குறிப்பிட்டார்.\nஇலங்கை அரசு, போரில் வெற்றிகளை ஈட்டிக் கொண்டிருப்பதுப்போல் பொய் பிராச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையில் புலிகள் இன்னும் வலுவுடன் உள்ளனர். புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் அப்பாவி தமிழ்ர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறது. புலிகளுடன் நேருக்கு நேர் போரிட வக்கில்லாத இலங்கை இராணுவம், குழ்ந்தைகளையும், பெண்களையும் கொன்று குவிக்கிறது.\nபுலிகளை ஒரு வாரத்தில் அழித்து விடுவோம், ஒரு மாதத்தில் பிடித்துவிடுவோம் என்று பூச்சிக்கட்டுகிறது ஸ்ரீ லங்க. ஆகக்கடைசியாக, துரோகி கருணா சொல்லியுள்ளார் 18 மாதங்களில் புலிகளை அழித்துவிடலாம் என்று. தமிழன் இந்த பூமிப்பந்தில் உள்ள வரை புலிகளை அளிக்க முடியாது. தமிழீழம் மலர்ந்தே தீரும். அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இந்தியாவே நினைத்தாலும் அதை தடுக்க முடியாது.\nஅண்மைய எனது இந்திய பயணத்தில் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தேன், ஈழ பிரச்சனையை பற்றி பேசினேன். ஈழபிரச்சனையை விட வாரிசு பிரச்சனைதான் அவர்களுக்கு இப்பொழுது முக்கியமாக உள்ளது. இந்திய தலைவர்கள், குறிப்பாக தமிழக தலைவர்கள் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க் விரும்பவில்லை. அவர்களுக்கு அவரவர் பதவி, நா���்காலிதான் முக்கியம்.\nஅவர்களை விட மோசமான நிலையில் இருக்கிறது நமது முன்னாள் அமைச்சரின் நிலை. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாகி விட்டது. மலேசிய தமிழ்ர்கள் ஏற்கனவே மைக்கா ஹோல்டிங்க்ஸ், கேபிஜெ, டேலிகோம்ஸ், தேனாகா பங்குகள் என்று ஏமாந்து விட்டனர். அண்மையில் வெளிவந்த எம்ஐஇடி கதையும் அப்படித்தான். அதிலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தி என்னவென்றால், இலங்ககையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட நிதியிலும் முறைகேடாம். மலேசிய தமிழர்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், பாவம் ஈழத்தமிழர்கள், போரோடு தினம்,தினம் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் வயிற்றிலும் அடிக்கலாமா\nஇதைக்கேட்டால், இராமசாமி ஒரு ஜீரோ என்று என் மேல் பாய்கிறார். ஆம், நான் ஜீரோதான், ஊழலில் நான் ஜீரோ; நீர் எதில் ஹீரோ என்பதை மக்கள் அறிவார்கள். ஒரு வருடத்தில் என்ன சாதித்தாய் என்று கேள்வி கேட்கும் நண்பரே, என்னோடு நேரடி விவாதத்திற்கு தயாரா நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை. புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாட செல்கிறேன். உம்மை எங்கும சந்திக்க நான் தயார், நீர் தயாரா நீர் தந்த சோதனையையும், நான் செய்த சாதனையையும் பட்டியலிடுகிறேன். ஈழத்தமிழரின் சுனாமி நிதி முறைகேடுக்கு பதில் சொல்லும் வரை உம்மை விடப்போவதில்லை. புக்கிட் செலம்பாவிற்கு நான் வேட்டையாட செல்கிறேன். உம்மை எங்கும சந்திக்க நான் தயார், நீர் தயாரா ஆப்ரிக்கா சென்றாலும் சரி, அர்ஜென்டினா சென்றாலும் சரி எமக்கு பதில் சொல்லும் வரையில் உம்மை விடப்போவதில்லை.\nமலேசிய தமிழ்ர்களின் மீது, ஈழத்தமிழர்கள் பெரும் மதிப்பு வைத்துள்ளனர். தளபதி பிரபாகரனே பல முறை இதை கூறியுள்ளார். எங்களை யார் மறந்தாலும் மலேசிய தமிழர்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என்று அடிக்கடி அவர் கூறுவார். அந்த கூற்றை இன்று மீண்டும் நாம் நீருபித்துள்ளோம். ஈழத்தமிழரின் துயர் துடைக்க ஒன்றிணைந்த தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.\nஇறுதியாக, \"இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்\" கண்டன, நிதி சேகரிப்பு ஒன்று கூடலில் சேகரிக்கப்பட்�� நிதி 73,960 ரிங்கிட் 40 சென் என்ற அறிவிப்போடு நிகழ்வு முடிவடைந்தது.\nஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி.\nபதிப்பிட்டவர் தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) பதிப்பு நேரம் 11:01 PM\nமலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தில் நாம் ஒன்றிணைவோம்\nஎதிர்வரும் 7-03-2009 அன்று பட்டவொர்த் ஹஜி அகமாட் படாவி மண்டப திடலில் நடைபெறவுள்ள, \"இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்\" என்ற நிகழ்வில் தமிழர் என்ற அடையாளத்தில் நாம் ஒன்றிணைவோம். எமது ஈழத்தமிழ் சகோதரர்கள் சந்திக்கும் இன்னல்களை போக்க நம்மால் இயன்ற காரியத்தை செய்வோம்.\nஇதுவரை மலேசிய அரசாங்கமோ, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய பிரதிநிதிகளோ, செய்யாத ஒரு அரும்பெரும் காரியத்தை பினாங்கு மாநில அரசு செய்ய முன்வந்திருக்கின்றது. \"இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்\" நிதி சேகரிப்பு மற்றும் கண்டன ஒன்றுகூடலின் அன்று பினாங்கு மாநில முதல்வர் மாண்புமிகு லிம் குவான் எங் அவர்கள் ஒரு மிக முக்கிய அறிவிப்பை செய்யவுள்ளார். தென்கிழக்காசிய பிராந்தியத்தில், தமிழீழ மக்களின் துன்பங்களை துடைக்க குரல் கொடுக்கும் முதல் அரசு, பினாங்கு மாநில அரசு என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.\nமலேசிய தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டத்தை பினாங்கு மாநில அரசின் இம்முயற்சி பிரதிபலிக்கிறது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இராஜபக்சேவின் இனவெறியாட்டத்தை கண்டிக்கும் வண்ணம் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழர்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டு, ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்க குரல் எழுப்ப வேண்டும் என்பதே எமது அவா. நிகழ்வின் விவரங்கள் :-\nதேதி : 07-03-2009 (சனிக்கிழமை)\nஇடம் : ஹஜி அகமாட் படாவி மண்டப திடல்,பட்டவொர்த்\nநேரம் : மாலை 7.45க்கு மேல்\nமேல் விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளவும்.\nஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி\nபதிப்பிட்டவர் தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) பதிப்பு நேரம் 8:22 AM\nகொலைக்கார காங்கிரஸ்க்காரனை செருப்பால் அடிக்கனும்.....\nஈழத்தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கவும்\nஈழத்தமிழரின் வாழ்வின் இருள் நீங்கும் வரை இந்த சுடர் அணையாது.....\nதமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் இத்தாலிய ஓநாய்\nஉரிமை என்பது தங்கத்தட்டில் வைத்து தரப்படுவதல்ல;போராடி பெறுவத��\nBANGSA MALAYSIA (வசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமாண்புமிகு பேராசிரியர் இராமசாமி பணிப்படை\nநான் கவிதையும் பாடுவேன் காதலியே..\nஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஆதரவாக அலையென திரண்ட மலேச...\nமலேசிய தமிழர்களே.... ஈழத்தமிழரை காக்க பட்டவொர்த்தி...\nநாங்கள் மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்கள்...\nவசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்\n25 நவம்பர் 2007-உரிமைப்போர் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_22.html", "date_download": "2021-02-26T21:06:48Z", "digest": "sha1:U7GHFJJ6YJLNPDRIYU2BA64FHVJHY2YA", "length": 7853, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "குழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரொனா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகுழந்தை உட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொரொனா\nசிறிலங்கா வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ​கொரோனா ​தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது\nஅவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்ப��ல் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_66.html", "date_download": "2021-02-26T22:28:16Z", "digest": "sha1:K7QWX2QOGG5WLCL4ARXGIYOMHGMUKAA7", "length": 11096, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "திருமணம் செய்ய மறுத்ததால் நடிகைக்கு கத்திக்குத்து! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதிருமணம் செய்ய மறுத்ததால் நடிகைக்கு கத்திக்குத்து\nதிருமணம் செய்ய மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் “ஒண்டிக்கு ஒண்டி” பட நாயகி நடிகை மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தி, தெலுங்கு, தமிழ் மொழித் திரைப்படங்களில் மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். தமிழில் ஒண்டிக்கு ஒண்டி என்ற திரைபடத்தில் கதாநாயகியாக அவர் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nயோகேஷ்குமார் மகிபால் சிங் என்பவரிடம் நீண்டநாள் நட்பாக பழகிவந்த நிலையில் அண்மையில் பேச்சை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையின் வெர்சோவா பகுதியில் நேற்று இரவு அவரிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்ததாகவும், இதை ஏற்க மறுத்ததால் யோகேஷ்குமார் கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.\nசொகுசு காரில் வந்த யோகேஷ்குமார், தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றார்.\nநடிகை மால்வியின் அடி வயிற்றிலும், இரு கைகளில் 3 முறை கத்திக்குத்து விழுந்தது.\nநடிகை மால்வி துபாயிலிருந்து திரும்பிய ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. திங்களன்று இரவு 9 மணியளவில், அவர் வடக்கு மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.\nயோகேஷ்குமார் ஒரு ஆடி காரில் வந்து, நடிகை மால்வியை நிறுத்தி, அவருடன் பேசுவதை ஏன் நிறுத்தினார் என்று கேள்வி எழுப்பினார். “நான் உங்களுடன் பேச விரும்பவில்லை. நீங்கள் ஏன் என்னைத் தொடர்கிறீர்கள் எ���்னைப் பின்தொடர வேண்டாம்” என்று நடிகை கூறினார்.\nபின்னர் யோகேஷ்குமார், அவரை மூன்று முறை குத்திவிட்டு ஓடிவிட்டார் என்று போலீசார் நடிகையை மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.\nபுகாரின்பேரில் கொலை முயற்சி, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து யோகேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2021/01/25083257/2288687/Tamil-News-pineapple-fruit-exports-impact-in-Kanyakumari.vpf", "date_download": "2021-02-26T22:44:24Z", "digest": "sha1:6OFXFDLG53SYXNJML3MUZHCDDBHPSI7V", "length": 7203, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News pineapple fruit exports impact in Kanyakumari farmers suffer", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுமரியில் அன்னாசி பழம் ஏற்றுமதி பாதிப்பு- விவசாயிகள் கவலை\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையாறு, கற்றுவா பனச்சமூடு, அருமனை, க��லசேகரம், வேளிமலை, குமாரபுரம், சித்திரங்கோடு போன்ற பகுதிகளில் ரப்பர் தோட்டங்களில் ஊடுபயிராக அன்னாசி பழம் பயிரிடப்படும். தற்போது அன்னாசி பழ சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. பொதுவாக சீசன் காலத்தில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படும். அத்துடன் கேரளாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அன்னாசி பழ வியாபாரிகள் குமரிக்கு வருவது வெகுவாக குறைந்துள்ளது.\nஇதனால் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் சாலையோரங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை அன்னாசி பழம் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.15 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமான அன்னாசிபழம் விற்பனையாகாமல் அழுகி வீணாகுகிறது. இதனால் அன்னாசி பயிர் விவசாயிகள் மட்டுமல்லாது வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே தமிழக அரசு வெளி மாவட்டங்களுக்கோ அல்லது பிற மாநிலத்துக்கோ கொண்டு சென்று விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசிய தாய்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.2½ லட்சம் கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்\nஇங்கிலாந்து, குவைத் நாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்\nநாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு- ஜனாதிபதி ஆட்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:32:21Z", "digest": "sha1:4BCKSWHCIOB46UOBGCDQQAQCY5KHOITD", "length": 16408, "nlines": 120, "source_domain": "www.sramakrishnan.com", "title": "மறுக்கப்பட்டவனின் குரல் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள�� (1)\nஅலெக்ஸி ஜெர்மன் இயக்கி 2018ல் வெளியான ரஷ்யத்திரைப்படம் Dovlatov . இந்தப்படம் எழுத்தாளர் செர்ஜி டோவ்லடோவ் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறது.\n1971 ஆம் ஆண்டில் லெனின்கிராட்டில் நடக்கும் கதையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கி முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார்.\nசெர்ஜியின் படைப்புகளை எதையும் வெளியிட அன்றைய லியோனிட் ப்ரெஷ்நேவின் அரசு அனுமதி அளிக்கவில்லை.\nஅந்த நாட்களில் படைப்புகளை அரசின் எழுத்தாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்ற சட்டமிருந்தது. அவர்களே தணிக்கை துறையாக செயல்பட்டார்கள். செர்ஜி இதற்காகத் தணிக்கை அதிகாரியினைச் சந்தித்துத் தனது கையெழுத்துப் பிரதிகளை வெளியிட அனுமதி கேட்கிறான். அது ஒரு குப்பை. தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான கதை என்று அனுமதி தர மறுக்கிறார்கள்.\nஇலக்கிய இதழ்களின் நிராகரிப்புகளால் டோவ்லடோவ் ஒரு தொழிற்சாலை செய்தித்தாளில் பத்திரிகையாளராக வேலை செய்கிறான். அந்த இதழின் ஆசிரியர் சுரங்கத் தொழிலாளி ஒருவன் கவிதை எழுதுகிறான் என்று அவனைச் சந்தித்து நேர்காணல் செய்துவரும்படி உத்தரவிடுகிறார்\nசுரங்கப்பணியில் எதிர்பாராமல் இரண்டாம் உலகப் போரின் போது இறந்து போன குழந்தைகளின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்களா எனக் கவிஞன் அதிர்ச்சி அடைகிறான் செர்ஜியும் அதிர்ச்சியாகிறான். காதலின் துயரமே தன்னைக் கவிதையாக்கியது என்று சொல்லும் கவிஞன் அதை வெளியே சொல்லமுடியாது என்றும் கூறுகிறான்.\nஇன்னொரு காட்சியில் துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளக் கோகல், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி. புஷ்கின் போன்று வேஷம் அணிந்தவர்கள் வருகை தருகிறார்கள். அவர்களிடம் தன்னைக் காஃப்கா என்று அறிமுகம் செய்து கொள்கிறான் செர்ஜி. அதிகாரத்தின் கெடுபிடிகள் புகழ்பெற்ற ரஷ்ய இலக்கிய ஆளுமைகளைக் கூட வெறும் பிம்பமாக எப்படி உருமாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகக் காட்டுகிறார்கள்.\nதூங்கும் மகளைத் தோளில் போட்டபடியே பனியில் செர்ஜி நடந்து வரும் காட்சி மிக அழகானது. ஒரு இரவு விருந்தில் ஜோசப் பிராட்ஸ்கி தனது கவிதை ஒன்றை வாசிக்கிறார். பலரும் அதைப் பாராட்டுகிறார்கள். அந்த விருந்தில் ஜாய்ஸின் பெயரை ஒரு மதுவகை என்��ு ஒரு பெண் நினைத்துக் கொள்கிறாள். கவிதைகள் குறித்தும் எழுத்தாளர்களின் எதிர்காலம் குறித்தும் கலைஞர்கள் படம் முழுவதும் பேசிக் கொள்கிறார்கள்.\nசெர்ஜி தனது மனைவி எலெனாவினை பிரிந்து தாயுடன் வசிக்கிறான். அடிக்கடி தன் மகள் கத்யாவை தேடிச் சென்று சந்திக்கிறான். அன்பு செலுத்துகிறான். தந்தைக்கும் மகளுக்குமான உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.\nரஷ்யாவில் விளாதிமிர் நபகோவின் லோலிதா நாவல் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. ஒரு காட்சியில் அப்படி நபகோவ். மற்றும் சோல்செனிட்சன் புத்தகங்கள் ரகசியமாக விற்பனையாவதை செர்ஜி அறிந்து கொள்கிறான். அந்த விற்பனையாளனை மிரட்டி யார் யார் ரகசிய புத்தகங்களைப் படிக்கிறார்கள் என்று கணக்கு எடுத்து வரும்படி சொல்கிறான்.\nபடம் முழுவதும் சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட கலைஞர்கள் எப்படி அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டார்கள் என்பதே விவரிக்கப்படுகிறது.\nடோவ்லடோவ்வின் ஆறுநாட்களுக்குள் கதை நிறைய விஷயங்களைப் பேசுகிறது. குறிப்பாகத் தணிக்கை துறையின் கெடுபிடிகள். தற்கொலை செய்து கொள்ளும் எழுத்தாளன். ஓவியக்கலைஞர்களின் ரகசிய வாழ்க்கை. தடைசெய்யப்பட்ட புத்தகங்கள். எழுத்தாளர்களைப் பின்தொடரும் உளவாளிகள் என்று நெருக்கடிகளுக்குள் சிக்கிய கலைஞர்களின் வாழ்க்கையை டோவ்லடோவ் விவரிக்கிறது.\nடோவ்லடோவ்வின் தாய் ஒரு நடிகை. அவர் ஒரு ஆர்மீனியர். தந்தை ஒரு யூதர். ஆகவே எது தனது அடையாளம் என்ற குழப்பம் டோவ்லடோவ்வை ஆக்கிரமித்திருந்தது. தந்தை புகழ்பெற்ற நாடக இயக்குநர் என்பதால் இளமையிலே டோவ்லடோவிற்கு இலக்கியத்தின் மீது தீவிர ஈடுபாடு உருவானது.\nதந்தையின் மரணத்திற்குப் பிறகு 1944லிருந்து அவர் தனது தாயுடன் லெனின்கிராட்டில் வசித்து வந்தார். அந்த நாட்களில் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் வார பத்திரிகைகளில் வேலை செய்தார். சில காலம் புஷ்கின் அருங்காட்சியகத்தின் வழிகாட்டியாகவும் வேலை செய்திருக்கிறார்.\nஆன்டன் செகாவின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்த டோவ்லடோவ் அவரைத் தனது ஆசானாகக் கருதினார்.\nடோவ்லடோவ்வின் படைப்புகளைத் தணிக்கை துறை அனுமதிக்கவில்லை என்பதால் ரஷ்யாவை விட்டு வெளியேறி பனிரெண்டு ஆண்டுகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா���ில் வாழ்ந்தார்.. அங்கேயும் பத்திரிக்கையாளராகப் பணியாற்றினார். Pushkin Hills போன்ற அவரது நூல்கள் அமெரிக்காவில் வெளியாகிப் புகழ்பெற்றன.\nடோவ்லடோவ் ஒரு விசித்திரமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தார். அதாவது ஒரு வாக்கியத்தில் ஏற்கனவே பயன்படுத்திய வார்த்தையின் அதே எழுத்துடன் தொடங்கும் இன்னொரு வார்த்தையை அவர் பயன்படுத்த மாட்டார். அதாவது எம்மில் ஒரு வார்த்தை துவங்கினால் அந்த வாக்கியத்தில் இன்னொரு எம்மில் துவங்கும் வார்த்தை வரவே வராது. இப்படி வித்தியாசமான எழுத்துமுறையைக் கொண்டிருந்தார்.\nஇந்தப் படம் ரஷ்யாவில் டோவ்லடோவ் இருந்த நாட்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தியிருக்கிறது. முன்பின்னாகச் செல்லும் திரைக்கதை. IDA படத்தின் ஒளிப்பதிவாளர் லூகாஸ் ஸாலின் மிகச் சிறந்த ஒளிப்பதிவு படத்திற்குத் தனியழகினைத் தருகிறது. . . டோவ்லடோவ் கதாபாத்திரத்தில் மிலன் மரிக் சிறப்பாக நடித்திருக்கிறார்\nபுத்தகம் வழியாக மட்டுமே அறிந்திருந்த ரஷ்யக் கவிஞர்கள். எழுத்தாளர்கள் திரையில் தோன்றி உரையாடுவதைக் காணுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அதற்காகவே இந்தப் படத்தை ரசித்துப் பார்த்தேன்.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2021-02-26T20:55:10Z", "digest": "sha1:JBHV4LHOOZNHHYX4KJA3UQM2LHJENUND", "length": 31659, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "எட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுர��கள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,466 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி \nஉலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான் இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.\n‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள், இங்கே… பெற்றோர்களின் கவனத்துக்காக இடம் பிடிக்கின்றன.\n1. தனிமை: ‘நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், ‘ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ‘இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது.\nபல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் க���ழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும் எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.\n2. மலையேறிப்போன விளையாட்டுப் பொழுதுகள்: குழந்தைகள் குழுவாக சேர்ந்து விளையாடிய காரணத்தால்… சாதிய உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்ட அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்துள்ளன. ஆனால், இன்று ஓர் குழந்தை குழுவாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதைவிட, அந்தக் குழந்தை விளையாடுவதற்கே அனுமதிக்கப்படுவதில்லை. ‘விளையாடுற நேரம் அந்த கணக்கைப் போட்டுப் பாரு’ என்பது போன்ற பெற்றோர்களின் சுயநலம் சார்ந்த தவறான புரிதலால், குழந்தைகளால் தங்கள் இயல்புக்குரிய விளையாட்டை அனுபவிக்க முடிவதில்லை.\nபாரதி சொன்ன ‘ஓடி விளையாடு பாப்பா’வை தான் மருத்துவர்களும் சொல்கிறார்கள். உடல், மன ஆரோக்கியத்துடன் உங்கள் குழந்தை வளர, அடுத்த முறை… ‘விளையாடச் செல்கிறேன்’ என்று கேட்டால், மகிழ்ச்சியுடன் அனுப்பி வையுங்கள்.\n3. முதலீடாகும் குழந்தைகள்: ‘உனக்கு நான் எல்.கே.ஜி-க்கு பத்தாயிரம் செலவு செய்தேன், ஐந்தாம் வகுப்புக்கு 20 ஆயிரம் செலவு செய்தேன், எட்டாம் வகுப்புக்கு 30 ஆயிரம் செலவழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்றே பெரும்பாலான பெற்றோரும், குழந்தைக்காக செய்யும் கடமை என்பதை உருமாற்றி… குழந்தை மேல் செய்திருக்கும் முதலீடு என்கிற எண்ணத்தை குழந்தையின் மனதில் விதைக்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு… முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள். இந்த இன்வெஸ்ட்மென்டை மதிப்புமிக்க பொருளாக மாற்றுவது போல்தான் கொடுக்கப்படுகின்றன ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸ்’ என்கிற நடனம், இசை, ஆங்கிலம், ஃபிரெஞ்சு கிளாஸ் போன்றவை. அன்பை முதலீடு செய்யுங்கள் குழந்தை மேல்… பதில் அன்பு கிடைக்கும்\n4. பெரிய மனுஷத்தனம்: குழந்தையின் திறமை, அறிவு ஆகியவற்றை, அது வாங்கும் மார்க்கை வைத்தே மதிப்பிடுகிறார்கள் வீடு மற்றும் பள்ளியில். அதாவது குழந்தையின் பெர்ஃபார்மென்ஸை வைத்தே அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் நாம்தான் ‘நம்பர் ஒன்’னாக இருக்க வேண்டும் என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆரம்பிக்கும்போது, அதன் வயதுக்கும் இயல்புக்கும் மீறிய அறிவைத் தேடி அ���ைகின்றன. அதனால்தான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை மூன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தை போல் பெரிய மனுஷத்தனமாகப் பேசுகிறது. இந்த பெரிய மனுஷத்தனம் சில சமயங்களில் வன்முறையாக உருவெடுக்கிறது. ‘எம்பொண்ணு பெரிய மனுஷி மாதிரி பேசுவா..’ என்று பெருமைப்படும் பெற்றோர், ஒரு கணம் நிறுத்தி சிந்தியுங்கள்.\n5. வடிகட்டப்படாத செய்திகள்: வரவேற்பறையில் டி.வி, படுக்கை அறையில் கம்ப்யூட்டர், மொபைல் போனில் செய்தி எனத் தகவல் தொடர்பு சாதனங்கள் நொடிக்கு நொடி பல்லாயிரம் செய்திகளை கொட்டிக் கொண்டே இருக்கின்றன. பெரியவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தகவல் தொடர்பு சங்கிலியில், பாஸிட்டிவ் செய்திகளைவிட நெகட்டிவ் விஷயங்களே அதிகம் கிடைக்கின்றன. ஒரு குழந்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தகவல்கள் அனைத்தும் அந்தக் குழந்தையையும் சென்று சேர்கின்றன. சீரியலில் வரும் இரண்டாம் தாரம் பற்றிய கதை, ஒரு மூன்றாம் வகுப்புச் சிறுமிக்கு எதற்குத் தேவை என்பது பற்றி யோசிப்பதில்லை. அதனால் ஒரு குழந்தை தன் வயதுக்கும், மனதுக்கும் தேவைஇல்லாத விஷயங்களைக் கற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தையின் அன்பான, பண்பான இயல்புகள் நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்படுகின்றன. மீடியாக்களுக்கு தணிக்கை கொண்டு வருவதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கும் என்று காத்திருக்காமல், முடிந்தவரை முடக்கிப் போடுங்கள் தொலைக்காட்சிகளை.\n6. ஒப்பீடு: ‘நீ மட்டும் இந்த வருஷம் ஒழுங்கா பரீட்சை எழுதி, ஃபர்ஸ்ட் குரூப் வாங்கலேனா… உன் லைஃபே அவ்வளவுதான்’ என்பது போன்ற உணர்வுப்பூர்வமான தாக்குதலை எதிர்கொள்ளாத குழந்தைகளே இன்று இல்லை. ‘பக்கத்து வீட்டு சுரேஷ் மேத்ஸ்ல சென்டம் வாங்கியிருக்கான். நீ இன்னும் 80 மார்க்லயே நில்லு’, ‘சுனிதா என்ன அழகா டான்ஸ் ஆடுறா… நீயும்தான் இருக்கியே’ என்பது போன்ற ஒப்பீட்டுத் தாக்குதலுக்கு ஆளாகாத குழந்தைகள் யார் இருக்கிறார்கள் வீட்டுக்கு வீடு நடக்கும் இந்தத் தாக்குதல் மனதளவில் ஓர் குழந்தையை நிறையவே காயப்படுத்துகிறது. ‘நாம் எதற்குமே லாயக்கு இல்லையோ’ என்ற தாழ்வு மனப்பான்மையையும், ‘அவனால்தான இந்தத் திட்டு’ என்கிற பொறாமை மனப்பான்மையையும் வளர்க்கிறது. இது நாளடைவில் வன்முறைக்கு வழி செய்யும். ஒப்பீட்டுத் தாக்குதல் குழந்தைகளை எந்தளவுக்கு பாதை மாற்றுகிறது என்பதை உணருங்கள்.\n7. மாறிவரும் கலாசாரம் – உணவு: தொழில்நுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கத்தாலும் பூமி பந்து சிறு உருண்டையாகிவிட்டது. நூடுல்ஸ், உலகக் குழந்தைகளின் உணவாகிவிட்டது. சர்வதேச பிராண்ட் நொறுக்குத் தீனிகள், ஹோட்டல்ஸ், கூல்டிரிங்ஸ் என உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. நம் சீதோஷண நிலைக்குப் பொருத்தம் இல்லாத உணவு, அதிக கலோரி கொண்ட உணவு, அந்த அதிக கலோரியை வெளியேற்ற வழி இல்லாத வாழ்க்கை முறை என பல்வேறு காரணங்களால் சிறு குழந்தைக்கும் சர்க்கரை நோய், ஒபிஸிட்டி, ரத்த அழுத்தம் என படுத்துகிறது. அதே நேரம், ‘சத்துக் குறைபாடு தேச அவமானம்’ என பிரதமரே சொல்லும் நிலை. குழந்தைகளின் உணவையும் ஆரோக்கியத்தையும் பொருத்தத் தெரிந்தவர்களே… சிறந்த பெற்றோர்.\n8. பாதுகாப்பு: சமீபகாலமாக குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. பள்ளிக்கும் வீட்டுக்கும் இருக்கும் தூரம், பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தனித்து இருக்கும் குழந்தைகள் என பல்வேறு காரணங்களால் குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் தனித்து இருக்கும் குழந்தைகளிடம் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், சீண்டல்களும் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. இதனை நிகழ்த்துபவர்கள் பெரும்பாலும் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறுப்பினர்களாக இருப்பதால், அது சரியா… தவறா என்ற குழப்ப மனநிலைமையில் இருப்பது குழந்தைகளின் பெரும் பெரும் சவலாக இருக்கிறது.\nவளரும் சூழ்நிலையும், மீடியாவின் வளர்ச்சியும் குழந்தைகளுக்குப் பாலுறவு குறித்து பல தவறான புரிதல்களை கற்பித்து உள்ளன. இதனால், பள்ளிக் குழந்தைகளிடம் கூட கர்ப்பக்கலைப்பு நடந்துள்ளது என்கிற அதிர்ச்சிகரமன தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘குட் டச்… பேட் டச்’ என ஐந்து வயதில் இருந்தே கற்றுக்கொடுங்கள் தற்காப்பு விஷயங்களை.\n”ஒரு கலாசார – பொருளாதார – சமூக மாற்றத்தில் பாஸிட்டிவ் ஆன விஷயங்களும், நெகட்டிவான விஷயங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த பாஸிட்டிவ் – நெகட்டிவ் விஷயங்களில் எது தேவை, தேவையில்லை என்பதில் முதலில் பெற்றோர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் மட்டுமே குழந்தைகள் குழந்தைகளாக வளர முடியும். அதற்கு, குழந்தைகளுடன் உரையாட வேண்டும்” என்கிறார் நடராசன் நெத்தியடியாக\nஆம்… குழந்தைகளுடனான பெற்றோர்களின் குவாலிட்டி நேரங்களே இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் பக்குவத்தை, வழிகாட்டலை அவர்களுக்கு வழங்கும்\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nஅம்மா,அப்பா,டீச்சர்.. குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் \nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nமுன்மாதிரி முஸ்லிமின் கொள்கை (வீடியோ) »\n« நோய் எதிர்ப்பு சக்தி(Immunity)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=photos", "date_download": "2021-02-26T21:22:44Z", "digest": "sha1:ZEBJO7Q23BFHYV7LSQFU2QP3RTRVBYRQ", "length": 11591, "nlines": 184, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 123 வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்:- (6/1/2020) [Views - 509; Comments - 0]\nதொடர்ந்து 24 மணி நேரம் தொடர் மழை மீண்டும் நகரில் மழைநீர்த்தேக்கம்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 121-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nபேசும் படம்: சீக்கிரம் வெளியில வாங்கமா எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுறது எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுறது பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் படம்\nபேசும் படம்: காயல்பட்டினத்தில் ரமணன் ஜைனப் ஃபாஹிமா படம்\nபேசும் படம்: வீட்டுக்குள்ளேயும் குடை மொகுதூம் மீரா நாச்சி படம் மொகுதூம் மீரா நாச்சி படம்\nபேசும் படம்: தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) படம் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) படம்\nபேசும் படம்: காயல் மினரல் வாட்டர் தொழிற்சாலை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) படம் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) படம்\nபேசும் படம்: இப்ப நைட் ஷிஃப்ட்டுக்கு நான் தான் அப்துல் காதர் (சின்னத்தம்பி) படம் அப்துல் காதர் (சின்னத்தம்பி) படம்\nபேசும் படம்: அது குளிக்க... இது குடிக்க சுப்ஹான் N.M. பீர் முஹம்மத் படம் சுப்ஹான் N.M. பீர் முஹம்மத் படம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/1614", "date_download": "2021-02-26T21:37:41Z", "digest": "sha1:XROQCBNVEL4ZOV34TYRU3UVRDNVCZI6V", "length": 16341, "nlines": 69, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவுச் சிறுநீரக நோய் பற்றி நீங்கள் அறியவேண்டியது என்ன? « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ க���ளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநீரிழிவுச் சிறுநீரக நோய் பற்றி நீங்கள் அறியவேண்டியது என்ன\nசரியான முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படாத நீரிழிவு நோயினால் உடலின் பல்வேறு அங்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதயம் மற்றும் குருதிக்கலன்கள் சிறுநீரகங்கள், கண்கள், மூளை, நரம்புகள், கால்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம்.\nநீரிழிவு நோய் உள்ளவர்களில் உயர்குருதிக்குளுக்கோஸ் காரணமாக சிறுநீரகத்திலுள்ள சிறிய குருதிக்கலன்கள் (மயிர்த்துளைக்குழாய்கள்) பாதிப்படைகின்றன. இதனால் அல்புமின் எனப்படுகின்ற ஒரு வகையான குருதியிலுள்ள சிறிய புரதமானது சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே சிறுநீரினூடாக வெளியேறுகின்றது. (24 மணித்தியாலத்திற்கு 30mg இற்கு குறைவாக) ஒரு நாளில் 30mg இற்கு குறைவாக அல்புமின் சிறுநீரில் வெளியேறுவது நீரிழிவுச் சிறுநீரக நோய் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகின்றது.\nசிறுநீரக மயிர்துளைக் குழாய்கள் பாதிக்கப்படும் போது மேலும் மேலும் சிறிய புரதம் மயிர்க்குழாய்களினூடாக வெளியேறி சிறுநீரில் காணப்படும். சிறுநீரில் அல்புமின் அளவில் ஏற்படுகின்ற இந்த அதிகரிப்பு (24 மணித்தியாலங்களில் 30mg – 300mg வரை) மைக்ரோ அல்புமினூரியா (micro albuminuria) எனப்படுகின்றது. இது நீரிழிவினால் ஏற்படுகின்ற சிறுநீரகப் பாதிப்பின் முதலாவது அறிகுறியாகும். மைக்ரோ அல்புமினூரியா கண்டறியப்பட்டு சிகிச்சை பெறாது விடின் அது அதிகளவில் புரதம் சிறுநீரில் வெளியேறும் நிலையை (Proteineuria புரோடினூரியா) எனப்படுகின்றது. ( 24 மணித்தியாலங்களுக்குள் 300mg இற்கு மேற்பட்ட புரதம்) இந்நிலைமை கண்டறியப்பட்டு சிகிச்சை பெறாது விடின் சிறுநீரில் அதிகளவு புரதம் ( 1 – 3g ற்குமேல்) வெளியேறும் நிலை ஏற்படலாம். இது குறிப்பிடத்தக்க அளவு சிறுநீரகப் பாதிப்பை காட்டும்.\nசிறுநீரில் சிறியளவு புரதம் வெளியேறும் நிலையிலிருந்து அதிகளவு புரதம் வெளியேறும் நிலையை அடைய 10 – 15 வருடங்கள் எடுக்கலாம். இந்நேரத்தில் சிறு நீரகம் பாதிப்படைவதால் உயர்குருதி அமுக்கம் ஏற்படலாம். உயர்குருதி அமுக்கம் காரணமாக சிறுநீரகம் மேலும் பாதிப்படையும். இவ்வேளையில் சரியான சிகிச்சை வழங்கப்படாது விடின் அடுத்த சில வருடங்களில் சிறுநீரகப் பாதிப்பு அதிகரித்து சிறுநீரக தொழிற்பாட்டு செயலிழப்பு ஏற்படக் கூடும்.\nசரியாக கட்டுப்படுத்தப்படாத குருதிக்குளுக்கோசு மற்றும் உயர்குருதிஅமுக்கம் போன்ற தொடர்ச்சியான சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இரண்டு சிறுநீரகங்களும் அதிகளவு பாதிப்படைந்த நிலையில் சிறுநீரகச் செயலிழப்பு (அனேகமாக நோயாளிக்குத் தெரியாத வகையில்) ஏற்படுகின்றது.இது நீண்டகாலச் சிறுநீரகச் செயலிழப்பு எனப்படும்.\nசிறுநீரகத்தில் ஆரம்ப கால பாதிப்பு ஏற்படும் போது அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. ஆரம்ப கால சிறுநீரகப் பாதிப்பினை சிறுநீரில் அல்புமின் அல்லது புரதம் வெளியேறுவதைக் கொண்டு அறியலாம். இரு சிறுநீரகங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புக்குள்ளாகி சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போதுதான் சிறுநீரகப் பாதிப்புக்குரிய அறிகுறிகள் வெளிக்காட்டப்படுகின்றன.\nசிறுநீரகங்களின் தொழில்களாவன உடலுக்கு நச்சான யூரியா போன்ற கழிவுப் பொருட்களை வெளியகற்றல், கனியுப்புச்சமநிலை, மற்றும் அமிலச்சமநிலையை பேணுதல் ஆகும். விற்றமின்கள், எரித்திரோபொயிற்ரின் (Erythropoeitin) என்பன உற்பத்தியாகும் இடமும் சிறுநீரகம் ஆகும்.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போது யூரியா என்ற நச்சுக் கழிவுப் பொருள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படுவதில்லை. இதனால் யூரியா குருதியில் அதிகரிக்கின்றது.\nஇதனால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளர்களில் பசியின்மை, குமட்டல், வாந்தி என்பன ஏற்படுகின்றன.\nகிரியாற்றினின் என்கின்ற தசைகள் உடைக்கப்படும் போது வெளியாகின்ற பதார்த்தம் குருதியிலிருந்து சிறுநீரகம் மூலம் வெளியகற்ப்படுகின்றது. எனவே சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் போது கிரியாற்றினின் அளவு குருதியில் அதிகரிக்கின்றது.\nநீரிழிவுச் சிறுநீரகப் பாதிப்பையும் சிறுநீரகச் செயலிழப்பையும் எவ்வாறு தடுக்கலாம்\nகுருதிக்குளுக்கோசின் அளவினை சாதாரண எல்லைக்குள் வைத்திருங்கள். HbA1c இனை 7 ற்கு குறைவாக வைத்திருத்தல் வேண்டும்.\nசிறுநீரில் மைக்ரோஅல்புமினூரியா, அல்புமினூரியா பரிச��தனைகளை 6 மாதங்களிற்கு ஒரு தடவை வாழ்நாள் முழுவதும் செய்யுங்கள்.\nமைக்கிரோஅல்புமினூரியா அல்லது அல்புமினூரியா காணப்படுமிடத்து வைத்திய ஆலோசனையுடன் ஏ.சி.ஈ இன்கிபிரர் (ACE inhibitor) /ஏ.ஆர்.பீ (ARB) மருந்துகளை ஆரம்பியுங்கள்.\nகுருதிக்குளுக்சோசை சிபாரிசு செய்யப்பட்ட எல்லைக்குள் பேணுங்கள். மைக்கிரோ அல்புமினூரியா அல்லது புரதயூரியா உள்ளவர்களிற்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.\nகுருதிஅமுக்கத்தினை மாதமொரு தடவை அளவிடுங்கள் நீரிழிவுச் சிறுநீரகப் பாதிப்பினைத் தவிர்ப்பதற்காக குருதிஅமுக்கம் 125/75 mmdg இற்கு கீழே பேணுங்கள்.\nவருடத்திற்கு ஒரு தடவை எனினும் சிறுநீரகத் தொழிற்பாட்டு பரிசோதனையைச் செய்ய வேண்டும். அவையாவன கிரியாற்றினை வெளியகற்றல் சோதனை, 24 மணித்தியால சிறுநீரக புரத அளவீடு, குருதி கிரியாற்றினைன் சோதனை என்பனவாகும். இந்தப் பரிசோதனைகள் சிறுநீரகத் தொழிற்பாட்டினைச் சரியாக அளவீடு செய்ய உதவும்.\nஆரம்பகட்ட சிறுநீரகச் செயலிழப்பு காணப்படுமாயின் அது பிந்திய நிலை சிறுநீரகச் செயலிழப்பாக மாறுவதை தடுக்க அல்லது பிற்போட சிறந்த குருதி அமுக்கக் கட்டுப்பாடு மற்றும் சிறந்த குருதிக் குளுக்கோஸ் கட்டுப்பாடு என்பன அவசியம்.\nசிறுநீரில் புரதம் வெளியேறுவதைக் தடுக்க தகுந்த சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நோயாளர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படும். சிறுநீரகச் செயலிழப்பினை உடைய நோயாளர்கள் அதனைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும். அத்துடன் வசதியுள்ள ஒரு நிலையத்தில் சிகிச்சை பெற வேண்டும்.\nநீரிழிவுடைய அனைத்து நோயாளர்களும் புகைப்பிடித்தலை நிறுத்துதல் வேண்டும். புகைப்பிடித்தலை நிறுத்துவது நீரிழிவுச் சிறுநீரக நோயின் அதிகரிப்பை பெருமளவில் குறைப்பதுடன் இந்நோய்களால் குறைந்த வயதில் ஏற்படும் மரணங்களையும் குறைக்கின்றது.\nயாழ் போதனா வைத்திய சாலை\nPosted in கட்டுரைகள், வெளியீடுகள்\nஞாபகமறதி நோய் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/islam_child_names/thu_male_child__names.html", "date_download": "2021-02-26T22:14:01Z", "digest": "sha1:VRPFJQYBTUAEKWFUXOVTMVNDEY2YGE3G", "length": 15108, "nlines": 205, "source_domain": "www.tamilsurangam.in", "title": "து - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, பிப்ரவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்��வர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » ஆண் பெயர்கள் (Male Names) - து - வரிசை\nஇசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - ஆண் குழந்தை பெயர்கள் (Male Child Names) - து - வரிசை\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nது - வரிசை - Male Child Names - ஆண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=192087&cat=32", "date_download": "2021-02-26T21:56:45Z", "digest": "sha1:UAMZJPPM4STIDJVFM7Q7V6H2XCNK7RI4", "length": 15920, "nlines": 200, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்��ாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபயம் வேண்டாம் என அட்வைஸ்\nதமிழகத்துக்கு 5.56 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், 5.36 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள். 20,000 கோவேக்சின் தடுப்பூசிகள். தடுப்பூசிகள் பற்றிய நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், மருத்துவத்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சென்னையை பொறுத்தவரையில் அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரனி ராஜன் முதல் நபராக கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். அவர் கூறுகையில், சோர்வோ மயக்கமோ இல்லை; மக்கள் தைரியமாக தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்; எல்லாரும் போட்டுக்கொண்டால்தான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்; கொரோனா அச்சுறுத்தலை முறியடித்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என தேரனி ராஜன் கூறினார். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேைஷயன், அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, இஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கண் மருத்துவர் மோகன் ராஜன், எம்ஜிஎம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் ஆகியோரும் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் ஆவர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டிய பிரதாப் சி ரெட்டி, இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றார். டாக்டர் பி��தாப் சி ரெட்டி தலைவர், அப்போலா குழுமம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி, மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி உட்பட தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் டீன்கள், மெடிக்கல் கவுன்சில், டாக்டர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதலில் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். டாக்டர் செந்தில் மாநில தலைவர், இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. 6 லட்சம் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு 15 நாளில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (1) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதடுப்பூசி போடுவதை எதிர்க்கும் தலைவர்களுள் இதை எந்த காலத்திலும் செலுத்த கூடாது.\nபொய் பரப்ப வேண்டாம் என வேண்டுகோள்\nகாயங்கள் ஏற்பட்டாலும் தைரியமாக இருக்க அட்வைஸ் 1\nஅரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது | நீட் தேர்வு கொடுத்த வாய்ப்பு\nஎம்ஜிஆர் கார் டிரைவரின் அனுபவங்கள்\nபாஜகவுக்கு சவால்விடும் பிரசாந்த் கிஷோர்\nலண்டன் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகட்சிகள் வந்தால் சேர்த்து கொள்வோம்\nமுகத்தை மறைத்த மர்ம ஆசாமி யார்\nஎன்ன பாவம் செய்தது சென்னை | போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமார்ச் 27 முதல் ஏப். 29 வரை நடக்கிறது\nதியாகத்தை பாராட்டி ஆனந்த கண்ணீர்\nஇசை ஒலிப்பதிவாளருக்கு கலைமாமணி விருது\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து\nவேறு வழிகளில் தேர்வு நடத்த ஏன் முயற்சி செய்யவில்லை \n13 நாளில் 2வது துயரம் 2\nவங்கியில் 14,000 கோடி பெற்று மோசடி செய்தவர்\n9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து \nதிமுக காங்கிரசை விளாசிய மோடி 2\nவேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு 2\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் சந்திக்க போகும் சவால்கள் 1\nபுதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோட��� தாக்கு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1907", "date_download": "2021-02-26T23:04:30Z", "digest": "sha1:YT5QZ25AOOCUHS3UP6WR6ITPM7OHQ4ER", "length": 2858, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1907 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1907 இறப்புகள்‎ (33 பக்.)\n► 1907 நிகழ்வுகள்‎ (2 பக்.)\n► 1907 பிறப்புகள்‎ (98 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-kozhikode", "date_download": "2021-02-26T22:50:16Z", "digest": "sha1:MNXBDLCXQTMBDKUI2PWMK5IBVQ7FV4NI", "length": 51884, "nlines": 917, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு கோழிக்கோடு விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price கோழிக்கோடு ஒன\nகோழிக்கோடு சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,65,807**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,70,236**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,90,666**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.12,36,619**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.36 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,65,430**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.13.65 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,80,001**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,03,522**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,85,811**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,85,546**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,01,213**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.10.01 லட்சம்**\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,20,429**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.20 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,81,312**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.81 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,84,353**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.12,18,130**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,05,757**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)Rs.13.05 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,21,607**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,36,165**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.36 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,59,762**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.59 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,80,190**அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,65,807**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,70,236**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,90,666**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.12,36,619**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.36 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,65,430**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.13.65 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,80,001**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,03,522**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,85,811**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,85,546**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,01,213**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.10.01 லட்சம்**\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,20,429**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.11.20 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,81,312**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.81 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.11,84,353**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.12,18,130**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,05,757**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோ���்)Rs.13.05 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,21,607**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,36,165**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.36 லட்சம்**\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,59,762**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.59 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.13,80,190**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை கோழிக்கோடு ஆரம்பிப்பது Rs. 6.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.75 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் கோழிக்கோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை கோழிக்கோடு Rs. 8.73 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை கோழிக்கோடு தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 13.21 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.65 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 12.18 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.85 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 13.05 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.80 லட்சம்*\nவேணு இ Rs. 8.03 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.81 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 13.36 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.90 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.84 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 10.01 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.80 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 13.59 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.70 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.65 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.85 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 11.20 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 12.36 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோழிக்கோடு இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nகோழிக்கோடு இல் சோநெட் இன் விலை\nகோழிக்கோடு இல் க்ரிட்டா இன் விலை\nகோழிக்கோடு இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nகோழிக்கோடு இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகோழிக்கோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\nடீசல் மேனுவல் Rs. 4,024 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,687 3\nடீசல் மேனுவல் Rs. 5,309 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,744 4\nடீசல் மேனுவல் Rs. 4,541 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,850 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nகோழிக்கோடு இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nமாவூர் சாலை கோழிக்கோடு 673021\nஹூண்டாய் car dealers கோழிக்கோடு\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் Bose speaker system கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nகோட்டக்கல் Rs. 8.29 - 14.34 லட்சம்\nமலப்புரம் Rs. 8.03 - 13.80 லட்சம்\nதிரூர் Rs. 8.29 - 14.34 லட்சம்\nவயநாடு Rs. 8.29 - 14.34 லட்சம்\nதலச்சேரி Rs. 8.29 - 14.34 லட்சம்\nகண்ணூர் Rs. 8.29 - 14.34 லட்சம்\nதிருச்சூர் Rs. 8.03 - 13.80 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 7.97 - 14.04 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a71-galaxy-a51-galaxy-a31-price-slashed-in-india-026923.html", "date_download": "2021-02-26T22:27:59Z", "digest": "sha1:KHXJMFV5LCWVYEYUXAPNV5UKHV46FLRG", "length": 21506, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! | Samsung Galaxy A71, Galaxy A51, Galaxy A31 Price Slashed in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\n10 hrs ago ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\n10 hrs ago புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\n11 hrs ago விலை இவ்வளவா- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\n11 hrs ago Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.30,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,499-விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500-விலைகுறைக்கப்பட்டு ரூ.24,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட��போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில்\nசாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவநதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்க கடைசி கெடு செப்.30\nகேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.\nசாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர்\nஎக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.\nகேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொ��்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம். புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது.\nகேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த\nசாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nகேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில்\n5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.\nஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\n64எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபுதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\nSamsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\n7000mAh பேட்டரியுடன் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்62 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எம் 62 மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமா\nஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.\nரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nSamsung Galaxy F62 புதிய அப்டேட்.. எதற்காக தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nHP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nபட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம் 62 மார்ச் 3 ஆம் தேதி அறிமுகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/facebook-video-call-facebook-catchup-catchup-launch-catch-up-calls-194945/", "date_download": "2021-02-26T22:21:07Z", "digest": "sha1:HWISX367SNDBIDNUJQESJ66QD73GDUAQ", "length": 10797, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்", "raw_content": "\nஒரே நேரத்தில் 8 பேருடன் உரையாடலாம் – புதிய செயலியை அறிமுகப்படுத்தியது பேஸ்புக்\nFacebook Catch up - Video call app : மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஆப்புகளை பயன்படுத்தி குரல் அழைப்புகளைச் செய்வதற்கான எளிய வழிகள் இருக்கும்போது, வித்தியாசம் என்னவென்றால், CatchUp உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை வைத்தே செயல்படுகிறது\nபேஸ்புக் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவான NPE Team, CatchUp என்ற ஒரு புதிய ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் எளிதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் (முதலில் அமெரிக்காவில் மட்டும்) தொலைபேசி அழைப்புகளை ஒருங்கிணைக்க அல்லது 8 நபர்களுடன் குழு குரல் அழைப்புகளை (group voice calls) செய்ய முடியும். பயனர்களுக்கு இன்று ஏராளமான group chat ஆப்கள் இருந்தாலும், CatchUp ஆப் எப்படி தனித்துவமானதாக இருக்கிறது என்றால் பயனர்கள் அரட்டைக்குக் கிடைக்கும்போது அது உங்களுக்குத் தெரிவிக்கும். மேலும் இதில் நீங்கள் குரல் அழைப்புகளை மட்டும் தான் செய்ய முடியும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியாது. மேலும் CatchUp சேவையை பயன்படுத்த முகநூல் கணக்கு தேவை இல்லை, இந்த ஆப் உங்கள் கைபேசியில் உள்ள தொடர்புகள் பட்டியலை வைத்தே செயல்படுகிறது.\nCatchUp ஆப், Houseparty ஆப்பில் இருந்து சிலவற்றை உள்வாங்கியுள்ளது போல் தெரிகிறது ஏனென்றால் பயனர்கள் எப்போது தாங்கள் பேச முடியும் என்பதை ஆப்பில் status ஆக அமைக்கலாம். இது Houseparty வீடியோ chat ஆப்பில் உள்ளது போன்றது.\nமக்கள் இனிமேல் தொலைபேசி அழைப்புகளை செய்ய மாட்டார்கள் ஏனென்றால் எப்போது ஒ���ுவருக்கு பேச நேரம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது மேலும் குறுக்கிடவும் அவர்கள் விரும்புவதில்லை. இதை நிவர்த்தி செய்வது தான் இந்த ஆப்பின் முக்கிய நோக்கம் என முகநூல் விளக்குகிறது.\nகோவிட்-19 தொற்று மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட தனிமைப்படுத்துதலுக்கு முன்னரே இது போன்ற ஒரு ஆப்பிற்க்கான யோசனையை முகநூல் விவாதித்தது. ஆனால் தொற்று வேகமாக பரவியதை அடுத்து NPE குழு இந்த ஆப்பை உருவாக்குவதை துரிதப்படுத்தியது.\nமுகநூலுக்கு சொந்தமான மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஆப்புகளை பயன்படுத்தி குரல் அழைப்புகளைச் செய்வதற்கான எளிய வழிகள் இருக்கும்போது, வித்தியாசம் என்னவென்றால், CatchUp உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்புகளை வைத்தே செயல்படுகிறது. பயனர்கள் இந்த ஆப்பை பதிவிரக்கம் செய்ய வேண்டும் ஆனால் ஏற்கனவே உள்ள முகநூல் கணக்கு அல்லது முகநூலுக்கு சொந்தமான வேறு எந்த நிறுவன கணக்கும் தேவையில்லை.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_745.html", "date_download": "2021-02-26T22:34:20Z", "digest": "sha1:U4AU66OPB4N7IWN74NX37FHOBCB4UWTJ", "length": 7163, "nlines": 122, "source_domain": "www.ceylon24.com", "title": "உற்சாக வரவேற்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநுவரெலியா மாவட்டத்துக்கு (21.07.2020) வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.\nஅத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.\n2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇதன்படி நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதனடிப்படையில் ஹங்குராங்கெத்த, வலப்பனை, கந்தபளை, நுவரெலியா, கொத்மலை, தலவாக்கலை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா, ஆகிய பகுதிகளுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார்.\nஅந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், மாவட்டத்தின் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொட்டகலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில், சர்வமத வழிபாட்டில் பங்கேற்ற பின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.\nகொட்டகலை நகரை அண்மித்த பகுதயில் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும் ‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி - வரவேற்பளித்தனர்.\nஇதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.\nஇந்த பிரச்சார கூட்டங்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான ஜீவன் தொண்டமான், ராமேஷ்வரன், கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், சுப்பையா சதாசிவம், முத்தையா பிரபு, பெரியசாமி பிரதீபன், எஸ்.பி.திசாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/national/general/78696-a-lion-sat-on-a-young-mans-body.html", "date_download": "2021-02-26T22:10:07Z", "digest": "sha1:7GETDHD3FBDVQJSYHCIV2JMPXZOSMT6T", "length": 10965, "nlines": 135, "source_domain": "www.indiaborder.com", "title": "நெஞ்சில் அமர்ந்த சிங்கத்தை விரட்டி அடித்த இளைஞர் | A lion sat on a young mans body", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nநெஞ்சில் அமர்ந்த சிங்கத்தை விரட்டி அடித்த இளைஞர்\nகுஜராத்தில் அம்ரேய்லி மாவட்டத்தில் உள்ள அப்ராம்ப்ரா என்னும் இடத்தை சேர்ந்தவர் இளைஞர் ரிப்பில் வேலைய்யா.\nஇரவு தனது குடிசை வீட்டில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தார் அவர். தீடீரென தன் நெஞ்சில் ஏதோ பாராமாய் அழுத்தம் தருவது போல் உணர்ந்து இருக்கிறார் அவர் .\nகண் கசக்கி விழித்து பார்க்கையில் பேர் அதிர்ச்சியான காட்சி அவர் கண்களுக்கு தென்பட்டது.\nசிங்கம் ஒன்று தன் நெஞ்சில் கால் பதித்து அமர்ந்ததை கண்டார். எனினும் அவர் அயராது, அஞ்சாது, பதராது தன் முழு பலத்தை அந்த சிங்கத்தின் மேல் செலுத்தி அதனை தள்ளி விட்டுருக்கிறார்.\nபின் திரும்பி பார்க்காமல் அந்த சிங்கம் காட்டுக்குள் சென்று இருக்கிறது. தனக்கான உணவு இதுவல்ல என்று அந்த சிங்கம் சென்றது என்று கூறுகிறார் அந்த இளைஞர்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nஒரு லிட்டர் பால் 7 ஆயிரம் ரூபாயா\nஇவர்கள்தான் நிஜ கதாநாயகர்கள் முனைவர் சைலேந்திர பாபு . வீடியோவை பார்த்தா அசந்து போய்டுவிங்க.\n4 மதத்திற்கு முன் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் உயிருடன் திரும்பினார்\nமனைவி மற்றும் குழந்தையை காண முடியாத விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்ட��க்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2009/09/blog-post_959.html", "date_download": "2021-02-26T22:18:24Z", "digest": "sha1:SHB7EGIZTA5WNFXQ464DWGGBAUCQTDE4", "length": 2453, "nlines": 42, "source_domain": "www.lalpetexpress.com", "title": "உலமாக்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாராட்டு - Lalpet Express", "raw_content": "\nஉலமாக்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாராட்டு\nசெப். 16, 2009 பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ\nTags: உலமாக்கள் உறுப்பினர்கள் நலவாரியம் பாராட்டு\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/790844/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-02-26T22:38:07Z", "digest": "sha1:VL5PPP7GFNIUMQ4QMVYOP3TYGPFWMPLT", "length": 7535, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு – மின்முரசு", "raw_content": "\nமறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு\nமறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் கங்கனாவின் பதிவு\nமறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nகிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்���ு நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.\nசுஷாந்த் பிறந்தநாளான இன்று, நடிகை கங்கனா அவரது புகைப்படங்களையும் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஅன்புள்ள சுஷாந்த், திரைப்பட மாஃபியா உன்னை தடை செய்தது, துன்புறுத்தியது, கேலி செய்தது. சமூக வலைதளங்களில் பலமுறை நீ உதவி கேட்டிருக்கிறாய். அப்போது உன்னுடன் நான் உறுதுணையாக நிற்கவில்லையே என்று வருந்துகிறேன். சமூக வலைதள சித்ரவதைகளை நீயாகவே சமாளித்து விடுவாய் என்று நான் நினைத்திருக்க கூடாது என்று விரும்புகிறேன்.\nசுஷாந்த் இறப்பதற்கு முன்னால், திரைப்பட மாஃபியா கும்பல் தன்னை திரைப்படத்தில்ிருந்து தூக்கியெறிய முயற்சி செய்தது என்றும் தன்னுடைய படத்தை வெற்றிபெறச் செய்யுமாறு தன் நண்பர்களிடம் உதவி கேட்டது குறித்தும் சுஷாந்த் எழுதியதை மறந்து விட வேண்டாம். அவர் தன்னுடைய பேட்டிகளில் வாரிசு அரசியலை பற்றி குற்றம்சாட்டியிருந்தார். அவருடைய ப்ளாக்பஸ்டர் படங்கள் எல்லாம் தோல்விப்படங்களாக அறிவிக்கப்பட்டன.\nயாஷ் ராஜ் பிலிம்ஸ் தன்னை தடை செய்தது பற்றியும், கரண் ஜோஹர் தனக்கு பெரிய கனவுகளை காட்டி ஏமாற்றி பின்பு வாக்கு மொத்த உலகத்திடம் சுஷாந்த் ஒரு தோற்றுப் போன நடிகர் என்று அழுதது பற்றியும் சுஷாந்த் கூறியதை மறந்துவிட வேண்டாம்.\nஇவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் சுஷாந்த்தை கொன்றுள்ளனர். அதை தான் இறப்பதற்கு முன்னால் அவரே தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மறக்கவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.\nஇவ்வாறு கங்கனா தன் பதிவில் கூறியுள்ளார்.\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nநடிப்பை விட்டு விலக காரணம் என்ன\nசட்டமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி: விளம்பரங்களை அகற்ற சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவு\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா – 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/politics/2020/05/19/19/vp-duraisamy-meet-bjp-leader-murugan-behind-story", "date_download": "2021-02-26T21:05:10Z", "digest": "sha1:67HMLRMR4V4OTIDYWBQHJZZP4VB6I3ZG", "length": 8509, "nlines": 19, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: திமுகவில் மரியாதை இல்லை! - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி!", "raw_content": "\nவெள்ளி, 26 பிப் 2021\n - வி.பி. துரைசாமி -முருகன் சந்திப்பு பின்னணி\nமே 18 மாலை 5 மணிக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் விபி. துரைசாமி தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம் சென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களை சூடாக்கியிருக்கிறது.\nதமிழக பாஜகவின் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து, “தி.மு.க மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் இன்று மாலை தமிழக பாஜக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவராக அவர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகமலாலயம் அமைந்திருக்கும் சென்னை தி.நகர் பகுதியில்தான் வி.பி. துரைசாமியின் வீடும் அமைந்திருக்கிறது. நேற்று மாலை திமுக கரை வேட்டி கட்டியபடியே தனது மகனோடு புறப்பட்டு கமலாலயம் சென்ற வி.பி. துரைசாமி, முருகனை சந்தித்துப் பேசியதோடு சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். நேற்று மதியம் முதலே தன்னிடம் எதார்த்தமாக தொடர்புகொண்ட கட்சியினரிடம் கூட பேசவில்லை. நேற்று மாலை பாஜகவின் முகநூல் பக்கத்தில் இந்தத் தகவல் வெளிவந்ததும் பத்திரிகையாளர்கள் பலரும் தொடர்புகொண்டபோது துரைசாமியின் போன் ஸ்விட்ச்டு ஆப் ஆகியிருந்தது. வி.பி. துரைசாமிக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் நண்பர்கள் உண்டு. அவர்கள் துரைசாமியின் வேறு சில எண்களுக்குத் தொடர்புகொண்டும் அவரோடு பேச முடியவில்லை.\nவி.பி. துரைசாமி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ராசிபுரத்தில் தேர்தலில் நின்றவர். இருவரும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில் முருகனுக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்றிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.\nஇன்று (மே 19) நாமக்கல்லில் வி.பி. துரைசாமிக்கு நெருக்கமான சீனியர் திமுகவினர் சிலர் அவரைப் பல முறை தொடர்புகொண்டபோது எடுத்துப் பேசியிருக்கிறார்.\n“என்னண்ணே இப்படியெல்லாம் செய்தி வருது... உங��களுக்கு இங்க அடுத்த ரவுண்டுக்கு நல்ல நேரம் வரும்போது அதை மிஸ் பண்ணிடாதீங்கண்ணே’ என்று வி.பி. துரைசாமியின் நீண்ட கால நண்பர் சொல்ல அதற்கு விபி துரைசாமி சொன்ன பதில்,\n‘தம்பீ... நாமக்கல் மாவட்டத்துல நான் துணைப் பொதுச் செயலாளர்னு இருக்கேன். காந்தி செல்வனை போட்டப்பயும் என்னைக் கேக்கல. இப்ப ராஜேஸ்குமாரை போட்டப்பவும் என்னைக் கேக்கலை. இதே நேரு மாவட்டமோ, ஐபி மாவட்டமோ இருந்தா இப்படி நடக்குமா தம்பி இத்தனைக்கும் டெய்லி அறிவாலயம் நாந்தான முதல்ல வர்றேன். கலைஞர் இருக்கும்போதே, ‘யாருய்யா வந்திருக்கானு காலையில போன் பண்ணி கேப்பாரு. விபிதுரைசாமி வந்திருக்காருனு சொல்லுவாங்க. அவர்தான் 9 மணிக்கே வந்திடுவாராய்யா... வேறு யாரு வந்திருக்காங்கனு கேட்பாரு. தலைவர் காலத்துல இருந்து இப்பவும் நான் அப்படிதான் இருக்கேன். ராஜ்யபா சீட் தர்றேன்னு நம்பிக்கையா சொல்லியிருந்தாங்க. நான் நாமினேஷன் பேப்பர் வரைக்கும் ரெடி பண்ணி வச்சிருந்தேன். அப்புறம் என்னாச்சுனு உனக்கே தெரியும். எனக்கு இங்க மரியாதை இல்ல தம்பி. ராசிபுரத்தையும் காங்கிரசுக்குதான் தள்ளிவிடுவாங்க...’ என்று புலம்பிக் கொட்டியிருக்கிறார்.\nவிபிதுரைசாமி பாஜக தலைவரை சந்தித்த நிலையில் திமுக தலைமை கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.\nபாஜக தரப்பில் பேசினால்... “முருகன் தனது வேலையைத் தொடங்கிவிட்டார்” என்கிறார்கள்.\nசெவ்வாய், 19 மே 2020\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2010/05/", "date_download": "2021-02-26T21:46:05Z", "digest": "sha1:JPCVJ3RQ25AD55J3DD3UGO4LBQXKQPNM", "length": 7315, "nlines": 201, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: மே 2010", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவெள்ளி, 28 மே, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபொடுகு தொல்லையை போக்க இதைசெய்தாலே போதும்...\nதலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன்படுத்தி தல...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகி��ீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/09/egipthu-rani-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T21:16:26Z", "digest": "sha1:3YYESJP5OQTF5XW6EPPIPSMCSKPEYPCE", "length": 7919, "nlines": 169, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Egipthu Rani or Egypt Raani Song Lyrics in Tamil", "raw_content": "\nஆண்: நீ கஞ்சா பூந்தோட்டம்\nபெண்: உன் மீசையில் உள்ள முடி\nஅது எல்லாம் யானை முடி\nபெண்: ஏய் வீரா உன்பேர\nஆண்: என் உம்மி உன் வாயில்\nசேலை கட்டி நீ மூடி வைச்சாயே\nபெண்: ஒரு ஆண் யானைதான்\nஆண்: பூவே உன் முந்தானை\nஆண்: ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான்\nபெண்: எங்க எங்கயோ என்ன தொட்டது\nஆண்: அடி உன் நாக்குல என்பேரையும்\nஆண்: நீ கஞ்சா பூந்தோட்டம்\nபெண்: உன் மீசையில் உள்ள முடி\nஅது எல்லாம் யானை முடி\nஆண்: ஹேய் எகிப்து ராணி\nநரசிம்மா என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி படமாகும். இதனை திருப்பதிசாமி இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் இஷா கொப்பிகர், ரகுவரன், நாசர், ஆனந்தராஜ், ரஞ்சித், ராகுல் தேவ், மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். மேலும் எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் 13 ஜூலை 2001 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2013/11/", "date_download": "2021-02-26T21:44:24Z", "digest": "sha1:SDI5TQP3EVBI3UYES5NVOBXQI5TQMBFM", "length": 9904, "nlines": 169, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: November 2013", "raw_content": "\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஇங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஇயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்���ானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:13:44Z", "digest": "sha1:WOLKNF5SJDHUQIV2LGSUNSGB4CD46B6C", "length": 5411, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஜாக்கியரதையாக காதலியுங்கள் – விஜய் சேதுபதியின் அட்வைஸ் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nஜாக்கியரதையாக காதலியுங்கள் – விஜய் சேதுபதியின் அட்வைஸ்\nநடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி, லவ் யூ என்று முத்தங்களையும் கொடுத்திருந்தார்.\nஅவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, போஸ் வெங்கட் மிகவும் நல்ல மனிதர். சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்து விடும். அவர்கள் எப்படிபட்ட மனதை கொண்டவர்கள் என்று, அப்படி நான் அவர் முகத்தை பார்த்���ு தெரிந்து கொண்டேன் என கூறினார்.\nமேலும் போசை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என கூறினார். விஜய் சேதுபதி பேசி முடிக்கும் போது காதலர் தின வாழ்த்துக்களை கூறிவிட்டு சட்டென்று ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார்.\nகன்னி மாடம் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சயா தேவி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.\n← ஆஸ்கார் விருது பெற்ற படத்தின் மீது வழக்கு போட தயாரான தமிழ் தயாரிப்பாளர்\nசம்பளத்தை விட 300 சதவீதம் அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு\nமலையாள சரித்திரப் படத்தில் அர்ஜூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=192130&cat=32", "date_download": "2021-02-26T22:43:51Z", "digest": "sha1:D2AWR34GA4AVKNZQOV4GD5NQRHAZV3VX", "length": 12137, "nlines": 193, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nவிவசாயிகளுக்கு உதவாது என்று தீர்மானம்\nபுதுச்சேரி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டணி கட்சியான திமுக மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இக்கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, முதல்வர் நாராயணசாமி, வேளாண் சட்ட நகல்களை கிழித்தெரிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற சோனியா வலியுறுத்தல் 2\nவேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதி\nபிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் பதிலடி\nகொள்ளையடிப்பதே திமுக இலக்கு; முதல்வர் 1\nவிதிமீறியதாக மத்திய அரசு கண்டனம்\nஏற்பாடுகள் தயார்; மத்திய அரசு தகவல்\nவேளாண் சட்டங்களை நிறுத்த ஸ்டாலின் வேண்டுகோள் 1\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகட்சிகள் வந்தால் சேர்த்து கொள்வோம்\nமுகத்தை மறைத்த மர்ம ஆசாமி யார்\nஎன்ன பாவம் செய்தது சென்னை | போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமார்ச் 27 முதல் ஏப். 29 வரை நடக்கிறது\nதியாகத்தை பாராட்டி ஆனந்த கண்ணீர்\nஇசை ஒலிப்பதிவாளருக்கு கலைமாமணி விருது\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து\nவேறு வழிகளில் தேர்வு நடத்த ஏன் முயற்சி செய்யவில்லை \n13 நாளில் 2வது துயரம் 2\nவங்கியில் 14,000 கோடி பெற்று மோசடி செய்தவர்\n9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து \nதிமுக காங்கிரசை விளாசிய மோடி 2\n���ேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு 2\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் சந்திக்க போகும் சவால்கள் 1\nபுதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1908", "date_download": "2021-02-26T22:56:17Z", "digest": "sha1:CAN5KN262CVA3K3FREXC3BEVJMXWE7PP", "length": 2859, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:1908 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1908 இறப்புகள்‎ (24 பக்.)\n► 1908 நிகழ்வுகள்‎ (4 பக்.)\n► 1908 பிறப்புகள்‎ (130 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tanuvas-recruitment-2021-walk-in-for-project-assistant-vacancy-006882.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-02-26T22:23:49Z", "digest": "sha1:UPS6O6VNVO5I5AFTBZ5UDS4NFLLVYJFX", "length": 13194, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா? | TANUVAS Recruitment 2021: Walk-in for Project Assistant Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nதமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : Life Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : ரூ.12,000 மாதம்\nஅதிகார���்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : கால்நடை நோயியல் துறை, மெட்ராஸ் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பரி, சென்னை - 600007\nநேர்முகத் தேர் நடைபெறும் தேதி : 25.01.2021ம் தேதி\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nகால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\n15 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n15 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n16 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம���ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/68000-tamil-people-waiting-for-evacuation-221692/", "date_download": "2021-02-26T22:19:32Z", "digest": "sha1:KKDM2ZUWWXB5RUGP5JNIIUGPGTASSIMU", "length": 12718, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்னும் 68,000 தமிழர்கள் வெளிநாடுகளில் தவிப்பு: நாடு திரும்ப விமானம் கிடைக்கவில்லை", "raw_content": "\nஇன்னும் 68,000 தமிழர்கள் வெளிநாடுகளில் தவிப்பு: நாடு திரும்ப விமானம் கிடைக்கவில்லை\nவரும் நாள்களில் அதிகப்படியான விமானங்களை இயக்கவிருக்கிறோம் ”என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.\nஇந்த 2020-ம் ஆண்டு பல வலிகளையும் வேதனைகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாகியுள்ளது. பொருளாதார பிரச்சனை, வேலை இழப்பு, போக்குவரத்துப் பிரச்சனை என இதன் பட்டியல் அதிகம். அதிலும், வெளிநாட்டில் மாட்டிக்கொண்டிருக்கும் தமிழர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.\nஉலகளவில் ஒன்பது நாடுகளிலிருந்து மீட்பு விமானங்களுக்காகப் பதிவு செய்துள்ள சுமார் 68,000 தமிழர்கள், நாடு திரும்பக் காத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாட்டிலிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபதிவுசெய்த 1.48 லட்சம் பேரில், 79,000 பேர் கடந்த நான்கு மாதங்களில் வந்த��� பாரத் மற்றும் சார்ட்டர் விமானங்கள் மூலம் அந்தந்த மாநிலத்திற்குத் திரும்பினர் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார். மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு எழுத்துவடிவில் முழு விவரங்களோடு இத்தகைய பதிலைச் சமர்ப்பித்தார் முரளிதரன். மேலும், வந்தே பாரத் பணி தனது ஆறாவது கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபதிவுசெய்தவர்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நாடு திரும்பியிருந்தாலும், சுமார் 40,000 பேர் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வீடு திரும்ப இன்றும் காத்திருக்கிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்புவதற்கு சுமார் 60,000 பேர் பதிவு செய்திருந்தனர், அவர்களில் 25,572 பேர் கடந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். பஹ்ரைன், ஓமான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் சிக்கித் தவிக்கின்றனர். ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 176 மற்றும் 240-ஆக உள்ளது. மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின்படி, ஈராக், மலேசியா மற்றும் தென் கொரியாவிலிருந்து பதிவு செய்த அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.\n“ஏராளமான மக்கள் நாடு திரும்ப விமானங்களை இன்றும் கோருகின்றனர். பலரின் தனிமைப்படுத்தலுக்கு நிதியளிப்பதன் மூலம் நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதில் பெரும்பான்மையானவர்கள்” என்று நவஸ்கனி கூறியுள்ளார்.\nமத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து நிவாரண விமானங்கள் சென்னை விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும், பதிவுசெய்த அனைவரும் திரும்பி வருகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nமேலும், “துபாய், கொழும்பு, ரியாத், ஓமான், பஹ்ரைன், டாக்கா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை நிவாரண விமானங்கள் தொடர்ந்து கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. வந்தே பாரத் விமானங்கள் தீவிர செயல்பாட்டில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, மக்கள் சார்ட்டர் விமானங்களிலும் வருகிறார்கள். வரும் நாள்களில் அதிகப்படியான விமானங்களை இயக்கவிருக்கிறோம் ”என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/author/sasikala-babu/", "date_download": "2021-02-26T21:00:42Z", "digest": "sha1:L4JIL3TJAHPMN775BOYNY35UC3GVHKQA", "length": 8037, "nlines": 73, "source_domain": "tamizhini.in", "title": "சசிகலா பாபு – தமிழினி", "raw_content": "\nஇஸ்ரேலைச் சேர்ந்த யெஹூதா அமிகாய் (Yehuda Amichai: மே 3, 1924 – செப்டம்பர் 22, 2000) கவிதையுலகில்…\nஎன் மனைவியின் கனி – ஹான் காங் – தமிழில்: சசிகலா பாபு\n1 மே மாதத்தின் பிற்பகுதியில்தான் என் மனைவியின் உடலில் இருந்த அந்தக் காயங்களை முதன்முதலாகக் கண்டேன். வாயிற்காப்பாளரின் அறையினருகே…\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/02/uae-announced-3294-new-coronavirus-cases-on-february-18/", "date_download": "2021-02-26T21:35:14Z", "digest": "sha1:BKMN54BIRXJAICSR2C36HCSVI3XBCJQN", "length": 3569, "nlines": 62, "source_domain": "www.khaleejtamil.com", "title": "UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 18): பாதிக்கப்பட்டோர் 3,294 பேர்..!! 18 பேர் உயிரிழப்பு..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome அமீரக செய்திகள் UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 18): பாதிக்கப்பட்டோர் 3,294 பேர்..\nUAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 18): பாதிக்கப்பட்டோர் 3,294 பேர்..\nஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2021) புதிதாக 3,294 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 361,877 ஆக உயர்ந்துள்ளது.\nஅமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,073 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், இன்றைய நாளில் மட்டும் 3,431 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 347,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/24022407/2093762/Tamil-News-Two-dead-in-California-stabbing-attack.vpf", "date_download": "2021-02-26T22:07:47Z", "digest": "sha1:DKO4CNHR34MUUJYYKLA3IY5B3ACVFTY4", "length": 17868, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து - 2 பேர் பலி || Tamil News Two dead in California stabbing attack", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஅமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தி குத்து - 2 பேர் பலி\nஅமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்து கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை வழக்கமான பிரார்த்தனைகள் முடிந்து தேவாலயம் காலியாக இருந்தது.\nஅப்போது தேவாலயம் அமைந்துள்ள சாலையில் வாழ்ந்துவரும் வீடற்ற நபர்கள் சிலர் குளிரில் இருந்து தப்பிக்க தேவாலயத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்.\nஇந்தநிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் தேவாலயத்துகுள் புகுந்தார். இதைப்பார்த்து தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்த தொடங்கினார்.\nஇதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. தேவாலயத்துக்குள் இருந்த நபர்கள�� தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த நபர் சற்றும் ஈவிரக்கமின்றி ஒவ்வொருவரையும் விரட்டிச் சென்று கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.\nஅவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதற்கிடையில் இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் தேவாலயம் அமைந்துள்ள பகுதியை ‘சீல்’ வைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.\nஅதன் பின்னர் அவர்கள் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.\nஇதனிடையே தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு சான் ஜோஸ் நகரின் மேயர் சாம் லிக்கார்டோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்களின் குடும்பங்களோடு தனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.\nதாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் இந்த தாக்குதலின் பின்னணி என்ன இந்த தாக்குதலின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ள சான் ஜோஸ் நகர போலீசார் தப்பியோடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா - 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nரஷ்யாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது\nகொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை - இங்கிலாந்து அரசி எலிசபெத் சொல்கிறார்\nசிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:21:21Z", "digest": "sha1:6S7Z7GWK4AUGKATWLPKPWQGZE4WJM5HT", "length": 17721, "nlines": 124, "source_domain": "www.sramakrishnan.com", "title": "அக்காலம்- மஹாபலிபுரம் – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nஅந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது.\n‘விவேக சிந்தாமணி’ இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது.\nசென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் ஸ்தலத்தயடையலாம்.\nஇதற்குச் சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகவும் படகுகளில் செல்லக்கூடும். ஆனால் கோடைக் காலத்தில் இக்கால்வாயில் தண்ணீர் குறைந்திருக்குமாதலால் படகுகள் தங்குதடையின்றிச் செல்வது முடியாது. 40 மைலில் படகுகளிலேறிச் செல்ல வேண்டியிருப்பதால் படகுக்காரர்கள் அதிக வாடகை கேட்கிறார்கள்.\nரயில் மார்க்கமாகச் செல்வதே உத்தமம். திருக்கழுக்குன்றம்விட்டு எட்டு மைல் ஜெட்காமீதேறிக் கொண்டு சென்றால். சமுத்திரத் தண்ணீரில் முழுகி சுமார் இரண்டு பர்லாங் தூரமுள்ள சேற்று நீரில் நடந்து செல்ல வேண்டும். பிறகு பக்கிங்ஹாம் கால்வாயைத் தாண்ட வேண்டும். இவைகளைக் கடந்து சுமார் அரை மைல் தூரம் நடந்து சென்றால் மஹாபலிபுரமென்கிற சிறிய ஊரின் வீடுகள் தென்படுகிறது.\nமக்கள் சிறிய கூரை வீடுகளைக் கட்டிக்கொண்டும், எருமை, பன்றி முதலிய கால்நடைகளை வைத்துக் கொண்டும் ஊரில் ஒரு புறத்திலுள்ள சிறிது புஞ்சை பூமிகளில் விளையும் தானியங்களைக் கொண்டும் ஜீவிக்கிறார்கள்.\nஇந்த ஊரைச் சுற்றி மூன்று புறத்திலும் கடல் ஆக்கிரமி த்திருக்கிறபடியால் சாகுபடிக்குத் தகுந்த பூமிகளில்லை.\nஊரின் மத்தியில் அழிந்து கொண்டு வருகிற ஒரு பெரிய விஷ்ணுவாலயிமிருக்கிறது. சுவாமிக்கு – தரைசயனப் பெருமாள் என்றும், அம்மனுக்கு நிலை மங்கைத் தாயார் என்றும், கூறப்படுகிறது. பக்த கோடிகள் வருவது அதிகக் குறைவான படியால் அர்ச்சகர்கள் பூஜை முதலியவைகள் செய்வதும், சிரத்தையுடன் இயற்றப்படுவதாகக் காணப்படவில்லை. ஆலயத்திற்குள் சுவாமி பள்ளி கொண்டிருப்பது போன்ற சில விக்கிரகம் அதிகச் சுந்தரமாயிருக்கிறது. ஆலயத்தின் மதில் சுவர்களும், மற்ற கட்டடங்களும் அழிந்து கொண்டு வருகின்றன. உட்பிரகாரத்திலும் நெரிஞ்சிச் செடிகள் மலிந்து பிரதக்ஷணம் செய்பவர்களை வருத்துகின்றன. இது சிற்ப சாஸ்திர வேலைகளுக்குப் பேர்பெற்றவிடமாதலால் இவ்விடத்தில் யாவரும் பார்க்கக்கூடியதும், பார்க்க வேண்டியதுமான மு���்கிய ஸ்தலங்களைக் குறிப்பிடுகிறோம்:\n1. அர்ச்சுனன் தபசு: – மேற்படி ஆலயத்திற்கு வடக்கில் ஒரு குளம் காணப்படுகிற பள்ளத்தாக்கு. ஒரு புறத்தில் சுமார் 30 – அடி உயரமுள்ள பாறை. இதில் யானை, மான், மனிதர் முதலிய உருவங்கள் அதிக இலக்ஷணமாய் வெட்டப்பட்டிருக்கின்றன.\n2. அர்ச்சுனன் தபசுக்கு வடக்கே விநாயகர் ஆலயம். ஒரே கல்லில் வெட்டப்பட்ட 30 – அடி உயரமுள்ள கோபுரத்தோடு கூடியது.\n3. விநாயகர் ஆலயத்திற்கத் தென்புறத்திலுள்ள ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மண்டபம். சுமார் 18 – அடி பாறைக்குள் வெட்டிக் குடைந்தது. அதில் ஸ்தம்பங்கள் விடப்பட்டு, உட்புறத்தில் சிற்சில ரூபங்களையுடையது.\n4. மேற்படி மண்டபத்திற்குக் கிழக்குப் பாகத்தில் ஒரு சரிவான பாறையின் பேரில் வெகு சிறிய ஆதாரத்துடன் நிற்கப்பட்ட ஒரு குண்டாங்கல். இதை கிருஷ்ணன் உருட்டி எடுத்த வெண்ணெயென்று கூறுகிறார்கள்.\n5. பீமன் அடுப்பு: – இது மேற்படி வெண்ணெய்க் கல்லுக்கு வடபுறத்திலிருக்கிறது. மூன்று பெரிய கற்களால் செய்யப்பட்ட ஓர் இடுக்கு. பாறைகளே சுபாவமாயிப் படியமைந்திருக்கிறதென்று கூறலாம். யாதொரு வேலைப் பாட்டையும் காட்டக்கூடியதன்று.\n6. யசோதை தயிர்த்தொட்டி: – இது ஒரு பாறையில் ஆறு கஜ சுற்றளவுள்ளதாயும், மூன்று கஜ ஆழமுள்ளதாயும் வெட்டிக் குடையப்பட்ட கற்தொட்டி. ஏறி மேலே செல்லும் படி ஒரு புறத்தில் மூன்று படிகளும் வெட்டப்பட்டிருக்கின்றன.\n7. மண்டபங்கள்: – ஒரு பெரிய பாறையில் குடைந்து வெட்டப்பட்ட மூன்று மண்டபங்கள். இவைகளுக்கு புறத்தில் சிற்சில ரூபங்கள் விளங்குகின்றன.\n8. ஜோடி மண்டபங்கள்: – மேற்படி மண்டபங்களை கடந்து சுமார் கால் மைல் தூரம் தெற்கே சென்று காணக்கூடியது. ஒரு பெரும்பாறையில் குடைந்து வெட்டிப்பட்ட மண்டபங்கள். 25 – அடி அகலமும், 45 – அடி நீளமுமுள்ளது. இரண்டு வரிசையான தூண்களையுடையதாயும், ஒவ்வொரு மண்டபத்திலும் ஐந்தைந்து சிறிய அறைகளைக் கொண்டதாயுமிருக்கிறது. ஒவ்வொரு அறையில் எதிர்சுவரான பாறையில் சிற்சில ரூபங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.\n9. இரண்டு கல் ரதம்: – மேற்படி மண்படங்களுக்குத் தென் கிழக்கிலுள்ள கல் ரதம், ஒரே பாறையில் வெட்டப்பட்டது. ஒவ்வொன்றும் 25 – அடி உயரமும், 12 – அடி நீளமும் 12 – அடி அகலமுமுள்ளது.\n10. ஒரு கல் ரதம்: – மேற்படி ரதங்களுக்கச் சற்று தெற்கில் ஒரு பா���ையில் வெட்டப்பட்ட கல் ரதம். இதுவும் மேற்படி ரதங்களை அளவில் ஒத்திருக்கிறதென்றே கூறலாம்.\n11. ஐந்து கல் ரதம்: – மேற்படி ரதங்களிலிருந்து சுமார் அரை மைல் தூரம் சென்றால் இந்த வினோதமான 5 கல் ரதங்களையும் காணலாம். ஒரு பெரும் பாறையில் வெட்டப்பட்டது. ஒன்று சுமார் 50 அடி நீளமும், 18 – அடி அகலமும், 36 – அடி உயரமுமுள்ளதாய் நான்கு புறத்திலும் மண்டபம் போன்ற குத்துக் கால்களை யுடையதாய் வெகு கம்பீரமாய் விளங்குகிறது. மற்றொன்று 25 அடி சம சதுரமாயும், 50 – அடி உயரமுள்ளதாயும் மனிதர்கள் ரதத்தின் உச்சிவரையில் ஏறிச் சென்று பார்த்து வரத் தகுந்த தாயும் வெட்டப்பட்டு வெகு அழகாய் காணப்படுகிறது. மற்ற மூன்று ரதங்களும் சிறியவை. இந்த பஞ்ச ரதங்களையல்லாது கோபுரங்களையடுத்து ஒரு யானை, சிங்கம், எருது இவைகளும் வெகு அழகாய் பாறைகளில் வெட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇவைகளைப் பலர் பலவிடங்களில் உடைத்துத் தகர்த்திருக்கிறார்கள். பூர்வீகச் சின்னங்களைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் இவைகளைக் கவனித்து சில ரிப்பேர்களைச் செய்திருக்கிறார்களென்றாலும் போதாதென்றே கூறவேண்டியிருக்கிறது.\n12. தரைசயனப் பெருமாள்: – இது சமுத்திரக் கரையோரத்தில் சயனித்துக் கொண்டிருக்கிற பாவனையாய் செய்திருக்கிற பெரிய கற்சிலை. இதை மகாபலிச் சக்கரவர்த்தியின் உருவமென்றும் பலர் கூறுவதுண்டு.\nநன்றி: அட்சரம் இலக்கிய இதழ்\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-mar-03-2017/", "date_download": "2021-02-26T21:11:36Z", "digest": "sha1:ZJDTUJJSES7GPMK3ZGR24POU56VBF5YN", "length": 13569, "nlines": 273, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs Mar. 03, 2017 - All TNPSC Online Exam Preparation", "raw_content": "\nதலைப்பு : வரலாறு – கலாச்சார விழாக்கள்\nதிராவிட குடும்பத்தின் ஒரு அருகிவரும் பழங்குடி மொழி, kurukh மேற்கு வங்க மாநிலத்தில் புதியதாக அங்கீகரிக்கப்பட உள்ளது.\nஅது ஓரோன் (Oranon) பழங்குடி சமூகத்தின் மூலம் பேசப்படுகிறது.\nஇந்த மொழிக்கு கடந்த மாதம் மாநிலத்தில் அதிகாரபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது.\nஜார்க்கண்ட் ஒரு மொழியாக kurukh னை அங்கீகரித்துள்ளது.\nவட திராவிட திராவிட மொழிகளின் உட்குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள kurukh மொழியினை கிழக்கு-மத்திய இந்தியாவின் சோட்டா நாக்பூர் பீடபூமி ஓரோன் பழங்குடியினர் 1.8 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள்.\nஇந்த மொழி ஒரு “பாதிக்கப்படக்கூடிய” நிலையில் இருப்பதாக குறிக்கப்பட்டு ஆபத்தான மொழிகளில் யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்\nஉலக வனவிலங்கு நாள் (WWD) உலகம் முழுவதும் 3 மார்ச் 2017 அன்று அனுசரிக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு கருப்பொருள் : “இளம் குரல்களைக் கேளுங்கள்”.\nபல அழகான மற்றும் மாறுபட்ட வடிவங்களில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் ஃப்ளோராவினை கொண்டாட உலக வனவிலங்கு நாள் அனுசரிக்கப்படுகிறது.\nஒரு சிறந்த உலகம் அமைக்கும் பாதையில் ஈர்க்கப்பட்டு ஒருவருடன் ஒருவர் இணைந்து ஒன்றாக ஈடுபடுத்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.\nதலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்\nடி.ஆர்.டி.ஓ. தனது தயாரிப்புகளை ராணுவத்திடம் ஒப்படைத்தது\nஇந்திய இராணுவ பணிகளுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தனது மூன்று தயாரிப்புகளை ராணுவத்திடம் சமர்ப்பித்தது.\n(I) வெப்பன் லொகேஷன் ராடார் (WLR) சுவாதி, (II) என்பிசி Recce வாகனம் மற்றும் (III) என்பிசி மருந்துகள்.\nவெப்பன் லொகேஷன் ராடார் (WLR) சுவாதி, இடங்களைப்பற்றி வேகமாக மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குகிறது\nபீரங்கிகள், குண்டுகள் மற்றும் ராக்கெட் தாக்குதல் போன்ற அனைத்து எதிரி ஆயுதங்களையும் அதன் மண்டலத்தில் உள்ள இடங்களில் காட்டிக்கொடுக்கிறது.\nமற்றும் பல்வேறு ஆயுதங்கள் இருந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிகழும் துப்பாக்கி எறிபொருள்களை கையாளுகிறது.\nNBC Recce வாகன MK-1, ஆனது அணு, உயிரியல் மற்றும் இரசாயன அசுத்தமான பகுதிகளில் உள்ள குப்பைகளை பிரித்தெடுக்கிறது.\nஇது உயிரியல் அசுத்தமான பகுதிகளில் திட மற்றும் திரவ மாதிரிகளை சேகரிக்கவும் அணு மற்றும் இரசாயன கலப்பட பகுதிகளை சுட்டிக்காண்பிக்கவும் மற்றும் அதனை மறுசுழற்சி செய்ய மாற்றுவதற்கு சேகரிக்கப்பட்ட தரவுவுகளை வேகமாக பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு (CBRN) அவசர உதவிகளுக்காக உபயோகத்திற்காக மருந்தாக பயன்படுத்த டி.ஆர்.டி.ஓ. சூத்திரங்களை உருவாக்கியுள்ளது.\nTNPSC – திறனறிவும் மனக்க��க்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:57:10Z", "digest": "sha1:UU7MO5HLDTIOYEEN43HMM6B5CXRIUJBI", "length": 4040, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "திருப்பத்தூர் கிளையில் ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்திருப்பத்தூர் கிளையில் ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதிருப்பத்தூர் கிளையில் ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 235 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32880 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Happy-to-announce-MakkalSelvan-VijaySethupathi-revealing-our-Movie-First-Look-on-Jan18th4-PM", "date_download": "2021-02-26T21:31:54Z", "digest": "sha1:F7KDVDV342FI3KOWOCWEGFM32JMBGW25", "length": 10876, "nlines": 274, "source_domain": "chennaipatrika.com", "title": "Happy to announce #MakkalSelvan #VijaySethupathi revealing our Movie First Look on Jan 18th, 4 PM - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெ���ியான ‘பாரிஸ்...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\nதறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவிஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nபுலியுடன் போராடும் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் நடந்தது என்ன\nபுலியுடன் போராடும் ராய் லட்சுமி, ..........\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nகொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், அந்த ஊர் இளைஞர்களின்...\nகலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020\nகலைஞர் டிவி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2020\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vigneshwaran-is-boiling-with-media/", "date_download": "2021-02-26T21:17:14Z", "digest": "sha1:SSXR24B35YNXGJJIR4MFKS7KTA3RRTDF", "length": 12891, "nlines": 174, "source_domain": "newtamilcinema.in", "title": "அட கோமாளிகளா? கொதிக்கிறார் விக்னேஷ்சிவன்! - New Tamil Cinema", "raw_content": "\n‘அலசி வச்ச துளசிச் செடி நெருஞ்சி முள்ளா குத்துதடி…’ என்பது போலாகிவிட்டது நயன்-விக்கி காதல். கோடம்பாக்கத்தில் கொள்ளை பேர் இந்த காதலை வெறித்தனமாக நோக்கிக் கொண்டிருக்க, அந்த வெறித்தனத்தை மேலும் ரத்த வெறியாக்கியது அந்த வதந்தி.\n‘நயன்தாராவுக்கு கொரானோவாமே…’ என்பதுதான் அந்த பொல்லாத வதந்தீ. தங்கம் எப்படிய்யா துரு பிடிக்கும் என்று விக்னேஷ் சிவன் சண்டைக்கு வரலாம். ஆனால் இந்த வதந்தியை ருசித்து ரசித்து கொண்டாடியது இதே கோடம்பாக்கம். வாட்ஸ் ஆப்புகளில் இந்த வதந்தியை காட்டுத் தீ போல பரப்பியதில் சினிமாக்காரர்களின் பங்குதான் அதிகம்.\nஆனால் அது அப்படியே அச்சு ஊடகத்திலும் அரங்கேற��ம் என்று எதிர்பார்க்கவில்லை விக்கி நயன் லவ் ஜோடி. சோஷியல் மீடியாவிலும் சுற்றி சுற்றி வந்தது விஷயம். பொறுத்து பொறுத்துப் பார்த்த விக்னேஷ்சிவன், ‘நல்லாதாம்யா இருக்கோம் நாங்க’ என்று கூறினார். அதேநேரத்தில், யாரெல்லாம் வதந்தி பரப்பினார்களோ… அத்தனை பேர் மீதும் கொதித்து கொந்தளித்தார்.\nவதந்தியை உருவாக்கிய சினிமாக்காரர்களை விட்டுவிட்டு, அதை செய்தியாக்கிய ஊடகத்தின் மீது செம காண்டான விக்கி, அந்த கோப கொந்தளிப்போடு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுதான் இது.\nஇப்படித்தான் எங்களைப் பற்றிய, கொரோனாவைப் பற்றிய செய்திகளை, ஊடகத்தினரின், சமூக ஊடகத்தினரின் கற்பனைகளை நாங்கள் பார்க்கிறோம். எப்படியிருந்தாலும், எங்கள் நலவிரும்பிகளுக்கு, நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அனைத்து கோமாளிகளையும், அவர்கள் கோமாளித்தனங்களையும் பார்க்க கடவுள் எங்களுக்குப் போதுமான வலிமையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.\n‘சந்தடி சாக்குல நம்மள கோமாளின்னுட்டாரே…’ என்று மீண்டும் கொதிக்கிறது மீடியா. அவர்ட்டயே கேட்ருவோம்… என்று விக்கிக்கு போன் அடிப்பவர்களுக்கு, ‘நான் உங்கள சொல்லல’ என்று பதில் வருகிறதாம்.\n‘எலி மூக்குல கட்டி வந்தா, அதை வட சட்டிதான் உடைச்சு விடணும்’. இந்த உண்மை தெரிஞ்சா ஏன் திட்டப் போறாரு விக்கி\nபிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா\nகடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nபெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்\n போட்டியில் வென்ற கீர்த்தி சுரேஷ்\nவிஜய் சேதுபதியுடன் ஜோடி சேர பிடிக்கலையா கீர்த்தி சுரேஷ்\nவிக்கி நயன கோபி நைனார்\nஅறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம் ஸாரி மிஸ்டர் கோபி நயினார்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கத���நாயகி\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/443.html", "date_download": "2021-02-26T20:59:47Z", "digest": "sha1:OYQHFIOYZ4PPXZU7RDJOMWPSDRSX45YC", "length": 21289, "nlines": 197, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்\nஇடம் : கிறிஸ்துவிளாகம், மேல தெருக்கரை, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் -1\nமறை மாவட்டம் : மார்த்தாண்டம்\nமறை வட்டம் : நாகர்கோவில்\n1. அற்புத குழந்தை இயேசு மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ARP கேம்ப் ரோடு, கடற்கரை சாலை\n2. புனித மிக்கேல் அதிதூதர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், இறச்சகுளம்\nபங்குத்தந்தை : அருட்பணி. S. இராபர்ட்\nஅருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 4\nஞாயிறு காலை 06.15 மணிக்கு காலை ஜெபம், 06.45 மணிக்கு திருப்பலி.\nசெவ்வாய் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, 06.30 மணிக்கு திருப்பலி.\nசனி காலை 06.15 மணிக்கு காலை ஜெபம், தொடர்ந்து திருப்பலி.\nமாதத்தின் முதல் வெள்ளி காலை 10.00 மணிக்கு உபவாச கூட்டம், திருப்பலி, நேர்ச்சை கஞ்சி.\nமாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை 06.15 மணிக்கு மாலை ஆராதனை, திருப்பலி, நற்கருணை ஆராதனை.\nதிருவிழா : ஜூன் மாதம் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.\n1. அருட்சகோதரி. அனிலா கிறிஸ்டி DM\n2. அருட்சகோதரி. மரிய கிரேஸி DM\nவழித்தடம் : நாகர்கோவில் -வெட்டூர்ணிமடம் -டவுண் இரயில் நிலையம்.\nநாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் மேலத் தெருகரை இயற்கை வளம் சூழ்ந்த அழகிய பகுதியாகும். இப் பகுதியில் அருள் வரங்களை அள்ளித் தருகின்ற புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் வரலாற்றைக் காண்போம்.\nதொடக்க காலத்தில் நாஞ்சில் நாடடுக்கு சொந்தமான இயற்கை சூழலும் நெல்விவசாயமும் இப் பகுதியில் காணப்பட்டதால், களியக்காவிளை அருகேயுள்ள கிராத்தூர், மரியகிரி போன்ற இடங்களில் இருந்து கிறிஸ்தவ குடும்பங்கள் மேலத் தெருகரை பகுதியில் குடியேறினர்.\nதொடக்கத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருப்பலி மலங்கரை கத்தோலிக்க குருக்களால் நடத்தப்பட்டு வந்தது (1978 ஆம் ஆண்டு வாக்கில்).\n1979 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புனித அந்தோணியாரை பாதுகாவலராகக் கொண்டு சிறு ஓலைக் குடில் ஆலயம் கட்டப்பட்டது. மீனாட்சிபுரம் பகுதியில் நடந்த திருப்பலி இந்த ஓலைக்குடில் ஆலயத்தில் நடத்தப்பட்டு வந்தது.\nஇவ்வாலய வளர்ச்சிக்கு முக்கிய காரரணமாக திகழ்ந்தவர் மறைந்த ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை எனபது என்றென்றும் நினைவு கூறத் தக்கது.\nபின்னர் இரண்டாம் கட்டமாக ஓலைக்குடிசை ஆலயம் மாற்றப்பட, ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. பங்கின் வெள்ளிவிழாவை முன்னிட்டு அருட்தந்தை. வர்கீஸ் பணிக்காலத்தில் தற்போதைய ஆலயம் 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.\nபங்கின் பங்குத்தந்தையர்களும், ஆலய வளர்ச்சியும் :\nஆலய வளர்ச்சிக்கு பணிபுரிந்த பங்குத்தந்தயர்களும், அருட்சகோதரிகளும் முக்கியப் பங்கு வகித்தனர்.\n1978 ஆம் ஆண்டில் பங்கை ஆரம்பித்த அருட்தந்தை. லாரன்ஸ் தோட்டம் (பின்னாளில் ஆயராக திருநிலைப் படுத்தப் பட்டவர்), அருட்தந்தை. கோசி வர்கீஸ் (தற்போதைய மாவேலிக்கரை ஆயர்), அருட்தந்தை. சேவியர் ஞாயப்பள்ளி கிராத்தூர் பங்கிலிருந்து வந்து திருப்பலி நிறைவேற்றினார்.\nஅருட்தந்தை. மரிய அற்புதம் அவர்கள்.\nஅருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் ஆகியோர் ஆலய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர்.\nஅருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கோபுரம், அன்னை மரியாள் குருசடியும் அமைக்கப் பட்டது.\nபுனித அந்தோணியாரின் திருப்பண்டம் கொண்டு வர முயற���சி செய்து வெற்றி பெற்றார். இவ்வாறு அருட்தந்தையின் பணிக்காலத்தில் பங்கில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றதால், இவரது பணிக்காலம் கிறிஸ்து விளாகம் பங்கின் பொற்காலம் எனப் படுகிறது.\nதற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை. இராபர்ட் அவர்கள் சிறப்பாக பணியாற்றி பங்கை பல்வேறு நிலைகளில் வளர்ச்சிப் பாதையில் நடத்திச் செல்கிறார்.\nபுனித அந்தோணியாரின் அழியாத தோல் :\nபுனித அந்தோணியார் இறந்து 362 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கல்லறையை திறந்த போது புனிதரின் நாக்கு மற்றும் உடலின் தோல் பகுதிகள் அழியாமல் இருந்தன. அவை பதுவா நகரில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n10.01.2012 அன்று பதுவா நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதரின் அழியாத தோல்பகுதி (திருப்பண்டம்), மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் நிரந்தரமாக அர்ச்சித்து ஆலயத்தில் வைக்கப் பட்டது.\nஆலயத்தில் செவ்வாய் தோறும் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் நடைபெறுகிறது. மேலும் ஜூன் 13 ம் தேதி புனிதரின் திருப்பண்டம் ஊர்வலமாக கொண்டுவரப் பட்டு அனைவரும் வழிபடுவதற்கும், முத்தம் செய்து இறையாசீர் பெறுவதற்கும் அனுமதிக்கப் படுகிறது.\nஇந்த புனித நிகழ்வில் கலந்து கொள்வதற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான இறை மக்கள் வந்து புனிதரின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.\nமக்கள் தங்களின் குறைகளையும்,வேண்டுதல்களையும் ஆலயத்தின் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். இவர்களுக்காக செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் நவநாளில் ஜெபிக்கப் படுகிறது. தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நவநாள் ஜெபத்தில் கலந்து கொண்டு, ஏராளமான இறை மக்கள் புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/gfgfg-gbhgh-dgdfgfg-dgfgf", "date_download": "2021-02-26T21:22:02Z", "digest": "sha1:WZK2SI4QEP4N6QSDFOWA7KG5EKOAGQLK", "length": 8881, "nlines": 97, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "முகாம்களை பலப்படுத்தும் அரச படையினர்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nமுகாம்களை பலப்படுத்தும் அரச படையினர்\nமுகாம்களை பலப்படுத்தும் அரச படையினர்\nதமிழர் தாயகப்பகுதிகளில் அரச படையினர் நில ஆக்கிரமிப்புக்களைச் செய்து வரும் நிலையில், புத்த மதத் தலைவர்கள் படையினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருகின���றனர். இதன் காரணமாக தமிழ் குடியிருப்புக்கள் சிங்கள குடியேற்றங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் கடல்சார் மக்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள கடற்படையினர், அப்பகுதி மக்களை காட்டுப்பகுதிகளில் குடியமர்த்த முனைந்துள்ளது. எனவே இவ்வாறான படையினரின் நடவடிக்கைகளால் மக்கள் தமக்குச்சொந்தமான தொழிலை செய்ய முடியாது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தமிழர் நிலங்களில் இருந்து படையினரை வெளியேற்றக்கோரி ஆங்காங்கு ஜனநாயக வழியில் நில மீட்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கேப்பாப்புலவில் தொடர்ந்து மழை, வெயில் என்றில்லாமல் குழந்தைகள் பெரியவர்கள் என கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நில மீட்பு போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இதில் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மிகுதி மக்களின் நிலங்களையும் விடுவிக்கக்கோரி போராட்டத்தை மக்கள் தொடர்கின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்தப்போராட்டைத்தை இன்று அவுஷ்ரேலியா பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேர் வந்து அவர்களின் நிலமை, கோரிக்கைகளைக் கேட்டடறிந்துள்ளது.\nமக்களின் இந்த ஜனநாயகப்போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளனர். மேலும் கேப்பாப்புலவில் மக்களின் காணிகளில் அமைந்துள்ள தமது படை முகாமை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்��ுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=192063&cat=32", "date_download": "2021-02-26T22:16:35Z", "digest": "sha1:6DGADG35KZJKEGUSMAPLSV7T5L55MXB5", "length": 12847, "nlines": 193, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமுதல் முறையாக ஆன்லைனில் ஏற்பாடு\n51வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. வழக்கமாக திரைப்பட விழா, நவம்பர் 20 முதல் 28 வரையிலான தேதிகளில் நடைபெறும். இந்த முறை கொரோனா தாமதப்படுத்தி விட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நடைபெறும் இந்த சினிமா திருவிழாவில், 224 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நம்ம ஊர் பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட 19 இந்திய கலைஞர்களுக்கும், 9 சர்வதேச கலைஞர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, சினிமா பார்க்க, 7 தியேட்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' மூலம் வீட்டில் இருந்து படம் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட விழா சினிமாக்களை இரு தளங்களில் காண, வசதி செய்யப்பட்டிருப்பது, வரலாற்றில் இது முதல் முறை.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமுதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புதல் 1\nதலைவர் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுக்கு சிக்கல்\nமுதல் முறையாக தலைமை தகவல் அதிகாரி பதவி\nகாலை 10 முதல் மாலை 4 மணி வரை அனுமதி 1\nகொரோனா வீரியம் அடைய இதுதான் காரணம் | Covid 19 | Dinamalar |\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகட்சிகள் வந்தால் சேர்த்து கொள்வோம்\nமுகத்தை மறைத்த மர்ம ஆசாமி யார்\nஎன்ன பாவம் செய்தது சென்னை | போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமார்ச் 27 முதல் ஏப். 29 வரை நடக்கிறது\nதியாகத்தை பாராட்டி ஆனந்த கண்ணீர்\nஇசை ஒலிப்பதிவாளருக்கு கலைமாமணி விருது\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து\nவேறு வழிகளில் தேர்வு நடத்த ஏன் முயற்சி செய்யவில்லை \n13 நாளில் 2வது துயரம் 2\nவங்கியில் 14,000 கோடி பெற்று மோசடி செய்தவர்\n9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து \nதிமுக காங்கிரசை விளாசிய மோடி 2\nவேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு 2\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் சந்திக்க போகும் சவால்கள் 1\nபுதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/asthma/", "date_download": "2021-02-26T21:34:48Z", "digest": "sha1:RXVEXXM6HQTFCMC26IYNX3NAJYF2IGJ5", "length": 9237, "nlines": 216, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Asthma Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn தேகம் சிறக்க யோகம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn மனித வாழ்வும் யோகாவும்\n04 – குழந்தை குப்புறப்படுத்த நிலை – ஆஸ்துமா நீக்கும் புஜங்காசனம்\nIn நலம் தரும் நாற்காலி யோகா\nஆஸ்துமா கட்டுப்படுத்தும் ஆனந்த யோகா\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nசைனஸூம் ஆஸ்துமாவும் ஓடியே போகும்\nIn மாலை மலர் - ஆரோக்கியம் நம் கையில்\nஆஸ்துமாவை அழிக்கும் ஆனந்த யோகம்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nகுடல் இறக்கம், ஆஸ்துமா நீக்கும் ருத்ர முத்திரை | Cure Hernia, Asthma with Rudra Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 013\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sathankulam-father-son-death-cbi-investigation-at-hospital-and-jeyaraj-bennix-house-206326/", "date_download": "2021-02-26T22:35:58Z", "digest": "sha1:7T2QMMJROPJQSIG67A6EPB4SYB6UZ6JX", "length": 9668, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை", "raw_content": "\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; சூடுபிடிக்கிறது சிபிஐ விசாரணை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோ பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம்…\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று ஜெயராஜ் வீடு மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பென்னிக்சின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சம்பவத்தன்று நடந்த காட்சிகளை சொல்லவைத்து வீடியோ பதிவு செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் போலீஸ் சித்ரவதையால் மரணமடைந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டம், உலக அளவில் கவனத்தைப் ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் 10 போலீசார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சாத்தான்குளம் வழக்கு சிபிஐ விசாணைக்கு மாற்றப்பட்டது. நேற்று சிறப்பு விமான மூலம் டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் இன்று சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் அவர்களை மருத்துவ சான்றிதழுக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும், சிபிஐ அதிகாரிகள் பென்னிக்ஸின் மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சம்பவத்தன்று நடைந்த காட்சிகளை சொல்ல வைத்து வீடியோ பதிவு செய்தனர்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு, மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை சூடுபிடித்திருக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_523.html", "date_download": "2021-02-26T22:13:10Z", "digest": "sha1:EVYF6UY3NLCYT74EVSXWCJRDMLSQ5DMT", "length": 4728, "nlines": 126, "source_domain": "www.ceylon24.com", "title": "ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் (பயில்வான்) காலமானார் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் (பயில்வான்) காலமானார்\nஅக்கரைப்பற்று முதலாம் குச்சியை பிறப்பிடமாகவும் பிலிமத்தலாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் என்பவர் இன்று கண்டியில் காலமானார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஅன்னார் மர்ஹூம் சீனி முகம்மது மனஜர் மற்றும் முகம்மது பாத்தும்மாவின் மகனும் மர்ஹூம் முஹம்மத் யூசுப் (AI)\nகலாநிதி தீன் முஹம்மத் (பேராசிரியர் கட்டார் சர்வதேச பல்கலைக்கழகம்)\nமர்ஹூம் நியாஸ் ஆசிரியர் ஆகியோரின் சகோதரரும்\nஜனாசா நல்லடக்கம் அக்கரைப்பற்றில் இடம்பெறும் நல்லடக்கம் பற்றிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும்\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/category/health/page/218/", "date_download": "2021-02-26T21:23:59Z", "digest": "sha1:36CCPFUKKKMQ7JJAHILAN2C4VD7GJX7W", "length": 7088, "nlines": 148, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun | Page 218", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையை யார் சாப்பிடக்கூடாதுனு தெரியுமா\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா உயிரை பறிக்கும் ஆபத்துக்கள் ஏற்படும்…\nஇந்த உணவுகளை மறந்தும் கூட மீண்டும் சுட வைத்து சாப்பிடாதீர்கள்\nசிறுநீரகங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா\nகர்ப்ப காலத்தில் பொட்டாசிய சத்து மிகவும் அவசியம்\n20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்\nகர்ப்பிணி பெண்களின் 8 பிரச்சினைகளுக்கு இது தான் தீர்வு\nதொண்டையை பாதுகாக்க இதோ 10 டிப்ஸ்\nநீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடிய உணவுமுறைகள்\nஆன்லைன் ஷாப்பிங் செய்யும் முன் இதை கொஞ்சம் படிங்க..\nஉருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்\nதிருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி…\nமன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்…\nமருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை – அதிகம் பகிருங்கள்\nஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கான 6 அறிகுறிகள்\nஇந்த உணவுகளை அடிக்கடி எடுத்துகிட்டா தொப்பையை குறைக்கலாம்\nசிறுநீரகக் கற்களைக் கரையச் செய்யும் சிட்ரஸ் பழங்கள்\nஏன் ரயிலில் மட்டும் உங்களால் விருப்பப்பட்ட இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா\nசிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு\n15 நிமிடத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nஎலுமிச்சையின் 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16628", "date_download": "2021-02-26T22:22:59Z", "digest": "sha1:W7HJJTKGINGHAF4PDA7OALWJJDWRTXVK", "length": 15968, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 27 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 576, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 18:42\nமறைவு 18:28 மறைவு 06:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள ��ுழு\nபுதன், செப்டம்பர் 30, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (30-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஇந்த பக்கம் 883 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா,பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஊடகப்பார்வை: இன்றைய (01-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nரியாத் காயல் நல மன்ற செயற்குழுவில் நகர்நலனுக்காக ரூ.2,20,250/- ஒதுக்கீடு\nமறைந்த தமுமுக நகர கிளை முன்னாள் தலைவர் குடும்பத்தினருடன், சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சந்திப்பு\nமமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாட்ஷா சிறப்புரை திரளானோர் பங்கேற்பு\nஇரவின் துவக்கத்தில் திடீர் மழை கடற்கரையிலிருந்த மக்கள் மொத்தமாகக் கலைந்து சென்றனர் கடற்கரையிலிருந்த மக்கள் மொத்தமாகக் கலைந்து சென்றனர்\nசெப்டம்பர் 30இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஇலக்கியம்: ஈமான்... என்னும் இறை நம்பிக்கை... முஸ்தாக் அஹ்மத் கவிதை\nசெப்டம்பர் 29இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசட்டசபையில் DCW தொழிற்சாலை குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உரை - முழு விபரம்\nசிங்கித்துறை உட்பட ஐந்து இடங்களில் மீன் இறங்கு தளங்கள், 25 கோடி ரூபாயில் அமைப்பு சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு\nDCW குறித்து சட்ட சபையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் பேச்சு\nஅன்னை கதீஜா நாயகி பெண்கள் தைக்காவில் நடைபெற்ற DCW நிகழ்ச்சி குறித்து, தைக்கா நிர்வாகம் விளக்கம்\nஇன்று மாலையில் ஜன்சேவா பங்குதாரர்கள் கூட்டம் உறுப்பினர்கள், பங்குதாரர்களுக்கு அழைப்பு\nநெல்லை வேளாங்கன்னி மருத்துவமனையுடன் இணைந்து துளிர் நடத்திய மருத்துவ இலவச முகாம் 748 பேருக்கு பயன்\nஅதிகாலை நேரங்களில் நகரில் புகைமூட்டம்\nஊடகப்பார்வை: இன்றைய (29-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வினியோகம்\nசெப்டம்பர் 27இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2020/07/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:21:35Z", "digest": "sha1:AACUMMTGVR3E4MM7FJLBHUXACXX4WITA", "length": 20837, "nlines": 108, "source_domain": "peoplesfront.in", "title": "தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்போம்! செய்தியாளர்கள் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் துணைநிற்போம்! – மக்கள் முன்னணி", "raw_content": "\nதமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்போம் செய்தியாளர்கள் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் துணைநிற்போம்\nபிரதமர் மோடியை மையப்படுத்திய முதல் பக்க செய்தி வெளியிடாத காரணத்தால் ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சித்தார்த் வரதராஜன் தகுதி குறைப்பு செய்யப்படுகிறார். நிறுவனத்தின் தகுதி குறைப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சித்தார்த் ராஜினாமா செய்து வெளியேறுகிறார். அடுத்து, ஏபிபி செய்தி சேனலின் நெறியாளர் பாஜ்பாய்,மோடியை விமர்சித���த “மாஸ்டர் ஸ்ட்ரோக்” நிகழ்ச்சிக்காகாகவும் அவரது பிற மோடி விமர்சன செய்திகளுக்காகவும் வலுக்கட்டாயமாக நிறுவன வெளியேற்றம் செய்யப்படுகிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் பாபி கோஷ், மோடி ஆட்சியில் அதிகரித்துள்ள வெறுப்பரசியலை பதிவு செய்ததற்காக வெளியேற்றப் படுகிறார். என்டிடிவி மற்றும் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது பதான்கோட் தாக்குதல் குறித்து விமரசரணங்கள் ஒளிபரப்பினார்கள் என்று குற்றம்சட்டி ஒளிபரப்ப தடை செய்ய முயற்சித்தனர்.\nஇவையெல்லாம் இந்தியாவின் வட மாநிலங்களில் மோடி வித்தையை மக்களிடம் அம்பலப்படுத்திய, பாஜகவிற்கு காவடி தூக்காத ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான இருநூறு நபர் கொண்ட பாஜகவின் செய்தி கண்காணிப்பு குழாம் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்கள் ஆகும்.\nதற்போது இந்த கும்பல் தமிழகத்தை குறி வைத்து காட்சி, அச்சு செய்தி ஊடகங்களில் பணியாற்றுகிற முற்போக்கு கருத்தியலாளர்கள் மீது அவதூறு பரப்பி, நிறுவன வெளியேற்ற சதியை முயற்சிக்கின்றன. அதனது ஒரு பகுதியாக தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் செய்தியாளர் ஆசிப்பை நிர்வாக அழுத்தத்தின் பெயரில் பலவந்தமாக ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். போலவே நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனின் மீதும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ள செய்திகள் வருகிறது.\nவிமர்சனக் கருத்தை வன்முறையின் துணைக்கொண்டும் பொய் அவதூறு எதிர்க் கூச்சலைக் கொண்டும் எதிர்கொள்வது ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மரபில் ஊறியதாகும். அவ்வகையில் பாஜக ஊதுகுழல் யூடீப் மாரிதாஸ், கல்யான் ராமன், கிஷோர் சுவாமி போன்ற காவி அடிப்படைவாத சக்திகளின் வெறிக்கூச்சலுக்கு பயந்து தனது நிறுவனத்தின் பணியாளர்களை செய்தி நிறுவனம் பலி கொடுப்பது தொழிலாளர் உரிமைக்கு எதிரானதோடு, அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.\nசேனல் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பணி செய்கிற பணியாளருக்கு சொந்தமாக தனிப்பட்ட வகையிலே எந்தவித சித்தாந்தம் மீதும் சார்பும் நம்பிக்கையும் இருக்கலாம். மாறாக, சேனலின் நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் குறிப்பாக நிறுவன பணியாளர்களின் தனிப்பட்ட சித்தாந்த நிலைப்பாட்டை காரணமாக காட்டி பலவந்த வெளியேற்றம் செய்வது ��டும் கண்டனத்திற்குரியதாகும்.\nநியூஸ் 18 ஊடக நிறுவனத்தின் வெட்கக்கெடான இந்த நடவடிக்கையானது புற அரசியல் அதிகார அழுத்தத்திற்கு சிரம் தாழ்த்தி பணிந்து நடந்துகொள்வதை உள்ளது உள்ளவாறு மக்கள் முன்னே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது.\nமௌனமான பிரதமர் என முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து பிரதமர் பதவிக்கு வந்த மோடி, இதுவரையிலும் ஒரு பக்க உரையாக மான் கி பாத் மூலமாகவோ பிற பதிவு செய்யப்பட்ட காணொளி மூலமாகவோ மக்களிடம் ‘உரையாடுகிறார்’, மாறாக அவர் நடத்திய ஒரே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பையும் அமித்ஷாவை அழைத்து வந்து ஓரமாக அமர்ந்துகொண்டார். இவ்வாறான “வலிமையான” பிரதமர்தான் நாட்டின் ஊடகங்களை கண்டு அஞ்சி நடுங்கி தனது அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்தி தன் மீதான, தனது அரசின் மீதான விமர்சனங்களை “மௌனிக்க” வைக்க முயற்சிக்கிறார்.\nபாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்துகிற செய்தி நிறுவனங்கள் மீது ரைடு நடத்தப்படுகிறது, வழக்குப் போடப்படுகிறது, லைசன்ஸ்கள் இழுத்தடிக்கப்படுகிறது, ஊடக நிறுவன உயர் பொறுப்பில் யார் வரவேண்டும் என கட்டளை இடப்படுகிறது. ஜனநாயக ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டும், வேலையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். அதேநேரம் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகரின் ரிபப்ளிக் சேனலிலுக்கு மின்னல் வேகத்தில் லைசென்ஸ் கிடைக்கிறது. ஆனால் மோடி அரசை விமர்சித்து வந்த வலைதள செய்தி நிறுவனம் ப்ளூம்பெர்க் கியூன்டுக்கு இரண்டு ஆண்டுகளாக லைசன்ஸ் வழங்காமல் இழுத்தடித்தது. ஆனால் இந்த செய்தி நிறுவனத்தை அம்பானி வாங்கியதும், உடனடியாக லைசன்ஸ் கிடைகிறது.\nஇந்திரா காந்தி எமெர்ஜென்சி அறிவிப்பிற்கு மறுநாள் தனது இந்தியன் எக்ஸ்ப்ரஸ் முகப்பு பக்கத்தை மொட்டையாக எழுத்தே இல்லாமல் அச்சடித்து விநியோகித்த ராம்நாத் கோயங்கா வரலாற்றின் நாயகன் ஆனார். ஆனால் இந்திராவோ பிறகு ஆட்சியை இழந்தார், எமெர்ஜென்சிக்காக இன்றளவிலும் விமரசிக்கப்பட்டுவருகிறார்.\nஅதிகார பலத்தாலும் ஒடுக்குமுறையாலும் அரசிற்கு எதிரான கருத்தை அமுக்கி தடுத்திட முடிந்திருந்தால் வரலாற்றில் மக்கள் புரட்சியே நடந்திருக்காது அல்லவா\nதமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதலை கண்டிப்பது மட்டுமின்றி ஜனநாயக பண்புகளோடு செயல்படும் ஆசிப், குணசேகரன், செந்தில், கார்த்திகேயன், நெல்சன் போன்ற ஊடகவியலாளர்களுடன் துணை நிற்போம். காவி குண்டர்களின் தாக்குதலை முறியடித்து ஜனநாயக வெளியை காத்திடுவோம்.\n-அருண் நெடுஞ்சழியன், சோசலிச தொழிலாளர் மையம் (SWC)\nஇந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….\nமோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலும்\n உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nசித்த மருத்துவப் பராமரிப்பு மையத்தில் கொரோனா சிகிச்சை – நான் கண்டதென்ன\nடிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்\n2019 தமிழக பட்ஜெட் – மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் அவலநிலையில் தமிழகம் \nநவம்பர் 1 – தமிழக நாள் உரிமை முழக்கம்\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2020/05/", "date_download": "2021-02-26T22:00:29Z", "digest": "sha1:UOCFJROKVXDW5VF6MPR3SWD4SKUVAF6P", "length": 9356, "nlines": 219, "source_domain": "pathanjaliyogam.com", "title": "May 2020 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nஉடலின் சக்கரங்களை தூண்டி நோய்களை கட்டுப்படுத்தும் சக்ரா தியானம் || Cure diseases using Chakra Meditation || Nalam Tharum Yoga || Velicham TV\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn நலம் தரும் நாற்காலி யோகா\nஉடல் எடை குறைய சூரிய முத்திரை\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nபெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை எனக் கவலையா\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilnadu-favtourism.blogspot.com/2020/11/", "date_download": "2021-02-26T22:21:35Z", "digest": "sha1:ZXOLLGODYPSE7Y5WBR46I5PWYLMITIB2", "length": 40191, "nlines": 734, "source_domain": "tamilnadu-favtourism.blogspot.com", "title": "Tamilnadu Tourism: November 2020", "raw_content": "\nபொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்\nவடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்\nகறைமிடற் றானடி காண்போம். 1\nஅரைகெழு கோவண ஆடையின் மேலோர்\nவரைகெழு மங்கைய தாகமொர் பாகம்\nபூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்\nவாநெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்\nதலைவன தாள்நிழல் சார்வோம். 3\nதாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை\nவாரிடு மென்முலை மாதொரு பாகம்\nகறைமிடற் றானடி காண்போம். 4\nகனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்\nவனமுலை மாமலை மங்கையொர் பாகம்\nயெம்பெரு மானடி சேர்வோம். 5\nஅளைவளர் நாகம் அசைத்தன லாடி\nவளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்\nதலைவன தாளிணை சார்வோம். 6\nஅடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து\nமடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்\nதலைவன தாள்நிழல் சார்வோம். 7\nஉயர்வரை யொல்க எடுத்த அரக்கன்\nவயல்விரி நீல நெடுங்கணி பாகம்\nதாழ்சடை யானடி சார்வோம். 8\nகரியவன் நான்முகன் கைதொழு தேத்தக்\nவரியர வல்குல் மடந்தையொர் பாகம்\nவிகிர்தன சேவடி சேர்வோம். 9\nகுண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற்\nவண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்\nதோன்றிநின் றானடி சேர்வோம். 10\nகல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்\nவல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்\nதுயர்கெடு தல்எளி தாமே. 11\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 1\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 2\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 3\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 4\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 5\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 6\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 7\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 8\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 9\nவாழ்கொளி புத்தூ ருளாரே. 10\nதலைக்க லன்றலை மேல்தரித் தானைத்\nதன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்\nகொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக்\nகூற்றுதைத் தகுரை சேர்கழ லானை\nஅலைத்த செங்கண்விடை ஏறவல் லானை\nஆணை யால்அடி யேன்அடி நாயேன்\nமலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 1\nபடைக்கட் சூலம் பயிலவல் லானைப்\nபாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைக்\nகடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக்\nகாமன்ஆ கந்தனைக் கட்டழித் தானைச்\nசடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத்\nதண்ணீர்மண் ணிக்கரை யானைத்தக் கானை\nமடைக்கண்நீ லம்அலர் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 2\nவெந்த நீறுமெய் பூசவல் லானை\nவேத மால்விடை ஏறவல் லானை\nஅந்தம் ஆதிஅறி தற்கரி யானை\nஆறலைத் தசடை யானைஅம் மானைச்\nசிந்தை யென்றடு மாற்றறுப் பானைத்\nதேவ தேவனென் சொல்முனி யாதே\nவந்தென் உள்ளம்புகும் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 3\nதடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத்\nதன்னடிக் கேசெல்லு மாறுவல் லானைப்\nபடங்கொள் நாகம்அரை ஆர்த்துகந் தானைப்\nபல்லின்வெள் ளைத்தலை ஊணுடை யானை\nநடுங்க ஆனைஉரி போர்த்துகந் தானை\nநஞ்சம் உண்டுகண் டங்கறுத் தானை\nமடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 4\nவளைக்கை முன்கைமலை மங்கை மணாளன்\nமார னார்உடல் நீறெழச் செற்றுத்\nதுளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை\nதோலும்நூ லுந்துதைந் தவரை மார்பன்\nதிளைக்குந் தெவ்வர் திரிபுரம் மூன்றும்\nஅவுணர் பெண்டிரும் மக்களும் வேவ\nவளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 5\nதிருவின் நாயகன் ஆகிய மாலுக்\nகருள்கள் செய்திடும் தேவர் பிரானை\nஉருவி னானைஒன் றாவறி வொண்ணா\nமூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்\nசெருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று\nசெங்கண் வேடனாய் என்னொடும் வந்து\nமருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 6\nஎந்தை யைஎந்தை தந்தை பிரானை\nஏத மாயஇடர் தீர்க்கவல் லானை\nமுந்தி யாகிய மூவரின் மிக்க\nமூர்த்தி யைமுதற் காண்பரி யானைக்\nகந்தின் மிக்ககரி யின்மருப் போடு\nகார கில்கவ ரிம்மயிர் மண்ணி\nவந்து வந்திழி வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 7\nதேனை ஆடிய கொன்றையி னானைத்\nதேவர் கைதொழுந் தேவர் பிரானை\nஊனம் ஆயின தீர்க்க வல்லானை\nஒற்றை ஏற்றனை நெற்றிக்கண் ணானைக்\nகான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த\nகள்ளப் பிள்ளைக்குங் காண்பரி தாய\nவான நாடனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 8\nகாளை யாகி வரையெடுத் தான்றன்\nகைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்\nமூளை போத ஒருவிரல் வைத்த\nமூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்\nபாளை தெங்கு பழம்விழ மண்டிச்\nசெங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்\nவாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 9\nதிருந்த நான்மறை பாடவல் லானைத்\nதேவர்க் குந்தெரி தற்கரி யானைப்\nபொருந்த மால்விடை ஏறவல் லானைப்\nபூதிப் பைபுலித் தோலுடை யானை\nஇருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும்\nஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்\nமருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 10\nமெய்யனை மெய்யின் நின்றுணர் வானை\nமெய்யி லாதவர் தங்களுக் கெல்லாம்\nபொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப்\nபுனித னைப்புலித் தோலுடை யானைச்\nசெய்ய னைவெளி யதிரு நீற்றில்\nதிகழு மேனியன் மான்மறி ஏந்தும்\nமைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே. 11\nவளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்\nமாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனென்\nறுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன்\nசடையன் காதலன் வனப்பகை அப்பன்\nநலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்\nநங்கை சிங்கடி தந்தை பயந்த\nபலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்\nபறையு மாஞ்செய்த பாவங்கள் தானே. 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/421-sri-lankans-returned-home/", "date_download": "2021-02-26T21:19:45Z", "digest": "sha1:UHSYY6JKVWMKLMT3JRNWOLBPB5MEUBVZ", "length": 9895, "nlines": 75, "source_domain": "tamilnewsstar.com", "title": "தாயகம் திரும்பிய இலங்கையர்கள் 421 பேர் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/முக்கிய செய்திகள்/தாயகம் திரும்பிய இலங்கையர்கள் 421 பேர்\nதாயகம் திரும்பிய இலங்கையர்கள் 421 பேர்\nஅருள் August 19, 2020\tமுக்கிய செய்திகள், இ���ங்கை செய்திகள் 22 Views\nதாயகம் திரும்பிய இலங்கையர்கள் 421 பேர்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து 421 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.\nஅதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேடஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தின் மூலமாக 17 இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅதேநேரம் கட்டாரிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் 394 இலங்கையர்கள் அதிகாலை 1.50 மணிக்கு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஇவர்களில் சுமார் 210 பேர் பல்வேறு விமான சேவைகளில் பணியாற்றும் விமானக் குழு உறுப்பினர்கள் ஆவார்கள்.\nமேலும் லண்டன், ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமானம் சேவையின் யு.எல் -504 மூலமாக 10 இலங்கையர்களும் பண்டாரநாயக்க விமான நிலையத்தை அதிகாலை 5.10 மணியளவில் வந்தடைந்துள்ளனர்.\nவிமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளையும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.\nசுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nமரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்லால் ஜயசேக்கரவிற்கு அனுமதி\nPrevious சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nNext அமெரிக்காவில் மேலும் புதிதாக 43,999 பேருக்கு கொரோனா தொற்று\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/taliban-massacre-28-police-officers-in-southern-afghanistan/", "date_download": "2021-02-26T20:52:38Z", "digest": "sha1:IBUGKRNPORQP3LFOBNDG3K2ZZZKEOIQK", "length": 10230, "nlines": 74, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமி���ருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/உலக செய்திகள்/ஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு\nஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு\nஅருள் September 25, 2020\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் 3 Views\nஆப்கானிஸ்தானில் 28 போலீசார் கொன்று குவிப்பு\nஇதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல்களும் வலுத்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 14 போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.\nஅதைத் தொடர்ந்து அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ராணுவம் மற்றும் போலீஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 தலீபான்கள் பலியாகினர்.\nஇந்த தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் தலீபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது துப்பாக்கியால் சுட்டு கொடூரமான தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஇதுபற்றி உரூஸ்கான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஜெல்காய் எபாடி கூறும்போது, “தலீபான்கள் முதலில் 28 போலீசாரும் சரண் அடைந்தால் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு தருவதாக கூறி உள்ளனர்.\nஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து துப்பாக்கியை கைகளில் எடுத்தபோது அவர்கள் அனைவரையும் தலீபான்கள் சுட்டுக்கொன்றனர்” என தெரிவித்தார்.\nஇந்த மோதலின்போது 3 போலீசார் மட்டும் தப்பித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nToday rasi palan – 25.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nNext அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை டிரம்ப் ஏற்றுக் கொள்வார்\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-02-26T22:18:58Z", "digest": "sha1:ROQOC6VAPV3IT4KFBKDPPWVMXUZ2AQ3O", "length": 4695, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / சிறுகதைகள் / மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்\nநாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் quantity\nSKU: 9789381975824 Category: சிறுகதைகள் Tags: thamizhmagan, thamizhmagan books, writer thamizhmagan, தமிழ்மகன், தமிழ்மகன் சிறுகதைகள், தமிழ்மகன் நாவல், தமிழ்மகன் நூல்கள்\nநாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல நம் மொழி அத்தனை நம்பகமானதுதானா என்னும் கேள்வி சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல் அத்தகையது. தமிழ்மகனின் பல கதைகள் நம்பகத்தன்மையுடன் உணர்வுச் சிக்கல்களைப் பேசுகின்றன.\nBe the first to review “மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்” Cancel reply\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)\nYou're viewing: மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் ₹135.00 ₹121.50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=3", "date_download": "2021-02-26T21:40:20Z", "digest": "sha1:G7HNV3DZ474DBDFWY3P64CLSXOTGAE6O", "length": 10612, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினா��் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nராம் சரணை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் 'இந்தியன் 2 'என்ற படத்தை இயக்கி வருகிறார். பல்வேறு தடைகளால்\nகதாநாயகனாகிறார் திண்டுக்கல் லியோனியின் மகன்\nபட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனியின் வாரிசு லியோ சிவக்குமார்\n'மாஸ்டர்' பட நடிகரை இயக்கும் வசந்தபாலன்\nஇயக்குனர் வசந்தபாலன் 2019 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ' த லிப்ட் பாய்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்\nராம் சரணை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் 'இந்தியன் 2 'என்ற படத்தை இயக்கி வ...\nகதாநாயகனாகிறார் திண்டுக்கல் லியோனியின் மகன்\nபட்டிமன்ற நடுவரும், நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் லியோனியின் வாரிசு லியோ சிவக்குமார்\n'மாஸ்டர்' பட நடிகரை இயக்கும் வசந்தபாலன்\nஇயக்குனர் வசந்தபாலன் 2019 ஆம் ஆண்டில் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ' த லிப்ட் பாய்' என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய...\nமுன்னணி நடிகர் ஜெயலால் ரோஹண காலமானார்\nஇலங்கையின் முன்னணி நடிகர் ஜெயலால் ரோஹண நேற்று காலமானார்.\nகொவிட் தொற்றுக்குள்ளான நடிகர் சூர்யா வீடு திரும்பினார்\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சென்னையில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா வீடு தி...\nசமுத்திரகனியின் 'சங்கத் தலைவன்' அப்டேட்\nசமுத்திரக்கனி சிவப்பு சிந்தனையாளராக நடித்திருக்க���ம் இப்படத்திற்கு திரை உலகில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்த...\nதமிழில் அறிமுகமாகும் நட்சத்திர வாரிசு\nஏதோ சில காரணங்களால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பத்தை மீண்டும் அக் குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் ஒன்று சேர்க்க பாடுபட...\nவிஜய் தேவரகொண்டாவின் 'லிகர்' வெளியீட்டு திகதி அறிவிப்பு\nதாய்லாந்து நாட்டில் பிரபலமான கிக் பொக்சிங் என்ற வீர விளையாட்டையும், காதலையும் இணைத்து உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு...\nமீண்டும் பொலிஸாக நடிக்கும் அதர்வா\nநடிகர் அதர்வா பெயரிடப்படாத படமொன்றில் மீண்டும் பொலிஸாக நடிக்கிறார். அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தள்ளி போகாதே’, ‘...\nபிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர் காலமானார்\nபிரபல பாலிவுட் நடிகர் ராஜீவ் கபூர், தனது 58 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=160", "date_download": "2021-02-26T22:22:17Z", "digest": "sha1:HDFN6SIUTVMDZAJEHKM3GS3XIBXBSIXR", "length": 9369, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதி���டி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொத்துரொட்டியின் விலை 150 ருபாவா\nகல்முனை கொழும்பு பஸ் பயணிகள் இரவுவேளைகளில் பயணிக்கின்றபோது இடை நடுவில் உணவுக்காக நிறுத்தப்படும் இடங்களில் கொத்துரொட்டிக்...\nகொள்ளுப்பிட்டியில் கடும் வாகன நெரிசல்\nமின்சார சபையின் மேன்பவர் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் காரணமாக, கொழும்பு - கொள்ளுப்பிட்டி...\nதலை­ந­கரின் 1064 வீடு­களில் டெங்கு நுளம்­புகள் அபாயம்\nகொழும்பு மாந­கர சபையால் மூன்று தினங்கள் நடத்­தப்­பட்ட சோத­னை­களின் போது 1064 வீடு­களில் டெங்கு நுளம்­புகள் உற்­பத்­தி­யா...\nசிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் நலன் கருதி 2016ஆம் ஆண்டில் கொழும்பு தொடக்கம் ஹட்டன் வரை விசேட ரயில் போக்குவ...\nபாரம்­ப­ரிய முறை­யில் இலத்தீன் மொழியில் திருப்­பலி ஒப்­புக்­கொ­டுப்­பு\nபரிசுத்த பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் திருத்­தந்­தை­யினால் 2016 ஆம் ஆண்டு இரக்­கத்தின் வரு­ட­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டு...\nகினிகத்தேனை பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை கடவளை பகுதியில் கனரக வாகனம் ஒன்று குடைசா...\nதலைநகரில் மண்ணெண்ணெய் விளக்குகளில் 3822 வீடுகள்\nகொழும்பு நகரில் மண்ணெண்ணெய் விளக்­குகள் மூலம் வெளிச்­சத்தை பெறும் வீடுகள் 3822 இருப்­ப­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன.\nஅதிவேக வீதியின் ஒரு பகுதி பூட்டு\nதெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று அதிகாலை 01.00 மணி முதல் 03.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் வீதி அபிவிருத்தி அதிகாரச...\nவத்தளை பிரதேசத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nபுகையிரதம் மோதி ஒருவர் பலி\nகலாவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Gold-rate-reduced-Rs312-per-sovereign", "date_download": "2021-02-26T21:38:07Z", "digest": "sha1:KANZ7DUFB3TQTUJINICYUBEZB4VNDNNG", "length": 6705, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Gold rate reduced Rs.312 per sovereign - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/category/spiritual/spiritual-news/", "date_download": "2021-02-26T22:00:23Z", "digest": "sha1:D3X66LBUQIA6YGIRIZFNIWJOSCT3YQNM", "length": 13665, "nlines": 183, "source_domain": "tamilneralai.com", "title": "ஆன்மிகச்செய்திகள் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநியூயார்க் 19.11.1894 என் வீர இளைஞர்களுக்கு, அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கை���ின் ஒரே நியதி.…\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் 1) ராமேஸ்வரம், 2) திருராமேஸ்வரம், 3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம், ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.…\nவார ராசி பலன் 31-5-2019 முதல் 6-6-2019 வரை\nவாரராசிபலன் 31-5-2019 முதல் 6-6-2019 கணித்தவர் ஜோதிடஆசிரியர் ஜே.முனிகிருஷ்ணன்.M.E.Astro நம்பியவர்களுக்கு எப்போதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசிஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு…\nவார ராசி பலன்( 24-05-2019 முதல் 30-05-2019 வரை) கணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ.முனிகிருஷ்ணன்.,M.E.,D.Astro., (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும்…\n“உயிரை அழித்தலைத் தவிர்த்தல், கொடுக்கப்படாததை எடுக்காதிருத்தல், காமத்தில் தீய நடத்தையை தவிர்த்தல், பொய் கூறலை தவிர்த்தல், பேதமைக்கும், பொருப்பற்ற தன்மைக்கும் விதைதெளிக்கும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல்.…\nவைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்\nவைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.…\nகணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ .முனிகிருஷ்ணன் .,M.E.,Diploma in Astrology (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும்…\nசாய்பாபா நற்சிந்தனைகள் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது, தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம். சுத்தமாகவும், தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால்…\nகணித்தவர் ஜோதிட ஆசிரியர் J. முனிகிருஷ்ணன். M.E,D.Astro., (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அற்ப ஆசைகள் இல்லாத மேஷம்…\n“கடவுள் மிகவும் நல்லவர் என்றால்… பின் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஏன் கொலை காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, தீயுரை புகலும் வீணர்களாக, பிறர்பொருள் கவர்பவர்களாக, தீய செயல்…\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/anjali/anjali.aspx?Page=19", "date_download": "2021-02-26T21:21:15Z", "digest": "sha1:7RJ6BUOD7EJB6DQ23H4YTPQL6LQCJ46J", "length": 2494, "nlines": 16, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமத்திய அமைச்சரும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் ஒருவருமான முரசொலி மாறன் சென்னையில் நவம்பர் 23ம் தேதி இரவு 7.05 மணிக்குக் காலமானார். மேலும்...\nஅக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் மேலும்...\nமீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2016/01/", "date_download": "2021-02-26T20:57:54Z", "digest": "sha1:EXMILDODBWYIAWETGGD63MCTIXGV5AIS", "length": 11151, "nlines": 144, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 January 2016 – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nமதுரையில் “தமிழர் விழவு – 2047” தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா கொண்டாட்டம்\n“தமிழர் விழவு – 2047” எனும் தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல�... Read More\n”திராவிட இயக்க வரலாறு” எனும் தலைப்பில் அரசிய��் வகுப்பு\n”திராவிட இயக்க வரலாறு” எனும் தலைப்பில் இளந்தமிழகம் இயக்கம் சார்பாக அரசிய... Read More\nசென்னை பெருவெள்ளம்: “எது மாற்று” என்ற விவாதத்தை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் – தோழர் செந்தில்\nஇளந்தமிழகம் இயக்கம் சார்பில், “சென்னைப் பெருவெள்ளம் : ஏன் வந்தது\nசல்லிகட்டு தடை நீக்கத்தை இளந்தமிழகம் இயக்கம் வரவேற்கிறது\nசல்லிகட்டு போட்டிகள் மீதான தடை நீக்கத்தை வரவேற்று இளந்தமிழகம் இயக்கத்தி�... Read More\nபெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – மதுரையில் கலந்துரையாடல்\nசென்னை, கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம்... Read More\nபிரித்தானிய தமிழர் அமைப்புகள் இளந்தமிழகம் இயக்கம் இணைந்து கடலூரில் வெள்ள நிவாரணப் பணிகள்\nபிரித்தானியாவில் இயங்கும் ஈழத் தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழகத்தி�... Read More\n“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது எப்படி தடுப்பது\n“சென்னை பெருவெள்ளம் – ஏன் நடந்தது எப்படி தடுப்பது” என்ற தலைப்பில் இள... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12732/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:51:07Z", "digest": "sha1:N3CFPYXHHGHGM637AR6AS3VH7O5OJ6MC", "length": 6412, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "குற்றவாளியானார் ஞானசார தேரர் - Tamilwin.LK Sri Lanka குற்றவாளியானார் ஞானசார தேரர் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகாணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.\nஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\n2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி ��ிலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/warning_31.html", "date_download": "2021-02-26T21:48:53Z", "digest": "sha1:XONFYWICSWMDULCCWEDMQIJCJYZTGGYC", "length": 10065, "nlines": 91, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை", "raw_content": "\nநில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\nமத்திய மலைநாட்டில் எதிர்காலத்திலும் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் எனவும் அது தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவின் சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nபசறை - மடுல்சீமை காவல்துறைக்கு உட்பட்ட எக்கிரிய மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இன்று அதிகாலை உணரப்பட்ட சிறியளவான நில அதிர்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nரிக்டர் அளவுகோளில் 2 மெக்னிட்டியூட்டாக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன் கடந்த 22 ஆம் திகதி அதிகாலையும் எக்கிரிய மற்றும் வலப்பனையை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\nநில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/04182007/2126324/Tamil-Cinema-jayachithra-husband-passed-away.vpf", "date_download": "2021-02-26T21:40:37Z", "digest": "sha1:4GEPQCAB2TYTJNAP6GBT5ESC5SCWX2UU", "length": 12400, "nlines": 164, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை ஜெயசித்ரா, இசையமைப்பாளர் அம்ரிஷ் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி || Tamil Cinema jayachithra husband passed away", "raw_content": "\nசென்னை 24-02-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை ஜெயசித்ரா, இசையமைப்பாளர் அம்ரிஷ் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி\nநடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசை அமைப்பாளர் அம்ரிஷ் தந்தையுமான கணேஷ் இன்று காலமானார்.\nநடிகை ஜெயசித்ரா - இசையமைப்பாளர் அம்ரிஷ்\nநடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசை அமைப்பாளர் அம்ரிஷ் தந்தையுமான கணேஷ் இன்று காலமானார்.\nநடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் இன்று காலமானார். ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார். ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரிஷ் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமதுமிதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுத்த படக்குழுவினர்\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் யோகிபாபு\nபாம்பாட்டத்திற்கு தயாரான மல்லிகா ஷெராவத்\nதுப்பாக்கி சுட வந்த அஜித்... ஏமாற்றத்துடன் சென்ற ரசிகர்கள்\nபிக்பாஸ் ஜூலியின் புதிய முயற்சி... பாராட்டும் ரசிகர்கள்\nபொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா - கதாநாயகியாக 200 படங்களில் நடித்தார்\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.... யாரும் வாய்ப்பு தருவதில்லை - கண்கலங்கிய வடிவேலு படத்தில் வில்லன்.... நிஜத்தில் போலீஸ் - பதவி உயர்வு பெற்ற பிக���ல் பட நடிகர் திரிஷ்யம்-2 ரீமேக்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது - நடிக்கப்போவது யார் தெரியுமா 13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம் பாடகருடன் நெருக்கம் ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்த கவர்ச்சி நடிகை வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார்... தனுஷை புகழ்ந்த பிரபல நடிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1509/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:46:10Z", "digest": "sha1:QO7UBGDOUUCSZCHQYTI3RXEZ2S3WYUGO", "length": 8034, "nlines": 146, "source_domain": "eluthu.com", "title": "லக்ஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nலக்ஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள்\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : சூரி, தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா, ஸ்ருதி ஹாசன்\nபிரிவுகள் : அக்சன், மசாலா\nஇயக்குனர் எம். முத்தையா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., கொம்பன். ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : தம்பி ராமையா, கார்த்தி, ராஜ்கிரண்\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா\nபிரிவுகள் : அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், கொம்பன்\nஒரு ஊருல ரெண்டு ராஜா\nஇயக்குனர் ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஒரு ........\nசேர்த்த நாள் : 07-Nov-14\nவெளியீட்டு நாள் : 07-Nov-14\nநடிகர் : சூரி, நாசர், தம்பி ராமையா, விமல்\nநடிகை : இனியா, அனுபமா குமார், ப்ரியா ஆனந்த், விஷாகா சிங்\nபிரிவுகள் : நகைச்சுவை, சமூகம், விறுவிறுப்பு, ஒரு ஊருல ரெண்டு, தொழிலாளர்கள்\nவெற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜிகர்தண்டா. ........\nசேர்த்த நாள் : 02-Aug-14\nவெளியீட்டு நாள் : 01-Aug-14\nநடிகர் : கருணாகரன், ஆடுகளம் நரேன், சித்தார்த், பாபி சிம்ஹா, நாசர்\nநடிகை : அம்பிகா, லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : அதிரடி, ஜிகர்தண்டா, இயக்குனர், திரைப்படம், காதல்\nநவீன் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் மஞ்சப்பை. சென்னையில் ........\nசேர்த்த நாள் : 06-Jun-14\nவெளியீட்டு நாள் : 06-Jun-14\nநடிகர் : ராஜ் கிரண், விமல்\nநடிகை : லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : நகைச்சுவை, மஞ்சப்பை, அன்பு, பாசம், காதல்\nலக்ஷ்மி மேனன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=190165&cat=1238", "date_download": "2021-02-26T22:43:20Z", "digest": "sha1:ZD2IQ4GBEDWWFSGFRWMFI2QUCRC5WTDQ", "length": 11495, "nlines": 163, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nதேர்தல் செலவு குறையும் என அரசு நம்பிக்கை\nஒரே தேசம் ஒரே தேர்தல் திட்டத்தின் அம்சங்கள் என்ன தேர்தல் செலவு குறையும் என எப்படி சொல்கிறார்கள் தேர்தல் செலவு குறையும் என எப்படி சொல்கிறார்கள் தேர்தலுக்காக அரசாங்க நிதி தான் முழுமையாக பயன்படுத்துகிறா தேர்தலுக்காக அரசாங்க நிதி தான் முழுமையாக பயன்படுத்துகிறா அரசியல் சட்டத்தில் என்ன மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் அரசியல் சட்டத்தில் என்ன மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன மாநில கட்சிகள் ஆதரவு கொடுக்குமா மாநில கட்சிகள் ஆதரவு கொடுக்குமா ஸ்ரீராம் சேஷாத்ரி அரசியல் விமர்சகர்\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதமிழகம் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்\nபடிப்பு செலவு முழுவதையும் ஏற்றார்\nஅடுத்த ஆட்டம் எப்படி இருக்கும் \nரூ.6,000 கோடி நிதி பெற்றதில் முறைகேடு\nபீகார் தேர்தல் முடிவு; நடுநிலையான பார்வை\nநமக்கு நாமே என களமிறங்கி அசத்தல்\nபுறம் பேசினால் என்ன தண்டனை தெரியுமா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஒரு சொட்டு நீரும் இனி ஆபத்து | எத்தனால் பெட்ரோல் | Ethanol Blending Petrol 2\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nமுகாம்கள் நடத்துவது எதற்கு தெரியுமா \nசிறப்பு தொகுப்புகள் 4 days ago\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அடுத்த தேர்தலுக்கு பிரசாரம் \nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் ஹயன் அப்துல்லா\nசிறப்பு தொகுப்புகள் 8 days ago\nநெரிசலுக்கு மத்தியில் பறவைகள் பாட்டு கேட்கலாம்\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nகண்முன் காட்சிக்கு வரும் புராண கதைகள் | ஷ்ரத்தா 1\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\nபோதுமான தொழில்நுட்ப வசதிகள் வேண்டும் | Elephant | Dinamalar\nசிறப்பு தொகுப்புகள் 24 days ago\nஆடிட்டரின் நடுநிலை விமர்���னம் 6\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nஆடிட்டர் கார்த்திக்கேயனின் பட்ஜெட் குறித்த பார்வை 1\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nவில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் மகளின் பேட்டி 1\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nதொழில்முனைவோர் பயன்பெற நடவடிக்கை | Budget 2021 - 22\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\nஇன்னமும் வயல் வேலை செய்கிறார்\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\nசிறப்பு தொகுப்புகள் 28 days ago\nஆர். ராஜகோபாலன் அம்பலப் படுத்துகிறார் 1\nசிறப்பு தொகுப்புகள் 30 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mimirbook.com/ta/Business-and-Industrial/Energy-and-Utilities/6/", "date_download": "2021-02-26T21:35:39Z", "digest": "sha1:L6X44CU3TDJ46US35OQ4ZY3OGNSL4EZL", "length": 12426, "nlines": 58, "source_domain": "mimirbook.com", "title": "வகை: ஆற்றல் மற்றும் பயன்பாடுகள்(6) - Mimir அகராதி", "raw_content": "\nவகை ஆற்றல் மற்றும் பயன்பாடுகள்\nபுதுப்பிக்கத்தக்க மற்றும் மாற்று ஆற்றல்\nஒரு குறுகிய அர்த்தத்தில், 2 தொகுதி ஹைட்ரஜன் மற்றும் 1 தொகுதி ஆக்ஸிஜனின் கலப்பு வாயு. அது பற்றவைக்கும்போது, அது ஒரு வெடிபொருளை உருவாக்கி, தண்ணீராக மாறி, அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. 1 தொகுதி குளோரின்...\nநிலக்கரி அல்லது கோக்கை எரிவாயு உருவாக்கும் உலையில் வைப்பதன் மூலம் பெறப்பட்ட வாயு, காற்று மற்றும் நீராவி ஆகியவற்றை முழுமையடையாமல் எரிக்க. எரியக்கூடிய கூறுகள் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் ஆகும்....\nஅலை ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி. தற்போது நடைமுறை பயன்பாட்டில் ஏர் டர்பைனைப் பயன்படுத்தும் அமைப்பு உள்ளது. அலை முன்னால் அலை மற்றும் கீழ் இயக்கத்தை பிஸ்டனாகப் பயன்படுத்தி காற்றின் ஓட்டத்தை உருவாக...\nசர்வதேச அணுசக்தி மேலாண்மை திட்டம் 1946 இல் அமெரிக்க அணுசக்தி ஆணையத்தால் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது (தலைவர் பருச்). ஐக்கிய நாடுகள் சபையினுள் தேசிய இறையாண்மைக்கு மேலான சர...\nசுவோ- கு, டோக்கியோ, சுகிஷிமாவின் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பின் நகரப் பெயர். 1931 ஆம் ஆண்டில் நிறைவடைந்த தைஷோ சகாப்தத்தின் முடிவில் இருந்து நிலப்பரப்பு தொடங்கியது. டோக்கியோ துறைமுகத்தின் மையத் துறைமு...\nடர்பைன் நீராவி அல்லது வாயு சுழற்சி அச்சில் ரேடியல் திசையில் பாய்கிறது. எதிர்வினை விசையாழி இந்த வடிவத்தை எடுக்கக்கூடும், மேலும் ஜங்ஸ்ட்ரோம் விசையாழி ஒரு பொதுவான எடுத்துக்காட்டு.\nநியூட்ரான் எதிர்ப்பு துகள் . நியூட்ரான் காந்த தருணத்தின் அடையாளத்தால் வேறுபடுகிறது. 1956-ல், புரோட்டான் சின்க்ரோட்ரோன் (பெவத்திரன்) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தி செய்யப்படும் எதிர்ப்பு...\nவேதியியல் சின்னம் பு. அணு எண் 94. உருகும் புள்ளி 639.5 ° C., கொதிநிலை 3231 ° C. டிரான்ஸ்யூரானிக் கூறுகளில் ஒன்று. முதல் முறையாக கண்டுபிடிப்பு 2 3 8 பு 1940 ஆண்டுகள் சீபோர்க் மற்றும் பலர். 2 3 8 Np இன்...\nகதிரியக்கத்தின் அலகு. சின்னம் Bq. அணுசக்தி சரிவின் வீதம் (அல்லது இயற்கை பிளவு) வினாடிக்கு 1 ஆக இருக்கும்போது கதிரியக்கத்தன்மை 1 Bq ஆகும். கதிரியக்கத்தன்மை என்பது பீட்டா கதிர்கள் அல்லது ஆல்பா கதிர்களை...\nநீர்வழி வகை நீர்மின்சார நிலையம் மற்றும் ஹைட்ராலிக் பைப்லைன் ஆகியவற்றின் நீர்வழியை இணைக்கும் மீன். நீர் விசையாழிகளின் சுமை ஏற்ற இறக்கங்களால் நீர் சுத்தியல் சுமை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நீர்வழிகளில்...\nஅணு உலையின் செயல்பாட்டில் கதிரியக்க கழிவுப்பொருள், அணு எரிபொருளை சுத்திகரித்தல், செயற்கை கதிரியக்க ஐசோடோப்பின் பயன்பாடு போன்றவை. இது மனித உடலை சேதப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்பதா...\nதொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உருவாக்கக்கூடிய மின் உற்பத்தி ஹைட்ராலிக் வளங்களின் அளவு. ஜப்பானில், அரசாங்கம் 1910 முதல் விசாரித்து வருகிறது. 1998 ஆம் ஆண்டின் இறுதியில், ஜப்பானின் தற்போத...\nஹோகுரிகு எலக்ட்ரிக் பவர் கோ, லிமிடெட். [பங்கு]\n1951 மின்சக்தி மறுசீரமைப்பின் மூலம் ஹொகுரிகு விநியோகம், ஜப்பான் அனுப்பும் மின்சாரம், சுபு விநியோகம் (ஒவ்வொரு பகுதியும்) ஆகியவற்றின் வணிகத்தை மரபுரிமையாக நிறுவியது. 9 மின்சார நிறுவனங்களில் ஒன்று. கிஃபு...\nஹொக்கைடோ எலக்ட்ரிக் பவர் கோ, லிமிடெட். [பங்கு]\n1951 சக்தி மறுசீரமைப்பால் ஜப்பான் ஷிப்மென்ட் எலக்ட்ரிக் (ஒரு பகுதி), ஹொக்கைடோ விநியோகத்தின் வணிகத்தை மரபுரிமையாக நிறுவப்பட்டது. 9 மின்சார நிறுவனங்களில் ஒன்று. ஹொக்கைடோவின் முழுப் பகுதியும் விநியோக பகு...\nவெளிப்புற சக்தியால் நீர், எண்ணெய் மற்றும் பிற திரவங்களுக்கு தொடர்ந்து ஆற்றலை வழங்கும் இயந்திரம். குறைந்த நீர் மட்டத்தில் திரவத்தை உயர் நீர் மட்டத்திற்கு உயர்த்த அல்லது அழுத்தத்தை அதிகரிக்க இது பயன்படு...\nவளர்ந்து வரும் துறைமு���ங்கள் மற்றும் தொழில்துறை பகுதிகள் சுமார் 4 கி.மீ அகலமும் சுமார் 25 கி.மீ நீளமும் கொண்டவை, அவை நெதர்லாந்தின் மேற்கே ரோட்டர்டாம் , ரைன் மற்றும் மாசு நதிக்கு இடையில் மணல் அள்ளப்பட்ட...\nமின்சாரம் தேவை குறைவாக இருக்கும் நள்ளிரவில், பிற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து உபரி மின்சாரத்தை குறைந்த நீர்த்தேக்கத்திலிருந்து உயர் இட நீர்த்தேக்கத்திற்கு உயர்த்துவதற்கும், வறட்சி மற்றும் பகல் ந...\nஐரோப்பிய அணுசக்தி சமூகத்திற்கான சுருக்கம். 1958 இல் நிறுவப்பட்டது. அணுசக்தியின் (குறிப்பாக அணுசக்தி உற்பத்தி ) அமைதியான பயன்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் கூட்டாக மேம்படுத்துதல் மற்றும் உறுப்பு நாடுகளிட...\nகழிவுகளை வளங்களாக மீண்டும் பயன்படுத்துவதற்கான இயக்கம். மறுசுழற்சி பிரச்சாரம் எண்ணெய் அதிர்ச்சியுடன் செலவழிப்பு வகையை பெருமளவில் பயன்படுத்துவதைப் பிரதிபலிப்பதன் மூலம் தொடங்கியது, சுற்றுச்சூழல் பிரச்சின...\nஅதிகாரப்பூர்வ பெயர் <மறுசுழற்சி செய்யக்கூடிய வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது தொடர்பான சட்டம்> (1991). கழிவு உற்பத்தி மற்றும் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை அடக்குவதற்கான ஒவ்வொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/205762562-Q100002-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-", "date_download": "2021-02-26T22:30:26Z", "digest": "sha1:FUKULERIS2YOSDV3R6ZVBZAJUMFYVCGK", "length": 6413, "nlines": 56, "source_domain": "support.foundry.com", "title": "Q100002: கணினி ஐடி என்றால் என்ன, அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது? – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100002: கணினி ஐடி என்றால் என்ன, அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nதொடங்குதல் மற்றும் உரிமங்களை நிறுவுதல்\nசிஸ்டம் ஐடி என்பது ஃபவுண்டரி பயன்பாடுகளுக்கு உரிமம் வழங்கப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திரத்திற்கான தனிப்பட்ட அடையாளங்காட்டியாகும். கணினி ஐடியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இயந்திரம் உரிமத்தின் வகையைப் பொறுத்தது:\nமுனை பூட்டப்பட்ட (ஒற்றை இயந்திரம்) உரிமங்களுக்கு நீங்கள் பயன்பாட்டை இயக்கும் இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nமிதக்கும் / சேவையக உரிமங்களுக்கு நீங்கள் உரிம சேவையகமாக இருக்கும் இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க வேண்டும்.\nஉள்நுழைவு உரிமங்களுக்கான SystemID ஐ நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை (மோடோ சந்தா, மோடோ பராமரிப்பு அல்லது மாரி தனிநபர் சந்தா), அதற்கு பதிலாக உரிமை www.foundry.com இல் உள்ள ஒரு கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது\nகணினி ஐடி இயந்திரத்தின் முதன்மை MAC முகவரியிலிருந்து எடுக்கப்படுகிறது. உங்கள் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க ஃபவுண்டரி லைசென்சிங் யூடிலிட்டி (எஃப்.எல்.யூ) ஐப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம், ஏனெனில் உரிமக் குறியீடு சரிபார்க்கும் அதே கணினி ஐடியைத் தரும்.\nFLU 8.0 உடன் உங்கள் கணினி ஐடியைக் கண்டறிதல்\nநீங்கள் https://www.foundry.com/licensing/tools இலிருந்து FLU 8.0 ஐ பதிவிறக்கம் செய்து , கற்றல் உரிமம் - FLU ஐ நிறுவுதல் போன்ற படிகளைப் பின்பற்றி அதை உங்கள் கணினியில் நிறுவலாம்.\nஒரு இயந்திரத்தின் கணினி ஐடியைக் கண்டுபிடிக்க, FLU ஐத் தொடங்கி, இடது புறத்தில் உள்ள கணினி ஐடியைக் கிளிக் செய்க\nகணினி ஐடியை நகலெடுக்க கிளிப்போர்டுக்கு நகலெடு என்பதைக் கிளிக் செய்க, இதன் மூலம் எங்கள் வலைத்தளத்திலோ அல்லது விற்பனைக்கு மின்னஞ்சலிலோ உள்ளிடலாம்\nஉரிமத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து பார்க்கவும் Foundry உரிமம் ஆன்லைன் உதவி\nமுக்கிய வார்த்தைகள்: கணினி ஐடி, எஃப்எல்யூ, மேக் முகவரி, எஃப்எல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/160", "date_download": "2021-02-26T22:00:54Z", "digest": "sha1:HHKQJ24NGUTHKUSDGOYAJOIKBP5VQMGY", "length": 11780, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉலகளவில் உள்ள இதய நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள்\nஉலகளவில் உள்ள இதய நோயாளிகளில், 40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என மருத்துவ குழு விவாதம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது.\nஉலக அளவில் முதல் 300 இடங்களில் ஒரு இந்திய பல்கலை கூட இல்லை\nஉலக அளவில் தலைசிறந்த முதல் 300 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்நாள் செப்டம்பர் 11 இதற்கு முன்னால்\n792 -உலகப் புகழ்பெற்ற வைரங்களுள் ஒன்றான ‘ஹோப்’ வைரம், பிரெஞ்சுப் புரட்சியின்போது,\n‘ஸ்விகி கோ’ பெயரில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் திருட்டு\nஸ்விகி நிறுவனத்தின் சேவையான ‘ஸ்விகி கோ’ பெயரில் ��ெண் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.\nஜூன் காலாண்டில் மட்டும் வங்கிகளில் ரூ.32 ஆயிரம் கோடி மோசடி\nநடப்பு 2019-20 நிதியாண்டின், முதல் காலாண்டில் மட்டும் வங்கிகளில் ரூ.31,898 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.\nமதவெறியரை மனிதராக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nகடந்த 2002 குஜராத் கலவரத்தில், ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூக மக்கள், ஒரு ரத்த வெறி பிடித்த வன்முறை கும்பலால் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர்.\nஒடிசா பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி\nஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த அனுப்ரியா லக்ரா, முதல் பழங்குடியின பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nயூசுப் தாரிகாமி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபாகிஸ்தானில் 2 நாட்களுக்கு இணையதள சேவைகள் முடக்கம்\nமொகரம் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் இரண்டு நாட்களுக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.\nதனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க. ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின் செம்மஞ்சள் தீவு முனையில்; செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள் படர்ந்துவிரிந்த கானக மலைகள் ஆயிரமாயிரம் காண்கிறேன்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்ட��ையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/raadhika-sarathkumar/", "date_download": "2021-02-26T21:31:52Z", "digest": "sha1:RIVITS6XKL6MYAFZ5LWDI3R5WVEL5ICX", "length": 4449, "nlines": 111, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Raadhika Sarathkumar Archives - Kalakkal Cinema", "raw_content": "\nChithi-2 சீரியல் முடிவுக்கு வருகிறதா – ராதிகா சரத்குமாரை போட்ட பதிவு\n டிவி சேனல் அப்படி சொல்லவே இல்லை.. குஷ்பு பேச்சுக்கு ராதிகா பதில் பேச்சு.\n ஆளே தெரியாமல் மாறிட்டாரே - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம். [youtube https://www.youtube.com/watch\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/10/blog-post_94.html", "date_download": "2021-02-26T21:00:56Z", "digest": "sha1:PFVC3NDE6SKTY2YVHK3BR4OR7EEEN36B", "length": 8872, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "மாமியாருக்கு கொரொனாவென கிணற்றில் குதித்து உயிரை விட்ட மருமகள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமாமியாருக்கு கொரொனாவென கிணற்றில் குதித்து உயிரை விட்ட மருமகள்\nராசிபுரத்தில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு கொ ரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியான து.\nஇந்த நிலையில் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் தனது கணவருக்கும், தனக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது மருமகள் திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய் து கொண்டார். இந்த சம்பவம் ராசி புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா என்பது ஒரு தொற்று நோய்தான் என்றாலும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அளவிற்கு இ து அ பா ய கர மா ன து இ ல் லை என்றும் கொரோனாவில் இருந்து ஏராள���ானோர் மீண்டு எ ழு ந் து உ ள் ளா ர்கள் என்றும் எனவே கொரோனா கு றி த்த வி ழி ப் புண ர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்றும் ச மூ க ஆ ர் வ ல ர்கள் இந்த ச ம் ப வ ம் கு றி த் து க ரு த் து தெ ரி வி த்து வருகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/792098/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2021-02-26T21:30:42Z", "digest": "sha1:OPEF4OTIGFTG6UH5T5RXQPXIWFSZJT74", "length": 5002, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல் – மின்முரசு", "raw_content": "\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடி – மத்திய அரசு தகவல்\nஇதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.\nகொரோனா ஊரடங்கால் முடங்கிப்போன இ���்திய பொருளாதாரம், தற்போது படிப்படியாக கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. இது ஜி.எஸ்.டி. வசூலில் எதிரொலித்து வருகிறது.\nஅந்தவகையில் கடந்த மாத (ஜனவரி) ஜி.எஸ்.டி. வசூல் சுமார் ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அதாவது நேற்று மாலை 6 மணி வரை ரூ.1,19,847 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் அதிகம் பேர் வரி தாக்கல் செய்வார்கள் என்பதால், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதல் கடந்த மாதம்தான் இவ்வளவு அதிக தொகை வந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த ரூ.1,15,174 கோடிதான் அதிகபட்சமாக இருந்தது.\nதற்போது அதைவிட அதிக அளவு வசூலிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூல் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த தகவல்களை மத்திய நிதியமைச்சகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளது.\nசையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டி: சித்தார்த் சுழலில் சிக்கிய பரோடா- தமிழ்நாடு சாம்பியன்\nபிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்காளத்திற்கு பயணம்\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் கல்லெண்ணெய், டீசல் விலை குறைய வாய்ப்பு – தர்மேந்திர பிரதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=8705", "date_download": "2021-02-26T21:27:53Z", "digest": "sha1:T5JTDJIMXSOVBFRZZ6FTEY4WMI5E4EEA", "length": 18608, "nlines": 207, "source_domain": "www.uyirpu.com", "title": "கனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..! (காணொளி) | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome உலகம் கனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஅருள் சுரக்கும் ஊஞ்சல் மாதா கேன்சருக்கும் கனவே தீர்வு சொல்லும் அமானுஷ்யம்..\nசுவாமி மு. வல்தாரிசு ஒரு கிருஸ்துவ பாதிரியார், கனவு மூலாம், ஒருத்தருக்கு இருக்கிற பிரச்னைகளையும், நோய்களையும் கண்டுபிடித்திருக்கின்றார்.\nபாதிரியாருக் மாதா கையில குழந்தை யேசு இருக்கறமாதிரி ஒரு கனவு வந்திருக்கு. அந்த காட்சி வந்ததுல இருந்து தான் இப்படி கனவுகளோட அர்த்தம் தனக்கு புரிய ஆரம்பிச்சதா மூன்றாவது கண் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.\nஇங்கு வருபவர்கள் , இங்க இருக்கிற ஒரு தியான மண்டபத்தில் தூங்குவார்கள். அப்போ வரும் கனவு பற்றி மறுநாள், பாதிரியார் கிட்ட சொல்வார்கள். அதை கேட்டதும் இவர்களுக்கு என்ன நோய், என்ன பிரச்னை என்பதை துல்லியமா கண்டுபிடிச்சு, அதுக்கான தீர்வையும் சொல்லி வந்தார் பாதிரியார்.\nஇங்க வந்த ஒரு அம்மாவுக்கு முட்டி வரை தண்ணி தேங்கி இருக்கிற மாதிரி ஒரு கனவு வந்திருக்கு. உடனே, அவங்களை கேன்சர் ஸ்கேன் செய்து பார்க்கும்படி சொல்லியி கின்றார். அதுக்கப்புறமாதான், அவங்களுக்கு முட்டியில கேன்சர் இருக்கறத கண்டுபிடித்திருக்கின்றார்கள்.\nஇப்படி கனவின் மூலமாக குணமாக்கல் வழிபாடு. தியான இல்லத்தின் இயக்குனர் சுவாமி மு.வல்தாரிசு அடிகளார் இயக்கிவந்தார். அவர் 02-11-2016 விண்ணுலகம் சென்றார் . இவராத் தொடர்ந்து நெறிப்படுத்தலில் மக்களின் ஆன்மீக நலன் கருதி அருட்பணி சூசை மாணிக்கம் அடிகளார் தொடர்ந்து குணமாக்கல் வழிபாடுகள் ஒழுங்கு படுத்தி நடத்தி வருகின்றார். அத்துடன் குழுவாகவும் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புவோர் பணியகத்துடன் தொலைபேசி இலக்கங்கள் 094440 55264 / 0999627 091774/ 092836 30294/ 087544 30205 தொடர்பு கொண்டு சந்திக்க முடியும்.\nஇதுவரைக்கும் இப்படி கனவு மூலமாவே கேன்சர் பேஷண்ட் சுமார் 40 பேருக்கு மேல குணமாகி உள்ளார்கள் . இதெல்லாமே ஆச்சரியமான விஷயங்கள்.\nநடக்கப்போறதை எல்லாம் நமக்கு சொல்லும் ஒரு அற்புதமான தடயம் தான் கனவு, ஆனா, அதை நாம காலப்போக் கில் அலட்சிப்படுத்தி இருக்கின்றோம் கனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கேன்சருக்கும் கனவே தீர்வு சொல்றது உண்மையிலயே பிரமிப்பானது. நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும், ஒவ்வொரு பலன்கள் உண்டு. வாருங்கள் ஊஞ்சல் மாதாவை வணங்குவோம்.\nநன்றி – தமிழன் கலைக்கூடம்\nலாலு பிரசாத் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடிவு\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nஅமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றத்துள் ஈழத்தமிழர் உரிமைகளை மீட்டெடுத்தல்\nநல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லையாம்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்��னவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=4", "date_download": "2021-02-26T21:57:39Z", "digest": "sha1:N23LM4XSAIBWND7CSWSJJOF4ZFWV2SLQ", "length": 10926, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்பு��ா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகானா பாடல் அல்பமாக உருவாகியிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்'\nசந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஏ 1' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோன்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பாரிஸ் ஜெயராஜ்'.\nசூர்யாவின் தயாரிப்பில் இணையும் 3 தலைமுறை நடிகர்கள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படமாக இப்படம் மாறியுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று\nநடிகர் சூர்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை தாமதமாக தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.\nகானா பாடல் அல்பமாக உருவாகியிருக்கும் 'பாரிஸ் ஜெயராஜ்'\nசந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஏ 1' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோன்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும...\nசூர்யாவின் தயாரிப்பில் இணையும் 3 தலைமுறை நடிகர்கள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படமாக இப்படம் மாறியுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று\nநடிகர் சூர்யா நேற்று ஞாயிற்றுக்கிழமை தாமதமாக தான் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.\nவிஜய் அண்டனியின் 'கோடியில் ஒருவன்' ஏப்ரலில் வெளியீடு\nநடிகர் விஜய் அண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிசிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2 'ஆகிய படங்களில் நடித்து வருகிறார் எ...\nபிக்பாஸ் பாலாஜியின் தந்தை திடீர் மரணம்\nபிக்பாஸ் 4வது சீசனில் அனைவராலும் பேசப்பட்ட மிக முக்கிய பிரபலமே பாலாஜி முருகதாஸ். இவரின் தந்தை முருகதாஸ் காலமாகியுள்ளார்...\nகே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 வெளியீட்டு நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி மோடிக்கு கடிதம்\nகே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 வெளியீட்டு திகதியை தேசிய விடுமுறையாக அறிவிக்குமாறு கோரி யாஷின் ரசிகர் ஒருவர் இந்தியப் பிரதமர்...\nஐசரி கணேஷின் 'குட்டி ஸ்டோரி'\n'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமலா பால், சாக்ஷி அகர்வால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'குட்டி ஸ்டோரி' என்ற அந்தாலஜி பாண...\n'கடம���யை செய்'யும் எஸ் ஜே சூர்யா\nஇயக்குனரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'கடமையை செய்' என பெயரிடப்பட்டு, அதன் பட...\nசெல்ல மகளின் பெயரோடு புகைப்படத்தையும் வெளியிட்டார் அனுஷ்கா\nமுக்கிய நட்சத்திரங்களான விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்திருந்தது.\nஐஸ்வர்யா ராஜேஷின் 'திட்டம் இரண்டு' படப்பிடிப்பு நிறைவு\nஇந்த ஆண்டிற்கான 'சிறந்த நடிகை' விருது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/tag/defense-minister-should-apprise-ls-on-missing-an-32-plane-asks-congress/", "date_download": "2021-02-26T21:30:15Z", "digest": "sha1:YYL4TVFRNQPCAZGHM36W4ZFT25JMOIP6", "length": 2824, "nlines": 54, "source_domain": "www.deccanabroad.com", "title": "Defense Minister Should Apprise LS On Missing AN-32 Plane Asks Congress. | | Deccan Abroad", "raw_content": "\nவிமானப்படை விமானம் மாயமானது குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை மந்திரி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ் சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி 29 பேருடன் கடந்த வெள்ளிக்கிழமை (22-ந்தேதி) புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானது. இதையடுத்து விமானப்படை விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் மூலம் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சிக்னல் வருகிறதா என்பதை கண்டறிய, நீர்மூழ்கி கப்பலும் தேடும் பணியில் […]\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2017/01/", "date_download": "2021-02-26T21:33:52Z", "digest": "sha1:XZ7FATLRYINM7IZFMNJOTUUTP7H2V2IQ", "length": 10667, "nlines": 136, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Cannot use \"parent\" when current class scope has no parent in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-content/plugins/ninja-forms/includes/Abstracts/Field.php on line 210 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 January 2017 – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nசல்லிகட்டுக்கான சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம், ஐடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிக நிறைவு\nசல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக தமிழக சட்�... Read More\nஅமைதியாக போராடும் இளைஞர்கள் மீது ஏவப்பட்டுள்ள காவல்துறை வன்முறையினை இளந்தமிழகம் கண்டிக்கின்றது\nதமிழர்களின் மரபுரிமையான ஏறுதழுவுதல் போட்டிகளை தடையின்றி நிரந்தரமாக நடத�... Read More\nகாட்சிவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கக் கோரி ஐடி ஊழியர்கள் டைடல் முன்பு உண்ணாநிலைப் போராட்டம்\nநேற்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில், டைடல் பூங்கா அருகே சுமார் 100 ஐடி ஊழியர்�... Read More\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு இளந்தமிழக இயக்கம் ஆதரவு, டைடல் பூங்கா முன் மனித சங்கிலி\nஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், வறட்சியால் பாதிக்கபட்டுள்ள தம... Read More\n“தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாப்போம்” – இளந்தமிழகம் இயக்கத்தின் பொங்கல், தம��ழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\n“தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாப்போம்” – இளந்தமிழகம் இயக்கத்தின் பொங... Read More\nஇளந்தமிழகத்தின் புதிய ஒருங்கிணைப்பு குழு\nஅனைவருக்கும் வணக்கம், 2008 ஈழப்போர் காலக்கட்டத்தில் ஐ.டி. துறை ஊழியர்கள், நடு�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/02/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-02-26T22:19:03Z", "digest": "sha1:JI5DACIWP25ANUCWHH72ETLVHNYCIWPF", "length": 6365, "nlines": 66, "source_domain": "www.tamilfox.com", "title": "நாளை லடாக் எல்லையில் 10-வது முறையாக சந்திப்பு..: பாங்காங் பகுதியில் அமைதியை பேணுவது குறித்து பேச்சு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nநாளை லடாக் எல்லையில் 10-வது முறையாக சந்திப்பு..: பாங்காங் பகுதியில் அமைதியை பேணுவது குறித்து பேச்சு\nலடாக்: லடாக் எல்லையில் இருந்து இந்திய-சீன படைகள் பின்வந்தப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் இடையான ராணுவ கமாண்டோ மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை தொடங்கயுள்ளது. இந்தியவில் உள்ள லடாக் எல்லையில் பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சித்ததால், இரு தரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதேபோன்ற தொடர் நிகழ்வுகளால் லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு வந்தது. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில் இந்திய-சீன ராணுவ கமாண்டர் இடையான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பாங்காங் பகுதியில் இருந்து படைகளை பின்வாங்க முடிவு எட்டப்பட்டது. இதனையடுத்து இந்தியாவோ, சீனாவும் லடாக் எல்லையில் இருந்து படைகளை பின் வாங்கியதால் லடாக்கில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய-சீன ராணுவ கமாண்டோ மட்டத்திலான 10-வது கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எல்லையில் படைகளை குறைப்பது, லடாக்கில் அமைதி நீடிப்பதை உறுதி செய்வது குறித்தும் இரு தரப்பு வீரர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.\nதிண்டிவனம் பகுதியில் திருட்டு, வழிப்பறியால் அவதி..போலீசார் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை\n: கோவையில் 2 வாரங்களுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தம்..\nரவிச்சந்திரன் பரோல் வழக���கு அரசு பதிலளிக்க உத்தரவு\nமும்பையில் ஜெலட்டின் குச்சிகளுடன் அம்பானி வீட்டருகே நின்றது திருட்டு கார்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகமூடியுடன் வந்த மர்ம ஆசாமிக்கு வலை\nரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் ஊழலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை – நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-2/", "date_download": "2021-02-26T21:59:57Z", "digest": "sha1:JMXLIY5HJV5PXXMDXJPYGX6JJTVWQANW", "length": 13404, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குண்டு கைப்பற்றப்பட்டதான வழக்கிற்கு – மன்னிப்பு . | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குண்டு கைப்பற்றப்பட்டதான வழக்கிற்கு – மன்னிப்பு .\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குண்டு கைப்பற்றப்பட்டதான வழக்கிற்கு – மன்னிப்பு .\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு,மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் இறுதித் தீர்ப்பில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் குறித்த கைது தொடர்பில் மன்னிப்புக்கோரியுள்ளனர்\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு,மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக்தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (21-02-2017)கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.\nகடந்த2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் வெடிகுண்டு,மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக்கைது செய்யப்பட்டு 13 மாதங்களாகச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டஅமைப்பாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறீதரனின் அப்போதைய பிரத்தியேகச் செயலாளராக இருந்த பொன்னம்பலம் லக்ஷமிகாந்தன் ஆகியோரது வழக்கு விசாரணைகளின் இறுதித் தீர்ப்பு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால�� வழங்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்திற்கு கொழும்பிலிருந்து சென்றபயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அலுவலகக் கடமையில் இருந்த அ.வேழமாலிகிதனைஉடனடியாகவே கைது செய்து தமது வாகனத்துள் தடுத்து வைத்து விட்டு அலுவலகப்பணியாளர்கள் அனைவரையும் அப்படியே அலுவலகத்தின் முன்பக்கத்தில் கொண்டு வந்துஇருத்தி அசையக்கூடாது எனக்கூறி விட்டு ஆயுதம் தாங்கிய படையினரும் பொலிசாரும்பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து அலுவலகத்தை தேடுதல்நடத்துவதாகக் கூறி சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தினர்.\nஅதன் பின்னர் அங்குள்ள அறையொன்றிலிருந்துசொப்பிங் பாக்கினுள் வெடிமருந்து இருப்பதாகக் குறிப்பிட்டு அதனைஅங்கிருந்தவர்களுக்குக் காண்பித்து அலுவலகத்தை மூடி மீண்டும் தேடுதல் நடத்திஅன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அங்கிருந்ததாக அவர்களால் கூறப்பட்ட சிறிதளவுவெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு கைதுசெய்து தடுத்து வைத்திருந்தவேழமாலிகிதனையும் கூட்டிச் சென்று கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில்தடுத்து வைத்திருந்த வேளை,\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அப்போதையபிரத்தியேகச் செயலாளர் அவர்கள் தனிப்பட்டகாரணங்களுக்காகக் கொழும்புக்குச் சென்ற போது அவரையும் அங்கு வைத்துக் கைதுசெய்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இருவரையும் 13 மாதங்களாக பயங்கரவாதக்குற்றத் தடுப்புப் பிரிவினரின் சிறையில் தடுத்து வைத்து விசாரித்துள்ளார்கள்.\nபின்னர் இருவர் மீதுமுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குத் தகுந்தஆதாரங்கள், காரணங்கள் காணப்படாதமையால் இருவரும் 09.01.2014 அன்றைய தினம்நீதிமன்றத்தின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.\nஇதனையடுத்து குறித்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு இன்று (21-02-2017) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது மூன்று நீதிபதிகள் முன்னிலையில் பயங்கரவாதப் பிரிவுப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளனர்,.\nஇதன் போது குற்றஞ் சாட்டப்பட்டவர் சார்பாக முதலாவது நபரான அ.வேழமாலிகிதன் சட்டத்தரணியும் பாராளமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் ஆயராகியிருந்தார் வழக்கில் இரண்டாவது நபர் மன்றில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious Postஇலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கவில்லை Next Postநாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம்.பி.\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2021-02-26T22:11:23Z", "digest": "sha1:EZHSMPQHZZTXH6RBVOJD7O7SEAMXUAYH", "length": 5592, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "காஷ்மீரில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டப் போகும் கோவா அமைச்சர் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nகாஷ்மீரில் சொந்தமாக நிலம் வ���ங்கி வீடு கட்டப் போகும் கோவா அமைச்சர்\nகாஷ்மீர் மாநிலத்துக்கு 370 சட்டப்பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் அங்கு சொத்துகளை வாங்க முடியாத நிலை இருந்து வந்தது.\nஇந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டதன் மூலம், தற்போது பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அங்கு சொத்துகளை வாங்க முடியும்.\nஇந்த சூழலில் கோவா மாநிலத்தின் துறைமுகங்கள் துறை மந்திரி மைக்கேல் லோபோ தான் காஷ்மீரில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி குடியேறப்போவதாக தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் குறித்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அரசை வாழ்த்தி கோவா சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, மைக்கேல் லோபோ இதனை கூறினார்.\nஇது குறித்து அவர் பேசுகையில், “நான் காஷ்மீரில் நிலம் வாங்க திட்டமிட்டுள்ளேன். அங்கே ஒரு வீடு கட்ட விரும்புகிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதும் அந்த வீட்டில் தங்கியிருக்கப்போகிறேன். அங்குள்ள எனது சட்டமன்ற நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என கூறினார்.\n← அயோத்தி விவகாரம் குறித்த தினசரி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது\nதெருவோரம் திரியும் பசுக்களை பராமரிக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு →\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரமலான் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2660006&dmn=1", "date_download": "2021-02-26T22:28:11Z", "digest": "sha1:NG7NTXB3BQAE6KVGDHTQJKPCB46XHDOD", "length": 5895, "nlines": 70, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆறே வாரத்தில் அடுக்குமாடி கட்டடம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன���றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n» ஆறே வாரத்தில் அடுக்குமாடி கட்டடம்\nஅழிக்க முடியாது எனும் பிளாஸ்டிக் கழிவுகளை நல்ல முறையில் பயன்படுத்த நம் அரசுகளும் இத்தகு முயற்சிகளை மேற்கொண்டு சிறிய வீடுகளைக் கட்டலாம் மணல், சிமெண்ட் இரும்பு இவை கிடைக்காத நிலையில் அவற்றின் விலை உயர்வு தடுக்க இயலாது அவ்வகையில் இயற்கை சூழல் மாறுபாட்டால் பாதிக்கப்படாத பிளாஸ்டிக் வீடுகள் பயன் தரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:08:54Z", "digest": "sha1:6HI6DSJEVKT3MJFBMDW7P6ZHFXUDMABA", "length": 5164, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின்னிரைச்சல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமின்னிரைச்சல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஓமின் விதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பாய்வு வேதியியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான்சன்-நைகிஸ்ட் இரைச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னிரைச்சல் (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/uk-britain-new-covid-variant-found-in-tamil-nadu-says-health-secretary.html", "date_download": "2021-02-26T22:01:45Z", "digest": "sha1:LF4BCZXVFHBRWHVTKO6ANL2OUN46SHTR", "length": 12384, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Uk britain new covid variant found in tamil nadu says health secretary | Tamil Nadu News", "raw_content": "\n\"தமிழகத்திற்குள்ளும் வந்துவிட்டது... வீரியமிக்க கொரோனா வைரஸ்...\" - சுகாதரத்துறையின் அறிவிப்பால்... பரபரப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது.\nஇந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.\nமேலும், இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்தார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர், \"பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது\" என்றார்.\n'பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில்’... ‘6 பேருக்கு உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி’... ‘வெளியான தகவல்’...\nபூட்டிய ரூமுக்குள் ‘10 வருஷம்’ இருந்த அண்ணன், அக்கா, தம்பி.. ‘கதவை உடைச்சு உள்ள போங்க’.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..\n'சம்பளம் வாங்குறதுல...' 'கோலி, ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்த இந்திய வீரர்...' - கோலியை பின்னுக்கு த���்ளியதற்கான காரணம்..\n\"என்னோட ஓய்வு முடிவ 'வாபஸ்' பண்ணுங்க...\" கோரிக்கை வைத்த 'யுவராஜ் சிங்'... பதிலுக்கு 'பிசிசிஐ' சொன்னது என்ன... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'\n'பெண் பத்திரிக்கையாளருக்கு 4 வருஷம் ஜெயில்...' 'அவங்க பண்ணது பெரிய மனித உரிமை மீறல்...' - சீனா அதிரடி...\n\"அடுத்த 6 'மாசம்'... கண்டிப்பா அவரால 'கிரிக்கெட்' ஆட முடியாது... 'இந்திய' அணிக்கு எழுந்த 'சிக்கல்'\n.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு தகவல்\n'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n'தமிழகத்தின் இன்றைய (28-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...\n‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..\n\"அமெரிக்காவில் அடுத்த சில வாரங்களில் நிலைமை\"... 'புதிய வகை வைரஸ் அச்சத்திற்கு நடுவே'... 'முக்கிய தகவலுடன் எச்சரித்துள்ள அந்தோனி பாசி\n'ஓரிரு நாட்களில்... இந்திய மக்களுக்கு விடிவுகாலம்'.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன\n.. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் சிலர் மொபைல் ஃபோன் switch off.. 151 பேரை தேடும் பணி தீவிரம்.. 151 பேரை தேடும் பணி தீவிரம்\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா.. சென்னையின் நிலை என்ன.. சென்னையின் நிலை என்ன.. முழு விவரம் உள்ளே\n‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’.. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..\n‘பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன்’... ‘தொடர்பில் இருந்த’... ‘மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’... ‘எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு\n'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...\n'தமிழகத்தின் இன்றைய (26-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n\"இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை\n'ஃபைஸரைத் தொடர்ந்து இதிலும் கடும் பக்கவிளைவா'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\n'உருமாறும் கொரோனா'... 'இவர்கள்தான் ஈஸியான டார்கெட்'... 'மருத்துவர்களுக்கு இருக்கும் சிக்கல்'... இளம் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை\nமருத்துவமனைக்குள் ‘இந்த’ இடங்களில் அதிகமாக இருக்கும் கொரோனா வைரஸ்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n'.. கொரோனா ‘நெகடிவ்’ என ரிசல்ட் வந்ததும் நிம்மதி அடைந்த ரசிகர்களுக்கு மீண்டும் உருவான பதற்றம் ‘அப்போலோ’ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை\nஅச்சுறுத்தி வரும் ‘புதிய’ கொரோனா வைரஸ்.. இந்த 7 அறிகுறி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க.. வெளியான முக்கிய தகவல்..\n'... 9 ஆயிரத்து 217 பேர் சிகிச்சையில்... ‘தமிழகத்தில்’ இன்றைய (2020, டிச.24) கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/perfume-how-select-5-elements-behind-it-benefits-022154.html", "date_download": "2021-02-26T22:26:16Z", "digest": "sha1:UIA3M5L4ES5PWJEN72TNSEXARX52BBRD", "length": 23042, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..? | Perfume-How To Select, 5 Elements Behind It & Benefits - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன\n10 hrs ago இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\n10 hrs ago ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\n11 hrs ago என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...\n13 hrs ago பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்���தற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஎந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் பலவித வகைகள் இருக்கத்தான் செய்கிறது. உணவு முதல் உடை வரை எந்த வகையாக இருந்தாலும் தினம்தினமும் புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பு பல விதமாக இருப்பதால் அவர்களின் தேர்வும் அதை போன்றே வேறுபடுகிறது. பொதுவாக யாராக இருந்தாலும் புதிய வகையான ஒன்றையே எப்போதும் எதிர்பார்க்க செய்வார்கள். அது மக்களின் இயல்பாகவே மாறிவிட்டது. மக்களின் விருப்பத்திற்கேற்ப அனைத்து வித பொருட்களின் தயாரிப்புகளும் பல வகையாக வெளி வருகிறது.\nஉணவு, உடை, போன்றே இந்த பெர்ஃபியூம்களையும் மக்கள் அதிகம் விரும்புவார்கள். அவற்றின் வெவ்வேறு மணங்களையும் ஒரே நேரத்தில் அவர்களை கவர்வது போன்ற பிம்பத்தை இந்த பெர்ஃபியூம்கள் தருகிறது. பெர்ஃபியூம்களுக்கென்றே ஒரு பிரியமான கூட்டம் என்றும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி என்னதான் இந்த பெர்ஃபியூம்களில் உள்ளது... அவை உடலுக்கு நல்லதா.. அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது... அவை எப்படி நம் பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும்.. அவை எப்படி நம் பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும்.. போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் எத்தகைய சுத்தமாக இருக்கிறார் என்பது அவரின் மேல் வரும் மணத்தை வ���த்து சொல்லிவிடலாம். இதற்கு பெரிதும் உதவுகிறது இந்த பெர்ஃபியூம்கள். நாம் எப்போதும் பூவை போல மணமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் பெர்ஃபியூம்கள் உபயோகிக்க வேண்டும். இது ஒருவரின் அடையாளத்தையே நல்ல முறையில் எடுத்து காட்டுகிறது.\nநாம் கடைகளில் பார்க்கும் எல்லா பெர்ஃபியூம்களும் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. இதற்கென்றே ஒரு சில முக்கிய வரையறை இருக்கிறது. எப்போதும் எக்ஸ்பிரி ஆகாத பெர்ஃபியூம்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக வேதி பொருட்கள் கலந்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு அவ்வளவும் நல்லது கிடையாது. எனவே அதன் வேதி பொருட்களின் சேர்ப்பு குறைவாக இருப்பதாக தேர்வு செய்ய வேண்டும். அதிக பூக்கள், பழங்களினால் தயார் செய்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு நல்லது.\nபெர்ஃபியூம்களை எவ்வாறு தேர்வு செய்வது..\nகடைக்குள் நுழைந்த உடனேயே கட்டாயம் வண்ணகரமான வகையில் பெர்ஃபியூம்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் வாங்கி அடுக்கி கொள்ளாமல் அவரின் தரத்தை முதலில் பார்க்க வேண்டும். அவற்றை சிறிது கையில் அடித்து பார்த்து எத்தகைய மணத்தை தருகின்றது என்பதை முதலில் சோதிக்க வேண்டும். சில வகையான பெர்ஃபியூம்கள் உடலுக்கு எரிச்சலை தரும். அவற்றை கண்டறிய சிறிது பெர்ஃபியூமை மணிக்கட்டில் அடித்து, 3 நிமிடம் கழித்து பாருங்கள். எந்த விதமான தோல் அரிப்பும், எரிச்சலும் இல்லை என்றால் அதை வாங்குங்கள்.\nபாடி ஸ்பிரே - பெர்ஃபியூம்...இரண்டும் வெவ்வேறு..\nமுதலில் ஒன்றை நன்கு தெளிவு படுத்தி கொள்ளல் வேண்டும். பாடி ஸ்பிரே வேறு பெர்ஃபியூம் வேறு. பாடி ஸ்ப்ரே என்பது ஒரு வித வாசனை திரவி. இதனை உடலில் நேரடியாக பயன்படுத்தலாம். ஆனால் உடைகளில் அடித்து கொள்வது உடைகளின் தன்மை கெடுத்து விடும். அதே போன்று பெர்ஃபியூம்கள் என்ற வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடித்து கொள்ள கூடாது. ஏனெனில் இதில் அதிக படியான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். எனவே இவற்றை ஒரு பஞ்சில் தெளித்து உடலில் பூசி கொள்ளலாம். மேலும் தரமான பெர்ஃபியூம்களை வேண்டுமானால் உடலில் அடித்து கொள்ளலாம்.\nதலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதேன்னு நினைக்குறீங்களா.. ஆமாங்க, நீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்கள் உங்கள் பெர்சனாலிட்டியை குறிப்பிடும் என்று பண்டைய கால தத்துவங்கள் சொல்கிறது. ஒவ்வொரு பெர்ஃபியூம்களும் பஞ்ச பூதத்தில் ஒன்றை குறிப்பிடுமாம். அதே போன்று உங்கள் மன நிலையும், உளவியல் சார்ந்த விஷியங்களும் இவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.\n- ரோஜாக்கள், பிற மலர்கள் மற்றும் மென்மையான மணத்தை கொண்ட பெர்ஃபியூம்கள் \"நீரை\" குறிக்கும்.\n- மூலிகை, தாவரங்கள்,ஊசியிலையுள்ள, சிட்ரஸ் போன்றவற்றால் பெர்ஃபியூம் தயாரிக்கப்பட்டால் அது \"காற்றை\" குறிக்குமாம்.\n- காரமான, பழங்கள், வெதுவெதுப்பான பெர்ஃபியூம்கள் \"நெருப்பை\" சுட்டுகிறது.\n- கேரமல், இனிப்பான, மிருதுவான பெர்ஃபியூம்கள் \"நிலத்தை\" ஆதரிக்கிறது.\n- சாக்கலேட்டி, குறைந்த மணம், எளிமையான திரவியங்கள் \"வானத்தை\" குறிக்கிறது.\nபெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதால் சில நன்மைகளும் இருக்கிறது. நமது மனதை நிம்மதியாக இது வைக்கும். பிறரை மிகவும் எளிதாக கவர்ந்தும் விடலாம். மனதின் ஆரோக்கியத்தை சீராக வைப்பதால் உடலுக்கும் நன்மை தருகிறது. பூக்கள், பழங்கள், காய்கறிகளால் தயார் செய்த பெர்ஃபியூம்கள் உடலுக்கு நலனை ஏற்படுத்தும். அத்துடன் தலை வலி போன்ற தொல்லையையும் குறைக்கும்.\nஎந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவற்றை அதிக அளவு பயன்படுத்த கூடாது. பெர்ஃபியூம்களிலும் அப்படித்தானே. அதிக அளவில் பெர்ஃபியூம்களை உடலில் பயன்படுத்தினால் மயக்கம் போன்றவை சில சமயங்களில் ஏற்பட கூடும். புதிதாக ஒரு பெர்ஃபியூமை உபயோகிக்க விரும்பினால் முதலில் மணிக்கட்டில் சிறிது அடித்து, 3 நிமிடம் கழித்து பாருங்கள். எந்த வித தோல் எரிச்சலும், அரிப்பும் இல்லை என்றால் அதை வாங்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅட இந்த விஷயம் கூடவா பிடிக்கும் பெண்களிடம் ஆண்கள் விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஎன்றும் இளமையா இருக்க உங்க சருமத்தை இப்படி கவனிச்சிக்கிட்டாலே போதுமாம்...\nஇந்த சோப்பு உங்களுக்கு வயதாவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்குமாம்...அது என்ன சோப்பு தெரியுமா\n30 வயதுக்குட்பட்ட எல்லா பெண்களும் இந்த விஷயத்த கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...\nஉங்க பற்களில் இரத்த கசிவு மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா அப்ப இத ட்ரை பண்ணுங்க சரியாகிடும்\nஉங்க சருமத்திலுள்ள துளைகளை சுத்தம் செய்து அழகாகவும் இளமையாகவும் ஜொலிக்க இத ட்ரை பண்���ுங்க..\nஹேர் கலர் மற்றும் டை அடிக்கும்போது இந்த தவறுகள மட்டும் தெரியாம கூட செய்யாதீங்க...\nஉலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்... அதிர்ச்சியளிக்கும் வரலாறு..\nஉங்கள் அழகிய முகம் ஆய்லி முகமாக காரணம் உங்களின் இந்த தவறுகள்தானாம்...\nஇந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் ரொம்ப பிடிக்குமாம்...\nஉங்க அக்குள் பகுதி கருப்பாக இருப்பதற்கு நீங்க செய்யும் இந்த தவறுகள்தான் காரணமாம்...\nஉங்க அக்குள் கருப்பா அசிங்கமா இருக்கா இந்த வீட்டு வைத்தியங்கள யூஸ் பண்ணி பாருங்க...\nஅட இந்த விஷயம் கூடவா பிடிக்கும் பெண்களிடம் ஆண்கள் விரும்பும் விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க உணவில் கட்டாயம் நீங்க சேர்க்க வேண்டிய கசப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/newskural/leadnews/121918/", "date_download": "2021-02-26T22:28:09Z", "digest": "sha1:WBGO6INCMA5U7JPW2KSZ4DHEQBML2NFJ", "length": 14068, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "தமிழ்த்தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா? - இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பினால் பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் முதன்மைச் செய்தி தமிழ்த்தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா – இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பினால் பள்ளிவாசல்களில்...\nதமிழ்த்தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா – இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பினால் பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம்\nஅண்மையில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஊடாக இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பின் பிரச்சார பிரிவு எனும் அமைப்பினால் துண்டுப்பிரசுரங்கள் விநியாகம் செய்யப்பட்டுள்ளது , குறித்த பிரசுரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக சாணக்கியன் என்றும் அவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறார் என்றும் எம்மில் பலர் பலவாறும் புகழ்ந்து கெண்டிருந்தோம் , ஆனால் கடந்த 6ஆம் திகதி சாணக்கியனின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பேரணியில் தனது பசுத்தோலை கலட்டி வைத்து விட்டு சுமந்திரனுடன் இணைந்து புலியாக புறப்பட்ட போதுதான் அவர்களது நோக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் சரிவரக்கண்டு கொண்டோம் . முப்பது வருட கொடூர யுத்தம் அவ் யுத்தத்தில் புலிகளோடு நின்றவர்களையே நஞ்சூட்டி கொன்றது கசப்பான வரலாறு – அத்தோடு உடுத்த உடையுடன் எம்மை துரத்தி அடித்து தொழுகையில் வைத்து நம்மை கொன்று குவித்து , பள்ளிகொடல்லவில் எம் தாய்மாரின் வயிற்றை கிழித்து சிசுவை மரத்தில் அடித்து படுகொலை செய்த கொடூரர்களின் அடி வருடிகளான இவர்கள் மீண்டும் தனி நாடு கோரும் படலத்தை ஆரம்பித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் அத்துண்டு பிரசுரத்தில் ” அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தனர் -அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக் கூடியவைகளாக இருந்த போதிலும் , அவர்களின் சூழ்ச்சிக்கு உரிய தண்டனை அல்லாஹ்விடம் இருக்கிறது எனும் அல்குர்ஆனின் 14அத்தியாயத்தின் 46ஆவது வசனத்தை மேற்கோள் காட்டியதை தொடர்ந்து ,\nஇறைவன் இவ்வாறு கூறி இருக்க நாம் தமிழ் தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா இதில் எம்மவர்கள் சிலரும் கலந்து கொண்டது வேதனைக்குரிய விடயம் , ஏன் எதற்காக என அறியாத இளைஞர்களை பலிக்கடாக்களாக களத்தில் இறக்க எந்த பெற்றோர்கள் தான் விரும்புவர் இதில் எம்மவர்கள் சிலரும் கலந்து கொண்டது வேதனைக்குரிய விடயம் , ஏன் எதற்காக என அறியாத இளைஞர்களை பலிக்கடாக்களாக களத்தில் இறக்க எந்த பெற்றோர்கள் தான் விரும்புவர் என கேள்வி எழுப்பியுள்ளதுடன் , புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர் என கேள்வி எழுப்பியுள்ளதுடன் , புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர் ஆனால் இங்கு நடந்தது என்ன ஆனால் இங்கு நடந்தது என்ன அவர்களின் நோக்கத்திற்காக எம் முஸ்லிம்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சமூக தலைவர்கள் என்போர் எம்மை கொன்று குவித்த புலிகளை விடுதலை செய்யுமாறு கோஷமிட்ட சம்ப��மே ஆகும், இனியும் நம்மவர்கள் அவர்களின் பேச்சை நம்புபவதன் ஊடாக எமக்கு கிடைப்பது என்ன அவர்களின் நோக்கத்திற்காக எம் முஸ்லிம்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சமூக தலைவர்கள் என்போர் எம்மை கொன்று குவித்த புலிகளை விடுதலை செய்யுமாறு கோஷமிட்ட சம்பவமே ஆகும், இனியும் நம்மவர்கள் அவர்களின் பேச்சை நம்புபவதன் ஊடாக எமக்கு கிடைப்பது என்ன அவப்பெயரே அன்றி வேறு எதுவுமில்லை.\nநம்மவர் இனியேனும் சிந்தித்து செயற்படா விட்டால் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு துரோகத்தை செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம் என்பதே உண்மை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த துண்டுப்பிரசுரமானது இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவவுனியாவில் உழவர் சந்தை உருவாக்கம்\nNext articleமேலும் 773 பேர் குணமடைவு\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள்...\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/161", "date_download": "2021-02-26T22:09:45Z", "digest": "sha1:6CY3JGPPZ4NUEPMG2B3VHYGF6TRFEHTQ", "length": 12300, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nதமிழகத்தின் மரபுவழிப் பண்பாடு மதநல்லிணக்கம் - - முனைவர் மு. பெ. சத்தியவேல்முருகனார்\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில், கொலம்பஸ் ஹாலில் உலகமெங்கி லும் இருந்து வந்த மதத் தலை வர்கள் திரளாகக் கூடி விவாதித்தார்கள்\nதில்லி ஓட்டலில் ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை\nதில்லியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில், ‘ஆர்ட்டிகள் 370 தாளி’ என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படுகின்றது.\nபாஜக ஆளும் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீர் ராஜினாமா\nபாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகாஷ்மீர் செல்ல மெகபூபா முப்தியின் மகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியை சந்திக்க அவரது மகள் சனா இல்திஜா ஜாவேதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\n3 ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கும் காகங்கள்\nகாக்கை குஞ்சை கொன்றுவிட்டதாக எண்ணி, காகங்கள் மூன்று ஆண்டுகளாக ஒரு இளைஞரை குறிவைத்து தாக்கி வருகின்றன.\nபிலிப்பைன்ஸ் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் நோயாளி உட்பட 9 பேர் பலி\nபிலிப்பைன்சில் ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று உல்லாச விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், நோயாளி உட்பட 9 பேரும் பலியாகி உள்ளனர்.\nஇந்திய விமானப்படையில் 8 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இணைப்பு\nஅமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஏஎச்-64இ என்ற அப்பாச்சி ரக 8 போர் ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளன.\nஜெர்மனி உணவு திருவிழாவிலும் விஎச்பி அராஜகம்: மாட்டிறைச்சியை தடுக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு\nஜெர்மனி கேரள சமாஜன் ஏற்பாடு செய்திருந்த உணவுத்திருவிழாவில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதை தடுக்க விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த குண்டர்கள் முயன்றனர்\nஇந்நாள் செப். 02 இதற்கு முன்னால்\n1945 - இரண்டாம் உலகப்போரை முறைப்படி முடிவுக்குக்கொண்டுவந்த, ஜப்பானியப் பேரரசு சரணடைவதான ஒப்பந்தம், டோக்கியோ குடாவிலிருந்த அமெரிக்க போர்க்கப்பலில், ஜப்பான், சீனா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டது.\nஅமேசான் - ஒரு பெருவனத்தின் கூக்குரல்\nபூமியின் அத்தனை வளங்களையும் பேராசை பெரும் பசியினால் தின்று தீர்த்துவிட்டு, நிலவில் நீரையும் செவ்வாயில் வேரையும் தேடும் மனிதர்கள் அபாயகரமானவர்கள்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2021-02-26T22:26:26Z", "digest": "sha1:OANNOYHXAYR4CLLWLEAR6OUBHISB72CR", "length": 13932, "nlines": 88, "source_domain": "trendingupdatestamil.net", "title": "பாதுகாப்பு நிபுணர் ஹியூ பிசி ஃபிஷிங் எதிர்ப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்", "raw_content": "\nTech பிப்ரவரி 11, 2021 பிப்ரவரி 11, 2021\nபாதுகாப்பு நிபுணர் ஹியூ பிசி ஃபிஷிங் எதிர்ப்பு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்\n2 பெரிய விமான நிறுவனங்களின் போலி வலைத்தளங்களைக் கொன்ற பிறகு, பாதுகாப்பு நிபுணர் ஹியூ பிசி ஆன்லைன் சமூகத்தை சமீபத்திய திட்டத்தைப் பாராட்ட வைத்தது.\nசமீபத்தில் தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில், Ngo Minh Hieu (Hieu PC) சோங்லுவாடோ.வி.என் என்ற புதிய வலைத்தளத்தின் அறிமுகத்தை வெளியிட்டுள்ளார். இது ஒரு வலைத்தளம் மற்றும் போலி வலைத்தளங்கள், தீங்கிழைக்கும் குறியீடு, மோசமான உள்ளடக்கம், ஃபிஷிங் வலைத்தளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் ஒரு பயன்பாடாகும், குறிப்பாக இது சமூக வலைப்பின்னல் தளங்களில் வேலை செய்கிறது. பேஸ்புக், வலைஒளி, டிக்டோக் …\nபாதுகாப்பு நிபுணர் Ngo Minh Hieu. புகைப்படம்: தன் நியான்.\nஹியூ பிசி தன் நியான் செய்தித்தாளுடன் பகிர்ந்து கொண்டார்: “ஒரு காபி அமர்வின் போது, ​​நானும் எனது நண்பர்களும் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர��கள் மோசடி சமூக ஊடக பயனர்களின் கதைகள், பணம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். தீங்கிழைக்கும், போலி வலைத்தளங்களால் இயலாமை …\nமிக சமீபத்தில், ஒரு வாடிக்கையாளரை மோசடி செய்தவர்கள் ஒரு போலித்தனமான வலைத்தளத்தைக் கிளிக் செய்து ஒரு OTP குறியீட்டை உள்ளிட வங்கியைப் போல ஆள்மாறாட்டம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். சிலர் பல்லாயிரக்கணக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் டாங்கை இழக்கிறார்கள். அப்போதிருந்து, பயனர்களை எச்சரிக்கும் மற்றும் போலி வலைத்தளங்களிலிருந்து பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு தயாரிப்பை உருவாக்க நாங்கள் முடிவு செய்தோம் … அதில் தீங்கிழைக்கும் குறியீடு, ஃபிஷிங் மற்றும் மோசமான உள்ளடக்கம் ஆகியவை பேஸ்புக், யூடியூப், டிக்டோக்கில் தோன்றும் … “.\nஹியூ பிசியின் இடுகை ஆன்லைன் சமூகத்திலிருந்து நிறைய தொடர்புகளைப் பெற்றது.\nNgo Minh Hieu இன் கூற்றுப்படி, இந்த திட்டம் இயந்திர கற்றலில் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதியாகும், இது நுட்பங்களை ஆராய்ச்சி மற்றும் கட்டுமானத்தில் ஈடுபடுத்துகிறது, இது அமைப்புகள் தங்களை “கற்றுக்கொள்ள” அனுமதிக்கிறது. குறிப்பிட்ட சிக்கல்களை தீர்க்க தரவு வினைச்சொற்கள்.\nஹியூ பிசியின் மென்பொருளால் ஒரு போலி வலைத்தளம் தடுக்கப்பட்டது. புகைப்படம்: Ngo Minh Hieu.\nஹியூ பிசி மேலும் வலியுறுத்தியது: “இலாப நோக்கற்ற திட்டத்தின் காரணமாக, இன்னும் பல முழுமையற்ற புள்ளிகள் உள்ளன, மேலும் விரைவில் அபிவிருத்திக்காக சமூகத்திலிருந்து பல கருத்துகளைப் பெறும் என்று நம்புகிறேன்”. தற்போது இந்த பயன்பாடு உலாவிகளில் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறது: குரோம், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், காக் காக், பிரேவ், கிவி உலாவி. இதற்கிடையில், ஃபயர்பாக்ஸ் மற்றும் ஓபரா இந்த செருகு நிரலை இன்னும் பயன்படுத்த முடியாது.\nREAD கருப்பு வெள்ளி 2020 ஏர்போட் ஒப்பந்தங்கள்: ஏர்போட்ஸ் புரோ இப்போது $ 190, ஆனால் விரைவில் 9 169 ஆக குறைகிறது\nசமீபத்தில், கூகிள் தி கிரேட் சஸ்பெண்டர் நீட்டிப்பை பயன்பாட்டு அங்காடியிலிருந்து அதிகாரப்பூர்வமாக அகற்றி, ஒரு எச்சரிக்கையை அனுப்பியது …\n\"தீய தொலைக்காட்சி வெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nசாம்சங் கேலக்ஸி எம் 02 கள் இந்தியாவில் தொடங்கப்பட்டது ரூ .8999, காசோலை விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி எம் 02 கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன விலை ரூ .8,999 மட்டுமே\nஇந்த முறை டிஜிட்டல் மேசை: சாம்சங்கின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ஊகங்களுக்கு...\nகேமிங் கன்சோலாக மாறும் லேப்டாப்பிற்கான ஒரு கருத்தை லெனோவா அறிமுகப்படுத்தியுள்ளது\nலைக்கா பழம்பெரும் 1970 களின் நோக்டிலக்ஸ்-எம் 50 மிமீ எஃப் / 1.2 லென்ஸை புதுப்பிக்கிறது\nNRJ மொபைல் மற்றும் B & YOU உடன் மாதத்திற்கு 99 9.99 முதல்\nPrevious articleஉஹானில் விசாரணை முடிந்ததும் கோவிட் தொடர்பாக சீனா-அமெரிக்கா சண்டை\nNext articleமிகவும் வருத்தமாக முற்றிலும் தவறானது உத்தரகண்ட் காலத்தில் தேர்வில் இனவாத அணுகுமுறை குற்றச்சாட்டை ஜாஃபர் நிராகரிக்கிறார் – இனவாதத்தின் குற்றச்சாட்டுகளை ஜாஃபர் நிராகரிக்கிறார், கூறுகிறார் – நான் கஷ்டப்படுகிறேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nசச்சின் டெண்டுல்கர் நே சிட்னி டெஸ்ட் கே ட au ரன் சுனா தா பிரையன் ஆடம்ஸ் கா கானா: சிட்னி டெஸ்டின் போது சச்சின் டெண்டுல்கர் இந்த பாடலைக் கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonhotnews.net/2021/01/1000_13.html", "date_download": "2021-02-26T21:42:43Z", "digest": "sha1:WRLTZJ4EBNFPNACOTWMQWJLHSWF53VJK", "length": 5029, "nlines": 61, "source_domain": "www.ceylonhotnews.net", "title": "சீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி: மக்கள் விடுதலை முன்ன���ி முறைப்பாடு", "raw_content": "\nHomeSri Lankaசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு\nசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு\nColombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மக்கள் விடுதலை முன்னணி செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 2020 ஒக்டோபர் 13 ஆம் திகதி சீனி ஒரு கிலோகிராமிற்கு அரசாங்கம் விதித்திருந்த 50 ரூபா இறக்குமதி வரி 25 சதமாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 2 ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் 20,000 மெட்ரிக் தொன் சீனியையும் நவம்பர் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் சீனியையும் […]\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - ශුක්රා මුනව්වර් නොකි…\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nமுஸ்லிம்களை பாதுகாக்குமாறு பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை:-\nஅசோக்க பிரியந்த பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி\n500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்\nஇன்றும் 285 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும், சாய்ந்தமருது பிரதேச சபை அமைக்கப்படும் - மஹிந்த\nமாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதைப் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை\nகல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் -வீதியோரப் பற்றைக்குள் கிடந்ததால் பரபரப்பு\nடெல்லியில் ஒரு ஆண்டில் 1636 பாலியல் பலாத்காரம் : 517 கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2020/02/11091334/1285328/islam-worship.vpf", "date_download": "2021-02-26T22:05:44Z", "digest": "sha1:QFZPZNSFFLLJJSSCRYEES2SCR2ZGEO2J", "length": 29507, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து ஹிஜ்ரத் செல்வது || islam worship", "raw_content": "\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து ஹிஜ்ரத் செல்வது\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைந��்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது’ குறித்த தகவல்களை காண்போம்.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது’ குறித்த தகவல்களை காண்போம்.\n‘ஹிஜ்ரத்’ என்பது அரபி மொழி. அதன் பொருள் இறைநம்பிக்கையைக் காக்க, இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றி நடக்க முடியாத காரணத்தினால், ஒருவர் தமது தாய்நாட்டை துறந்து, தாம் பிறந்த மண்ணை, தமக்குச் சொந்தமான சொத்தை, தமது சொந்தங்களை, சில சமயங்களில் தமது தாய்-தந்தை, மனைவி-மக்களை கூட அப்படியே விட்டுவிட்டு, கொண்ட கொள்கைக்காக நாடு துறந்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது.\nமக்காவில் முஸ்லிம்களுக்கு தொல்லைகளும், நெருக்கடிகளும் அதிகமான போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பாசமிகு தோழர், தோழிகளை அண்டை நாடான எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.\nஅந்த நாட்டிற்கு இரண்டு கட்டங்களாக ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது.\nமுதற்கட்டமாக கி.பி. 613, நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 5-ம் ஆண்டில் உஸ்மான் (ரலி) அவர்களின் தலைமையில் அவர்களின் துணைவியார் உட்பட 11 ஆண்கள், 4 பெண்கள் சென்றார்கள்.\nஇரண்டாம் கட்டமாக நபித்தோழர்களான இப்னு மஸ்ஊத் (ரலி), ஜாபர் பின் ஆபூதாலிப் (ரலி), அபூமூஸா அஷ்அரீ (ரலி) ஆகியோர் உட்பட 83 ஆண்கள், 18 பெண்கள் சென்றார்கள். இவர்களில் பலர் பின்னாளில் மதீனாவில் குடியேறிவிட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்து 14-ம் ஆண்டு வந்த நிலையில் கி.பி. 622 செப்டம்பர் 12-ம் தேதி (ஸபர் மாதம் 27-ம் தேதி) மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது. இந்தப் பயணத்தை நினைவுகூரும் முகமாகத்தான் இஸ்லாமிய ஆண்டு முறையும் ‘ஹிஜ்ரி’ என்று கணக்கிடப்படுகிறது. இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-\n‘நிச்சயமாக எவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் ஊரை விட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவனின் பாதையில் தியாகம் செய்தார்களோ அவர்களும், இவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆவார்கள். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விசயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில். ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவி கோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவி கூட) உங்களுடன் உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’.\n‘மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து இறைவனின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும் தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்கு பாவமன்னிப்பும், நற்பேறுகளும் இருக்கின்றன’. (திருக்குர்ஆன் 8:72,74)\nஅனஸ் (ரலி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனாவிற்கு வந்த சமயம்... ஒரு நாள் மக்காவாசிகள் நபியவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நாம் யாரிடம் வந்துள்ளோமோ (மதீனாவாசிகளான அன்சாரிகள்) இவர்களைப் போன்று வேறு எவர்களையும் நாங்கள் பார்த்ததில்லை. அவர்கள் செல்வநிலையில் இருந்தால், நன்றாகச் செலவு செய்கிறார்கள். வசதிக்குறைவு ஏற்பட்டாலும் எங்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்கிறார்கள். உழைப்பிலும், சிரமத்திலும் எங்களுடைய பங்கையும் அவர்களே எடுத்துக் கொண்டு, லாபத்தில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். (தம்மை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கும் அவர்களின் இந்த அசாதாரண செயலால்) எல்லா நன்மைகளும், கூலியும் அவர்களுக்கே போய்விடுமோ, (மறுமையில் நாங்கள் நன்மை இழந்து விடுவோமோ) என்று நாங்கள் பயப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.\n‘இல்லை, அப்படியில்லை, இந்த உபகாரத்திற்குப் பகரமாக நீங்கள் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து, அவர்களைப் புகழ்ந்து வரும் வரை (அவர்களுக்கு நன்றி கூறும் வரை) அவ்வாறு ஆக முடியாது’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: திர்மிதி)\nமக்கவாசிகளுக்கு ‘முஹாஜிர்கள்’ என்று பெயர். இதன் பொருள்: இஸ்லாமிய மார்க்கத்தின்படி வாழமுடியாத நிலை தமது சொந்த நாடான மக்காவில் ஏற்பட்டபோது, கொண்ட கொள்கையை காத்துக் கொள்வதற்காக தாயகம் உட்பட அனைத்தையும் வெறுத்தவர்; அனைத்தையும் துறந்தவர்; அனைத்தையும் விலக்கிக் கொண்டவர்; அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவர்.\nஇந்த வார்த்தையின் மூலச் சொல் ‘ஹிஜ்ரத்’ என்பதாகும். ��தன் பொருள்: வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல்.\nமதீனாவாசிகளுக்கு ‘அன்சாரிகள்’ என்று பெயர். இதன் பொருள்: ‘உதவியாளர்கள்’ என்பதாகும். மக்காவாசிகளுக்கு அனைத்து விதத்திலும் சுயநலம் பாராமல் மனமுவந்து உதவி செய்து வந்ததால் இந்தப்பெயர் வர காரணமாயிற்று.\nஅன்சாரிகளின் உதவியை இறைவனும், இறைத்தூதர் அவர்களும் மனதார பாராட்டுகிறார்கள்.\n‘தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட நாடு துறந்த (ஹிஜ்ரத் செய்த) ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் இறைவனிடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள். அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (அப்பொருளில் பங்குண்டு). நாடு துறந்து (ஹிஜ்ரத் செய்து) தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 59: 8,9)\n‘அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ, ஒரு கணவாயிலோ நடந்து சென்றால், அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)\n‘‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக செம்மைப்படுத்துவாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)\n‘யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக்கூடிய ஓர் ஊருக்கு ஹிஜ்ரத் செல்லுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனாநகர் தீயவர்களை வெளியேற்றிவிடும், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)\nஇந்த ஹிஜ்ரத் மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்படும் வரை நடந்தது. ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 செவ்வாய்க்கிழமை நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி 10,000 தோழர்களுடன் சென்று மக்காவை வெற்றி கொள்கிறார்கள்.\nநாடு துறந்து செல்லும் மக்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மறுவாழ்வுக்கும், வளமான வாழ்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.\n‘இன்னும் எவர் இறைவனின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்.’ (திருக்குர்ஆன் 4:100)\n‘கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் இறைவனுக்காக நாடு துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நாம் அழகான தங்குமிடத்தை இவ்வுலகில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள கூலி (இதை விட) மிகவும் பெரிது; இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழுநம்பிக்கை வைப்பார்கள்.’ (திருக்குர்ஆன் 16: 41,42)\nநாடு துறந்து வந்தவர்களுக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அடைக்கலம் கொடுத்து, ஆதரவு அளித்து, ஆறுதல் கூறி அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் வாரி வழங்கியது போன்று, அனைத்து நாட்டவரும் அவர்களை வரவேற்று அவர்களின் வளமான வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கட்டும்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nமேலப்பாளையம் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா கந்தூரி விழா நாளை மறுநாள் நடக்கிறது\nசிறந்த குடும்ப வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிகள்\nகுடும்ப அமைப்புக்கு இஸ்லாம் கொடுக்கும் அதிக முக்கியத்துவம்\nஹஸ்ரத் பாவா காசிம் வலியுல்லா ஆண்டு பெருவிழா\nதிண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாய���களின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/arattupal/illaraviyal/thirukkural-kural-155", "date_download": "2021-02-26T21:19:52Z", "digest": "sha1:JXJH7TQBLBGLEYQ3LJIHN5Y3QJNDI6YJ", "length": 5855, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 155 - Kural 155 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : அறத்துப்பால்\nகுறள் இயல் : இல்லறவியல்\nஅதிகாரம் : பொறை உடைமை\nகுறள் எண் : 155\nகுறள்: ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்\nவிளக்கம் : ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nகுறள் பால் : அறத்துப்பால் குறள் இயல் : இல்லறவ...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:27:14Z", "digest": "sha1:UHAJKIIRMPL6KNTLR7T3I4CHWIYCHGZC", "length": 45379, "nlines": 511, "source_domain": "www.neermai.com", "title": "பொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி? IQ வை அதிகப்படுத்துவது எப்படி? | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் பொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி IQ வை அதிகப்படுத்துவது எப்படி\nபொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி\nஎந்த போட்டி தேர்வுக்கு சென்றாலும் கேள்வித்தாளில் முதலில் இடம்பெறுவது பொது அறிவு சார்ந்த வினாக்கள் தான்\nஇவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ��ொது அறிவு வினா, விடையை எவ்வளவு தான் படிப்பது என சிலர் அலுத்துக் கொள்வது உண்டு. பொது அறிவு என்று சொல்லி விட்டு வானில் நட்சத்திரம் பற்றியும், விலங்கியலில் தவளை பற்றியும் கேட்கிறார்களே என சிலர் அலுத்துக் கொள்வது உண்டு. பொது அறிவு என்று சொல்லி விட்டு வானில் நட்சத்திரம் பற்றியும், விலங்கியலில் தவளை பற்றியும் கேட்கிறார்களே என்று மற்ற சிலர் புலம்புவதும் உண்டு.\nபொது அறிவு என்றால் என்ன உதாரணமாக இதை பார்ப்போம். வரி என்றால் என்ன என்று ஒருவர் கேட்டால் சரக்கு மற்றும் சேவை வரி என்று நாம் சொல்லுவோம். அவ்வளவு தான். அதற்கு மேல் சொல்லத் தெரியாது. இந்த கேள்விக்கான விடை அத்துடன் முடிந்துவிடவில்லை. ஜி.எஸ்.டி., வரிவிகிதம் மட்டும் இல்லாமல் அதன் வரலாற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, பொது அறிவு என்பது நுணிப் புல்லை மட்டும் மேயாமல், ஒன்றை பற்றிய அடிப்படை விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது தான்.\nசிலர் பொது அறிவை தயார் செய்யும் போது, மிகப் பெரிய கோள் எது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது போன்ற ஹைதர் அலி காலத்து கேள்வி, பதில்களை மனைப்பாடம் செய்வார்கள். இதுமட்டுமே பொது அறிவு ஆகாது. பொது அறிவு என்பது வானம் போன்று எல்லை இல்லாதது. ஆயினும், சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அனைத்து துறைகளை பற்றியும் அறிந்து வைத்திருப்பது தான் பொது அறிவு.\nபொது அறிவு தயார் செய்ய சில யோசனைகள்:\n* நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களும் சரி, நம் நாட்டை சுற்றி நடக்கும் விஷயங்களும் சரி பொது அறிவு தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.\n* தேர்வுக்கு முன் தயார் செய்வதை விட, அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கையேட்டில் குறித்து வைத்து வருவது நல்லது.\n* பொது அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட துறையை மட்டும் சார்ந்தது இல்லை; அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டுங்கள்.\n* ஒரு புத்தகத்தை மட்டும் வைத்து தயார் செய்வது சரியான முறையாக அமையாது. பல்வேறு துறைசார்ந்த புத்தகங்கள் படிப்பது, தினமும் செய்தித்தாள்கள் வாசிப்பது, தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பது நற்பலன் தரும்.\n* அடுத்தவர்கள் பேசுவதையும் கேளுங்கள். நிபுணர்கள் மற்றும் அறிஞர்களுடன் கலந்துரையாடுங்கள். ஏனெனில், பொது அறிவு கேள்வி அறிவையும் சார்ந்த��ு.\n* இறுதியாக ஒரு ரகசியம்… பொது அறிவை முழுவதும் கரைத்து குடித்தவர் எவரும் இல்லை\nIQ வை அதிகப்படுத்துவது எப்படி\nஅறிவு என்பது பொதுவாக சில நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளால் அளக்கப்படுகிறது. இந்த சோதனை தரும் அளவே இன்டலிஜென்ஸ் கோஷண்ட் அல்லது ஐ.க்யூ என்று கூறப்படுகிறது.\nஒரு குழந்தையின் ஐ.க்யூ என்பது எவ்வாறு கூறப்படுகிறது அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும்.அதாவது அந்த குழந்தையின் ஐ.க்யூ நூறாகும்.\nஇன்னொரு உதாரணம்: ஒரு குழந்தையின் மன வயது 12 என்றும் அவன் நிஜ வயது எட்டு என்றும் வைத்துக் கொண்டால் 12ஐ 8ல் வகுத்து வரும் தொகையான 1.5ஐ நூறால் பெருக்க வருவது 150 ஆகும். அப்போது அந்தக் குழந்தையின் ஐ.க்யூ 150 ஆகும். மன வயது என்பது சில சோதனைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.\nஅறிவு 17 வயது வரை அதிகரிக்கிறது. பிறகு பொதுவாக குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதில்லை. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18 வயதில் வயதுக்கு வந்து விட்டவனாக அல்லது முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான். ஆகவே தான் 18 வயதில் போர்க்களங்களில் சண்டையிட்டு இறந்து போகவும் கூட அனுமதிக்கப்படுகிறான். சாதாரணமாக வளர்ந்து விட்ட ஒருவனின் வயது அவனது வயது எதுவாக இருந்தாலும் கூட 16 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே வளர்ந்து விட்ட ஒரு பையனின் ஐ.க்யூ என்பது அவனது மன வயது x 100 / 16 என்றாலும் கூட இந்த மனவயது என்ற கருத்து சர்ச்சைக்குரியதாக ஆகி விட்டது. ஆகவே இப்போது ஐ.க்யூ என்பதை புள்ளிவிவரங்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வயதில் இந்த அளவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.\nஅறிவை நிர்ணயிக்கும் சோதனைகளின் அளவு அது பகுத்தளிக்கப்படும் வளைவில் (distribution curve) நடுவில் வரும் வரை சராசரி என்ற அளவிலும் நடுப்பகுதியைத் தாண்டிவிட்டால் வெகுவேகமாக கீழேயும் இறங்குகிறது. மூன்றுக்கு இரண்டு அளவுகள் 85க்கும் 115க்கும் இடையில் உள்ளன.இந்த நிலையில் உள்ளவர்கள் தான் பெரும்பாலானோர். இருபதுக்கு பத்தொன்பது அளவுகள் 70க்கும் 130க்கும் இடையில் உள்ளன. ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும் ஐ.க்யூ. 70க்கும் குறைவாக ஆக ஆக மக்கு என்பதில் ஆரம்பித்து ஐ.க்யூ 29 என்பதில் முடியும் போது மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இரண்டு வயதுக்கும் கீழாக உள்ள குழந்தையின் மனநிலையில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.\nஅறிவை ஒரு வரையறுப்பிற்குள் அடக்க முடியாது. புத்திசாலித்தனம், ஞானம், அறிவால் புதிர்களையும் பிரச்சினைகளையும் விடுவிக்கும் தன்மை, பகுத்தாளும் தன்மை மற்றும் கற்பனை வளம் என்றெல்லாம் அறிவைப் பற்றித் தங்கள் பார்வைக்குத் தக்கபடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் உளவியலாளர்களோ இது போன்ற தியரிகளுக்கெல்லாம் மசிவதில்லை. அவர்கள் அறிவுச் சோதனை எனப்படும் இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் நடத்தி ஒருவரின் ஐ.க்யூவைத் தீர்மானிக்கின்றனர்.\n47 வயதான ஆல்ஃப்ரட் பைனட் என்ற பிரெஞ்சு உளவியலாளர் சாதாரண குழந்தைகளிடமிருந்து மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பிரித்து இனம் காண்பதற்காக ஒரு சோதனையை அறிமுகப்படுத்தினார். 1905ல் அறிமுகப்படுத்தப்பட்ட இதுவே முதலாவது இன்டெலிஜென்ஸ் டெஸ்ட்.\nமனோசக்தி, புதியன கண்டுபிடித்தல், வழிகாட்டல், விமரிசனம் (comprehension, invention, direction and criticism ) ஆகிய நான்கோடு அறிவை பைனட் தொடர்பு படுத்திக் கூறி ஒரே வார்த்தையில் அதை ஜட்ஜ்மென்ட் என்று முடித்து விட்டார்.\nடாக்டர் காதரீன் மோரிஸ் நன்கு விவரங்கள் குறிக்கப்பட்ட மேதைகளின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களது ஐ.க்யூவை மதிப்பீடு செய்துள்ளார். மொஜார்ட் ஆறு வயதிலேயே இசைக் கருவிகளை அற்புதமாக வாசித்தார். கதே எட்டு வயதிலேயே கவிதையை எழுதினார். ஆக இப்படி நன்கு விவரங்களை ஆராய்ந்த பின்னர், அவர் அளிக்கும் பிரபலங்களின் ஐ.க்யூ வைக் கீழே காணலாம்:\nலியனார்டோ டா வின்சி 180\nஉலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் பேரே 140க்கு மேற்பட்ட ஐ.க்யூவைக் கொண்டுள்ளனர். பிரபலங்களின் சராசரி ஐ.க்யூ 166\nசரி, ஐ.க்யூவை அதிகப்படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றா சாத்தியமானது தான். அறிவு மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.\n1) ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மூளை அறிவு\n2) சோதனைக்குட்பட்ட அறிவு. இது கற்பதால் வருவது.\n3) ரெப்ளக்டிவ் (Reflective Knowledge)அறிவு இதுவும் கற்பதால் வருவது.\nஆக முதல் இனத்தைத் தவிர மற்ற இரண்டையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர், புதிர்கணக்கு ஆகியவற்றை விடுவிப்பது கற்பனை வளத்தைப் பெருக்குவது பற்றிய பயிற்சிகள், காபி போன்ற ஊக்கிகளை அருந்துவது தற்காலிகமாக ஐ.க்யூவை அதிகரிக்கும். ஆழ்ந்து உள்ளிழுத்து மூச்சு விடுதலும் நல்ல பயனைத் தரும்.\nநிரந்தர பயனை எதிர்பார்ப்போர் மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்டி ஐ.க்யூவை அதிகரிக்க முடியும். இவை மிக அதிக வயதாகும் போது இயல்பாக மூளையின் ஆற்றல் குறைவதைக் கூடத் தடுக்க வல்லவை எந்த மனப்பயிற்சிகளைச் செய்வது உங்கள் மனம் எதில் நேரம் போவது தெரியாமல் லயிக்கிறதோ அதுவே சிறந்தது. அதற்காக டி.வி, பார்க்கிறேன் என்றால் அது மனப்பயிற்சியே இல்லை. ஆனால் கிராஸ் வோர்ட் பஜில்-குறுக்கெழுத்துப் போட்டி ஒரு நல்ல பயிற்சி. வார்த்தை விளையாட்டு, தத்துவ விசாரணை அல்லது விவாதம், மனதால் செய்யப்படும் கணக்குகள் இவற்றோடு அன்றாடம் எதையேனும் புதிதாக வடிவமைப்பது அல்லது வடிவமைக்கப்பட்டதை அபிவிருத்தி செய்வது ஆகிய இவையெல்லாம் சிறந்த மனப்பயிற்சிகள்.\nஉடல் பயிற்சி வகையில் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து ஆகியவை சிறந்தவை. ஏனெனில் எதில் ஒருங்கிணைப்பு மற்றும் நேரத்திற்குச் செய்வது (Coordination and timing) ஆகிய இரண்டும் இணைகின்றனவோ அவையெல்லாமே சிறந்த உடல் பயிற்சிகள் தான்.ஒரு நல்ல கார்டியோவாஸ்குலர் அமைப்பானது (cardiovascular system) நல்ல ரத்த ஓட்டத்தாலேயே ஏற்படும். நல்ல ரத்த ஓட்டமே மூளைக்குத் தேவையான அதிக ஆக்ஸிஜனை ரத்தத்தில் எடுத்துச் செல்லும். ஆகவே தான் அறிவியல் இவற்றைச் சிறந்ததாக சிபாரிசு செய்கிறது. இவை நிலையான மாற்றத்தை மூளையில் ஏற்படுத்தும் என்பது ஒரு சுவையான செய்தி ஒருங்கிணப்பு மற்றும் டைமிங் ஆகிய இரண்டும் வாசிப்பிற்குத் தேவையான இசைக்கருவிகளை வாசித்தல்,(பியானோ,ஆர்மோனியம் போன்றவை) ஒரு நல்ல பயிற்சி. இத்தோடு கண்களையும் கைகளையும் ஒரு சேரப் பயன்படுத்த வேண்டிய ஓவியம் வரைதலையும் மரவேலை செய்தல் போன்றவற்றையும் செய்யலாம்.\nதியானம் செய்வது மூளை ஆற்றலை நிரந்தரமாகக் கூட்ட வல்லது. ப்ரீப்ரண்டல் கார்டெக்ஸ் மற்றும் வலது ஆன்டீரியர் இன்சுலா ஆகிய உணர்வுகளை அறியச் செய்யும் கார்டெக்ஸ் பகுதியின் கனத்தை இது அதிகரிக்கிறது.\nஆக, ஐ.க்யூ குறைவு என்று யாருமே பயப்படத் தேவை இல்லை. பயிற்சியால் கூட்டக் கூடிய அதிக பட்ச அளவை அடைய மனமிருந்து, பயிற்சிகளை விடாது மேற்கொள்ளும் விடாமுயற்சியும் இருந்தால் ஐ.க்யூ கூடுவது நிச்சயம்\nமூலம் (Source) : வலைப்பகிர்வு\nமுந்தைய கட்டுரைமக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்\nஅடுத்த கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nசர்வதேச முக்கிய தினங்கள் – ஜனவரி\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nநம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=5", "date_download": "2021-02-26T22:25:25Z", "digest": "sha1:7ZWJZARNU2V6Z43QWHVKFHVRZDKT7SWH", "length": 11221, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட ��ம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபடப்பிடிப்புடன் தொடங்கிய சூர்யாவின் புதிய திரைப்படம்\nஇந்தப் படத்தில் 'பிக் பொஸ்' பிரபலம் ரம்யா பாண்டியன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் சின்னத்திரை பிரபலமும், வண்ணத்திரையின் ராசியான நடிகையுமான வாணி போஜன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nதனுஷின் 'கர்ணன்' டீசர் வெளியீடு\nகரிசல் மண்ணின் கந்தக மணத்தை மண்ணுக்கே உரிய செறிவான வீரத்துடன் இந்த 'கர்ணன்' உருவாகி இருக்கிறான்\nஇயக்குநர் ஷங்கருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு\nதிருட்டு வழக்கு தொடர்பாக பல முறை நீதிமன்றல் ஆஜராகத் தவறியமைக்காக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக எக்மோர் பெருநகர நீதிவான் நீதிமன்றம் பிணையில் வெடிவர முடியாத வகையில் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபடப்பிடிப்புடன் தொடங்கிய சூர்யாவின் புதிய திரைப்படம்\nஇந்தப் படத்தில் 'பிக் பொஸ்' பிரபலம் ரம்யா பாண்டியன் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் சின்னத்திரை பிரபலமும், வண்ணத்த...\nதனுஷின் 'கர்ணன்' டீசர் வெளியீடு\nகரிசல் மண்ணின் கந்தக மணத்தை மண்ணுக்கே உரிய செறிவான வீரத்துடன் இந்த 'கர்ணன்' உருவாகி இருக்கிறான்\nஇயக்குநர் ஷங்கருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு\nதிருட்டு வழக்கு தொடர்பாக பல முறை நீதிமன்றல் ஆஜராகத் தவறியமைக்காக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக எக்மோர் பெருநகர நீதிவான் நீ...\nசிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் பிரியங்கா\nஅவர் அறிமுகமாகும் படத்தின் நாயகனுடன் மீண்டும் இணைந்து நடித்திருப்பது திரையுலகில் சக நடிகைகளின் புருவங்களை ஆச்சரியத்தில்...\nஜோடிசேரும் இரு பிக்பொஸ் பிரபலங்கள்\nபிக்பொஸ் பிரபலம் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். நடிகை லொஸ்லியா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்\nதமிழகத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து, கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சி பெற்று, கடுமையான உழைப்பால் தேசிய அளவி...\nகொரோனா தெ��ற்றுக்குள்ளானார் நடிகர் பிமல் ஜயக்கொடி\nநடிகர் பிமல் ஜயக்கொடி தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சற்று முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....\nஅறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'டான்\nமறைந்த 'பாடும் நிலா' எஸ் பி பிக்கு பத்ம விபூஷன் விருது\nகடந்த ஆண்டு மறைந்த 'பாடும் நிலா' எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' தீபாவளி வெளியீடா \nகொரோனா பெருந்தொற்று காரணத்தலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் இப்படத்தின் வெளியீடு திட்டமிட...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/extended-scope-of-vis-148-and-149-recharge-plans-349702", "date_download": "2021-02-26T22:40:01Z", "digest": "sha1:AWO7LJCSZTDF7EW6XURERROON6WTRFGI", "length": 12504, "nlines": 113, "source_domain": "zeenews.india.com", "title": "VI's 148 and 149 recharge plans | VI இன் 148 மற்றும் 149 ரீசார்ஜ் திட்டங்களின் சூப்பர் ஆப்பர் விவரங்கள்... | Tech News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nவெடிபொருட்களுடன் பிடிபட்ட சென்னை பெண்: ஓடும் ரயிலில் சிக்கிய ஜெலடின் குச்சிகள்\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nYusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்\nVI இன் 148 மற்றும் 149 ரீசார்ஜ் திட்டங்களின் சூப்பர் ஆப்பர் விவரங்கள்...\nVI இன் ப்ரீபெய்ட் திட்டம் ரூ .148 ஆகும். அதே நேரத்தில், 149 போஸ்ட்பெய்ட் திட்டமாகும்.\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nREVEALED: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் இதுவே\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nபுது டெல்லி: வோடபோன் ஐடியா சமீபத்தில் குஜராத்துக்கு ரூ .148 மற்றும் ரூ .149 என்ற இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு திட்டங்களின் நோக்கத்தையும் நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தைத் தவிர, தேசிய தலைநகரான டெல்லியின் VI பயனர்களும் இந்த இரண்டு திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு ரூபாய் வித்தியாசத்துடன் இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் தரவுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்வோம்.\nஇந்த நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்\nVI (Vodafone-Idea) இன் ப்ரீபெய்ட் திட்டம் ரூ .148 ஆகும். அதே நேரத்தில், 149 போஸ்ட்பெய்ட் திட்டமாகும். ரூ .148 ரீசார்ஜ் திட்டத்தில் 18 நாட்கள் செல்லுபடியாகும். அத்துடன் நீங்கள் வரம்பற்ற அழைப்பைப் பெறுவீர்கள். மறுபுறம், நீங்கள் தரவைப் பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 1 ஜிபி தரவு கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, Vi திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி அணுகல் கிடைக்கும். ரூ .149 ரீசார்ஜ் திட்டம் பற்றி பேசினால், அது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 3 ஜிபி தரவு கிடைக்கும். மேலும், ஒரு நாளைக்கு 300 எஸ்எம்எஸ் கிடைக்கும். இது தவிர, நீங்கள் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலைப் பெறுவீர்கள்.\nALSO READ | தினமும் 2 ஜிபி தரவு வேண்டுமா அப்போ இந்த மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அணுகுங்கள்\nVI இன் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும் ஒரே ஒரு ரூபாய் வித்தியாசம் உள்ளது. இருப்பினும் தரவுக்கும் அழைப்புக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நீங்கள் கூடுதல் தரவை விரும்பினால், ரூ .148 ரீசார்ஜ் செய்வது நல்லது. இதில் நீங்கள் தினமும் 1 ஜிபி தரவைப் பெறுவீர்கள். மறுபுறம், நீங்கள் ஒரே நேரத்தில் 3 ஜிபி டேட்டாவை விரும்பினால், நீங்கள் ரூ .149 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இருப்பினும், ரூ .149 ரீசார்ஜ் திட்டம் 10 நாட்கள் கூடுதல் செல்லுபடியை வழங்குக��றது.\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n800 ரூபாய் LPG சிலிண்டரை வெறும் 94 ரூபாய்க்கு முன்பதிவு செய்யுங்கள்.\nசண்டிகேஸ்வரரை வழிபடும்போது, கைகளைத் தட்டி வழிபடலாமா\nராசிபலன்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும்.\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nElection 2021: வாக்களிக்கும் நேரத்தை நீட்டிப்பது எந்த அளவு பயன் தரும்\nYusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nBSNL இன் அற்புதமான Prepaid plan, ஒரே ஒரு ரீசார்ஜில் Unlimited Data பெறலாம்\nசமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&oldid=60099", "date_download": "2021-02-26T21:46:33Z", "digest": "sha1:R7EPTCFEK4SGSMKYDRTIFHM7CRZHCFX3", "length": 2962, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்\n2011N1 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:53, 22 சூன் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (புதிய பக்கம்: பகுப்பு:பதிப்பாளர்கள்)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\n\"ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்ப��ன் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nயாழ்/ அளவெட்டி நாகேஸ்வரம் ஶ்ரீ நாகவரத நாராயணர் பிள்ளைத்தமிழ்\nஸ்ரீ லலிதாம்பிகை பேராயிரம் தொகுத்த பாராயண தோத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37662/", "date_download": "2021-02-26T22:46:25Z", "digest": "sha1:4NCXIGKSCX5QHP7BMJ4NVQDK57JET5KH", "length": 20929, "nlines": 258, "source_domain": "www.tnpolice.news", "title": "உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் துவக்கி வைத்தார், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nஉலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்வர் துவக்கி வைத்தார், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nமதுரை : மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – வெல்கின்ற காளைக்கும் வீரருக்கும் கார் – ஓபிஎஸ், இபிஎஸ் வழங்குகின்றனர்.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடு பிடி வீரருக்கும் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தலா ஒரு காரை பரிசளிக்கின்றனர்.\nஉலகப்புகழ் வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.16) தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர். தற்போது வரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விளையாட 655 வீரர்களும், 800 ��ாளைகளும் தயார் நிலையில் உள்ளனர்.\nகாலை 8 மணிக்குத் துவங்கி மாலை 4 மணியளவில் நிறைவடைகிறது. அதிக காளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கும் காரும், களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குகின்ற காரும் பரிசாக வழங்கப்படுகிறது. இதில் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் செல்லூர் ராஜு விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜு திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையின் உரிமையாளருக்கும் தங்கக் காசு, எல்இடி டிவி, பிரிட்ஜ், பைக், மிக்சி, சைக்கிள், கட்டில், மெத்தை போன்ற எண்ணற்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.\nமுதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையையொட்டில் நேற்றிரவு முதலே அலங்காநல்லூர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nவீரர்களைப் பரிசோதனை செய்வதற்காகவும், காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை வழங்கவும் 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும், 108 ஆம்புலன்ஸ்கள் 10 எண்ணிக்கையிலும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் மாடுகளுக்கு காயம் ஏறபட்டால் சிகிச்சை மேற்கொள்ள கால்நடை மருத்துவர் குழுவும், 2 கால்நடை ஆம்புலன்ஸ்களும் உள்ளன.\nமேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ரசிப்பதற்காக அலங்காநல்லூரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பெரிய திரைகள் கொண்ட எல்இடி டிவிக்கள் வைக்கப்பட்டுள்ளன.\nமதுரை மாவட்ட காவல்துறையின் சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முகநூல், யூ ட்யூப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நேரலை செய்யப்படுகின்றன. முதல் சுற்றுகள் மொத்தம் காளைகள் 84 ஒருவர் காயம் தற்போது இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது.\n120 CCTV கேமராக்களை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.\n1,026 திருவண்ணாமலை : தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் துறை இயக்குனர் திரு.ராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாய் […]\nமாவட்ட ஆட்சியரிடம் நற்சான்றிதழ் பெற்ற சென்னிமலை காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்\nஇரத்த தானம் வழங்கிய காவலர்கள்.\nமதுரை மாவட்டத்தில் 13,204 வழக்குகள் பதிவு, 17,731 நபர்கள் கைது\nபொதுமக்களுக்கு விரைவான சேவை அளிக்க நவீனமயமாக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை\nவேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம்\nஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய SP\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/offers-in-bijnor", "date_download": "2021-02-26T20:56:25Z", "digest": "sha1:JRKRLUMGMEURPWU5IOZ6R7X3OG4IME5Y", "length": 15071, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஜ்னார் ரெனால்ட் டிரிபர் February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டிரிபர்\nரெனால்ட் டிரிபர் பிப்ரவரி ஆர்ஸ் இன் பிஜ்னார்\nரெனால்ட் டிரிபர் ரஸ்ல் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் EASY-R AMT\nBuy Now ரெனால்ட் டிரிபர் மற்றும் Get Loyalty Ben...\nலேட்டஸ்ட் டிரிபர் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் டிரிபர் இல் பிஜ்னார், இந்த பிப்ரவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் டிரிபர் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் டிரிபர் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி எர்டிகா, ரெனால்ட் kiger, டட்சன் கோ பிளஸ் மற்றும் more. ரெனால்ட் டிரிபர் இதின் ஆரம்ப விலை 5.20 லட்சம் இல் பிஜ்னார். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் டிரிபர் இல் பிஜ்னார் உங்கள் விரல் நுனியில்.\nபிஜ்னார் இதே கார்கள் மீது வழங்குகிறது\nபிஜ்னார் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\n2 km. மொராதாபாத் சாலை பிஜ்னார் 246701\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் டிரிபர்\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்Currently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்Currently Viewing\nஎல்லா டிரிபர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிரிபர் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-bakrid-wishes-covid-19-pm-modi-211402/", "date_download": "2021-02-26T22:47:37Z", "digest": "sha1:JWDT4MHIJ2XN5AN5VMN2E3P435MC4PWA", "length": 35289, "nlines": 154, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil nadu news : மனப்பாட முறை டு சிந்தனை முறை: புதிய கல்விக் கொள்கை பற்றி மோடி", "raw_content": "\nTamil nadu news : மனப்பாட முறை டு சிந்தனை முறை: புதிய கல்விக் கொள்கை பற்றி மோடி\nTamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்\nTamil News Today Updates : புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்களிடம் விளக்க, இன்று மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. சிறு தொழில்களுக்கு கடன் தர மறுக்கக் கூடாது என, வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். தளர்வுகளுடன் கூடிய 7-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு அளிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 31-ம் தேதி, வரை தொடரும் என விமானத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் சிறப��பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுவதால், அந்த நாட்களில் டாஸ்மாக் செயல்படாது என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இன்று தியாகத் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nசென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nசாத்தான்குளம் கொலை வழக்கு: ஜாமீன் கோரி தலைமைக்காவலர் முருகன் மனு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான தலைமைக்காவலர் முருகன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். தலைமைக்காவலர் முருகனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது.\nகாஷ்மீரில் தமிழக வீரர் மரணம் - முதல்வர் பழனிசாமி இரங்கல்\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி வெடித்த விபத்தில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஆந்திராவில் இன்று ஒரே நாளில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று\nஆந்திராவில் இன்று ஒரே நாளில் மேலும் 9,276 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,50,209 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை ஆந்திராவில் 1,407 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 76,614 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nநாளை முழு ஊரடங்கு: வாகனங்களுக்கு அனுமதி இல்லை - சென்னை போக்குவரத்து காவல்\nசென்னையில் நாளை முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.\nசென்னையில் மேலும் 1,074 பேருக்கு கொரோனா; பிற மாவட்டங்களில் 4,805 தொற்று\nசென்னையில் மட்டும் இன்று மேலும் 1,074 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. தமிழகத்தில் இன்று 7,010 பேர் குணமடைந்தனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,879 பேருக்கு கொரோனா; பலி 4,000ஐ தாண்டியது\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 5,879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2,51,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 99 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் மரணம்\nசமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அமர்சிங் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 64. அமர்சிங் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கிறது புதிய கல்விக் கொள்கை - பிரதமர்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதை கற்க வேண்டுமோ அதை அளிக்கிறது. தாய்மொழியில் கல்வி கற்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. மொழிப்பாடம் உணர்வுப்பூர்வமானது என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.\nஇந்தியாவில் தரமான கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி\nபுதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “இளைஞர்களின் விருபங்களை நிறைவேற்றும் தேசிய கல்விக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மனப்பாட முறையில் சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிட முடியாது” என்று கூறியுள்ளார்.\nஐ.பி.எல். தொடருக்காக சிஎஸ்கே அணி சில நாட்களில் பயிற்சியை தொடங்க திட்டம்\nஐ.பி.எல். தொடருக்காக சிஎஸ்கே அணி சில நாட்களில் பயிற்சியை தொடங்க திட்டம்\nஐ.பி.எல் தொடரை சிறப்பாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்களுக்கான பயிற்சியை அடுத்த சில நாட்களிலேயே ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.\nகொரோனாவால் டி.என்.பி.எல் தொடரை நடத்துவதில் பின்னடைவு\nதமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவலின் தீவிரம் குறையாத காரணத்தினால் டி.என்.பி.எல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் கொலை வழக்கு : பென்னிக்ஸின் நண்பர்களிடம் சிபிஐ விசாரணை\nசாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில், சிபிஐ அதிகாரிகள் பென்னிக்ஸின் நண்பர்கள் மற்றும் வழக்கறிஞரிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிஷச் சாராயம் குடித்து 62 பேர் பலி\nபஞ்சாப் அமித்சரஸ் அருகே விஷம் கலந்த கள்ளசாராயம் குடித்த 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெலியாகியுள்ளது.\nபுதுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையத்தை விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்\nபுதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nசென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி\nபொதுஇடங்களில் 5க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கான தடை வக்ரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடர்வதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை 4:30 மணிக்கு உரையாற்றுகிறார்\n‘ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை 4:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.\nகள்ளச் சந்தையில் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - ராதாகிருஷ்ணன்\nஈரோடு, கோவை, மதுரை பகுதிகளில் கொரோனா தொடர்பான சிகிச்சை மருத்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்ற ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், உயர்தர மருந்துகளை விற்பனை செய்யும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஸ்வப்னா சுரேஷின் நீதிமன்ற காவள் ஆகஸ்டு 21 வரை நீட்டிப்பு\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்டு 21 ஆம் தேதி வரை நீட்டித்து என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகேரளாவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சரக்கு பெட்டிகளில் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது.\nஉணவுக்கு இணையான மானியத்தை வழங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவுரை\nபள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக மதிய உணவு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுக்கு இணையான மானியத்தை தற்போது வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார் .\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார தாக்கியதிலும், பாம்பு கடித்ததிலும் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nஅதிக கட்டணம், Bewell மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அங்கீகாரம் ரத்து\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த, Bewell தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை அங்கீகாரம் ரத்து என தமிழக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்தது.\nஅதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை என சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை\nபாலகங்காதார திலகரின் 100-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகரின் முழக்கம் நாட்டு மக்கள் அனைவரையும் என்றென்றும் எழுச்சி கொள்ளச் செய்யும் என்று கூறியுள்ளார்\nலோக்மான்ய திலகரின் நினைவு நாளை முன்னிட்டு, தில்லியில் மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்ற திலகரின் முழக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை என்றார்.\nதியாகத்தின் பெருமைகளை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் நாள் - குடியரசுத் தலைவர் பக்ரித் வாழ்த்து\nபக்ரித் பண்டிகையை முன்னிட்���ு குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத்தின் பெருமைகளை உணர்த்தும் விதமாக கொண்டாடப்படும் இந்நாளில், அனைவருக்கும் பாடுபடவும், மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்\n5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் உயரும் கொரோனா\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,778 ஆக உயர்ந்துள்ளது.\n5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் 2020 நவம்பர் அல்லது 2021 மார்ச் மாதத்தில் நடத்த வாய்ப்பு. TNPL தொடரை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.28 உயர்ந்து ரூ.5,178 க்கு விற்பனையாகிறது.\nதேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் - வைரமுத்து\nஅண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,\nஎம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும்\nமுதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்\nதாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.\nஇழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு.\nபெரியார் குறித்து அவதூறு பரப்பியவர் கைது\nகோவை மாவட்டம் அன்னூரில் பெரியார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட, பாஜக உறுப்பினர் நந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,38,870-லிருந்து 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,394-லிருந்து 10,95,647ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747-லிருந்து 36,511 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டோக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n”அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள். நியாயமான, இணக்கமான அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்க மனப்பான்மை வளரட்டும்” என பிரதமர் மோடி தனது பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nTamil News Updates: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/rajinikanth-photo-gallery-viral-social-media-skv-261133.html", "date_download": "2021-02-26T22:44:51Z", "digest": "sha1:EZWB5JTWYZ7MXX5CVFLFPEKVHH5FNTPT", "length": 6617, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பாசமுள்ள மனிதனப்பா,மீசை வச்ச குழந்தையப்பா...குழந்தையை கொஞ்சும் ரஜினி! | rajinikanth photo gallery– News18 Tamil", "raw_content": "\nபாசமுள்ள மனிதனப்பா, மீசை வச்ச குழந்தையப்பா...\nஇணையத்தில் வைரலாகும் ஸ்டில் ரவியின் பேரனை கொஞ்சிய ரஜினியின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஸ்டில் ரவியின் பேரனை கொஞ்சிய ரஜினியின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஸ்டில் ரவியின் பேரனை கொஞ்சிய ரஜினியின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஸ்டில் ரவியின் பேரனை கொஞ்சிய ரஜினியின் புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஸ்டில் ரவியின் பேரனை கொஞ்சிய ரஜினியின் புகைப்படங்கள்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\nTamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nஉஷார், ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்\nவன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்\n40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி - ராமதாஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா\nசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/entertainment/music", "date_download": "2021-02-26T21:42:15Z", "digest": "sha1:R6A4BKAYUFYS4DI2WHTJGLQVN4HXN42O", "length": 5414, "nlines": 75, "source_domain": "tamil.popxo.com", "title": "read", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஉனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி\nபனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி \nமிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது \nஉனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி\nபனி போர் முடிந்தது.. இசைஞானியுடன் இணையும் எஸ்பிபி \nமிக நீண்ட சர்ச்சைகள் கண்டனங்களுக்கு முற்றுப்புள்ளி.. இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது \nஉனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி\nநான் ஸ்டாப் கொண்டாட்டம் - நியூ இயர் பார்ட்டிக்கான தமிழ் டான்ஸ் பாடல்கள் \nஎனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன - 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா\nமுகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் \nசிறந்த தமிழ் பாடல்கள் : காதல், சமீபத்தில் வெளியான பாடல்களின் தொகுப்பு\nநெஞ்சுக்குள் நுழைந்தாய்.. மூச்சினில் கலந்தாய்.. தமிழின் தேவதூதன் கவிஞர் நா.முத்துக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/20", "date_download": "2021-02-26T22:22:21Z", "digest": "sha1:MJETS65VGP55I25FGM7LRPPSKJSSTD7P", "length": 9935, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nவிக்ரம் சாராபாய் - 100\nஇந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் அம்பாலால் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளான ஆகஸ்ட் 12 திங்க ளன்று அவரைக் கௌரவிக்கும் வித மாக விஞ்ஞானிகள் கொண்டாடினர்.\nவியாழன் கிரகத்தை தாக்கிய விண்கல்\nவியாழன் கிரகத்தை விண்கல் ஒன்று தாக���கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nஅறிவியல் கதிர் - ரமணன்\nஹெச் ஐ வி ஒழிப்பு – புதிய தொடக்கம்\nசென்னை உட்பட 8 நகரங்களில் மின்சாரப் பேருந்துகள்\nசென்னை, மதுரை, கோவை ஆகிய மாநக ரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.\n1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு\nநியூசிலாந்தில், 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயரம் கொண்ட ராட்சத கிளியின் புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇயற்கை வழி பூச்சி விரட்டி\nஉரலில் இட்டு இடித்து மசித்து கொள்ளவும். மசித்த இலை தழைகளை 15 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊற வைத்து, பின்னர் மஞ்சள் தூள் 250 கிராம், சாணம் 1 கிலோ, புகையிலை கரைசல் 1 லிட்டர் கலந்து 15 நாட்கள் நொதிக்க விட வேண்டும்...\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெறும் ஸ்மார்ட் போன்கள் , இணைய வசதி\nமுதன்முறையாக மக்கள் தொகை கணக் கெடுப்பின் போது ஸ்மார்ட் போன்கள், டிடிஎச் இணைப்பு, இணையதள வசதி உள்ளிட்டவை குறித்து விவரங்களும் பெறப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேட்டிற்காக வீடுவாரியாக கணக்கெடுக் கும் பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம் பர் மாதம் வரை நடைபெற உள்ளது.\nபூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்- 2\nசந்திரயான்-2 விண்கலம், விண்வெளியில் இருந்து பூமி யை படம் பிடித்து அனுப்பி யுள்ளது.\nநிலா நிலா ஓடி வா...\nசந்திரனின் மீதான அன்பும், காதலும் அதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையும் மனிதகுலத்திற்கு மிக நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.\nசெவ்வாயின் மலை உச்சியை படம் பிடித்த ரோபோ\nசெவ்வாய் கிரகத்தின் மலை உச்சியை கியூரியோசிட்டிரோவர் என்ற ரோபோ படம் பிடித்து உள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_321.html", "date_download": "2021-02-26T22:16:48Z", "digest": "sha1:PWNPC5IEZL4MYVU3BIGBS5LLDYHRH4JT", "length": 4127, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "இடமாற்றம் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஉடன் அமுலுக்கு வரும் வகையில் 17 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், 9 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், 4 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 2 பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட 17 பொலிஸாருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஅநுராதபுரம், ஹட்டன், யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய பொலிஸ் பகுதிகள், தீவிரவாத தடுப்பு பிரிவு, பிரதமர் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு இவ்வாறு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/610636-sani-pradhosham-tiruvotriyur.html", "date_download": "2021-02-26T22:29:22Z", "digest": "sha1:L6IEG7CYN47VIH4XQRB5MLS7XGIPQUJ5", "length": 16791, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு! | sani pradhosham - tiruvotriyur - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nசர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு\nசனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். சகல பாவங்களும் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் சனிப்பிரதோஷ தரிசனத்தை, வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் நேரலையில் தரிசிக்கலாம். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் பிரதோஷ தரிசனத்தை நாளைய தினம் 12ம் தேதி நேரலையில் கண்டு பயன்பெறுங்கள்.\nபிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nநாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை பிரதோஷம். சனிப்பிரதோஷம்.\nசென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது ஆலய நிர்வாகம்.\nபக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 12.12.2020 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசிக்கலாம். வீட்டிலிருந்தபடியே தரிசிக்கலாம். சென்னை திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம்.\nமேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஐஸ்வரியம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு\n’யாருக்கேனும் உணவு வழங்குங்கள். அந்த உணவின் ருசியை நானறிவேன்’ ஷீர்டி சாயிபாபா அருளுரை\nஉங்கள் நட்சத்திர கோயில்கள், உங்கள் நட்சத்திர மலர்கள்; பயன்படுத்தினால் பலன்கள் நிச்சயம் 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் - 99\nசர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடுதிருவொற்றியூர்தியாகராஜ சுவாமி கோயில்வடிவுடையம்மன்பிரதோஷ வழிபாடுசனிப்பிரதோஷம்ஆன்லைனில் பிரதோஷ தரிசனம்நேரலையில் பிரதோஷ தரிசனம்TiruvotriyurThiyagaraja swamy koilVadivudaiyammanPradhoshamSani pradhosham\nஐஸ்வரியம் தரும் லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு\n’யாருக்கேனும் உணவு வழங்குங்கள். அந்த உணவின் ருசியை நானறிவேன்’ ஷீர்டி சாயிபாபா அருளுரை\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல�� வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nதிருக்கல்யாண தரிசனம்; கல்யாண வரம் நிச்சயம் - திருவொற்றியூர் திருத்தல மகிமை\nமாசி பிரதோஷம்; புத வார பிரதோஷம்; நினைத்ததெல்லாம் கைகூடும்\nதிருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரம்மோத்ஸவ பெருவிழா\nதை கடைசி வெள்ளி... மறந்துடாதீங்க அல்லல்கள் தீர்க்கும் அம்பாள் தரிசனம்\nமாசி மகம்: கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் நீராடல்\nமாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்\nதிருக்கல்யாண தரிசனம்; கல்யாண வரம் நிச்சயம் - திருவொற்றியூர் திருத்தல மகிமை\nமாசி மக நன்னாள்; சிக்கல்கள் தீர்க்கும் சிவா -விஷ்ணு வழிபாடு\nமாசி மகம்; தானம் செய்தால் மகா புண்ணியம்\nதிருக்கல்யாண தரிசனம்; கல்யாண வரம் நிச்சயம் - திருவொற்றியூர் திருத்தல மகிமை\nமாசி மக நாளில், மாவிளக்கு; குலசாமிக்கு ஆராதனை\nமாசி மக நாளில் சிவனாருக்கு வில்வார்ச்சனை மங்கல வாழ்வு தருவர்; மங்காத செல்வ்ம்...\nஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்: மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு\nதென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/636899-damaged-road.html", "date_download": "2021-02-26T22:14:55Z", "digest": "sha1:GXXZMKZB55FPXPSXSX4EBROWS2O5VCYZ", "length": 17396, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "குண்டும், குழியுமாக இருந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு: ஓலைச்சப்பரத்தில் இரட்டை வீதியுலா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி | Damaged Road - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகுண்டும், குழியுமாக இருந்த சாலை தற்காலிகமாக சீரமைப்பு: ஓலைச்சப்பரத்தில் இரட்டை வீதியுலா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி\nகும்பகோணத்தில் குண்டும் குழியுமாக சாலை இருந்ததால், 63 நாயன்மார்களின் இரட்டை வீதியுலா நடைபெறாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர் பாக ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, ஓலைச்சப்பரத்தில் இரட்டை வீதி யுலா நடத்தப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nகும்பகோணத்தில் அம்ரூத் திட் டத்தின் கீழ் புதை சாக்கடை மற்றும் குடிநீர் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று, நிறைவுபெறும் தருவாயில் உள்ளன. இதற்காக, சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு, முழுமையாக சீரமைக்கப் படாமல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில், கும்ப கோணத்தில் மாசிமகத் திருவிழாவின்போது, ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 4-ம் நாள் விழாவில் 63 நாயன்மார்கள் இரட்டை வீதி யுலாவாக கும்பேஸ்வரர் கோயில் மற்றும் நாகேஸ்வரர் கோயிலைச் சுற்றி வருவது வழக்கம்.\nஆனால், நிகழாண்டு நாகேஸ் வரர் கோயில் தெற்கு வீதி சேத மடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டதால், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற 63 நாயன்மார்கள் வீதியுலா நாகேஸ்வரர் கோயிலுக்குச் செல்லாமல், கும்பேஸ் வரர் கோயிலை மட்டும் சுற்றி வந்தது. இதனால், அப் பகுதியில் உள்ள பக்தர்கள், 63 நாயன்மார்களை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை யடுத்து, நேற்று முன்தினம் காலை நாகேஸ்வரர் கோயில் சாலை தற்காலிமாக சீரமைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, ஆதிகும் பேஸ்வரர் கோயிலிலிருந்து, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மின் னொளி அலங்காரத்துடன் கூடிய ஓலைச்சப்பரத்தில் சுவாமி, அம்மன் தனித்தனியாக எழுந்தருளினர். தொடர்ந்து, இரட்டை வீதியுலாவாக நாகேஸ்வரர் கோயில் வீதிக்கும் ஓலைச்சப்பரங்கள் சென்றன. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, வீடு தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.\nஅதேபோல, நேற்று முன்தினம் இரவு காசிவிஸ்வநாதர், அபி முகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் உள்ள சுவாமி, அம்மனும், வைணவத் தலங்களான சக்கரபாணி, ஆதிவராக பெருமாள், ராஜகோபால சுவாமி கோயில் களிலிருந்து பெருமாள், தாயாரும் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரங்களில் எழுந்தருளி, அந்தந்த கோயில்களின் வீதிகளில் வீதியுலா கண்டருளினர். அப்போது, சுவா மிக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.\nகுண்டும்குழிசாலை சீரமைப்புஓலைச்சப்பரம்இரட்டை வீதிபக்தர்கள் மகிழ்ச்சிDamaged Road\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nசெய்யாறு அருகே 3 கி.மீ., தொலைவுக்கு தொடக்க நிலையிலேயே முடங்கி போன சாலை...\nகும்பகோணத்தில் குண்டும் குழியுமாக சாலை இருந்ததால் இரட்டை வீதிக்கு செல்லாத 63 நாயன்மார்கள்...\nகாரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்து சமையல் செய்து போராட்டம்\nகவலைகளெல்லாம் போக்குவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர் வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\n'தமிழகம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மாநிலமாக இல்லை': குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் வேதனை\nஅரசு மருத்துவமனையில் இறந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம்...\nதொடர்ந்து 4-வது முறையாக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி: கோவையில்...\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nஇந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி\nஅகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை...\nநேரடி கொள்முதல் நிலையத்தில் பணிகள் தாமதம் மழையில் நனைந்து நெல் வீணாகும் நிலை...\nமல்லிப்பட்டினம் மீன்வளத் துறை அலுவலகம் முன்பு கஞ்சித் தொட்டி திறப்பு, காத்திருப்புப்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/tiktok-elakiya-latest-photos/", "date_download": "2021-02-26T22:13:12Z", "digest": "sha1:TK4VQRYC53W7WKXQF7R5O327U2BV27C3", "length": 12579, "nlines": 154, "source_domain": "www.livetamilnews.com", "title": "எதுவுமே இல்லாமல் போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா! படு வைரலாகும் புகைப்படம் - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nஎதுவுமே இல்லாமல் போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா\nபல வருடங்களாக திரையில் தோன்றி விடுவோமா என்ற ஏக்கத்தில் பலரும் முயற்சித்து வரும் நிலையில் சமீப காலமாக சின்னத்திரையில் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதன் மூலமாக, பல நடிகர் மற்றும் நடிகைகளும் திரைபடங்களில் வாய்ப்பை பெற்றது வழக்கமாகி வருகிறது. ஆனால் இதையெல்லாம் மீறி அண்மைக் காலமாகவே சமூக வலைதளங்களில் பிரபலமாகும் நபர்கள் சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருவதும் வழக்கமாகியுள்ளது.\nஅந்தவகையில், டிக் டாக் என்ற சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வலம் வரும் இலக்கியா என்பவர் தற்பொழுது, ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் டிக்டாக்கில் தொடர்ந்து இரட்டை அர்த்த வசனங்களுடன் ஆபாசமான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலமாக மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் பெரும்பாலும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு மட்டும் டிக் டாக்கில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.\nகுறிப்பாக டிக்டாக்கில் இவர் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் அதிக லைக்குகளை பெற்று பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் வெளியிட்ட அந்த டிக் டாக் வீடியோக்கள் பல லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருந்த சூழலில் சமீபத்தில் அந்த செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்து அறிவித்தது அவர் உள்ளிட்ட அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.\nஇந்நிலையில் தான் டிக்டாக் மூலம் பிரபலமான இந்த டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டிக்டாக் இலக்கியா நடிக்கும் இந்த படத்தின் ஹீரோவாக விக்கி என்பவர் நடிக்கிறார்.\nஇந்த படம் அடல்ட் மற்றும் காமெடி கலந்த த்ரில்லர் கதையை கொண்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பாக இந்த படத்தில் டிக்டாக் இலக்கியாவுக்கு டபுள் மீனிங் பேசும் ஒரு கிளுகிளுப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள���ளதாக கூறப்படுகிறது.\nசாதரணமாகவே இவருடைய டிக்டாக் பக்கத்தில் வெளியிடும் வீடியோவில் இப்படித்தான் பேசுவார். இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில், டிக்டாக் இலக்கியா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் சமீபத்திய போட்டோஷூட்களில் எல்லையை மீறி உச்ச கட்ட கவர்ச்சியை காட்டி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் மேலே ஆடை எதுவும் போடாமல், கைகளால் மட்டுமே உடலை மறைத்துள்ள வகையில் போட்டோஷூட் நடத்தி வெளியிட்ட புகைப்படம் படு கவர்ச்சியாக அமைந்துள்ளது.\nஅவர் இவ்வாறு ஆடையே இல்லாமல் கைகளால் உடலை மறைத்து வெளியிட்ட இந்த புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள் அவருடைய போக்கிலேயே இரட்டை அர்த்தத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.\nTags: ElakiyaTiktokTiktok Elakiyaஇலக்கியாடிக்டாக்டிக்டாக் இலக்கியாநீ சுடாம வந்தியா\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதும் அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பம்பரமாய் களத்தில் சுழ...\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nசிந்து சமவெளி நாகரிகம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை அமலாபால் மைனா திரைப்படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும்...\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nஇன்றைய ராசி பலன்கள்: (31/10/2020).. எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..\nஇன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..\nஇன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம் கிடைக்கும்..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/02095213/1931573/President-pays-tribute-to-Mahatma-Gandhi-and-Lal-Bahadur.vpf", "date_download": "2021-02-26T22:40:53Z", "digest": "sha1:GXXXEZF37Z4MTXUY56RIQ74NNTXSN5HJ", "length": 7164, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: President pays tribute to Mahatma Gandhi and Lal Bahadur Shastri", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள்- நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி\nபதிவு: அக்டோபர் 02, 2020 09:52\nமகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடங்களில் ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nமகாத்மா காந்தி, சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி\nதேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மற்றும் விஜய் காட்டில் உள்ள சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லி முல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.\nகாந்தியடிகள் மற்றும் சாஸ்திரியை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வாய்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய மகாத்மா காந்தியன் கொள்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குவதுடன, உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது. அவர் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கும் தலைவர்’ என புகழாரம் சூட்டி உள்ளார்.\nசாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன்கள் சுனில் சாஸ்திரி, அனில் சாஸ்திரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nMahatma Gandhi | Lal Bahadur Shastri | காந்தி ஜெயந்தி | மகாத்மா காந்தி | லால் பகதூர் சாஸ்திரி\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nதிருக்குறளின் கருத்தாழம் வியப்பில் ஆழ்த்துகிறது - ராகுல் காந்தி\nமேற்கு வங்கத்தில் 200 தொகுத��களில் வெற்றி பெறுவோம்: அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ்\nவகுப்புத் தோழரால் கல்லூரி மாணவி கொலை- ஆந்திராவில் பதற்றம்\nமேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஆதரவு- மம்தா பானர்ஜி கேள்வி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46884", "date_download": "2021-02-26T21:43:54Z", "digest": "sha1:J3AJ6BRHFYGP6HK6W73VL6XUM37IQXBD", "length": 10580, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "நாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழ் மாணவன்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திறமை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nநாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழ் மாணவன்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திறமை\nநாசா கலண்டரில் இடம்பிடித்த தமிழ் மாணவன்: அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திறமை\n2019ம் ஆண்டுக்கான நாசா கலண்டரில் தமிழ்நாட்டை சேர்ந்த தேன்முகிலன் என்பவரது ஓவியம் இடம்பெற்றுள்ளது.\nஅமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, ஆண்டுதோறும் கலண்டரை வெளியிடுகிறது, இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.\nஇப்போட்டியில், மொத்தம் 194 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nஇறுதியாக 12 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தை சேர்ந்த தேன்முகிலன் என்பவரும் ஒருவர்.\nதிண்டுக்கலின் பழனியை சேர்ந்த முகிலன், 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.\n‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பில் இவரது ஓவியம் நவம்பர் மாத பக்கத்தில் இடம்பெற்றுள்ளமை முக்கியதோர் விடயமாகும்.\nமேலும் குறித்த மாணவனிற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\n2019 கலண்டர் தமிழ்நாடு ஓவியம் நாசா நவம்பர்\nஅமெரிக்க வீதிகளில் வண்ணமயமான குளிர்சாதன பெட்டிகள் - காரணம் இதுதான் \nஅமெரிக்காவில் பட்டினியை போக்க வீதிகளில் வண்ணமயமான குளிர்சாதன பெட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது.\n2021-02-25 17:05:02 அமெரிக்கா வீதிகள் வண்ணமயமான குளிர்சாதன பெட்டிகள்\nஉலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்ட மஞ்சள் நிற பென்குயின்\nஉலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் கண்டறியப்பட்டுள்ளது.\n2021-02-20 21:02:27 மஞ்சள் நிற பென்குயின்\n48 ஆயிரம் ரோஜாப் பூக்களை கொண்டு கரடியை வடிவமைத்து உலக சாதனை\nசீனாவில் ஹைனான் மாகாணத்தில் 108 ஜோடிகளின் திருமண நாள் நிகழ்ச்சியில் 20 அடி உயரத்தில் ரோஜா பூக்களால் உருவாக்கப்பட்ட கரடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.\n2021-02-16 17:34:57 சீனா 48 ஆயிரம் ரோஜாப் பூக்கள் கரடி\n10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய இங்கிலாந்து தலைமை பூனை\nஇங்கிலாந்தில் எலிகளை பிடிக்கும் பணியில் ஈடுப்படும் தலைமை பூனை லாரி திங்களன்று மூன்று பிரதமர்களுக்கு சேவை செய்து 10 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளது.\n2021-02-16 15:16:25 10 ஆண்டு நிறைவு எலிப்பிடிக்கும் பூனை இங்கிலாந்து\nபொறியில் சிக்கியது கோழிகளை வேட்டையாடிய மீன்பிடிப் பூனை\nஅப்பகுதிக்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று பொறியில் சிக்கியிருந்த மீன்பிடி பூனையை உயிருடன் மீட்டு\n2021-02-13 15:02:42 மீன்பிடிப் பூனை வென்னப்புவ பகுதி தப்போவ சரணாலயம்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=6", "date_download": "2021-02-26T20:59:52Z", "digest": "sha1:UCF5CUPTDPMZVN5AF24RV6U4EFAKZZT3", "length": 11156, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபடத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் இருப்பதால் இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்\n'ரணம் ரௌத்திரம் ரத்தம்' திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஇந்த திரைப்படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை\nஇயக்குனர் ராஜேஷுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஜீ வி பிரகாஷ்\nகொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரசிகர்களின் இரசனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்து இந்த திரைப்படம் தயாராகி வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.\nபடத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் இருப்பதால் இந்த ஆண்டின் இறுதியில் இப்படம் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டிருப்...\n'ரணம் ரௌத்திரம் ரத்தம்' திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஇந்த திரைப்படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை\nஇயக்குனர் ராஜேஷுடன் மீண்டும் இணைந்திருக்கும் ஜீ வி பிரகாஷ்\nகொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ரசிகர்களின் இரசனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உணர்ந்து இந்த திரைப்படம் தயாராகி வருவதா...\nபா. ரஞ்சித்தின் 'பொம்மை நாயகி'\nபா. ரஞ்சித்தின் தயாரிப்பு என்பதாலும், யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதாலும்\nசென்னையில் ராகவா லோரன���ஸின் 'ருத்ரன்' படப்பிடிப்பு\n'காஞ்சனா' படத்தின் மூன்று பாகங்களை தொடர்ந்து இயக்கி ரசிகர்களிடத்திலும், திரை உலகிலும் வெற்றி பெற்ற நாயகனாகவும், இயக்குனர...\nநடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் 'கலியுகம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.\nசந்தானத்தின் 'சபாபதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் 'சபாபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.\nபொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் நடிகர் பிக்பொஸ் புகழ் ஆரி\nபிக் பொஸ் சீசன் 4 நிகழ்வின் வெற்றியாளரான நடிகர் ஆரி அர்ஜுனன் பெயரிடப்படாத படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nசிலம்பரசனின் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகிவரும் 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.\nஇயக்குனர் விருமாண்டியுடன் இணையும் சசிகுமார்\nநடிகர் சசிகுமார் நடிப்பில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-september-10-2018/", "date_download": "2021-02-26T21:56:12Z", "digest": "sha1:N7CDGZ7HFFIXZNHRAUSXDSURFTDYWCN7", "length": 12859, "nlines": 158, "source_domain": "bankersdaily.in", "title": " TNPSC CURRENT AFFAIRS IN TAMIL - SEPTEMBER 10, 2018 -", "raw_content": "\nஅக்ஸிஸ் வங்கி எச்.டீ.எஃப்.சி.யின் அமிதாப் சவுதரியை எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என நியமிக்கிறது:\nஷிக்கா ஷர்மா பதவி விலகிய பிறகு, அமிதாப் சவுதரியை அக்ஸிஸ் வங்கி தனது நிர்வாக இயக்குனராகவும், CEO ஆகவும் 2019, ஜனவரி 1 முதல் மூன்று ஆண்டுகள் வரை நியமித்துள்ளது.\nசரளா புரஸ்கார் விருது பெற்றார் சத்ருங்க பந்தவ்:\nஒடியா கவிஞர் சத்ருகனா பாண்டவ் தனத�� கவிதைத் தொகுப்பு ‘மிஸ்ரா துருபத்‘க்காக கௌரவமான‘ சரளா புர்கர் ‘விருது பெற்றார்.விருதுக்கு ரொக்க பரிசு 5,00,000 ரூபாய் வழங்கியுள்ளது.\nடிரிபிள் ஜம்பர் ஆர்பீந்தர் சிங், IAAF கான்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர்:\nகாண்டினென்டல் கோப்பை –ஆஸ்டரவா நகர், செக்குடியரசில் நடக்கிறது. இந்திய தடகள வீரர் அர்பிந்தர் சிங் IAAF தடகள காண்டினென்டல் கோப்பை போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.\nயு.எஸ்.ஓபனில் 3-வது முறையாக சாம்பியன்: நோவக் ஜோகோவிச்\nஅமெரிக்காவில் நடந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.\nநியூயார்க்கில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் மகுடம் சூடினார்.\nயு.எஸ். ஓபன் சாம்பியன் பட்டம் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகா:\nடென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீராங்கனையானார் நவோமி ஒசாகா. யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சை 6-2, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி வரலாறு படைத்தார் நவோமி ஒசாகா.\nஉலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் அங்குர் மிட்டல் :\nஉலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.\nதென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.யியங் வெள்ளிப் பதக்கமும், ஹூபர்ட் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.\nஉலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ஹிருதய் ஹஸாரிகா:\nதென் கொரியாவின் சாங் வான் நகரில் 52-வது உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் பிரிவில் ஆடவருக் கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப் பதக்கம் வென்றார்.\nவெற்றியை தீர்மானிக்கும் ஷூட்–ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஹிரு தய் ஹஸாரிகா 10.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 10.2 புள்ளிகள் பெற்ற அமிர் நியோக் னம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி னார். ரஷ்யாவின் கிரிகோரி ஷமகோவ் 228.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஜேமி மர்ரே – பெதானி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது:\nயுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இங்கிலாந்தின் ஜேமி மர்ரே – பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடி 2-6, 6-3, 11-9 என்ற செட் கணக்கில் போலந்தின் அலிக்ஜா ரோசோல்ஸ்கா – நிகோலா மெக்டிச் (குரோஷியா) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஜேமி மர்ரே யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 2வது முறையாக பட்டம் வென்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-02-26T21:15:23Z", "digest": "sha1:OM3XH6BEEC2XADNY4VMCSQXO6MRIWXDY", "length": 5247, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "சிகிரியா சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி |", "raw_content": "\nசிகிரியா சுவரில் எழுதிய தமிழ் யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி\nசிகிரியாவில் உள்ள சுவரில் எழுதி சேதம் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் யுவதிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளார்.\nகடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nகுறித்த குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nதமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.\nதேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கூறியிருந்தார்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:40:07Z", "digest": "sha1:TYEVR4DDBYIX4DOQJLMKFS3C2J2XIFSV", "length": 23233, "nlines": 193, "source_domain": "lifebogger.com", "title": "டேனிஷ் கால்பந்து வீரர்கள் காப்பகங்கள் - லைஃப் போக்கர்", "raw_content": "\nசெக் குடியரசு கால்பந்து வீரர்கள்\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nயுனைடெட் ஸ்டேட்ஸ் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்ஸ்காட்டிஷ் கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nபென் காட்ஃப்ரே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎமிலி ஸ்மித் ரோவ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரைஸ் வில்லியம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜான் மெக்கின் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்செக் குடியரசு கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்நோர்வே கால்பந்து வீரர்கள்போர்த்துகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்சுவிஸ் கால்பந்து வீரர்கள்\nஜோசுவா சிர்க்ஸி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜூல்ஸ் குண்டே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடொமினிக் சோபோஸ்ஸ்லாய் குழந்தை ப���ுவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலியாண்ட்ரோ ட்ரோசார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅல்ஜீரிய கால்பந்து வீரர்கள்கேமரூனியன் கால்பந்து வீரர்கள்கானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nஜோஷ் மாஜா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nஃபிராங்க் கெஸ்ஸி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nYves Bissouma குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nBoulaye Dia Childhood Story Plus சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கனடிய கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்யுனைடெட் ஸ்டேட்ஸ் கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயுனைடெட் ஸ்டேட்ஸ் கால்பந்து வீரர்கள்\nவெஸ்டன் மெக்கென்னி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாத்தியஸ் குன்ஹா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரொனால்ட் அராஜோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஓசியானியா கால்பந்து வீரர்கள்துருக்கிய கால்பந்து வீரர்கள்\nஹக்கன் கால்ஹனோக்லு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகுழந்தை பருவக் கதையின் கீழ் செங்கிஸ் பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகிளாசிக் கால்பந்து வீரர்கள்கால்பந்து உயரடுக்கினர்கால்பந்து மேலாளர்கள்\nடீன் ஸ்மித் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரால்ப் ஹசன்ஹட்ல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹன்சி-டயட்டர் ஃபிளிக் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரொனால்ட் கோமன் குழந���தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமுகப்பு யூரோபியன் ஃபுட்பால் கதைகள் டேனிஷ் கால்பந்து வீரர்கள்\nலைஃப் போக்கரின் டேனிஷ் கால்பந்து துணை வகைக்கு வருக. இங்கே, டென்மார்க்கிலிருந்து கால்பந்து வீரர்களின் குழந்தை பருவக் கதைகள் மற்றும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் டேனிஷ் துணை வகை லைஃப் பாக்கரின் தயாரிப்பு ஆகும் ஐரோப்பிய கால்பந்து கதைகள்.\nஜானிக் வெஸ்டர்கார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜான் மாடிசன் - மாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 20, 2020\nபியர்-எமிலே ஹோஜ்பெர்க் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹேல் ஹெண்ட்ரிக்ஸ் - மாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 15, 2020\nமார்ட்டின் ப்ரைத்வைட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹேல் ஹெண்ட்ரிக்ஸ் - மாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 20, 2020\nகாஸ்பர் ஷ்மிச்செல் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nயூசுப் பால்சென் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலேசர் ஸ்கோன் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல் பையோபோகிராஃபி உண்மைகள்\nகாஸ்பர் டால்பெர்க் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகாஸ்பர் டால்பெர்க் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஹேல் ஹெண்ட்ரிக்ஸ் - மாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 12, 2020 0\nலேசர் ஸ்கோன் குழந்தைத்தனம் கதை பிளஸ் அன்டோல் பையோபோகிராஃபி உண்மைகள்\nஹேல் ஹெண்ட்ரிக்ஸ் - மாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 10, 2020 0\nயெர்ரி மினா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 22, 2021\nஜோசுவா சிர்க்ஸி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 21, 2021\nஜூல்ஸ் குண்டே குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 22, 2021\nதனியுரிமைக் கொள்கை மற்றும் விதிமுறைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். (இணைப்பு)\nமிகவும் பிரபலமான ஃபுட்பால் கதைகள்\nகைலன் Mbappe சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்க���்பட்ட தேதி: ஜனவரி 16, 2021\nபால் போகாபா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: பிப்ரவரி 2, 2021\nரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 25, 2020\nமுகம்மது சலா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: அக்டோபர் 22, 2020\nN'Golo Kante குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 26, 2020\n இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்ட எந்தவொரு படத்திற்கும் லைஃப் போக்கர் உரிமை கோரவில்லை. மீண்டும், நாங்கள் படங்களை அல்லது வீடியோக்களை நாமே ஹோஸ்ட் செய்வதில்லை. எங்கள் ஆசிரியர்கள் சரியான உரிமையாளருடன் இணைக்கிறார்கள். கடைசியாக, லைஃப் போக்கர் அதன் உள்ளடக்கம் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து மதிப்பாய்வு செய்துள்ளது. இருந்தாலும், சில தகவல்கள் காலாவதியானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: admin@lifebogger.com\n© லைஃப் போக்கர் பதிப்புரிமை © 2021.\nதயவுசெய்து லைஃப் போக்கருக்கு குழுசேரவும்\nஉங்கள் இன்பாக்ஸில் கால்பந்து கதைகளைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.boyslove.me/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-0001/", "date_download": "2021-02-26T22:03:10Z", "digest": "sha1:CVNJ4EFV6JQ5WXLPKHJGNT5ENZYP363X", "length": 17132, "nlines": 217, "source_domain": "ta.boyslove.me", "title": "என்னை நிரப்புங்கள், திரு உதவியாளர்! - பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "raw_content": "\nஎன்னை நிரப்புங்கள், திரு உதவியாளர்\nஎன்னை நிரப்புங்கள், திரு உதவியாளர்\nஎன்னை நிரப்புங்கள், திரு உதவியாளர் சராசரி 4.6 / 5 வெளியே 15\nN / A, இது 17.3K காட்சிகளைக் கொண்டுள்ளது\nமுதலில் படியுங்கள் கடைசியாகப் படியுங்கள்\n38 பயனர்கள் இதை புக்மார்க்கு செய்தனர்\nWe are the best manga reading site for free ஹென்டாய் மங்கா, மங்கா, மங்கா ஆன்லைனில், மங்கா ஆன்லைனில் படிக்கவும், யாயோ மங்கா, மங்கா, மங்கா ஹென்டாய், மூல மங்கா, இலவச மங்கா, பரா மங்கா, ஹென்டியா மங்கா, இலவச மங்கா, இலவச ஹென்டாய் மங்காவைப் படிக்கவும். Also take a look at மங்கா ராக், மங்கா ரெடிட், என் வாசிப்பு மங்கா, ரெடிட் மங்கா, மங்கா ஸ்ட்ரீம், மங்கா ரீடர், ஆர் மங்கா, மங்கா பிளஸ், மங்கா டெக்ஸ், மங்கா பார்க், முத்த மங்கா, மங்கா பாண்டா.\nஅத்தியாயம் 9 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 8 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 7 பிப்ரவரி 19, 2021\nஅத்தியாயம் 6 ஜனவரி 4, 2021\nஅத்தியாயம் 5 டிசம்பர் 11, 2020\nஅத்தியாயம் 4 நவம்பர் 5\nஅத்தியாயம் 3 நவம்பர் 5\nஅத்தியாயம் 2 நவம்பர் 4\nஅத்தியாயம் 1 நவம்பர் 4\nடைட்டன் மங்கா மீது தாக்குதல், பரா மங்கா, மிருகங்கள் மங்கா, berserk manga, கருப்பு க்ளோவர் மங்கா, ப்ளீச் மங்கா, boku இல்லை ஹீரோ கல்வி மங்கா, boruto manga, அரக்கன் ஸ்லேயர் மங்கா, dr கல் மங்கா, டிராகன் பந்து சூப்பர் மங்கா, தீயணைப்பு படை மங்கா, இலவச ஹெண்டாய் மங்கா, இலவச மங்கா, கோப்ளின் ஸ்லேயர் மங்கா, haikyuu மங்கா, ஹெண்டாய் மங்கா, hentia manga, வேட்டைக்காரன் x வேட்டைக்கார மங்கா, கிமெட்சு நோ யாய்பா மங்கா, இராச்சியம் மங்கா, முத்த மங்கா, மங்கா, மங்கா டெக்ஸ், மங்கா ஹெண்டாய், மங்கா ஆன்லைன், மங்கா பாண்டா, மங்கா பூங்கா, மங்கா பிளஸ், மங்கா வாசகர், மங்கா ரெடிட், மங்கா பாறை, மங்கா நீரோடை, mha மங்கா, என் ஹீரோ கல்வியாளர் மங்கா, என் வாசிப்பு மங்கா, நருடோ மங்கா, ஒரு துண்டு மங்கா, ஒரு பஞ்ச் மேன் மங்கா, r மங்கா, மூல மங்கா, இலவச மங்காவைப் படியுங்கள், மங்காவைப் படியுங்கள், மங்கா ஆன்லைனில் படிக்கவும், reddit மங்கா, ஏழு கொடிய பாவங்கள் மங்கா, தனி சமநிலை மங்கா, அந்த நேரத்தில் நான் ஒரு சேறு மங்காவாக மறுபிறவி எடுத்தேன், வின்லேண்ட் சாகா மங்கா, yaoi மங்கா\nஷ oun னென் அய்\nட j ஜின்ஷி (357)\nபாய்ஸ் லவ் வெப்டூன், பாய்ஸ் லவ் மங்கா, ப்ளூ வெப்டூன் ஹெண்டாய், யாயோ மங்கா, பாய்ஸ் மவ் ஹெண்டாய் பாய்ஸ்லோவ்.எம்\nBl, சிறுவர்களின் காதல், பையன் x பையன், மனிதன் x மனிதன், yaoi... Bl என்றால் என்ன யாவோய் என்றால் என்ன இந்த வார்த்தைகள் இன்று ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன\nBl வெறுமனே சிறுவர்களின் அன்பின் சுருக்கமாகும். Bl பொருள் காதல் செயல்கள் மற்றும் சில நேரங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் ஒரு வகை bl நாடகங்கள் (பொதுவாக) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு இடையில். Bl வாசகர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்களின் ஆசிரியர்களும் பொதுவாக பெண்கள், அவர்கள் வரைய விரும்புகிறார்கள் bl நாடகம், bl மங்கா, மற்றும் bl fanfiction.\nநீங்கள் படிக்கலாம் bl காமிக்ஸ் உயர் தரத்துடன் எளிதாக மற���றும் பிற வகைகளை அனுபவிக்கவும் bl அனிம், bl காமிக்ஸ், மற்றும் bl விளையாட்டுகள் சிறந்த bl இணையதளத்தில் [வலைத்தளத்தை செருகவும்].\nயாவோயின் பொருள் மிகவும் எளிது. இது சிறுவர்களின் அன்புக்கான ஒரு ஜப்பானிய சொல் - சிறுவர்கள் அல்லது ஆண்களுக்கு இடையிலான காதல் மற்றும் உறவு. அதாவது நிறைய yaoi நாடகம் மற்றும் yaoi காமிக்ஸ் இந்த காதல் தீம் பற்றி இருக்கும். மிகவும் பிரபலமான ஒன்று yaoi நாடகங்கள் மங்கா வாசகர்களிடையே யாவோய் ட j ஜின்ஷி, மை ஹீரோ அகாடெமியா, நருடோ, ஒன் பீஸ், யூரி போன்ற அதிகாரப்பூர்வ மங்காவில் ஆண் கதாபாத்திரங்களின் கற்பனைக் கதைகளை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் பனி போன்றவற்றில். நீங்கள் யாயோ அனிமேஷைத் தேட விரும்பினால், yaoi மங்கா, அல்லது யாவோய் கேம்கள், [வலைத்தளத்தைச் செருகவும்] சிறந்த தரமான மற்றும் இலவச சூடான உள்ளடக்கத்தையும், யாயோ காதல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளையும் வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பாருங்கள், நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்\nஇலவச முழு டாப்டூன் காமிக்ஸ்\nஇலவச முழு லெஜின் காமிக்ஸ்\nஇலவச முழு டூமிக்ஸ் காமிக்ஸ்\n© 2019 Boyslove.me Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி *\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nஇந்த தளத்திற்கு பதிவு செய்யுங்கள்.\nஉள் நுழை | உங்கள் கடவுச்சொல்லை இழந்தது\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்\nதயவு செய்து உங்கள் பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். நீங்கள் மின்னஞ்சல் வழியாக ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பை பெறும்.\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\n← பாய்ஸ் டு பாய்ஸ் லவ் - ப்ளூ - ப்ளா மங்கா - ப்ளூ வெப்டூன் - யாவோய் - யாவோய் மங்கா - யாவோய் ஹெண்டாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2018/health-benefits-of-wearing-garlands-on-hair-023546.html", "date_download": "2021-02-26T22:11:15Z", "digest": "sha1:CDXVVXL6HGJATBBASTXIRD5U44OQGQVU", "length": 25007, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்? அதற்குமேல் வைத்தால் என்னவாகும்? | health benefits of wearing garlands on hair - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அ���ிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன\n8 hrs ago இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\n8 hrs ago ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\n9 hrs ago என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...\n11 hrs ago பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்\nஉலகம் முழுவதும் எவ்வளவு வகையான பூக்கள் இருக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்துவிடுவீர்கள். அதிலும் அவற்றின் நன்மைகளைத் தெரிந்து கொண்டால் எவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்கும்.\nஅதனால் தான் நம்முடைய முன்னோர்கள் குறிப்பாக பெண்கள் தங்கள் கூந்தலில் மலர்களைச் சூடினார்கள். நாம் நினைக்கிறோம் அவர்கள் மலர் சூடியது வெறும் அழகுக்காகவும் வாசனைக்காகவும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் அற்புதங்களைத் தெரிந்து கொண்டால் தினமும் பூக்களோடு தான் விளையாடுவீர்கள். அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கும் மேல் பூக்களின் வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதில் ஆயிரம் கோடி மலர்கள் மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கிறதாம். அந்த ஆயிரம் கோடி மலர்களில் 500 கோடி பூக்கள் மருத்துவப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில பெரும்பாலான மலர்கள் மணமூட்டிகளாகவும் பர்ஃபியூம் மற்றும் ஸ்பிரே தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nMOST READ: குழந்தைகளை படுக்க வைக்கும் இடத்தை சுற்றி புதினா இலைகளை போட்டு வைக்க வேண்டும்... ஏன் தெரியுமா\nஎந்த பூவை எவ்வளவு நேரம் தலையில் வைக்கலாம்\nபெண்கள் பொதுவாக பூக்களை தலையில் அணிவதில் உள்ள மருத்துவப் பயன்கள் தெரியாமல் லேசாக வாடியதும் எடுத்து கீழே வீசிவிடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் ஒவ்வொரு பூக்களையும் சில குறிப்பிட்ட கால அளவு வரையிலும் தலையில் சூடியிருக்க வேண்டும். அதன் விவரங்களைப் பார்ப்போம்.\nமுல்லைப்பூ - 18 மணி நேரம்\nஅல்லிப்பூ - 3 நாட்கள்\nதாழம்பூ - 5 நாட்கள்\nரோஜாப்பூ - 2 நாள்\nமல்லிகைப்பூ - அரை நாள்\nசெண்பகப்பூ - 15 நாள்\nசந்தனப்பூ - 1 நாள் மட்டும்\nமகிழம்பூ - சாப்பிடும்போது மட்டும்\nகுருக்கத்திப்பூ - சாப்பிடும்போது மட்டும்\nமந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - வாசனை இருக்கும்வரை மட்டும்\nஒவ்வொரு பூக்களுக்கும் எப்படி வாசனை வேறுபடுகிறதோ அதேபோல் அதனுடைய ஆரோக்கிய மற்றும் மருத்துவ குணங்களும் பயன்களும் வேறுபடுகின்றன. அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு நாம் பூக்களைத் தலையில் சூடுவதோ அல்லது மற்ற மருந்துப் பொருளாகப் பயன்படுத்தினாலோ கூடுதல் பலன்களை அடைய முடியும். அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.\nதலைசுற்றுதல், கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ரோஜாப்பூ சிறந்த தீர்வாக அமையும். சருமப் பராமரிப்பிலும் முக அழகையும் நிறத்தையும் கூட்டுவதிலும் தோஜாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு.\nமல்லிகைப் பூ மன அழுத்தத்திலிருந்து சிறந்த விடுதலை தரும். மன அமைதிக்கு வழிவகுக்கும். கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.\nMOST READ: உங்கள் பாதங்களை வைத்தே உங்க உடம்புல உள்ள 10 வகை நோயை கண்டுபிடிச்சிடலாம்... எப்படினு பாருங்க...\nபக்கவாதத்தைக் குணப்படுத்தக்கூடிய மாபெரும் ஆற்றல் இந்த செண்பகப்பூவுக்கு உண்டு. அதோடு பார்வைத் திறனை மேம்படுத்தவும் பார்வை சம்பந்தப்பட்ட கோளா��ுகளைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு.\nகாதில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்ய பாதிரிப்பூ சிறந்த மருந்து. ஜீரண சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல் மற்றும் கண் எரிச்சலை சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு.\nஉடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றல் செம்பருத்தி மலருக்கு உண்டு. தலைக்கு சிறந்த கண்டிஷ்னராக செயல்படுகிறது. பொடுகு, முடி உதிர்தல் போன்ற தலைமுடி பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முதன்மையான இந்த செம்பருத்தி.\nதலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சரும வடுக்கள், தலை வடுக்களை சரிசெய்யும்.\nபல் சொத்தை மற்றும் பல் வலியை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.\nதீராத காச நோயையும் சரிசெய்யும். சுவாசக் கோளாறுகளைப் போக்கி சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கும் இந்த வில்வ மலர் சிவனுக்கு பூஜைக்குரிய பொருளாகவும் விளங்குகிறது.\nMOST READ: இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...\nதலைவலி, ஒற்றைத் தலைவலியையை குணப்படுத்தும். மூளை நரம்புகளைத் தூண்டிவிட்டு மூளை மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட உதவும்.\nதாழம்பூ வாசனை ஊரெல்லாம் மணக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நறுமணம் வீசுவதோடு உடல் சோர்வைப் போக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.\nதலை மற்றும் நெற்றிப்பகுதியில் உண்டாகும் எரிச்சல், தலை சுற்றல், போன்றவற்றை சரிசெய்யும். மன அலைச்சலைப் போக்கி மன அமைதிக்கு வழிவகுக்கும். அதேபோல் தூக்கமின்மை பிரச்சினையை சரிசெய்து ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.\nஇதில் வாசனை அதிகமாக இருக்காது. ஆனால் தலைவலி மற்றும் தலை பாரத்தைப் போக்கும்.\nதாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ ஆகியவை வாதம் மற்றும் கபத்தைப் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை.\nபூக்களை காதின் மேல் மற்றும் கீழ்புறத்துக்கு நடுவில் தான் சூட வேண்டும்.\nஉச்சந்தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூக்கள் படும்படி சூடுவது கூடாது.\nவாசனை உள்ள மலர்களை வாசனையில்லாத பூக்களோடு சேர்த்து சூடுதல் கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும்.\nஜாதிமல்லி, செவ்வந்தி, பாதிரிப்பூ. மகிழம்பூ, செண்பகப்பூ. ரோஜாப்பூ, சந்தனப்பூ ஆகியவற்றை கனகாம்பரத்துடன் சேர்த்து சூடிக்கொள்ளலாம்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன்னால் சூடிக்கொள்வது நல்லது ஆனால் முல்லை மற்றும் வில்வ மலர்களை குளித்தபின் தான் சூட வேண்டும்.\nஉடம்பில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறபோது தாழம்பூ சுடுவது நன்மை தரும்.\nMOST READ: நாய்க்கறி சர்ச்சை: ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்\nஏன் பூக்களைச் சூட வேண்டும்\nபூக்களில் உள்ள பிராண ஆற்றலானது மூளையால் ஈடுக்கப்பட்டு நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மன அமைதியைக் கொடுக்கிறது.\nஎண்ண ஓட்டங்களைச் சீராக்கும். உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\nஅடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nநீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் மஞ்சள் உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா\nகண்ணாடி அணிபவா்களுக்கு கொரோனா தாக்கம் 3 மடங்கு குறைவாம் - ஆய்வில் தகவல்\nபெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா\nகாபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா\nகொரோனா இரத்தத்தில் கலந்து பெரிய ஆபத்தை உண்டாக்க போவதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\n இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க...\nஎல்லாருக்கும் 8 மணி நேரம் தேவையில்லையாம்... நீங்க எவ்வளவு நேரம் தூங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...\nஉங்க வாயில் இருந்து எப்பவும் துர்நாற்றம் வீசுதா இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்\nஉங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nஇந்த ஒரு வகை உணவை அதிகமாக சாப்பிட்டால் உங்க இரத்த அழுத்தம் குறையுமாம்...\nNov 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பது உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பானதா புதிய ஆய்வு என்ன சொல்கிறது\nஇந்த ஒரு வகை உணவை அதிகமாக சாப்பிட்டால் உங்க இரத்த அழுத்தம் குறையுமாம்...\nஉங்க உணவில் கட்டாயம் நீங்க சேர்க்க வேண்டிய கசப்பு உணவுகள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/selfie-mobiles-between-10000-to-15000/", "date_download": "2021-02-26T21:13:37Z", "digest": "sha1:I4L4Y4VJRDG5PJMLUI6GH3JCZMDPWAQ2", "length": 24142, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.10000 முதல் ரூ.15000 விலைக்குள் செல்ஃபி மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (22)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (182)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (182)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (167)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (99)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\nடூயல் கேமரா லென்ஸ் (48)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (97)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (61)\nமுன்புற ஆட்டோ போகஸ் (2)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (2)\nமுன்புற பிளாஸ் கேமரா (18)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (42)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (5)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (28)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (45)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 27-ம் தேதி, பிப்ரவரி-மாதம்-2021 வரையிலான சுமார் 183 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.10,000 விலையில் டெக்னா கமோன் i4 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஹானர் 7X (32GB – 4GB RAM) போன் 14,999 விற்பனை செய்யப்படுகிறது. LG W41 Plus, எல்ஜி W41 மற்றும் ஒப்போ A15s ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nமோட்டோரோலா மோட்டோ G9 பவர்\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nமைக்ரோமேக்ஸ் In நோட் 1\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n21 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரியல்மி நார்சோ 20 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nசாம்சங் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nடூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nஓப்போ டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் செல்ஃபி மொபைல்கள்\nஐடெல் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nஆசுஸ் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nசியோமி டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\nஜியோனிக்ஸ் டூயல் செல்ஃபி கேமரா மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/ramya-pandian-welcome-video-with-kuthu-dance-msb-396351.html", "date_download": "2021-02-26T22:11:05Z", "digest": "sha1:66G2ZYGLQD7IRVWDKUZX3VBEPLEL6UZD", "length": 9047, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "மேளதாளத்துடன் வரவேற்பு... தெருவில் நடனமாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ– News18 Tamil", "raw_content": "\nமேளதாளத்துடன் வரவேற்பு... தெருவில் நடனமாடிய ரம்யா பாண்டியன் - வீடியோ\nபிக்பாஸ் முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது.\nதமிழில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிக வாக்குகளைப் பெற்று நடிகர் ஆரி வெற்றியடைந்தார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.\nஇறுதிவரை வந்த நடிகை ரம்யா பாண்டியன் கடைசி நாளில் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற அவருக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வீடியோவாக ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில், தான் வசிக்கும் தெருவுக்கு ஜீப்பில் வந்து இறங்குகிறார் ரம்யா பாண்டியன். மேளதாள வாத்தியங்களை கலைஞர்கள் இசைக்க, சரவெடி கொளுத்தி மாலை மரியா���ையுடன் ஆரத்தி எடுத்து அன்போடு வரவேற்கிறார் அவரது தாயார். பின்னர் அனைவரும் உற்சாகத்தில் நடனமாட அவர்களுடன் தெருவிலேயே இறங்கி ஆடி உற்சாகத்தை வெளிப்படுத்திய ரம்யாவுக்கு கேக் வெட்டியும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தனர்.\nமேலும் படிக்க: தயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது குற்றச்சாட்டு\nதனக்கு கிடைத்த வரவேற்பை வீடியோவாக பதிவிட்டிருக்கும் ரம்யா பாண்டியன் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு மில்லியன் நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/21", "date_download": "2021-02-26T21:19:10Z", "digest": "sha1:OFT4QEGMISIQTNU5JXBFZ4EYTVLLPH4D", "length": 10370, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nபொய் சொல்வதை கண்டறியும் புதிய மென்பொருள்\nமனிதர்கள் பொய் சொல்வதை கண்டறிய புதிய மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.\n140 மில்லியன் ஆண்டுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி ஒன்றில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசந்திரயான் 2 மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது\nநிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.\nஇந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிப்பு\nஇந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nசந்திரயான்- 2 விண்கலம் இரண்டு ஆண்டுகள் இயங்க வாய்ப்பு\nசந்திரயான்-2 ��ிண்கலம், நிலாவின் சுற்றுவட்டப்பாதை யில் 2 ஆண்டுகள் இயங்குவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலாவில் தண்ணீர் மற்றும் தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக கடந்த 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.\nசெயற்கைக்கோள் செலுத்த மாணவர்களுக்கு பயிற்சி\nவிஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nசந்திரயான் 2 சுற்றுப்பாதை மீண்டும் மாற்றம்\nசந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை மீண்டும் மாற்றும் பணி வெற்றிக்கரமாக முடிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 22 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nபூமியின் 2 வது சுற்று வட்டப்பாதைக்கு மாறியது சந்திரயான் 2 விண்கலம்\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் பூமியின் 2வது சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது என்ற இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்த விவசாய டிரோன்\nசென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்க பயன்படும் ’ஸ்மார்ட் அக்ரிகாப்டர்’ என்ற ட்ரோனை வடிவமைத்துள்ளனர்.\nசென்னையில் தயாரான மின்சார கார்: முதல்வர் தொடங்கி வைத்தார்\nமுழுக்க முழுக்க இந்தியா வில் தயாரிக்கப்பட்ட முதல் மின் சார (பேட்டரி) காரான ஹூண் டாய் நிறுவனத்தின் ‘கோனா’வை முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிமுகம் செய்து வைத்தார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26745", "date_download": "2021-02-26T22:33:17Z", "digest": "sha1:OD6D4QSUP2T5XP7G4CUDCY2WZOCYWUES", "length": 7239, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "1 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1 மாத குழந்தைக்கு மலச்சிக்கல்\n1 மாத குழந்தைக்கு 2 நாட்களாக மலச்சிக்கல் என்ன செய்யலாம்\nஎன் மகளுக்கும் 3- வது மாதத்தில் இது போன்று ஏற்பட்டது.பதறிப்போய் மருத்துவரை சந்தித்தேன் .\nடாக்டர் என்னிடம் கூறியது ....(சிரித்துக்கொண்டே....\nதாய்ப்பால் மட்டும் தானே கொடுக்கிறீங்க ,பத்து நாள் வரவில்லை என்றாலும் ஒன்றுமில்லை .\nrebe கவலைப்படாதீங்க மா ...\nகுழந்தைங்க விஷயத்தில்மருத்துவரை அணுகுவது சிறந்தது .\nஎன் பையனுக்கும் இது தான் சொன்னாங்க, தாய்பால் மட்டும் குடுப்பதுனால 2 ,3 days கூட வராம இருந்தாலும் பிரச்சனை இல்லனு சொன்னாங்க.\nஉங்கள் பதில் எனக்கு ஆறுதலாக உள்ளது நாங்கள் doctor ரிடம் சென்றோம் அவரும் இதைதான் சொன்னார்\nகுழ்ந்தைக்கு பெயர் சொல்லுங்கள் தோழிகளே...\nயோ, பா - என தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை கூறவும்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/630590-nanjil-sampath-on-stalin.html", "date_download": "2021-02-26T21:07:32Z", "digest": "sha1:EPNJS4ETJQHYWGT6EX7SNQTQY7UJZVSN", "length": 14976, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கணக்குக் கேட்கிறவர் அல்ல; கணக்கை முடிக்கிறவர் ஸ்டாலின்- நாஞ்சில் சம்பத் ஆவேசம் | Nanjil Sampath on stalin - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nகணக்குக் கேட்கிறவர் அல்ல; கணக்கை முடிக்கிறவர் ஸ்டாலின்- நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nகணக்குக் கேட்கிறவர் அல்ல; கணக்கை முடிக்கிறவர் ஸ்டாலின் என்று திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடை���ெற உள்ளது. இதையொட்டி அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் பிரச்சாரக் கூட்டங்கள், பேரணிகள் களைகட்டி வருகின்றன.\nஅந்த வகையில் இன்று நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் பேசும்போது, ''10-ம் தேதி தேர்தல் ஆணையர் வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கிற அன்றைக்கு இவர்களுடைய (அதிமுக) நாட்கள் முடிந்து விடும். இவர்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன.\nஉங்களைக் கணக்குக் கேட்பவராக ஸ்டாலின் இருக்க மாட்டார். உங்களுடைய கணக்கை முடிக்கிறவராக அவருடைய ஆட்சி இருக்கும்'' என்று தெரிவித்தார்.\nஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான்: ஆ.ராசா பெருமிதம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nதிருச்செந்தூர் கோயிலில் ஸ்டாலின் மனைவி சுவாமி தரிசனம்\nஇயந்திரம் இருந்தும் கொள்முதல் நிலையம் திறக்காததால் மானாமதுரை அருகே 10 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம்\nNanjil SampathStalinகணக்குக் கேட்கிறவர்கணக்கை முடிக்கிறவர்நாஞ்சில் சம்பத்நாஞ்சில் சம்பத் ஆவேசம்ஸ்டாலின்திமுக\nஆட்சியை வழிநடத்துவது ஸ்டாலின்தான்: ஆ.ராசா பெருமிதம்\nஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி\nதிருச்செந்தூர் கோயிலில் ஸ்டாலின் மனைவி சுவாமி தரிசனம்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nஅவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் பழனிசாமி; சுயநல நோக்கம் கொண்ட 'தேர்தல்...\nதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: திருநாவுக்கரசர் எம்.பி. தகவல்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nகடம்பூர்- கோவில்பட்டி 2-வது ரய��ல் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\nதிருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nசிரியாவில் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்: ரஷ்யா\nகூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு: திமுக அறிவிப்பு\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nநான் உங்கள் இருவரையும் விண்ணைத்தாண்டி நேசிக்கிறேன்: ரஜினிக்கு ஐஸ்வர்யா தனுஷ் திருமண நாள்...\n'பொன்னியின் செல்வன்' அப்டேட்: ஹைதராபாத் படப்பிடிப்பு நிறைவு\nபாரத ரத்னா விருது பெற தகுதியில்லாதவர் சச்சின்: முன்னாள் எம்.பி. சிவானந்த திவாரி...\nபுதிய உச்சம்; கரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/616045-aala-pirandhom.html", "date_download": "2021-02-26T22:19:42Z", "digest": "sha1:2LCFEKIAUCDIM3XB3CXKJZSH6EQB6ZUL", "length": 14981, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது | aala pirandhom - hindutamil.in", "raw_content": "சனி, பிப்ரவரி 27 2021\nயுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது\n‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சங்கர்ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்துவழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (டிச.27) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nயுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான கல்வித் தகுதி, எத்தனைஆண்டுகள் படிக்க வேண்டும், செலவு என பல்வேறு கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.அந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில், ‘ஆளப் பிறந்தோம்’ என்ற ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவ - மாணவிகளும், யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராவோரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nஇந்நிகழ்ச்சியில் மேகாலயா மாநில சுகாதாரத் துறை இணைச்செயலாளர் எஸ்.ராம்குமார், ஐஏஎஸ்., ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி��் துறை கூடுதல் ஆட்சியர் எம்.பிரதீப் குமார், ஐஏஎஸ்., சங்கர் ஐஏஎஸ் அகாடமிஇயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். காலை 10.30மணி முதல் மதியம் 1 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.\nஇதில் அனைவரும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் கிடையாது. பங்கு பெற விரும்புவோர் https://connect.hindutamil.in/event/44-alapiranthom.html என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nயுபிஎஸ்சிடிஎன்பிஎஸ்சிஆளப் பிறந்தோம்ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சிAala pirandhomசங்கர் ஐஏஎஸ் அகாடமி\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்:...\n‘‘15 ஆண்டுகள் வட இந்திய எம்.பி.யாக இருந்தேன்’’...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்\nதேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவே கட்டண உயர்வு: மத்திய...\nடிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் உண்மையை மறைப்பவர்களை நிராகரிப்பது தவறில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுரூப் 1 சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியானது: 3,752 பேர் முதன்மைத் தேர்வுக்குத் தகுதி\nமருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணிகளுக்கு நேர்காணல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபுதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பு தர மிகப்பெரிய திட்டம்; பணிகள் தொடக்கம்- ஆளுநர் தமிழிசை\n9,10,11-ம் வகுப்பு ஆல் பாஸ்; கல்வியாளர்களின் ஆலோசனைக்குப் பின்பே முடிவெடுத்தோம்: அமைச்சர் செல்லூர்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: குறைவானவர்களே தேர்ச்சி\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிநேரம்: இரவு 7\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் ஸ்கார்பியோ கார் மர்ம...\nஇந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி\nஅகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை...\nவிளையாட்டாய் சில கதைகள்: ஒற்றைக்காலில் நிற்கும் நடுவர்\nகடலோர மாவட்டங்களில்3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/bigg-boss-4-title-winner/140772/", "date_download": "2021-02-26T21:38:19Z", "digest": "sha1:IWVGVZQNBFGM3NXB5XYBAVJ2BY7W6HEH", "length": 6984, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Bigg Boss 4 Title Winner | Aari Arjuman | Balaji Murugadoss", "raw_content": "\nHome Bigg Boss பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி முருகதாஸ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி, ரன்னர் பாலாஜி முருகதாஸ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி எனவும் ரன்னர் பாலாஜி முருகதாஸ் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nBigg Boss 4 Title Winner : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றோடு முடிவுக்கு வந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள், போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஆகியோர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4-ன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் தான் என உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்து அவருக்கு ட்ராபியை வழங்கினார்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜி முருகதாஸ் எனவும் அறிவித்தார்.\nபல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வந்தது மக்களுக்கும் மகிழ்ச்சி தான்.\nPrevious articleகண்களை கவரும் சாரீஸ் கலெக்ஷன்ஸ், குறைந்த விலையில் தி. நகர் வேலவன் ஸ்டோர்ஸில்.\nNext articleபழைய சிம்பு மாதிரி இல்ல..\nகமல் நடித்தால் மட்டுமே பாபநாசம் 2 – ஸ்ரீபிரியா ஓபன் டாக்..\nபாலா பக்கத்தில் ஷிவானி.. மீண்டும் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள் – இந்த முறை எதுக்கு தெரியுமா\nநீளமான முடியுடன் பிக்பாஸ் ஆரி.. இணையத்தை கலக்கும் நியூ லுக் புகைப்படம்.\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடிய��� )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_75.html", "date_download": "2021-02-26T22:24:13Z", "digest": "sha1:G7EDFURPZE2X3XPH3PYD2LZZYZUE6PUK", "length": 14982, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "எல்லாம் சில வினாடிகளில் நடந்தன; என் கண்முன் உடல்கள் சிதறியதை என்னால் மறக்க முடியாது: அவுரங்காபாத் ரயில் விபத்தில் தப்பியவர் கண்ணீர் பேட்டி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஎல்லாம் சில வினாடிகளில் நடந்தன; என் கண்முன் உடல்கள் சிதறியதை என்னால் மறக்க முடியாது: அவுரங்காபாத் ரயில் விபத்தில் தப்பியவர் கண்ணீர் பேட்டி\nஎல்லாம் சில வினாடிகளில் நடந்து முடிந்துவிட்டன. என் கண்முன்னே 16 பேரின் உடல்களும் சிதறி, தூக்கி எறியப்பட்ட காட்சியை என்னால் மறக்க முடியாது என்று அவுரங்காபாத்தில் நேற்று நடந்த சரக்கு ரயில் விபத்தில் உயிர் தப்பியவர் கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.\nமகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாக நேற்று சென்றனர். அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நேற்று நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தொழிலாளர்கள் பலர் தூங்கிவிட்டனர்.\nஅப்போது காலை 5.30 மணி அளவில் அந்த வழியே வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியவர்கள் மீதி ஏறியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்று, தொடர்ந்து ஒலி எழுப்பியும் அவர்கள் எழுந்துகொள்ளாததால் ரயில் மோதியது.\nஇந்தச் சம்பவத்தில் சிவமான் சிங் என்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி தண்டவாளத்திலிருந்து வெகுதொலைவில் ஒதுங்கிப் படுத்திருந்ததால் உயிர் தப்பினார். ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு தன்னுடன் வந்தவர்களை எழுப்பச் சத்தமிட்டும் அவர்கள் எழுந்திருக்காததால் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதியது.\nஇப்போது அந்த 16 பேரின் உடல்களுடன், சிவமான் சிங்கும் மத்தியப் பிரதேசம் செல்ல ரயிலில் பயணித்து வருகிறார். இந்த விபத்து குறித்து சிவமான் சிங் கண்ணீருடன் கூறியதாவது:\n”ஜல்னாவில் உள்ள உருக்காலையில் நாங்கள் அனைவரும் வேலை செய்தோம். கரோனா லாக்டவுனால் வேலையில்லாததால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள எங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்தோம்.\nஇதற்காக ரயில் இருப்புப்பாதை வழியாக 36 கி.மீ. நடந்து கர்நாட் அருகே வந்து சேர்ந்தோம். அப்போது என் முன்னால் சென்றவர்கள் வேகமாகச் சென்று தண்டவாளத்தில் அமர்ந்துவிட்டனர். எனக்குக் கால் வலி எடுத்ததால், தண்டவாளத்தில் இருந்து இறங்கி தரைப்பகுதியில் படுத்துவிட்டேன். என்னுடன் வந்தவர்களும் தண்டவாளத்தில் அமர்ந்தவாறே அசதியில் படுத்துத் தூங்கிவிட்டார்கள்\nஅதிகாலை 5 மணிக்கு இருக்கும் என நினைக்கிறேன். வெகு தொலைவில் ரயில் வரும் சத்தம் கேட்டது. என்னால் எழுந்து நடக்க முடியாததால், நான் சத்தமிட்டு அனைவரையும் எழுப்ப முயன்றேன். ஆனால், உடல் அசதியால் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர். நான் பலமுறை சத்தமிட்டும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. அடுத்த சில வினாடிகளில் ரயில் 16 பேரின் மீதும் ஏறி உடல்கள் சிதறியதைப் பார்த்த காட்சியை என்னால் மறக்க முடியாது.\nஎல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. அந்தக் காட்சி என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. என்னால் இன்னும் கண் அயர்ந்து தூங்க முடியவில்லை. கண்ணை மூடினாலே அந்தக் காட்சிதான் கண்முன் வருகிறது.\nஇந்தச் சம்பவத்தைப் பார்த்த எனது குடும்பத்தினர் என்னைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றனர். என்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததால் அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. விபத்து நடந்த பின் அதிகாரிகளுடன் சென்று உடலை அடையாளம் காண்பித்து அவர்களின் கேள்விக்குப் பதில் அளிப்பதிலேயே நேரம் சென்றது.\nநாங்கள் சொந்த மாநிலம் செல்வதற்காக மத்தியப் பிரதேச அரசிடம் பாஸ் விண்ணப்பித்தும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை”.\nஇவ்வாறு சிவமான் சிங் தெரிவித்தார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/search/label/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:21:13Z", "digest": "sha1:SPGHXKT24ZBEXLAZNRGK6PFO6OERPPNR", "length": 3316, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தொழிற்களம்", "raw_content": "\nபேப்பர் கப் தயாரிப்பு முறை - அதிக லாபம் தரும் சுயதொழில்வாய்ப்பு\nகொஞ்சம் சமயோசித புத்தியும், கடுமையான உழைப்பும் உங்களிடம் இருக்கிறதா.. உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவாக்கித…\nதொழில் பழகு I தொடர்பதிவு 06 I I Business Secrets I #1. தனித்துவத்தை தக்கவையுங்கள்\nஅமேசான் துவக்கத்தில் புத்தகங்களுக்கென மிகப்பெரிய கடல் என்றே தன்னை ஆன்லைன் வணிகத்த…\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nஅரசியல், சினிமா, ஆன்மீகம், விவசாயம், கல்வி, தொழில்நுட்பம், ஜோதிடம்,கல்வி,வணிகம் மற்றும் விளையாட்டு என பல்துறை செய்திகளையும் தெரிந்துகொள்ள தொழிற்களம் மின்னிதழை subscriber பன்னுங்க\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nநைட்டியின் விலை 85 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=7", "date_download": "2021-02-26T21:31:53Z", "digest": "sha1:LBVYY6RNFSBAEJX7BIZNRFDEQ3HJZQTP", "length": 11002, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபூஜையுடன் தொடங்கிய 'இன்று நேற்று நாளை 2'\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.\n''கட்டில்'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇயக்குனரும், நடிகருமான கணேஷ் பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ''கட்டில்'' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி வெளியிட்டார்.\nமௌன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nமராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் தயாராகும் ''காந்தி டாக்ஸ்'' என்ற திரைப்படத்தில் ''மக்கள் செல்வன்'' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக பேசாமல் நடிக்கிறார்.\nபூஜையுடன் தொடங்கிய 'இன்று நேற்று நாளை 2'\nநடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கி...\n''கட்டில்'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇயக்குனரும், நடிகருமான கணேஷ் பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ''கட்டில்'' படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை ''மக்கள் செல்வன்'' வி...\nமௌன படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி\nமராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் தயாராகும் ''காந்தி டாக்ஸ்'' என்ற திரைப்படத்தில் ''மக்கள் செல்வன்'...\nஉலகநாயகன் கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்த ''கேங்ஸ்டர் 21''\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜூனியர் எம்ஜிஆ��் வி. ராமச்சந்திரன் நடிப்பில் தயாராகும் 'கேங்ஸ்...\nதீரன் சின்னமலையாக மேடையேறும் சிபி சத்யராஜ்\nமேடை நாடக இயக்குனர் ஸ்ரீராம் இயக்கத்தில் ''தீரன் சின்னமலை'' என்ற பெயரில் உருவாகும் இசை வடிவிலான மேடை நாடகத்தில் நடிகர் ச...\nபூஜையுடன் தொடங்கிய பிரபாஸின் 'சலார்'\n'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவிலான தமிழ் ரசிகர்களை கவர்ந்த தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ், நடிப்பில் தயாராகவிருக்க...\nரசிகர்களை கவராத 'துக்ளக் தர்பார்' டீசர்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் டீஸர் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவ...\nஇணையத்தில் கசிந்த 'மாஸ்டர்' பட காட்சிகள்\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் சில...\nநடிகை ஜீவிதா மற்றும் வைத்தியர் ராஜசேகரின் இளைய வாரிசு சிவானி நடிகையாக அறிமுகம்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் இளைய மகளான ச...\nஎன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்\nஅரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/24/%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-144-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-02-26T21:04:29Z", "digest": "sha1:7EJS2D2XJTPHF7RJGFTX33FMRZPZN3V3", "length": 10772, "nlines": 99, "source_domain": "peoplesfront.in", "title": "ரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கலெக்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து. – மக்கள் முன்னணி", "raw_content": "\nரத யாத்திரைக்காக 144 – சர்ச்சையில் நெல்லை கல��க்டர் – #ஜூனியர்_விகடன். ……போராட்டத்தை ஒருங்கிணைத்த தோழர் மீ.த.பாண்டியன் கருத்து.\nதமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவரான மீ.த.பாண்டியன் தலைமையில்,\n‘காவி பயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு’ என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர் போராட்டத்தின் நோக்கம் குறித்து கூறியதாவது “அயோத்தி நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சையை உருவாக்கி, சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். இதை எதிர்க்கா விட்டால், அவர்களின் அந்த நோக்கங்களையும், அதற்கு ஆதரவான கருத்துகளையும் தமிழகம் ஏற்றுக்கொண்டதாகிவிடும். அதனாலேயே நாங்கள் எதிர்க்கிறோம்’’என்றார்.\nஊரடங்கில் பரிசோதனைகளுக்கான திட்டம் என்ன\nதஞ்சையில் 3 வது நாளாக தமிழ் தேசமக்கள் முன்னணி தலைமையில் போராட்டம்\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அவர்களின் நேர்காணல் – சத்தியம் தொலைக்காட்சி\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னை அண்ணா சாலை மறியல்\nபெரும் எண்ணிக்கையில் மக்கள் வறுமை-பட்டினிக்கு தள்ளப்படுவர் – அவர்களை காப்பாற்ற வேண்டும்’ – ரகுராம் ராஜன், அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி\n“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் \nஇந்துத்துவ பாசிச மோடி அரசின் ஏகாதிபத்திய நலனுக்கான தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்போம் இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 14-08-2020\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2021-02-26T21:55:06Z", "digest": "sha1:GZKTJFH6KQJJ63X5WZJASGVAKYGB2ODQ", "length": 7338, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "இலங்கையில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடு இந்திய உள்துறை அமைச்சு அதிகாரி தெரிவிப்பு |", "raw_content": "\nஇலங்கையில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடு இந்திய உள்துறை அமைச்சு அதிகாரி தெரிவிப்பு\nஇலங்கையின் வடபகுதியில் ஜிகாத் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரிப்பதையும்,அவர்களுக்கு பாகிஸ்தானுடன் உள்ள தொடர்பால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இலங்கை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளதாவது,\nதென்னிந்தியாவில் குண்டு தாக்குதல்களுக்கு திட்டமிட்ட பாகிஸ்தானின் இலங்கை தூதரக அதிகாரி சித்தீக் குறித்த இந்தியாவின் விசாரணைகள் முட்டுக்கட்டை நிலையிலுள்ளன. குறிப்பிட்ட அதிகாரி குறித்த விபரங்களை சேகரிப்பதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் கோரிய அனுமதிக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை.\nமுன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் அதற்கு இணங்கவேயில்லை, புதிய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தேசிய புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையின் வடபகுதியில் ஜிகாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதையும், அவர்களுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்புள்ளதையும் இலங்கை கருத்திலெடுக்கவேண்டும் என உள்துறை அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.இந்த விடயத்தினால் இலங்கை தனக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஎனினும் கொழும்பு இந்தவிடயத்தில் என்ன உதவிகளை செய்யலாம் என்பது தெளிவில்லாமலுள்ளது. மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முகமட் சுலைமானை விசாரிப்பதற்காக இலங்கை செல்வதற்கும் இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.\nஅவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு புதுடில்லி விடுத்த வேண்டுகோள்களுக்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை.இந்த விடயத்தில் உறுதியளித்தபடி நடந்துகொள்வது இலங்கையை பொறுத்த விடயம்எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/ranjith.html", "date_download": "2021-02-26T21:05:14Z", "digest": "sha1:5DY73Q5VC3C2ZU5UXRN7QXTD3LSO7CU2", "length": 10747, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு", "raw_content": "\nசர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.\nஇன்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பிரதியொன்றை தான் ஜனாதிபதியிடம் கோரியிருந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பேராயர்,\nசில விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாக எமக்கு இதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. விரைவில் குறித்த பிரதிகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவும். அப்பொழுது எமக்கு பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும். என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வ��்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு\nசர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2021-02-26T21:33:16Z", "digest": "sha1:GK47QF7422V3IS2VXWDOVKI6HU2QLQ7L", "length": 7485, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டம்! – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nஅண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கூட்டம்\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ��கியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nவருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.\nபொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.\nமாவட்ட கழக செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு சிறப்பாக நடத்த வேண்டும்.\nதலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-ந் தேதி அன்று ஆங்காங்கே அண்ணாவின் உருவ சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும்.\nஅ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘15-ந் தேதி சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், விருகம்பாக்கம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பேசுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n← விக்ரம் லேண்டர் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டதா\nஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட உபேர், ஓலா தான் காரணம் – நிர்மலா சீதாராமன் →\nஆடியோவில் இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் குரல் தான் – டிடிவி தினகரன்\nஇன்று முதல் 6 கிரகங்கள் ஒன்று சேர்வதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/06/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:20:24Z", "digest": "sha1:F6TEQOPQ2EQIF5CWA7JMYONHAW4IZ4CR", "length": 80189, "nlines": 166, "source_domain": "solvanam.com", "title": "இரண்டாம் படி – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகே.ஜே.அசோக்குமார் ஜூன் 7, 2011\nசித்தி இந்த ரூபத்தில் வந்து உதவுவார் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பஸ்ஸில் அமர்ந்தபடி நாலு பக்கமும் திரும்பி பார்த்துக்கொண்டான். வெளியில் தெரிந்த இருட்டு லேசாக பயமுறுத்துவதாக இருந்தது. ஏதோ ஒரு பக்கத்திலிருந்து அவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் மனதை அரித்துக்கொண்டிருந்தது.\nகொஞ்சநாட்களுக்கு முன்பு பள்ளியில் ஒன்றாய் படித்த மகேஷ்பாபுவை கும்பகோணம் பஸ்ஸாண்டில் வைத்து பார்த்தான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ந‌ல்ல உயரமாகவும் அழகாகவும் இருந்தான். மூன்றாண்டுகளுக்கு பின் இப்போது கல்லூரி வாழ்க்கையை முடித்து இன்னும் உயரமாகவும், தடித்தும், அழகாகவும் மாறியிருந்தான். தியாகுவிற்கு தான் அப்போதிருந்தே ஒல்லியாக அப்படியே இருப்பதாகப்பட்டது.\nஅந்த சந்திப்பில் மகேஷ் அவனுக்கு ந‌ல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி கூறியிருந்தான். சொன்னபடி போனும் செய்தான். அடுத்தநாள் காலையில் பங்கிற்கு செல்லும்போதே சைக்கிளை வேகமாக மிதிப்பதாக தோன்றியது. கல்லாவில் அமர்ந்து துணியால் டேபிளை தட்டும்போது பெட்ரோல் போடும் பன்னீர், ‘என்ன தியாகு, ஒரே சிந்தனையா இருக்காப்ல தெரியிது,’ என்று கூறியபடியே உள்ளே சென்றான். இன்னும் முதலாளி வந்திருக்கவில்லை. பன்னீர் கூறியது எரிச்சலாகவும் உடனே க்ண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து சரி செய்துகொள்ள வேண்டும் என தோன்றியது. அடக்கி கொண்டான். மேலும் கேள்விகள் கேட்டு எண்ணங்களைத் தெரிந்து கொண்டுவிடுவானோ என பயமாக இருந்தது. அவனைப் பார்ப்பதையே தவிர்த்தான்.\nபள்ளிப்படிப்பை முடித்ததும் அப்பாவின் நண்பர் மூலமாக இங்கு வேலைக்கு வந்துவிட்டான். பெட்ரோலுக்கும், ஆயிலுக்கும் சீட்டு கிழித்துக் கொடுத்து, காசு வாங்கி, பின் மொத்த வரவு செலவுக் கணக்கை சரிபார்த்து வீட்டுக்கு போகும்போது முதலாளியிடம் கணக்கை சமர்ப்பித்து செல்லவேண்டும். மூன்றாண்டுகளாக இதே வேலைதான். ஞாயிறு விடுமுறை என்றுபேர், ஒருநாள் சம்பளமாகக் கணக்கில் கொண்டு அந்த நாளும் வரவேண்டியிருக்கும். கல்யாணம், கருமாதி என்றால் உண்டு, மற்ற எந்த நாளிலும் விடுமுறை கிடையாது. பங்க் உரிமை��ாளர்கள் சங்கப் போராட்டம் போன்ற நாளில்கூட பாதி திறந்துவைத்து விற்றுக் கொண்டிருபார்கள். பாபநாசம் போன்ற சிறிய ஊரில் யார் கேட்கப்போகிறார்கள்.\nபடிக்கும்போது சில ஆசிரியர்கள் தயாரித்து தரும் PKV (பரிட்சைக்குக் கட்டாயம் வரும்) கேள்விகளை கேட்டால் கொடுக்காதவன் என்ன செய்துவிடுவான் என முதலில் தோன்றியது. அவன் சொன்னதுபோல் பாண்டிச்சேரியில் ஒரு வேலை இருப்பதாகவும், பத்து முதல் பட்டதாரி வரை தகுதி என்றும் மேலும் மூன்று நண்பர்கள் வருவதாகவும், நீயும் நாளை கும்பகோணம் வந்துவிடென்று கூறியிருந்தான்.\nபாண்டி என்றதும் தயக்கமாக இருந்தது. உள்ளூர் என்றால் பரவாயில்லை, இத்தனை தூரம் சென்று வேலை கிடைக்கவில்லையெனில் வீண்செலவுதானே என யோசித்தான். அத்தனை பணமும் கைவசமில்லை. பக்கத்தில் மற்றொரு வேலை வரும்போது சென்று கொள்ளலாம், என இதை தவிர்க்கும் விதமாக பாண்டியில் ஒரு சித்தி மட்டுமே இருக்கிறார், வேறுயாரும் தெரியாது என கூறிப்பார்த்தான். தங்குவதற்கும், கம்பெனி பார்த்துக் கொள்ளும், மறக்காமல் வந்துவிடு என்று கூறிவிட்டான். தட்டமுடியவில்லை.\nமுதலாளியிடம் லீவு கேட்பது அத்தனை எளிதான காரியமல்ல. பேசும் போது ஊடுருவித் துளைக்கும் கண்களைப் பார்ப்பது அச்சம் தரக்கூடியது. இல்லையென்று கூறிவிட்டால் பேசாமல் இருந்துவிடலாம் என்ற தைரியத்தில், பெரியப்பாவிற்கு அறுபது, விசேஷம், இரண்டு நாள் லீவு என்று மெதுவாக கேட்டதும், நீண்ட யோசனையில் இருப்பவர் மாதிரி இருந்தவர் தீடீரென ‘சரி போய்வா,’ என்றார். பொதுவாக அப்படி சொல்பவரல்ல, கேள்விமேல் கேள்வி கேட்பார். பொய் சொல்லி மாட்டிக் கொண்டால் ‘சரி நீ வீட்டிலேபோய் இருந்துக்கோ,’ என்று அனுப்பிவிடக்கூடியவர். அவனும் அப்பாவும் சம்பாதிக்கும் சொற்ப பணம்தான் குடும்பத்தை தாங்குகிறது. அம்மா, தங்கை, ரெண்டு தம்பிகள் – ‍கடைசி தம்பி கொஞ்சம் புத்திசுவாதீன‌மில்லாதவன் – என்று குடும்பம் பெரியது.\nஅப்பாவிற்குப் பயந்து, அம்மாவிடம் மட்டுமே விசயத்தை சொல்லிவிட்டு, மறுநாள் விடியற்காலையில் கும்பகோணம் வந்து, மகேஷைக் காணும்வரை முதலாளி பற்றிய, வேலைக்கு வேறு ஆளை பார்த்திருப்பாரோ என்ற, அந்த அச்சம் இருந்து கொண்டேயிருந்தது. ‌அவனுக்கு, மகேஷுடன் வந்திருந்த மூன்று நண்பர்களின் உற்சாகம் மெல்லத் தொற்றிக்கொண்டது. இ��ுநாள் வரை ஏதோ ஒன்றை இழந்துவிட்டதாகவே எண்ணினான். அறிமுகப்படுத்தப்பட்ட மூவரில் – பாலா, முருகேசன், மணி‍ – பாலா மகேஷின் உதவியாளனாகவே செயல்பட்டான். மகேஷ் ஏதாவது கூறும்போது அடிக்கடி ‘மாப்ள, நீ சொன்னா சரியாதான்டா இருக்கு,’ என்றான். மகேஷ் அனைவரையும் வழிநடத்திச் சென்றான. எல்லா விசயங்களும் அவனுக்கு தெரிந்திருந்தன. கடலூரில் இறங்கி, சாப்பிட்டுவிட்டு பாண்டிக்கு பஸ் ஏறினர்.\nமூன்றாண்டுகள் பங்கைவிட்டு எங்கும் செல்லாமல் இருந்ததால், எல்லா இடங்களும் புதியதாக, அப்போதுதான் பார்ப்பது போலிருந்தன தியாகுவிற்கு. பாண்டிச்சேரி வரும்வரை மற்றவர்களுடன் எதுவும் பேசத் தோன்றவில்லை. அவர்களுக்கு இருந்த வேகம், மற்றவர்களுடன் சகஜமாகப் பழகும்முறை எல்லாம் தனக்கு மட்டுப்பட்டிருப்பதாகத் தோன்றியது. பாண்டியில் இறங்கி ஒரு டவுன் பஸ்ஸில் ஏறியபோதுதான் ஒரு சந்தேகமாக‌ புதிய வேலையைப் பற்றி மகேஷிடம் கேட்க ஆரம்பித்தான்.\nஅவன் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த நபர்களுக்குத் தகுந்த வேலையிருப்பதாக வந்த பத்திரிக்கை விளம்பரத்‌தை காண்பித்தான். அதில் சொல்லப்பட்டதிலிருந்து அது ஒரு சிமெண்ட் ஃபேக்டரி என் புரிந்தது. வேலை நிச்சயம், பயப்படதேவையில்லை என்று தைரியப்படுத்தினான் மகேஷ்.\nபஸ் ஒரு தொழிற்சாலை, ஒரு கடை, சில வீடுகள் என் சின்னச் சின்ன பகுதிகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பலவகைத் தொழிற்சாலைகள் இருந்தன. மருந்து வாசனை, மண்வாசனை, புகைவாசனை என கலவையாக வந்து கொண்டிருந்தன. கன்னனூர் என்ற பகுதியில் இறங்கி சற்றுதூரம் நடந்ததும் அவன் சொன்ன சிமெண்ட் ஃபேக்டரி வந்தது. கடற்கரைக்குச் சென்று வந்தது போல் எல்லோர் சிகையும் தாறுமாறாய் கலைந்திருந்தது. தியாகு தவிர அனைவரிடமும் சீப்பு இருந்தது உடனே வாரிக் கொண்டபடி உள்ளே நுழைந்தனர்.\nஅந்த பகுதி ஊரிலிருந்து மிகவும் தள்ளியிருப்பதாகப்பட்டது. வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் பேசி நேரம் குறித்துக்கொண்டான் மகேஷ். இவர்களை தவிர வேறுசிலரும் நேர்காணலுக்காக அந்த அறையில் இருந்தார்கள். இம்மாதிரி இடங்களுக்கு வருவது தியாகுவிற்கு முதல் முறை. அழகான கட்டமைப்பில் இருந்தது அந்த அறை. மெத்தென்று இருக்கும் பெரிய சோபாக்கள், சேர்கள், அலங்காரப் பொருட்கள் என்று அறை முழுவதும் நிறைந்திருந்தது. சிறிய செயற்கை நீருற்று நடுவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வண்ணங்கள் மாறுபடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். மிக சங்கோஜமாகக் கைகால்களை எங்கே வைத்துக் கொள்வது என்று திணறியபடி இருந்தான். ஆனால் சந்தோஷமாக இருந்தது.\nஒவ்வொருவராக உள்ளே அழைத்துப் பேசினார் மேலாளர். தனக்கு வேலை கிடக்க போவதில்லை என தோன்றியது. சற்று நேரத்தில் வெளியே வந்த மேலாளர் வந்திருந்தவர்களை அழைத்து வலித்து சேர்க்கப்பட்ட ஒரு உற்சாகத்துடன் இந்தியாவில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்று எனவும், இதை முதல் பத்து இடத்திற்கு கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை எனவும், ஆகவே உங்கள் அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகப் பேசி முடித்தார். சிலருக்கு நாலாயிரமும், சிலருக்கு மூவாயிரமும் அவர்களின் தகுதிப்படி அறிவித்தார். செய்யும் வேலைகளைப் பொருத்து அதிகரிக்கும் என்றும் கூறினார். இந்தப் பணம் தியாகுவிற்கு மிக அதிகம், அவன் நினைத்தும் பார்க்காதது, அத்தோடு யாரும் இத்தனை உற்சாகமாக அவனுடன் பேசியதில்லை‌ மகிழ்ச்சியில் திளைத்தான்.\nஅவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகள் கட்டிடத்திலிருந்து வெளியே உள்ளடங்கி அமைந்திருந்தது. சிறிய கட்டிடம் ஆனால் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தது. அறைகளின் நடுவே ஹாலில் தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, சேர், உடற்பயிற்சி உபகரணங்கள் என அனைவரும் பயன்படுதுமாறு வைக்கப்பட்டிருந்தன, சிலர் தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டும், சிலர் அரட்டை அடித்துக்கொண்டுமிருந்தனர்.\nபொருட்களை வைத்தபின் அங்கு வந்த ஒருவர், அனைவரையும் அழைத்துச் சென்று தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பித்தார். வரவேற்பறையிலிருந்து சற்று தள்ளி தனியே பிரிந்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே, இத்தனை மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றிருந்தது. மகேஷ் போன்றவர்களுக்கு வேதியியல் படித்திருந்ததால் லேபில் வேலை, சிலருக்கு குடோனில் வேலை, தியாகுவிற்கு உதவியாளனாக இயந்திரத்திலிருந்து வரும் சிமெண்டை பைகளில் பிடித்து அடுக்கி வைக்கும் வேலை. அதிக சிரமமில்லை. அங்கிருந்தவர்கள் அவனை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினர். ஐந்தரை மணிக்கெல்லாம் டாணென்று அனுப்பிவிட்டனர். ஒருமாதத்திற்கு பிற்கு ஷிஃப்ட்முறை கொடுக்கப்படும்.\nஅறைவந்து கண்���ாடியை பார்த்தபோது தான் வயதானவனாகிவிட்டதாக தோன்றியது. தியாகுவின் தலைமுடி, மீசையில் படிந்திருந்த சிமெண்ட் அப்படிஒரு தோற்றத்தை அளித்தது. மூக்கு துவாரத்துக்குள்ளும் சிமெண்ட்துகள்கள் இருந்தன‌. குளித்துவிட்டு வெளியே வந்தபோது மற்ற நண்பர்கள் வந்திருந்தனர். தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தூர்தர்ஷன் மட்டும் தெரியும் அந்த‌ தொலைகாட்சிப் பெட்டியில் ஒரு ஆவண்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது.\nஅது சிமெண்ட் தொழிற்சாலையை பற்றியது. ஒவ்வொருவரும் சிரிப்புடன் மற்றவர்களை பார்த்துக்கொண்டு கவனித்தனர். அரைமணி நேரம் ஓடிய அந்தப்படம் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் கண், நுரையீரல் கோளாறுகளை பற்றியும், கான்சர் போன்ற் வியாதிகளைப் பற்றியும் விரிவாகக் கூறியது. எதிர்பாராத கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிபோல, அந்த நிகழ்ச்சி முடிந்தபோது நீண்ட மெளனம் நிலவியது. முதலில் பேசியது மகேஷ்தான். ‘என்னடா இது’ என்றான். மற்றவர்கள் அவனின் அடுத்த பேச்சுக்காக காத்திருந்தனர்.\n‘வேணாம்னு நினைக்கிறேன்டா, கிளம்பிடலாம் என்ன சொல்றீங்க,’ என்றான் சட்டென்று. சிறிய அமைதிக்குபின் பாலா, ‘நீ சொன்னா சரியாதான்டா இருக்கும் மாப்ள,’ என்றான். ’என்னடா சொல்றீங்க’ என்றான் மற்றவர்களைப் பார்த்து, தியாகுவிற்கு மேகமூட்டமாக இருப்பது போலிருந்தது. வந்த சந்தோஷம் வடிந்ததில் குழப்பமாக இருந்தது. ஒவ்வொருவராக பேசி, விவாதித்து தெளிவு பெற்றார்கள், வியாதியைவிட வேலையின்மையே தற்போது நல்லது என நினைத்தனர். பெட்ரோல் பங்கில் வேலை செய்வது உடலுக்கு தீங்கு என்று ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்‌தது. ஆனால் இது அதைவிட மோசமாக இருக்கிறதே.\n‘நாளை சனிக்கிழமை, வேலை முடிஞ்சதும் ஒவ்வொருத்தரா கிள‌ம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போயிடுவோம், அங்க சரக்கு அடிச்சுட்டு கிளம்பிடலாம்,’ என்று மகேஷ் திட்டத்தை கூறியது முதலில் தலையசைத்தான் தியாகு, அதுவே சரியென்றும் தோன்றியது. யாரும் இதைப்பற்றி இங்கு பேசிக்கொள்ளகூடாது என்று உடன்பாடு.\nஅன்றிரவு ஏதேதோ நினைவுகளுடனும் கனவுகளுடனும் தூங்கினான். இரவு முழுவதும் தன் வாழ்க்கை பற்றிய யோசனையாக இருந்தது. தன் வயது ஒத்தவர்கள் மேலே சென்றுக் கொண்டிருக்கும்போது தான் மட்டும் ஒரு படிகூட முன் செல்ல முடியாமல் தன் வா���்வு முழுவதும் இப்படியே செல்ல வேண்டியிருக்குமோ என‌ தோன்றியது. ஏதோ ஒன்று பாரமாக நெஞ்சை அழுத்தியது. இன்று தூங்கவே முடியாதா என்று நினைப்பு இரவு முழுவது தொடர்ந்தது.\nமறுநாள் முழுவதும் இருநாளாக இல்லாத வீட்டின் நினைப்புடன் இருந்தான். வேலையை முடித்து மாலை அறைக்கு வந்ததுமே குளித்துவிட்டு பெட்டியுடன் ஒவ்வொருவராக கன்னூரில் பஸ் பிடித்து பேருந்து நிலையம் வந்து சேர்ந்தனர். அனைவரும் கூடியதுமே மீண்டும் ஒரு உற்சாகம் வந்துவிட்டது. முருகேசன் அவனுக்கு தெரிந்த பாருக்கு அனைவரையும் அழைத்துசென்றான். ஐவர் அமரும் சேரில் ஓரமாக அமர்ந்துகொண்டான் தியாகு. உற்சாகம், ஊளைச் சத்தமாக, காட்டுக் கத்தலாக வெளிப்பட்டது மற்றவர்களிடம். சரக்கு அடிப்பதில்லை என்று சொல்ல பயந்து ஒரு பியர் மட்டும் சொன்னான் தியாகு. சைட்-டிஷ், மது என்று ஏகப்பட்டது சொன்னார்கள், ஒரு ரவுண்ட் வந்த‌துமே, ‘தம்பி சரக்கு அடிக்கக் கத்துக்க, சும்மா இந்தமாரி நக்கிகிட்டெல்லாம் இருக்கப்படாது, என்று மாறிமாறி தொடர் அறிவுரைகள் அனைவரும் கூற ஆரம்பித்தனர். புன்சிரிப்போடு தலையசைத்து கேட்டுக்கொண்டான். ஒரே வயதினர் என்றாலும் தம்பி என்று விளிக்குமளவிற்கு தாழ்ந்துவிட்டது அவனுக்கு கவலையளித்தது. பாலா பேசிக்கொண்டேயிருக்கும் போது போதையில் தலை தொங்க ஆரம்பித்தது.\nமுடிந்ததும் நடந்து, இருட்டில் மின்னிக்கொண்டிருந்த, பேருந்து நிலையம் சென்று கும்பகோணம் பேருந்தை தேடியபோது, சட்டென உறுதியுடன் ஞாபகம் பெற்றவனாக மகேஷைப் பார்த்து ‘ஏ எங்கம்மா ஊறுகா கொடுத்துவிட்டுருக்குடா, இங்க சித்திக்கிட்ட கொடுக்கணும், நாம அங்கயே இருக்கபோறம்ற தைரியத்துல‌ அப்புறம் கொடுத்துகலாம்னு இருந்துட்டேன், இல்லன்னா எங்கம்மா திட்டும், நா கொடுத்துட்டு வ‌ந்துறேன்’.\n‘அப்படியா இடம் தெரியுமா, போயிறுவியா’.\n‘அதெல்லாம் நா போயிருவேன், நீங்க கிளம்புங்க, நாளைக்கு நாம கும்மோணத்துல பாப்போம்’.\n‘வேணும்னா துணைக்கு பாலா வரட்டுமா’\n‘இல்லல்ல, நா ச‌ரியாப் போயிடுவேன். நாளைக்கு பாப்போம், வாரேன் எல்லோருக்கும்,’ என்று கூறியபடி கிளம்பினான் எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவசரஅவச‌ரமாக‌ நிலையத்தின் பின்பக்கமாக ஓடில் கிளம்பி நகர்ந்து கொண்டிருந்த கன்னனூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இடம் பார்த்து அமர்ந்து கொண்டான் தியாகு.\nNext Next post: என் கடவுளின் சாமரம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இ��்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன���பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் ��்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் ��ிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/07/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:13:57Z", "digest": "sha1:TRRS27UZL7WRLSKCEGRV7CTWIVAWGZ7P", "length": 150446, "nlines": 203, "source_domain": "solvanam.com", "title": "செயற்கை கிராமங்கள் – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nஜெயந்தி சங்கர் ஜூலை 25, 2011\nகுடிமக்களைக் கட்டுப்படுத்த சுற்றுச் சுவர்களும் கிராதிக்கதவுகளும் கம்பி வேலிகளும் உதவியிருக்கிறதென்பதற்கு சீன வரலாறெங்கும் பதிவுகள் காணப்படுகின்றன. சுற்றுச் சுவர் எழுப்பப்பட்ட பெருநகரங்களே இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அதற்கான பிரமாண்ட சாட்சியமாகவே சீனப்பெருஞ்சுவர் நிற்கிறது. கம்யூனிஸக் கட்சியின் முதல் பத்தாண்டு கால ஆட்சியில் நிர்வாகத்தின் அங்கமாக அந்தப் போக்கு தொடர்ந்தது. ‘யூனிட்’ என்றழைக்கப்பட்ட ‘மூடிய’ பகுதிகள் அப்போதே இருந்தன. இவை இடைவிடாத கண்காணிப்புடன் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் கிராதிக் கதவுகள் இரவெல்லாம் பூட்டி வைக்கப்படும்.ஆனால், தலைநகர் பேய்ஜிங்கின் வேலிக்குள் உருவாக்கப்பட்ட கிராமங்கள் சற்றே வித்தியாசமானவை.\nஅரை நூற்றாண்டுக்கு முன்னர், ஏழை பணக்காரர்களுக்கிடையே இடைவெளி என்பதே மிகவும் குறைவு. கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையை வலுவில் உருவாக்கியிருந்தது கம்யூனிஸக் கட்சி. அன்றாட அத்தியாவசியங்களுக்கே குடிமக்கள் அல்லாடினர். அப்போதெல்லாம் இன்று போன்ற பெரியளவிலான மனித இடப்பெயர்வுகளும் இருக்கவில்லை. அரிதாக, இயல்பாக நிகழ்ந்த சில இடப்பெயர்வுகளில் பறவைகள் வலசை போவது போல, மக்கள் சீக்கிரமே அவரவர் இருப்பிடம் திரும்பினர். போகுமிடத்திலே சில தினங்கள் தங்குவதென்பதுகூட மிக அரிதாகவே இருந்தது.\nநகரமயமாக்கலையும் பொருளாதார விஸ்வரூபத்தையும் எடுக்க ஆரம்பித்த சீனம் பொருளாதார இடைவெளியை உருவாக்கிவிட்டது. அந்த இடைவெளி அத்தனை காலமாக அமுக்கி வைக்கப்பட்டதில் இன்றைக்கு மிக அகலமாகப் பல்லை இளிக்கிறது. பிரமாண்ட அளவில் நிகழும் இடப்பெயர்வுகள் உற்பத்தித் துறைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தேவையாகத் தான் இருக்கிறது. அவை இல்லையென்றால், நாட்டின் பொருளாதார முன்னேற்றம் தேக்கமடையும் என்பது உண்மைதான். தொழிலாளர்கள் இல்லையென்றால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குந்தகம் வரும். இந்த நிலையில், சமூகத்தில் பொதுப் பாதுகாப்பை ஏற்படுத்தவென்று இடம் பெயர்ந்து வருவோர் போவோரைக் கட்டுப்படுத்துவதும் கண்காணிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. கிராமத்திலிருந்து கிராமத்துக்குப் போவதும், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் நடக்கும் போக்குவரத்துகளும்கூட கட்டுப்படுத்தப்படுகின்றன.\nநகரங்களுக்குள்ளேயே, வேலிக்குள் நிர்வகிக்கப்பட்ட பல கிராமங்கள் உருவாகி அவற்றின் எண்ணிக்கை கூடியது. தொடர்ந்து, பாதுகாப்பே காரணமாகச் சொல்லப்பட்டது. கடந்த இருபதாண்டுகளில் குற்றங்கள் அதிகரித்தபடியே இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10% அதிகரித்திருக்கின்றன. 5.3 மில்லியன் கொலைகள், கொள்ளைகள், வன்புணர்வு வன்முறைகள் நாடெங்கிலும் பதிவாகின.\nபெருநகரங்களில், பணக்காரர்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கான மாளிகைகளும் உயர் அடுக்ககங்களும் அதிகரித்தன. நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், பல்பொருள் அங்காடி ஆகிய பலவும் உள்ளடங்கிய அதிநவீன வசிப்பிடங்கள் உருவாகின. பெரும்பணக்காரர்கள் அந்நியர்களையும் திருடர்களையும் உள்ளே விடாமல் தமது வளாகத்தையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சுற்றுச்சுவரும் கிராதிக் கதவும், வேலியும் போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வேலிபோட்ட கிராமங்களோ இடம்பெயர்ந்து உழைக்கும் வர்க்கத்தை ‘உள்ளே’ வைக்கும் வழி. இது மனித உரிமைக்கு எதிரானதென்ற கருத்துதான் பரவலாக நிலவிவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு “பூட்டி வைக்கப்படும் கிராமங்கள் எல்லோருக்குமே நன்மை செய்யும்”, என்றொரு பதாகை நகரில் ஆங்காகே ஒட்டப்பட்டிருந்தது.\nஇடம்பெயர்ந்து வரும் தொழிலாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இத்திட்டத்தைத் தீட்டியது. இடம்பெயர்வோர் மீது செலுத்தப்படும் வன்முறையாகவே இதைக் காண்கிறார்கள் மனித உரிமை சங்கத்தினர். உருவாக்கப்பட்ட கிராமங்கள் மீண்டும் 60வது கம்யூனிஸக் கட்சியின் மாநாட்டின்போது பூட்டி வைக்கப்பட்டன. பிறகு, இதையே மற்ற நகரங்களில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nஉள்ளூர்வாசிகளில் 80% பேர் இந்தப் புதுத் திட்டத்தை வரவேற்றனர் என்று லாவ்ஸன்யூ கிராம சங்கத் தலைவர் சொன்னார். இடம்பெயர்ந்தோரில் எத்தனை பேர் இந்தத் திட்டத்தை அங்கீகரித்தனர் என்று மட்டும் அவர் சொல்லவேயில்லை. அங்கு வசிக்கும் நகரவாசிகளைவிட பத்து மடங்கு ஆட்கள் இடம்பெயர்ந்தோர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. “பொதுமக்களின் பாதுகாப்புக்காகத்தானே செய்கிறோம். அதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். ஏதாவது சந்தேகம் தோன்றினால்தான் வாயிற்காவலர்கள் அடையாள அட்டைகளையோ கோப்புகளையோ கேட்டு வாங்கிச் சோதிப்பர்”, என்கிறார். “ஆனால், பெரிய கிராதிக் கதவுகளுக்குள் பெரிய மக்கள்தொகையை அடைத்து வைத்து நிர்வகிப்பதற்குப் பெயர் எங்கள் அகராதியில் ‘சிறை’,” என்று தர்க்கிப்பவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.\nபெருநகரங்களுக்குள் இவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை கிராமங்கள் என்ற கருத்து பேய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2008க்கு முன்னால் லாவ்ஸன்யூ என்ற இயற்கை கிராமத்தில்தான் முதன்முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு கவனமும் பெற்றது. இருப்பினும், தாஷெங்ஜுவாங் கிராமத்தில் 2006லேயே அதற்கான துவக்க விதை ஊன்றப்பட்டு விட்டது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாஸிங் மாவட்டத்தில் ‘பூட்டி நிர்வகிக்கும்’ மாதிரி கிராமம் உருவானது.\nஇது தாஸின் மாவட்டத்தின் ஸிஹோங்மென் என்ற ஊரில் இருக்கிறது. விரைவுச் சாலையைத் திறந்ததுமே குறைந்த வாடகையும் சுலபமாக வந்து போகும் போக்குவரத்து வசதியும் இடம்பெயர்ந்து வர விரும்பும் தொழிலாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டின. முறையான பணியிலில்லாத இவர்களில் சிலர் உதிரி வேலைகளைச் செய்வதும் கீரை காய்கறிகள் விற்பதுமாகப் பிழைக்கிறார்கள். இந்த கிராம மக்கள் தொகை மிகப் பெரியதும் கூட. ஒவ்வொருவராக நிறுத்தி விசாரிப்பதோ சோதிப்பதோ சாத்தியமும் இல்லை. சந்தேகத்திற்கு இடமிருந்தால் மட்டுமே நிறுத்தி சோதனை செய்வார்கள். அந்நிலையில்தான், ஸிஹோங்மென் ஊராட்சியில் கிராதிக்கதவு, சுவர், வேலி, காவலர் அலுவலகம், 24 மணிநேர ரோந்து மற்றும் வசிப்பிட அனுமதி அட்டையைச் சோதிப்பது போன்றவற்றை நடைமுறைப்படுத்தி ‘பூட்டி நிர்வகி’ப்பதற்கு அனுமதிக்கு விண்ணப்பித்தனர்.\nபொதுவாக, போலிஸாரும் கிராம அதிகாரிகளும் சேர்ந்து அங்கே நடக்கும் சண்டை சச்சரவுகளைத் தீர்த்து வைப்பது வழக்கம். “சின்ன விஷயங்கள கிராமத்த விட்டு வெளிய கொண்டு போகறதில்ல. பெரிய விஷயங்கள மட்டும்தான் காவல்துறை மேலிடத்துக்கு கொண்டு போவோம்”, என்று சொல்லும் கிராம அதிகாரியின் நிலைதான் மற்ற கிராமங்களிலும். வந்து போகும் தொழிலாளிகளில் 5% மற்றும் கிராமவாசிகளில் 2.5% பேர் நி���்வாகக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே விதிமுறை. இதைப் பெரும்பாலும் பின்பற்ற முடியாமலே இருக்கிறது.\nவாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுரிமையாளரைக் கூட்டிக் கொண்டு வந்துதான் காவல் நிலையத்தில் தற்காலிக வசிப்புரிமைக்கே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை. அது கிடைத்த பிறகு நாளடைவில் நிரந்தர வசிப்புரிமைக்கு விண்ணப்பார்கள். கிராமத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஆட்களின் போக்குவரத்தை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் ‘பூட்டிய நிர்வாகம்’ உதவும் என்றே கிராம அதிகாரிகள் நம்பினர். இன்றும் நம்புகின்றனர். முக்கியமாக, மற்றவர் செலவிலேயே உண்டு வாழும் அல்லது திருடிப் பிழைக்கும் வேலையற்றுத் திரியும் ஆட்களைக் கட்டுக்குள் வைக்க வேண்டியதாகிறது. “லாவ்ஸன்யூவுக்குள்ள இப்போதெல்லாம் வேலையற்ற வெட்டிப்பயல்கள் நுழையவே முடியாது”, என்கிறார் அதிகாரி. பூட்டிய நிர்வாகம் படிப்படியாகக் கடுமையாக்கப் பட்டது. “இப்டி வேலியும் போலீஸ் ரோந்தும், வாசல்ல காவலர் கண்காணிப்புமாக இருப்பதைப் பார்த்தால் இது சிறை போலவும் நாங்கள் எல்லோரும் கைதிகள் போலவும் ஓர் உணர்வேற்படுகிறது”, என்கிறார் கொஞ்சம் கல்வியறிவுடனிருக்கும் ஒரு தொழிலாளி.\nகூடிக் கொண்டே போகும் மக்கள் தொகை, நகரமயமாகும் போக்கில் நகரில் உருவாகும் வேலைவாய்ப்புகள், அதனால் ஏற்படும் இடப்பெயர்வுகள் என்று எல்லாமேதான் தற்காலிகக் குடியிருப்புகள் உருவாகக் காரணமாகின்றன. வேறு நாடுகளில் இருக்கும் நகரங்களில் உருவாகும் சேரிகள்/குப்பங்கள் போலத்தான். இவ்வெளியோருக்குக் கிடைக்கும் வருவாயில் அவர்களால் முறையான வீடுகள் தேடி வசிக்கவும் முடிவதில்லை.\n“அடுத்த வருஷம் கடைய மூடிருவேனுதான் நெனைக்கிறேன். முன்னயெல்லாம் தெருவுல எப்பவும் தொழிலாளிகள் கூட்டம் இருந்துட்டே இருக்கும். இப்ப ஆள் நடமாட்டமே இல்ல”, என்கிறார் லாவ்ஸன்யூ கிராமத்திற்குள் இருக்கும் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர். “அரசாங்கம் எதுக்கு இவ்ளோ செலவிட்டு இவ்ளோ உயரமான வேலியப் போட்ருக்குன்னே எனக்குப் புரியல. கரடுமுரடான இந்தச் சாலைகள ஒழுங்குபடுத்தியிருக்கலாம். ரொம்ப மோசமான நிலைல இருக்கற பொதுக் கழிப்பிடங்களையாச்சும் புதுப்பிச்சிருக்கலாம்.”\nஅதிகரித்து வரும் குற்றங்களுக்கு இடம்பெயர்ந்து ��ரும் விவசாயத் தொழிலாளிகளே காரணம் என்று அரசாங்கமும் நம்புகிறது. அதனால்தான், பூட்டி நிர்வகிக்கும் பாணியை மேலும் அதிக இடங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்துச் செயல்பட்டது. இடம்பெயர்ந்து கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சவால்களுடன் இந்த கெடுபிடிகளும் சேர்ந்துள்ளன.\nகுறைந்த வருவாய் கொண்ட இந்த இடம்பெயர் தொழிலாளிகளின் குடியிருப்புப் பகுதிகளை இரவெல்லாம் பூட்டிவைக்கும் இவ்வகை கிராமங்கள் தலைநகரில் பெருகி வருகின்றன. பகல் நேரங்களில் இவர்களை காவலர்கள் சதா கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர். பழைய கம்யூனிஸ ஆட்சியின்போது நடந்தது போலவே, எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்பார்கள். பேய்ஜிங்கின் தென்புறநகர் பகுதியில் 16 கிராமங்கள் இது போலப் பூட்டிவைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 90% ஆட்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கும் தொழிலாளிகள். இந்த ரீதியில் போனால், தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசாங்கம் மூக்கை நுழைக்கும் என்பதுதான் பெரும்பாலோரது அச்சம்.\nஇடம்பெயர்ந்துழைக்கும் தொழிலாளிகளுக்குச் செய்யக்கூடிய ஆகப்பெரிய அவமதிப்பாக இதைக்காணும் சமூகவியல் வல்லுனர்கள் பல்வேறு விமரிசனங்களை முன்வைக்கின்றனர். ஏற்கனவே, கல்வி, மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு சமூகச் சேவைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. போராட்ட வாழ்க்கையும் வறுமையும் பழகிப்போன இச்சமூகத்தில் சிலர் இது போன்ற கெடுபிடிகளையும் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். ஆனால், பூட்டுகளாலும் காவல் கேமராக்களாலும் ஏழை-பணக்காரர்களுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க எதுவும் செய்ய முடியுமா என்பதே பெரும்பாலோரது கேள்வி. கண்டிப்பாக இது உதவாது; அதுமட்டுமல்ல, பாதகமாகவே முடியும் என்பதே உண்மை என்கிறார்கள் இவர்கள்.\nவிவசாய வேலையிலிருந்து தப்பிக்க நகரில் கிடைக்கும் வேலை இவர்களுக்கு மிகவும் அவசியமாக இருப்பதால் அதற்குக் கொடுக்கும் விலையாகவே இதைப் பார்க்கிறார்கள். ஜியா யாங்யூ என்பவர் சில மாதங்களுக்கு முன்னால் பேய்ஜிங் வந்தவர். கிராதிக்கம்பிக்குள் இருக்கும் தாஷெங்ஹுவாங் என்ற கிராமத்தில் தனது உறவினருடன் தங்கியிருக்கிறார். எண்ணையில் சுட்டெடுக்கும் பணியாரங்கள் செய்து விற்��ிறார். அவரது நடுத்தர வயது உறவுக்காரப் பெண்மணி, “முன்னாடி மாதிரி இப்ப கெடுபிடி இல்லைனு தான் சொல்லணும். முன்னல்லாம் கழிவறைக்குப் போகும்போதுகூட நிறுத்தி விசாரணை/சோதனை செஞ்சாங்க”, என்கிறார்.\nதெருக்கள் துவங்கும் இடத்தில் பெரிய கிராதிக் கதவுகளுடன் இருக்கும் இந்த கிராமங்களில் சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டிருக்கும். சுவரை ஒட்டினாற்போல உட்புறங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பல கடைகள் இருக்கும். இரவு மணி பதினொன்று முதல் காலை ஆறு வரை முக்கிய வாயிற்கதவு தவிர மற்ற கிராதிக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். அங்கே இருக்கும் காவல்காரர் அடையாள அட்டையைக் கேட்டு சரி பார்ப்பார். பாதுகாப்புக் காவல்காரர்கள் கிராமத்தைச் சுற்றி பகலிலும் இரவிலும் ரோந்து வந்தபடியே இருப்பதைப் பார்த்தால் சிறை வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வேற்படக்கூடும்.\nபெரிய வளாகத்தின் சுற்று வேலியில் பொருத்தியிருக்கும் ஒவ்வொரு வாயிலிலும் பாதுகாப்புப் பரிசோதனை செய்யப்படுகிறது. அடையாள அட்டைச் சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. புதிதாக யாரும் வந்தாலோ விருந்தினராக யாரும் வந்தாலோ அங்கே வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் அடையாள அட்டை எண், முகவரி, வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் போன்றவற்றை எழுதிவிட்டுதான் உள்ளேயே போக முடியும். ஊடகத்துறை, இதழியல் துறை, சமூகவியல் துறை போன்றவற்றிலிருந்து யாரும் போவதை முன்பே அறிந்தால் சுத்தமும் ஒழுங்கும் இருப்பது போன்றதொரு தோற்றத்தைச் சட்டென்று ஏற்படுத்தி விடுகிறார்கள். தெருவோரங்களில் காணப்படும் குப்பை மேடுகளும் சடாரென்று காணாமல் போய்விடுகின்றன.\nபூட்டி நிர்வகிக்க ஆரம்பித்த பிறகு, குற்றங்கள் குறைந்துள்ளதாகச் சொல்கிறார் கிராம நிர்வாகி. பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் ரோந்துகள் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டன என்கிறார். மாதிரி கிராமத்தில் 13 பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. “சின்னச் சின்ன திருட்டுகள் நடக்கதான் செய்யிது. ஆனா, அதையெல்லாம் செய்யிறது கிராமத்துக்குள்ள வசிக்கற ஆட்கள்தான்னு எங்களுக்குத் தெரியும்.”\nஜாவ் என்ற தொண்டூழிய இளைஞர் இரவு ரோந்து போகும் குழு உறுப்பினர், “பொதுப்பாதுகாப்பு கண்டிப்பா முன்னைக்கிப்ப மேம்பட்டிருக்கு. வெளியூர்லயிருந்து வந்து வேல�� செய்யறவங்க சந்தோஷமா வந்து இங்க குடியிருக்காங்க. எல்லா அறைகள்ளயும் ஆள் இருக்காங்க. வாடகைக்கி வேணும்னாலும் காலியா அறையே இல்லை”, என்று சொல்கிறார்.\nதாஸிங்கில் இருக்கும் 16ல் 12 கிராமங்கள் பூட்டி நிர்வகிக்கப்படுகின்றன. குற்றச்செயல்கள் மிகவும் குறைந்து போனதாகப் பதிவுகள் காண்பிக்கின்றன. சில இடங்களில் எந்தக் குற்றச் செயல்களும் நடந்திருக்கவில்லை. இது போன்ற நேர்மறையான விளைவுகளைக் காணும் அதிகாரிகளுக்கு மற்ற நகர கிராமங்களிலும் செயல்படுத்திப் பயனடையலாம் என்ற யோசனை தோன்றியது. ச்சாங்பிங் போன்ற வட்டாரங்களிலிருக்கும் 100க்கும் மேற்பட்ட நகர கிராமங்களிலும் செய்து பார்க்க நினைத்தனர்.\nமுதல் கட்டமாக, 44 கிராமங்களைப் ‘பூட்டி நிர்வகிக்க’ ஆரம்பித்தனர். இதில் 15 தியாந்தோங்குவான் மற்றும் ஹ்யூலோங்குவான் ஆகிய வட்டாரங்களில் இருக்கின்றன. இங்கெல்லாம் இடம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 80%. இந்த விகிதம் சற்றே கூடுவதும் குறைவதுமாகவே இருக்கும்.\n954 ஆம் இலக்கம் கொண்ட பொதுப்பேருந்து புகையுடன் சௌபோவ் கிராமத்தில் நிற்கும் காட்சி எந்தவொரு கிராமத்துக்கும் பொருந்தக் கூடியது. நகரிலிருந்து வரும் இந்த வாகனம் தூசி படிந்த உடைகளுடன் தற்காலிக வேலைகளிலிருக்கும் தொழிலாளிகளை இறக்கி விட்டுவிட்டுப் போகும். ஆய்ந்தோய்ந்த உடலை இழுத்து நடப்பவர் போல தொழிலாளிகள் குடியிருப்பிடம் நோக்கி நடப்பர். மாத வாடகைக்கு எடுத்து தங்கும் அந்த அறைகளுக்கு சில நூறு யுவான்கள் கொடுப்பார்கள். இரவெல்லாம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் நகர மையம் நோக்கி அதிகாலை பேருந்திலேறிப் போவார்கள்.\nதெருவின் இருபுறமும் சிறுவியாபாரிகள் தத்தமது வண்டிகளுடனும் பெட்டிக் கடைகளுடனுமிருக்க உள்ளேயும் வெளியேயும் போய்வருவோர் எண்ணற்றோர். கூச்சல்களும், உற்சாகக் கூவல்களும், சளசளப்புகளும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. குப்பைகள் தெருவெங்கும் போடப்பட்டிருக்க, கிராமத்துக்குள் ஐந்தடிக்கு ஆறடி என்ற சின்னஞ்சிறு அளவில் புகைப்படக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன் அடையாள அட்டையை எடுத்துக் காட்டி, “இது சும்மா பேருக்குதான்”, என்கிறார். பூட்டிய நிர்வாகம் என்பதே மேல்ப்பூச்சுக்குதான் என்கிறார் இவர். “முன்னாடியெல்லாம் சோதனைகள் இருந்துச்சு. இப்���ல்லாம் இல்ல. வெளிய இருக்கற பெரிய இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டிருவாங்க ராத்ரில. அவ்ளோதான். அதையும் சில நாட்கள் பூட்றதில்ல இப்பல்லாம்.”\nகைபேசி கருவிகள் விற்கும் சின்னஞ்சிறு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர், “எப்பவும் நா ரொம்ப லேட்டாதான் தூங்கவே போவேன். அன்னைக்கி தலைய சாச்சதுமே ஏதோ சத்தம் கேட்டுச்சு. நைஸா எழுந்து போய்ப் பார்த்தேன். திருடன்தான். என்னோட கைபேசி கடைக் கதவ நெம்பித் தெறக்க முயற்சி செஞ்சிட்டிருந்தான்”, என்கிறார். ஆள் வருவது தெரிந்ததும் திருடன் ஓடிவிட்டான். பூட்டிய நிர்வாகத்தால் தனது வர்த்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுரைக்கும் இவர் நிர்வாகம் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.\nசோதனையாக பூட்டிய நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து நகர கிராமங்களிலும் விடியலில் வெளியே போவதோ இரவு நேரமானபின் திரும்புவதோ கூடாதென்பதே பொது விதி. முக்கிய வாயிலில் பெரிய இரும்புக் கிராதிக் கதவு போடப்பட்டிருக்கும். காவலர் அறை வாயிலுக்கருகிலேயே இருக்கும். காவலர் சீருடை அணிந்தவராக இருந்தாலும் பெரும்பாலும் கிராம ஊழியராகவே இருப்பார். உள்ளேயும் வெளியேயும் போவோரை முகமன் கூறிப் புன்னகைப்பார் என்றாலும் அவர்களைக் கண்காணிப்பதுதான் இவரது முக்கிய வேலை. “இந்த கிராமத்துல வசிக்காத எல்லாருமே அடையாள அட்டை காட்டணும். இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு, கிராம வாசிகளும் அடையாள அட்டை, வாகன உரிமம் போன்றவற்றைக் காட்டியே ஆக வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வரவிருக்கிறது”, என்று ச்சாங்ஸியாங் என்கிறார் லாவ்ஸன்யூ கிராம அதிகாரி. இரவில் ஒரு நிமிடத்திற்கு 20 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளேயும் வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பர். “அடையாள அட்டையைக் காட்டச் சொல்லவில்லை. பூட்டிய கிராமம் போலவே இல்லை”, என்று மகிழ்வுடன் குறிப்பிட்டார் ஒரு வருகையாளர்.\nஇரவு பத்து மணிக்கு மனித நடமாட்டம் குறைவதால் அப்போது ஒவ்வொருவரையும் நிறுத்திச் சோதிப்பது சற்று எளிது. பணியாளர்கள் குறைவென்பதால் தான் சோதனைகள் கடுமையாக்கப்படவில்லை என்கிறார் அதிகாரி. சோதனைகள் செய்யும் பணிக்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறதென்றும் மேலும் அதிக ஊழியர்கள் உருவானதும் பாதுகாப்புச் சோதனை மேலும் கடுமையாக்க���் படும் என்கிறார்.\nபூட்டி நிர்வகிக்க எந்தெந்த கிராமங்களைத் தேர்ந்தெடுப்பதென்று ஆலோசித்த போது அவ்வந்த கிராமத்தினரே தத்தமது கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்கிறார்கள். “அது உண்மையோ பொய்யோ, ஆனா இது புதிய முறை. சாதக பாதகங்கள் இதுலயும் இருக்கு. அவ்வந்த கிராமமே நிர்வாக முறையும் தேர்ந்தெடுக்க முடியும்னு சொல்றாங்க”, என்கிறார் கிராமவாசி. இடம்பெயர் தொழிலாளிகள் அதிகமிருக்கும் தாஸின் வட்டாரத்தின் 92 கிராமங்களில் பரிசோதனையாக ஓராண்டுக்கு ‘பூட்டிய நிர்வாகம்’ என்று முடிவானதிலிருந்து ‘சமூக மாற்ற மேலாண்மை’ என்ற புதிய பெயரும் சூட்டப் பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தையும் கேலியாக விமரிசிக்கின்றன சீன ஊடகங்கள்.\nகூடிவரும் இடம்பெயர் தொழிலாளிகளே உள்ளூர்காரர்களுக்கான வருவாயாகிப் போயினர். உள்ளூர் காரர்கள் முன்பெல்லாம் காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிட்டு விவசாயத்தின் மூலம் பொருளீட்டினர். ஆனால், லாவ்ஸன்யூவில் இடம்பெயர்ந்த தொழிலாளிகள் உள்ளூர்காரர்களை விட பத்து மடங்கு அதிகம் என்ற நிலையில் அதிகமானோர் தத்தமது வசிப்பிடங்களை வாடகைக்கு விட்டு நல்ல காசு பார்க்கின்றனர். மக்கள் தொகை கூடும் போது திருட்டு, அடிக்கடி, குத்துச் சண்டைகள், சிறிய மற்றும் பெரிய சண்டைகள் ஆகியவை அதிகரித்தன. நிர்வாகத்தின் பொதுச் சுகாதாரம், சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் போன்ற அனைத்துச் செலவுகளும் சமாளிக்கவே முடியாத அளவு தொடர்ந்து கூடின.\n2008டின் இறுதியில் நகரையும் கிராமத்தையும் இணைக்கும் பெருமுயற்சியில் சீன அரசு இறங்கியது. சுமார் 753 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்த இத்திட்டம் 227 நிர்மாணிக்கப் பட்ட செயற்கை கிராமங்களை உள்ளடக்கியிருந்தது. அத்துடன், 450 இயற்கை கிராமங்களும் இதில் அடங்கின. இந்தப் பரப்பளவில் சாவோயாங், ஹாயாங், ஃபெங்தாய், தாஸிங் மாவட்டத் தலைநகரங்கள் 50 முக்கிய மையங்களாக இருந்தன.\nகிராம அதிகாரி வாங் சாங்ஸியாங் லாவ்ஸன்யூவைக் குறித்ததொரு கனவை மனதில் தீட்டி வைத்திருக்கிறார். கிராமத்தினரின் வீடுகளை இடித்தழித்து அவர்களை வேறிடம் விரட்டுவது முக்கிய திட்டம். வேறிடத்தில் உருவாக்கப் படும் கிராமத்தை சூழியல் நோக்கில் அமைப்பதும் ஒருபகுதி. தாஸின்னில் ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு விலை 1,900,000 யுவான். 600 ஹெக்டேர் நிலத்தை மனைகளாக விற்று விட்டார்கள். விற்பனைகளின் போது பல கட்டங்களில் அரசாங்க அதிகாரிகள் பெற்றுக் கொண்ட கையூட்டமே பெரிய தொகை. அப்போதும் கிராமத்தினருக்கு குறைந்தது 200 மில்லியன் யுவான்களாவது கிடைத்திருக்கும். மீதமிருக்கும் நிலத்தின் அந்தஸ்தை மாற்றுவதும் திட்டத்தின் இன்னொரு பகுதி. அவற்றை ஏலங்கள் விட்டு அடர்த்தியான குடியிருப்புகளை உருவாக்க நினைக்கிறது அரசாங்கம். இன்னும் 600 ஹெக்டேர் நிலம் மீதமிருக்கின்றது. காய்கறி விளையும் நிலத்தில் தான் கட்டியிருக்கும் பல அறைகள் அடங்கிய வீட்டைக் குறித்து தான் லீலியாங் என்பவருக்கு கவலை. “இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கை வைக்காம இருந்தா போதும். போட்ட பணத்தை எடுத்துருவேன்”, என்று பதைபதைப்போடு இருக்கிறார்.\nபோலீஸ் படை மற்றும் ரோந்துப் படையைப் பற்றி பல விஷயங்களை லாவ்ஸன்யூவின் தலைமை அதிகாரி குவோ சொல்கிறார். ரோந்து போகும் போலீஸ் படையில் சேரும் ஒவ்வொரு கிராம ஆளும் தேர்வெழுதி தான் வெற்றி பெறவேண்டும். கிராம மக்கள் தொகையைப் பொருத்து குழுவினரது எண்ணிக்கை கூடக் குறைய இருக்கும். பொதுப்பாதுகாப்புத் துறை தான் இவர்களை வேலைக்கமர்த்தும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 30 யுவான்கள் வாங்கும் வரிப்பணத்திலிருந்து இந்த வேலையில் சேர்பவர்களுக்கு 400 யுவான்கள் ஊதியம் வழங்குகிறார்கள். அத்துடன், தண்ணீருக்கும் பொது இடச் சுத்திகரிப்புக்கும் இதிலிருந்து தான் செலவிடுகிறார்கள். 11,000 யுவான்கள் கிராம அலுவலகத்துக்கும் மீதி பொதுமக்கள் நலத்துக்கும் போகின்றது.\nகூச்சலும் சந்தடியுமாக இருக்கும் கிராம முகப்பில் உள்ளே போகவிருப்போர் ஒரு வரிசையிலும் ஏற்கனவே உள்ளே போயிருக்கும் வெளியாட்கள் வெளியேறும் முன்னர் தமது அடையாள அட்டையைப் பெறவென்று காவலர் அறைக்கு அருகில் இன்னொரு வரிசையுமாக நிற்கிறார்கள். “முன்னாடியெல்லாம் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று ஒன்றுமே தெரியாமலிருந்தது. ஆனால், இப்போது முறைப் படுத்துவது எளிதாக இருக்கிறது. முன்னயெல்லாம் மே முதல் தேதி இல்லைன்னா தேசிய தினத்துல மட்டுமே கிராமங்கள் பூட்டியிருக்கும். இப்பல்லாம் அப்படியில்லை”, என்கிறார் அதிகாரி.\nஅவரவர் இஷ்டத்துக்கு கட்டடங்களை கட்ட முடியாதென்ற நிலையில் சில கிராம ஆட்கள் பூட்டிய நிர்வாகத்தைத் தம���்குச் சாதகமாக்கிக் கொண்டு காவல்துறையில் சேர்ந்து விடுகின்றனர். இடம்பெயர்ந்து வந்திருக்கும் வந்தேறிகளுக்கு அறை வாடகை கூடிக் கொண்டே வருகிறது. அதனால், அப்படி வருவோரின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. “சூழல் மேம்படும் போது வாடகை கூடுவது இயற்கை தான். வாடகை கட்டுப் படியாகவில்லை என்று கருதுவோர் வேறிடம் போய் விடுகிறார்கள். வருவாய் கூட இருக்கும் ஆட்கள் மட்டுமே இங்கே வசிப்பார்கள்”, என்று கூறும் அதிகாரியின் தொனியில் பூட்டிய நிர்வாக முறை நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறதென்று அறிவிக்கும் உறுதி தெரிக்கிறது.\n2009தின் தொடக்கத்தில் தாஸிங்கின் கிராமப்புறங்களை நகரமயமாக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன என்றார் வாங் சாங்ஸியாங். சென்றாண்டு தான் லாவ்ஸன்யூ இத்திட்டத்தில் சேரவிருந்தது. ஆனால், தலைமைத்துவ மாற்றத்தினால் மேலும் 3-5 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வடக்கில் ஜ்யூகோங் மற்றும் தான்ஸியிலிருக்கும் ஹோங்ஃபாங்ஸி முதல் தெற்கின் லாவ்ஸன்யூ வரை பல பழைய கட்டடங்கள் இடித்தழிக்கப் பட்டன. இதன் காரணமாக இடம்பெயர்வோர் தெற்கு நோக்கிப் போக ஆரம்பித்தனர். அங்கேயும் அறைகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு உள்ளூர்காரர்கள் அவரவர் வீடுகளில் மாடியைக் கட்ட ஆரம்பித்தனர். வாடகைக்கு விடவென்றே அறைகள் கட்டும் போக்கு மிகவும் கூடியது. கிராமத்தினரில் சிலர் கிராமத்தின் வடதிக்கில் இருந்த விளைநிலங்களில் பல அறைகள் கொண்ட வீடுகள் கட்டினர். இப்படித்தான், சட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்படாத கட்டடங்கள் பல எழும்பின.\n2009ல் ஸிஹோங்மென்னில் இதே போல சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டங்களை இடித்தனர். அதுபோலக் கட்டக் கூடாதென்ற எச்சரிக்கை கிராமத்தினருக்கு மறைமுகமாக விடுக்கப்பட்டது. சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களின் இருப்புக்கும் கிராமப் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் தொடர்புண்டு என்று அறிவிக்கப்பட்டது. 2009யின் இறுதியில் ஊழியர்களின் வருவாய் 60% குறைக்கப் பட்டது. அதற்குக் காரணம் இந்தக் கட்டடங்கள் தான். “இயற்கை கிராமங்களை அப்படியே பராமரிக்க முனைகிறோம். விரிவடையும் கிராமத்தின் மனித இடப்பெயர்வுகளையும் கட்டுக்குள் வைக்க வேண்டியதா இருக்கு”, என்கிறார் அதிகாரி. “எங்களால விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்படும் கட்டங்களையெல்லாம் முழுமையாகக் கண்டறிந்து தடுப்பது முடியாமலிருப்பதால் இந்த அபராதம் எங்களுக்கு”, என்கிறார் ஓர் ஊழியர். வெளியில் கட்டப்படும் வீடுகளைத் தடுப்பது எளிதாக இருக்க, வளாகத்துக்குள்ளேயே வாடகைக்கு விடும் நோக்கில் கூடுதல் அறைகள் கட்டுவோரை ஒன்றுமே செய்ய முடிவதில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள்.\nஇது போன்ற நடவடிக்கைகளால் புதிதாக வாடகைக்கு அறை தேடுவோருக்கு கிடைப்பதே சிரமமாகி விடும். மேலும் அறைகள் கட்டுவது குறையும். உள்ளூர்காரர்களுக்கு குறைவான வாடகை வருவாய் கிடைக்கும் என்றாலும் வாடகைக்கு விடும் ஆட்கள் பெருகாததால், போட்டிகள் குறையும். “இன்னும் அதிகமாவும் கடுமையாவும் கட்டடங்கள் இடிக்கப்படும்னு கிராம ஆட்களுக்கு சொல்லிட்டே தான் இருக்கோம். செலவழிச்சிக் கட்டியும் உங்களுக்கு பிரயோசனமில்ல. போட்ட காசும் போகும், வாடகையும் கிடைக்காது”, என்று சொல்கிறார் ஊழியர் ஒருவர்.\nலாவ்ஸன்யூ கிராமத்தில் சாலைகள் மிகவும் கரடுமுரடாக இருக்கின்றன. பராமரிப்போ புதுப்பித்தலோ இல்லாத அச்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் கட்டடங்கள் சிறியதாகவும் சீரற்றும் இருக்கின்றன. யாராவது அறை வாடகைக்கு வேண்டும் என்று போய் கேட்டால், “இல்லையே. எல்லா அறையிலும் ஆட்கள் இருக்கிறார்களே”, என்பதே எங்கும் எப்போதும் கிடைக்கும் பதில். சாலைகள் கூடுமிடங்களில் இடிக்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமலே குவியலாகக் கிடக்கும். அருகிலேயே சிமெண்ட்டைக் குழைத்து புதிதாகக் கட்டும் பணியும் நடக்கும் விநோதம் தான் எல்லா இடங்களிலும்.\nபொதுப்பாதுகாப்பு மட்டுமே பூட்டிய நிர்வாகத்தில் இல்லை, நீண்ட காலத்திட்டமாக சூழலில் மாற்றம் கொண்டு வருவதும் அதில் வருகிறதென்கிறார் வாங் சாங்ஸியாங். இதைப் பொதுவாக மக்களும் ஊடகங்களும் அறிவதில்லை என்பது இவரது புகார். நகரமயமாக்கலின் ஒரு பகுதி தான் இதுவும் என்கிறார் இவர். நகர மையம், புறநகர்புறங்கள், கிராமங்கள், நகருக்குள் இருக்கும் செயற்கை கிராமங்கள் என்று எல்லா இடங்களிலுமே இந்த கட்டட இடிப்புகள் நடைபெறுகின்றன. நகர மையத்துக்கு மிக அருகில் இருக்கும் ஹோங்ஃபாங்ஜி போன்ற கிராமங்களிலிருந்து சமீபத்தில் வந்திருக்கும் இடம்பெயர்ந்தோர் தான் இன்று லாவ்ஸன்யூவில் இருந்து வருகிறது. பேய்ஜிங்கில் இன்றும் இடம்பெயர்ந்தோர் 5,090,000 என்ற எண்ணிக்கையில் தான் இருக்கிறது. குறைந்த வருவாய் கொண்ட தொழிலாளிகளின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது. வாடகைக்கு அறை கிடைக்காமல் ஒரு குடியிருப்பிலிருந்து இன்னொன்றுக்கு என்று அலைந்து தேடுவோரும் இருக்கிறார்கள். நகரிலோ நகரிலிருந்து தள்ளியோ ஏதேனும் ஒரு எலிவளை கிடைக்குமா என்பதே எப்போதும் இவர்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனை.\nகேட்காமலேயே போட்ட வேலி மிகவும் அசௌகரிய உணர்வை ஏற்படுத்துகிறதென்று சொல்கிற கிராமத்தினரும் இருக்கின்றனர். “இதொண்ணே போதுமே, இடம்பெயர்ந்து வந்து உழைக்கும் எங்களைப் போன்ற தொழிலாளிகளை வேறுபடுத்திப் பார்க்கும் நகரத்தினரது போக்கை நிரூபிக்க”, என்கிறார்கள் பலர். பேய்ஜிங்கிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலே சமூக அந்தஸ்தில் ஓரிரு படிகள் குறைந்து போகின்றார்கள். ஷௌபாவ்ஜுவாங் கிராமத்தில் அடையாள அட்டை பரிசோதிக்கும் காவலரைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்த முதியவர், “இதெல்லாம் எங்க விருப்பத்திற்கு விரோதமா செய்யப் படுது. எங்கள மாதிரி சாதாரண ஆட்களுக்கு மனித உரிமைகள்னு ஏதுவுமே இல்லை”, என்கிறார் ரகசியக் குரலில்.\nபல நேரங்களில் மத்திய அரசைத் திருப்திப் படுத்தவென்றே மாவட்ட மற்றும் கிராம அதிகாரிகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஜேஜியாங் மாகாணத்தின் வென்ஜோவ் கிராமத்திலிருந்து 1980களில் நிறைய விவசாயத் தொழிலாளிகள் பேய்ஜிங்கின் புறநகர் கிராமமான ஃபெங்தாய்யில் வந்து குடியேறி அங்கே சிறுவியாபாரங்களில் ஈடுபட்டனர். 1986ல் ஆயிரக்கணக்கான வென்ஜோவ்வினர் அங்கே வசித்தனர். ஜேஜியாங் கிராமம் என்றே அறியப்பட்டது. 1994ல் 100,000 இடம்பெயர்ந்தோர் வசித்த இந்த கிராமத்தில் 14,000 உள்ளூர் வாசிகள் மட்டுமே இருந்தனர். உள்ளூர் ஜவுளி, தோல் பொருட்கள் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் இந்தக் குடியேறிகளின் கையோங்கியது. இந்தச் சமயத்தில் தான் அரசதிகாரிகள் ‘சுத்திகரிப்பு’ செய்ய முற்பட்டனர். இடம்பெயர்ந்து வந்தோரை வேறிடம் போகும் படி கட்டாயப்படுத்தினர். பேய்ஜிங்கை விட்டு வெளியேறி ஹீபேய் வட்டாரத்திற்குப் போக வற்புறுத்தப்பட்டனர். 1995ல் உள்ளூர் போலிஸார் கிராமத்தை இடித்தழித்ததில் கிட்டத்தட்ட 50 குடியிருப்ப�� வளாகங்கள் அழிந்தன. 80,000 இடம்பெயர் தொழிலாளிகள் நடுத்தெருவில் நின்றனர்.\nபூட்டிய நிர்வாகத்தினால் அதிகாரிகளுக்கும் இடம்பெயர்ந்தோருக்குமான மோதல்களும் கூடுகின்றன. அதிகாரிகளின் ஊழலும் லஞ்சமும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகளும் தோன்றுகின்றன. நேர் வழியில் சமாளிக்கும் மனோபாவம் இருக்கும் வெளியூர்கார்கள் உள்ளூர் காரர்களுடன் சுமுக நட்பை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனால், இடைவெளிகள் குறையவும் மறையவும் வாய்ப்புண்டு. ச்சாங்க்பிங்கும் அதைச் சுற்றியுள்ள 44 கிராமங்களும் பூட்டிய நிர்வாகத்திற்குள் வந்தபோது மக்கள் உள்ளே போகவும் வெளியேறவும் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிருந்தது. பெரும்பாலோருக்கு அங்கே நடப்பதைப் பற்றிய அறிவோ விழ்ப்புணர்வோ இல்லாமலே இருக்கிறது. அதனால், இந்த நிர்வாகமுறை இடைஞ்சலாக இருக்கிறதா அநியாயமாக இருக்கிறதா என்று கருத்து கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியாமல் திருதிருவென்றுவிழித்தனர்.\nதலைநகருக்கு அருகில் 5ஆம் இலக்கப் பெருவிரைவுப் பாதாளப் பாதையில் இருப்பது ஜோங்தன் கிராமம். தியங்தோங்யுவான் நிறுத்தத்தில் இருக்கும் இந்த கிராமம் தோங்ஸியாவ்கோவ் மாவட்ட அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறது. அங்கிருந்த அதிகாரி, “இதுபோல பூட்டி நிர்வாகம் செய்யும் போது சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களப் பிடிக்க முடியுது. மக்கள் போக்குவரத்தையும் கண்காணிக்க முடியுது”, என்கிறார்.\nமாலை ஆறுமணிக்கு, வேலை முடியும் வேளையில் சாலையில் பெருங்கூட்டமாக மக்கள் வாகனங்களில் விரைவதைக் காணலாம். இதில் உரிமம் இல்லாத சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும் நிறைய உண்டு. சாலையோரங்களில் சிறுவியாபாரிகள் மும்முரமாக அவரவர் வியாபாரத்தில் மூழ்கியிருப்பார்கள். கிராமத்துக்கு சந்தையின் சந்தடிக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் அனைத்துப் பரபரப்புகளும் இருக்கும்.\nஜோங்தன் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 40,000. இதில் 30,000 பேர் தற்காலிகக் குடியேறிகள். மீதி பேர் நிரந்தரக் குடியேறிகள். உள்ளூர் கிராமத்தினர் வெறும் 1000 பேர் தான். உள்ளூர் கிராமத்தினருக்கு முக்கிய வருவாயே அறைகளை வாடகைக்கு விடுவதில் கிடைப்பது. கிராமத்தின் முக்கிய சாலைகள் தான் மொத்த கிராமத்தையும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிகின்றன. சிலவற்றை வேண்டுமானால் முழுவதுமாகப் பூட்டி வைக்க முடியும். அதேபோல, சாலைகள் கூடுமிடங்களில் கெடுபிடிகளைக் கூட்டலாம் என்கிறார், அதிகாரியான கட்சித் தலைவர். இவற்றைப் பூட்டி நிர்வகிப்பதும் சிரமம் என்கிறார்கள்.\nபெரும்பான்மையோருக்கு நடப்பதென்னவென்றே தெரியாமல் இருக்கிறது. கிராமத்தினரின் கருத்தையும் தாம் கேட்பதாய்ச் சொல்கிறார்கள். கிராமத்தினரின் பெரும்பாலோருக்கு இதில் இசைவு தான் என்றும் சொல்கிறார். சிலர் பூட்டி நிர்வகிப்பதை ஆதரிக்கிறார்கள். உள்ளே வந்து போவோர் யார் என்றே தெரியாமல் இருப்பதால் இது பாதுகாப்புக்கு நல்லது தானே என்கிறார்கள். குற்றச் செயல்கள், குறிப்பாக திருட்டுகள் அதிகம் இங்கே. எப்படியும் தினமும் ஒன்றிரண்டு காதில் விழும். சட்டவிரோதமாக சாலைகளில் ஓடும் மோட்டர் சைக்கிள்கள் மிக அதிகம். இவை தான் சாலை விபத்துக்கு முக்கிய காரணங்களாகின்றன என்கிறார்கள். “தண்ணி வசதியில்லாத மத்த கிராமத்துலயிருந்த ஆட்கள் அழுக்குத் துணிகளத் துவைக்க கூட இங்க வராங்களாம். கெடுபிடி அதிகமிருந்தா வரமுடியுமா” குற்றச் செயல்கள் குறை இந்த மாதிரியான நிர்வாகம் உதவுகின்றது என்கிறார்கள் அதிகாரிகள்.\nநடப்பைக் குறித்த அறிவு கொண்டவர்களுக்கு அடையாள அட்டையைக் காட்டிவிட்டு உள்ளே போகவும் வெளியேறவும் ஆட்சேபமில்லை. ஆனால், அதுவே நாளடைவில் பெரியதொரு வேறுபாட்டைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறார்கள். “யாருக்கு தான் நான் ‘வெளியாள்’னு காட்டற மாதிரி கழுத்தில் அட்டையத் தொங்க விட்டுகிட்டு போகவும் வரவும் பிடிக்கும்” சின்ன துணிக்கடை உரிமையாளர் வாங் யாவ் அதை ஆதரிக்கவில்லை. “இங்க விலையெல்லாம் நல்ல மலிவு, தெரியுமா” சின்ன துணிக்கடை உரிமையாளர் வாங் யாவ் அதை ஆதரிக்கவில்லை. “இங்க விலையெல்லாம் நல்ல மலிவு, தெரியுமா வார இறுதியானனாலே தியாந்தோங்குவான் போன்ற பக்கத்து இடங்கள்லயிருந்து பொருட்கள் வாங்க இங்க தான் வராங்க.\nஇவ்வாறு பூட்டி நிர்வகிக்கப்படும் செயற்கை கிராமங்கள் நகரைச் சுற்றி நிறையவே இருக்கின்றன. தலைநகரில் மட்டும் இதுபோன்ற 50 கிராமங்கள் இருக்கின்றனவாம்.இவற்றை ‘பட்டியலிடப்பட்ட கிராமங்கள்’ என்று குறிப்பிடுகின்றனர். இதுவும் பலரது எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது. குற்றவாளிப் பட்டியல் என்பது போலிருக்கிறது என்று அதிருப்தியுடன் விமரி��ிக்கும் ஊடகத் துறையினர் அதிகரித்துள்ளனர். தரமே இல்லாத கழிவோடைகளும் நிலையற்ற பொதுப்பாதுகாப்பும் கொண்ட இந்த கிராமங்களில் வசிப்பது, “முதலில் சிரமமாக இருக்கும். போகப்போகப் பழகி விடும்”, என்கிறார்கள் குடியிருப்பு வாசிகள். சமத்துவத்தை ஏற்படுத்தும் முனைப்புகளில் ஒன்றான ‘நகர-கிராம இணைப்பு’ என்ற புதுத்திட்டத்தில் இது போன்ற எண்ணற்ற கிராமங்களையும் சேர்த்திருக்கின்றனர். நகர விரிவாக்கம் மற்றும் மறுநிர்மாணப் பணியில் இக்கிராமங்கள் முக்கிய கவனம் பெறும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஷுன்யீ மாவட்ட அரசு தனக்குட்பட்ட வட்டாரங்களிலும் பூட்டி நிர்வகிக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. முக்கியமாக, கிராமத்தினருக்கும் நகரத்தினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் நோக்கமே பிரதானமாகச் சொல்லப் பட்டது. இந்த நிர்வாகம் வெற்றியடைந்தால் மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு போகவே மாவட்ட அதிகாரியின் திட்டம்.\nஷிஜிங்ஷான் கிராமத்திலும் பூட்டிய நிர்வாகம் நடைமுறையில் இருந்து வருகிறது. விவசாயத் தொழிலாளிகளை உள்ளூர் வாசிகளிடமிருந்து பிரித்து விலக்கும் பணியும் இங்கு நடந்துள்ளது. ‘பட்டியலிடப்பட்ட கிராமங்க’ளுள் ஒன்றானது. இவ்வட்டாரத்தின் பத்து இயற்கை கிராமங்களுக்கும் இம்முறை புகுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தின் இயற்கை கிராமங்கள் முன்பிருந்ததை விட எண்ணிக்கையில் மிகவும் குறைந்து போயிருக்கின்றன. விவசாயத்திற்கு நிலம் உருவாக்கும் முயற்சியில் ஜாவ்யாங் மாவட்டத்தில் கிராமங்கள் இடித்தழிக்கப் படுகின்றன. இதனால், கிராமத்தினர் இடம்பெயர்ந்துள்ளனர். முழுக் கிராமத்தையே வேறிடத்தில் பெயர்த்தெடுத்து உருவாக்கியது போலச் செய்துள்ளனர். இவ்வட்டாரத்தில் இயற்கையாக இருந்து வந்த பல கிராமங்களை ஏற்கனவே சிதைத்தாயிற்று.\nசில கல்வியாளர்களும் அறிஞர்களும் இந்த ‘பூட்டி நிர்வகிக்கும்’ முறையைத் தவிர்ப்பதற்கில்லை என்கிறார்கள். நகரம் அளவில் கிராமம் விரிவானால் எப்படித் தான் அதை நிர்வகிப்பது அங்கே வசிப்போர் அனைவரும் குறைந்த வருமானத்தினர். தியாந்தோங்குவான், ஹ்யூலோங்குவான் போன்ற பெரிய பெரிய குடியிருப்புப் பேட்டைகளை நிர்வகிக்க முடியாமல் மிகவும் திணறுகிறார்கள். இருப்���ினும், இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்த நிர்வாக முறை தீர்வாக அமையாதென்கிறார்கள். முக்கிய கட்டடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் போன்றவற்றின் பாதுகாப்பில் கவனம் குவிய வேண்டுமே தவிர இம்மக்களின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவது நீண்டநாள் தீர்வாகாது என்கின்றனர். அதேபோல புதிதாக உருவாகும் வீடுகளையும் கட்டடங்களையும் சட்ட விதிமுறைகளால் கண்காணித்தால் பாதுகாப்பை மேலும் எளிதில் உறுதி செய்ய முடியும். கூடுகளில் அடைத்து நிர்வகிக்க மக்கள் ஒன்றும் கோழிகள் இல்லையே என்று ஓர் இளம் இதழியலாளர் அச்சூடகத்தில் விமரிசித்தார்.\nதாஸிங்கில் சென்ற 2010 ஏப்ரலில் மேலும் 16 கிராமங்களைப் பூட்டி நிர்வகிக்க ஆரம்பித்ததிலிருந்து 12 கிராமங்களில் குற்றச் செயல்களே இல்லை என்று கூறினார்கள். மொத்தத்தில் 73% குற்றச் செயல்கள் குறைந்தது. உதவி வேண்டி காவலருக்கு அழைத்தோர் எண்ணிக்கையும் 46% குறைந்தது. அரசாங்கம் எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்தம் 88.5% பேர் தமது திருப்தியைத் தெரிவித்தனர். அந்த வாழ்க்கைச் சூழலை அங்கீகரித்தவர்கள் 95.5% பேராக உயர்ந்தது. அரசு தரப்பில் பூட்டிய நிர்வாகம் குறித்து சொல்லப் படுவதெல்லாம் இப்படி நல்ல செய்திகளாகவே இருக்கின்றன. சீராக இல்லாத இயற்கை வளங்களை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தது மக்கள் தொகையைச் சீராக்கும் நோக்கத்தில் தான் அரசாங்கம் பூட்டிய நிர்வாகத்தைச் செய்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். இருப்பினும், உண்மையில் மக்கள் தொகை ஒரே இடத்தில் குவியாமல் சீராகச் சிதற இம்முறை உதவுமா என்பது தான் பெரும்பாலோரது ஐயம்.\nஉள்ளடங்கிய மாகாணங்களில் $586 மில்லியன் முதலீடு செய்து எக்கச்சக்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியும் தெற்கேயும் மேற்கேயும் போக மக்களுக்கு விருப்பமில்லை. அங்கெல்லாம் தொடர்ந்தும் 2 மில்லியன் வேலையிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. சீனத்தில் தொழிலாளர் பற்றாக்குறை என்றெல்லாம் ஒன்றுமில்லை. நடப்பதென்னவென்றால், தொழிலாளர்கள் தமது விருப்பங்களுக்கும் தேர்வுகளுக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். முக்கியமாக, அதிக ஊதியம் எதிர்பார்க்கின்றனர்.\nநிரந்தரமாக இடம்பெயர்வோர் 50 மில்லியனுக்குக் குறையாமல் இருக்கிறார்கள். அதைவிட அதிகமாக இருக்கிறார்கள் தற்காலிகமாக இடம்பெயரும் தொழிலாளிகள். 20 மில்லியன் பேர் மாகாணம் விட்டு மாகாணம் போகிறவர்கள். இவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறங்களிருந்து தான் வருகிறார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேர் இடம்பெயர்ந்தபடியே இருக்கிறார்கள். மக்கள் தொகையில் 84% பேர் சொந்த கிராமத்திலிருந்து சராசரி 7 மாதங்கள் வேறிடத்தில் வேலை செய்கிறார்கள். 16% பேர் ஆறு அல்லது அதற்கும் குறைவான மாதங்கள் வேறிடத்தில் பணிபுரிகிறார்கள். ஷான்ஸியில் மட்டும் இடம்பெயர்ந்த தொழிலாளிகளில் 79% பேர் சொந்த கிராமத்திற்கு வெளியே ஆறு மாதத்திற்கு மேல் வேலை செய்திருக்கிறார்கள்.\nநல்ல ஊதியம் தான் தொழிலாளிகளை ஒரே வேலையில் தக்க வைக்கிறது. 10 வருடத்திற்கும் அதிகமான வேலை அனுபவம் பெற்றிருக்கும் சூப்பர்வைஸர்களுக்கு வழக்கமாகக் கிடைப்பது மாதம் $200. ஆனால், இரண்டு மடங்குக்கு மேலாகவே கொடுக்கும் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடலோர நகர/பெருநகரங்களில் இருக்கின்றன. இந்நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடும் மான்யத்துடன் அடுக்ககமும் கொடுக்கின்றன. ஆகவே, உள்ளடங்கிய மாகாணங்களில் வேலை செய்ய தொழிலாளிகள் விரும்புவதில்லை. எந்த ஊர், எந்த வேலை என்பதெல்லாம் தனிநபர் தேர்வாகி விடுகிறது. தொழிலாளி தான் அவற்றைத் தீர்மானிக்கிறான். தெற்கும் மேற்கும் போகும் சீனத் தொழிலாளிக்கு முன்னால் இருக்கும் தேர்வுகள் எண்ணற்றவை. என்றாலும், கிழக்கில் கிடைக்கும் ஊதியம் அங்கே கிடைக்காதென்றே தொழிலாளிகள் நினைக்கிறார்கள்.\nநகர கிராமங்கள் ஏற்படுத்தும் பணிகளிலும் தொழிலாளிகளின் தேவை கூடிவருகிறது. கழிவோடை உருவாக்குவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது, அறைகள் கட்டுவது போன்ற பணிகள் வேலைவாய்ப்புகள் நிறைய. இதுபோன்ற வேலைகள் சில மாதங்கள் முதல் ஓரிரு ஆண்டுகள் வரை நீடிக்கும். நகரில் உழைக்கும் தொழிலாளிகளின் அன்றாட உணவுச் செலவு $0.70. வேலை முடிந்ததும் வேறிடத்தில் சேர்கிறார்கள். அல்லது சொந்த ஊருக்குப் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து வேலை தேடுகிறார்கள். “நகர வாழ்க்கை போதுமடா சாமி”, என்று மீண்டும் நகரத்துக்கே திரும்பி வராதவர்களும் இருக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் நகரில் முக்கிய இடங்களைச் சென்று பார்த்து விடவே துடிக்கிறார்கள். “இனி மீண்டும் வரப்போறதில்லன்னு முடிவெடுத்துட்டேன். பேய்ஜிங் வரதொண்ணும் சுலபமில்ல. வந்தது வந்தாச்சி. ஒரு தடவ தியான்மென் சதுக்கத்தையாச்சும் பார்த்துட்டு தான் புறப்படணும்”, என்று சொல்லும் தொழிலாளியைப் பார்த்தால் வேற்று நாட்டுக்கு வந்தவர் பேசுவது போலத் தோன்றிவிடும்.\nஒலிம்பிக்ஸ்ஸுக்கு முன்பும் பேய்ஜிங்கின் சில நகர குடியிருப்புகள் இவ்வாறு பூட்டப்பட்டன. ஆனால், அப்போது அதிக தீவிரமோ பரபரப்போ இல்லாதிருந்தது. கட்டடத் தளங்களுக்கு அருகில் இருந்த தொழிலாளிகள் வசிப்பிடங்கள் மட்டும் தான் இவ்வாறு பூட்டப்பட்டன. வெளிநாட்டினரின் பார்வைக்கும் கருத்துக்கும் கவனப் பொருளாகக் கூடாதென்பதே முக்கிய அக்கறையாக இருந்திருக்கிறது. அத்துடன், உலகைக் கவரும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் நடந்தேற வேண்டிய கட்டாயமும் இருந்தது. கூடவே, எந்தக் குற்றச் செயலும் நடக்கக் கூடாதென்ற அவசியமும் தான்.\nஒலிம்பிக்ஸுக்குப் பிறகும் இது போன்ற கிராமங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டன. சிலருக்கு இதில் பெரிய புகார்கள் இல்லை. ஆனால், குற்றச் செயல்களைக் குறைக்க உதவும் என்றும் தோன்றவில்லை என்றே சொல்கிறார்கள். பூட்டி நிர்வகிக்கும் முறையே இடம்பெயர்ந்த வெளியூர் தொழிலாளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தான்.\n”, என்று விமரிசிக்கும் லீ வென்ஹுவா என்ற தனியார் சமூகநல ஊழியர், இடம்பெயர்ந்து நகரில் வேலைபார்க்கும் தொழிலாளிகளுக்காக யோசிப்பவர். “நீண்ட காலம் நடைமுறைப் படுத்தக் கூடியதே அல்ல. குற்றச் செயல்கள் ஏற்படவும் அதிகரிக்கவும் சமூகத்தில் இருக்கக் கூடிய அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களையவும் நீக்கவும் அரசு முயல வேண்டும். அது தான் நீண்டகாலத் தீர்வாக இருக்கும். இதற்கெல்லாம் உதவுக்கூடியது கல்வியும் விழிப்புணர்வும் தான். எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது மிக முக்கியமாகிறது.” நோயின் மூல காரணத்தைக் கண்டறியாமல் வெறும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பது போலிருக்கிறது இது என்கிறார்.\nஇடம்பெயர் தொழிலாளிகள் மற்றும் உள்ளூர் ஏழைகளின் கிராம வேலிகளில் தொங்கும் பூட்டுகளின் நீண்ட காலத் தாக்கம் என்னவாக இருக்கும் என்பது சமூகவியல் வல்லுனர்களின் அக்கறையாக இருந��து வருகிறது. “எப்படியும் இந்த நகரம் உங்களுக்கானதல்ல, நகர வாசிகளுக்குரியது”, என்பதைத் தான் சொல்லாமல் சொல்கிறது அரசு என்கிறார்கள் இவர்கள்.\nபூட்டி நிர்வகிப்பதை விட வேறு பாதுகாப்பிற்கான ஏதும் நல்ல வழி உண்டா என்ற கேள்வி ஆங்காகே ஊடகங்களில் எழுப்பப் படுகின்றது. இது தான் கிராம நிர்வாகம் என்று உறுதிப்பட்டால், இது எங்கு கொண்டு போய் விடும் என்ற அக்கறையும் குடிமக்களுக்கு இருக்கிறது. நாட்டின் உள்ளடங்கிய இயற்கையான கிராமங்கள் வெறும் மலரும் நினைவுகளில் தான் இனி இருக்க முடியுமா எதிர்காலத் தலைமுறை அவற்றை இனி வாசித்தும் பல்லூகம் வழி கண்டும் தான் அறிய வேண்டுமா\nசீனத்தில், ‘தூரத்து உறவுகளைவிட நெருங்கிய அண்டை வீட்டார் உற்றவர்களாகிறார்கள்’, என்றொரு வழக்குண்டு. ஸோங் முடியாட்சியைச் சேர்ந்த ‘நதியோரம் ச்சிங் மிங் விழா’ என்ற பிரபல ஒவியம் ஒன்றில் தீட்டப்பட்டிருக்கும் வரி இது. பண்டைய கிராமங்கள் ‘சொந்த சீனக் கிராமம்’ என்ற பொருளில் ஸியாங்டு ஜோங்குவோ என்றழைக்கப்பட்டன. முன்பிருந்த அமைதியும் அழகுமான அந்த கிராமங்கள் எல்லாம் ஏற்கனவே கடந்த காலமாகிப் போயின. அன்றைய கிராம மக்கள் ஒருவருக்கொருவர் அனுசணையும் அன்பும் கொண்டு வாழ்ந்தனர். மரபிலிருந்து துண்டிக்கப்பட்ட இன்றைய கிராமங்கள் ‘சமூக நிர்வாகம்’ என்றாகி பின்னர் ‘பூட்டப்பட்ட கிராமங்களாகின. பொதுவாக, கிராமங்கள் நகரங்களாகின்றன. நகர/பெருநகர கிராமங்களில் உருவாகும் குடியிருப்புகளோ நகர இயல்புகளையெல்லாம் தொடர்ந்து தன்னுள் ஏற்றவாறே பெயரில் மட்டும் கிராமங்கள் என்றழைக்கப் படுகின்றன. அடுத்தென்ன பூட்டப்பட்ட கிராமங்களுக்குப் பிறகு பூட்டப் பட்ட நகரங்களா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ���-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண���டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்க�� த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/education/government-school-students-interested-in-learning-online-education-skv-385895.html", "date_download": "2021-02-26T22:33:09Z", "digest": "sha1:QCFMUARR7JCLQOYIKER2WFYZN3R3SSXC", "length": 14527, "nlines": 209, "source_domain": "tamil.news18.com", "title": "பாரதியார், திருவள்ளுவர், ஒளவையார் வேடத்தில் பாடமெடுக்கும் ஆசிரியர்...ஆன்லைன் கல்வியை ஆர்வமுடன் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் | Government school students interested in learning online education– News18 Tamil", "raw_content": "\nஆன்லைன் கல்வியை ஆர்வமுடன் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nஆன்லைன் வகுப்பு என்றாலே அலறி அடித்துக்கொண்டு ஓடும் மாணவர்களுக்கு மத்தியில் ஈரோடு மாவட்ட ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறார்கள்.\nஆன்லைன் வகுப்பு என்றாலே அலறி அடித்துக்கொண்டு ஓடும் மாணவர்களுக்கு மத்தியில் ஈரோடு மாவட்ட ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு எப்போது தொடங்கும் என்று காத்திருக்கிறார்கள்.\nதலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை\nNEET | நீட் விடைத்தாள் மோசடி... 40 நாட்களுக்குப்பிறகு சிக்கிய மாணவி..\nByju's Young Genius | ரோபாட்டிக்ஸ் மீதான ஆர்���த்தால் சாதித்த அகுல்\nநீட் தேர்வு மோசடி விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்...\nஆன்லைன் கல்வியை ஆர்வமுடன் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு\nடிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..\nமாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. - மானியக்குழு திட்டவட்டம்..\nநீட் தேர்வு முடிவுகள்: ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடி என புகார்\nதலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை\nNEET | நீட் விடைத்தாள் மோசடி... 40 நாட்களுக்குப்பிறகு சிக்கிய மாணவி..\nByju's Young Genius | ரோபாட்டிக்ஸ் மீதான ஆர்வத்தால் சாதித்த அகுல்\nநீட் தேர்வு மோசடி விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்...\nஆன்லைன் கல்வியை ஆர்வமுடன் கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்\nதமிழகத்தில் இன்றுமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடக்கம்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு\nடிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..\nமாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. - மானியக்குழு திட்டவட்டம்..\nநீட் தேர்வு முடிவுகள்: ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடி என புகார்\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் சாதனை - படிப்புக்கான உதவி\nகோவையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: காரணம் என்ன\nபுதிய கல்விக்கொள்கை : ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் - மத்திய அரசு\nதேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்களுக்கு அபராதம்\nகல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் எவை\nஅரசு பள்ளிகளில் ஜூலை 13 முதல் ஆன்லைன் வகுப்பு\n11, 12-ம் வகுப்பு பாடங்கள் பழைய நடைமுறைப்படி தொடரும் என அறிவிப்பு\nஆன்லைன் வகுப்புகளுக்கு வருகின்றன புதிய விதிமுறைகள்\nநீட் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..\nதனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு...\nபுதிய கல்லூரிகளுக்கும், பாடப்பிரிவுகளுக்கும் அனுமதி கிடையாது\nநீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா\n2018-2019ம் ஆண்டு நடைபெற்ற பி.எட் மாணவர் சேர்க்கை ரத்து...\nகல்வி கட்டணத்தை 3 தவனைகளில் பெற அனுமதிக்க வேண்டும்...\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பி.இ கலந்தாய்வு தாமதம்\nNEET, JEE தேர்வுகள் எப்போது நடைபெறும்\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் சிக்கல் - அமைச்சர் செங்கோட்டையன்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து தகவல்\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான பாடப் பகுதிகள் குறைப்பு\nதேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்ட சி.பி.எஸ்.இ\n தனியார் பள்ளி நிர்வாகிகள் முடிவு\n10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பு\nபாடத் திட்டங்களைக் குறைக்க அரசு அமைத்த குழுவில் கல்வியாளர்கள் இல்லை\nஅரசுப் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் தயார்...\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செமஸ்டர்...\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nTamil Nadu Election 2021: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nஉஷார், ஆவணங்கள் இல்லாமல் எவ்வளவு ரொக்கப்பணம் எடுத்து செல்லலாம்\nவன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்\n40 ஆண்டு கால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி - ராமதாஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை புனேவில் நடத்துவதில் சிக்கல்\nமறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம் - சுனில் அரோரா\nசட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலை கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6215:2009-09-07-21-05-15&catid=258&Itemid=237", "date_download": "2021-02-26T21:16:39Z", "digest": "sha1:DLDYDIVIH2NHG577TNGGCTZ4XYOJVVJB", "length": 7387, "nlines": 79, "source_domain": "tamilcircle.net", "title": "மலையகக் கட்சிகளின் இனனுமொரு துரோகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமலையகக் கட்சிகளின் இனனுமொரு துரோகம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2009\nஎம்மவர்கள் வடக்கத்தையான் என்று அழைக்கும் மக்கள் பல நூற்றாண்டுகளாக எழுத்தில்லாத அடிமைகளாக இருக்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை எந்தப் பிரிவு மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு கிடைக்கும் அற்ப சலுகைகள் கூட இந்த மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது என்ன ஜனநாயகமோ எனக் கேட்பதுமில்லை. சுரண்டல்களின் பார்வையில் இது தானாம் ஜனநாயகம் \nபலநூற்றாண்டுகளாகத் தொழில் புரியும் இம்மக்கள் வேலைக்கு உத்தரவாமோ, மாத வருமானமோ, ஓய்வூதிய வசதியோ அற்ற ஓர் அடிமைகள். நூறு வருடங்களுக்கு முன் அமைந்த ஒரு சிறிய மாட்டுத் தொழுவங்களில் வாழும் இம்மக்களின் துன்ப துயரங்களோ எண்ணிலடங்காதது. தமிழ்த் தேசிய வீரர்களும், மறுபுறம் இப் போராட்டம் அம் மக்களை மேலும் ஒடுக்குமுறைக்கள் நகர்த்தியுள்ளது. இந்த மக்களில் இருந்து உருவான ஒட்டுண்ணிகள் இம் மக்களின் துயரத்தைப் பயன்படுத்தி தமது அரியனைக் கனவுகளை நிறைவு செய்கின்றனர்.\nஅண்மையில் நீண்ட பல வருடங்களுக்கு முன் வழங்கிய சம்பள உயர்வை இன்னும் வழங்காது இருந்ததை சுட்டிக்காட்டி மக்கள் போராட முனைந்தனர். இதை தொண்டமான் காங்கிரசும் சந்திரசேகர் மலையக மக்கள் மன்னணியும் , அரசியல் பங்கு வகிக்கும் இந்நிலையில் இதற்குக் குரல் கொடுத்து, தமது சொந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம் இப்போராட்டத்தை அம்போ எனக் கைவிட்டனர். மக்கள் முகத்தை முகத்தைப் பார்த்து குமுறும் அளவுக்கு இத் துரோகம் பெயர் போனது. அம்மக்கள் ஒரு சரியான தலைமையில் அணிதிரள அதற்கான தலைமை இன்றி உள்ள நிலை ஒரு சோகமானதே. இதை இலங்கையின் போராட்ட வரலாறு அண்மையில் தீர்க்குமா என்பது கேள்விக்குறியானதே. இந் நிலை தொடரும் வரை மலையக மக்கள் இன வாதத்திற்கு உட்படும் அதே வேளை அதி கூடிய சுரண்டலுக்கு சுரண்டும் பேர்வழிகளும், அவர்கள் தலைவர்கள் மூலமும் தொடரும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=9070:2014-06-17-11-44-29&catid=365&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=259", "date_download": "2021-02-26T22:32:30Z", "digest": "sha1:JIHEWHYUVAFALD2UBX4AQNYRVGODZZOF", "length": 5112, "nlines": 18, "source_domain": "tamilcircle.net", "title": "மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா? மாபெரும் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "மறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nபிரிவு: சம உரிமை இயக்கம்\nவெளியிடப்ப��்டது: 17 ஜூன் 2014\nஇலங்கையில் இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் திட்டமிட்ட இனக்கலவரம், கொலைகள், சொத்துகளைச் சூறையாடுதல்- அழித்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டித்து சமவுரிமை இயக்கம், நாளை (18.06.204) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டம் குறித்து சமவுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள அழைப்பில்:\nயுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களின் எதிரிகளாக தமிழர்களையும், தமிழர்களின் எதிரிகளாக சிங்களவர்களையும் காண்பித்தார்கள். தற்போது எழுச்சி பெற்றிருக்கும் சிங்களவர்ளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கையீனம், சந்தேகம், எதிரித்தன்மை போன்றவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை . இந்த கொடுந்தீக்கு பெற்றோல் ஊற்றியவர்கள் வெவ்வேறு வேறு இனவாத, மதவாத குழுக்களாகும்.\nஇக்குழுக்கள் இயங்குவது அரச அதிகாரவர்க்கத்தின் அங்கீகாரத்துடன் என்பது ஒன்றும் ஒளிவுமறைவானதல்ல\nசிங்களவர்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தி பிரித்து வைத்தாலும் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவிருத்திக் கொள்ள வேண்டும். எம்மை முரண்பாடுகளுக்குள் சிக்கவைத்து இனவாத, மதவாத பொறிக்குள் வீழ்த்தி எமது உண்மையான பிரச்சினைகளை மூடிமறைக்கும் அதேவேளை மனிதத்தன்மையை இல்லாமல் செய்து எம்மை மிருகத்தனத்துக்குள் சிக்கவைக்கும் பொறிக்குள் மீண்டும் சிக்கிவிடக்கூடாது.\nஇந்த வகையில் அனைத்து இனவாத - மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குறிப்பாக இன்று முஸ்லீம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் இனவாத தாக்குதல்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளையும் - நீதியையும் கோரியும் நாளை நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு சமவுரிமை இயக்கம் தோழமையுடன் வேண்டுகோள் விடுகிறது \nஇடம் : கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக\nநேரம் : பிற்பகல் 4 மணி .\nசமவுரிமை இயக்கம் - இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/22", "date_download": "2021-02-26T21:55:14Z", "digest": "sha1:ZDSJLOFWIHSKAUFTVEJG7FR7RQNPRIWO", "length": 9596, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவ��ி 27, 2021\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான் 2\nஇந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் புவியின் வட்டப் பாதையில் இருந்து சந்திரனின் வட்டப்பாதைக்குள் புதனன்று நுழைந்தது. நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.\nசந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் தேதி அறிவிப்பு\nசந்திரயான் 2 விண்கலம், வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nசந்திரயன் 2 அடுத்து 2020-ல் சூரியனை ஆராய இஸ்ரோ திட்டம்\nசந்திரயான்-2 விண்கலத்தை தொடர்ந்து, 2020-ல் சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nநிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்கிறது இந்தியா\nவேளாண் நிலம் : மராட்டிய மாநிலத்தில் புதிய வேளாண் வாழ்வாதாரத் திட்டங்கள்\nஷெல்கான் (Shelgaon) மற்றும் நார்லா (Narla) என்ற அதிக அளவு வறட்சி பாதித்த கிராமங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான அளவிற்கு சென்றுவிட்டது...\nசந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது\nஸ்ரீரிஹரிகோட்டா, ஜூலை 21- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.\nசிறிய காலடி பெரிய பாய்ச்சல்\nசந்திரயான் 2 பயண நாள் 47 நாட்களாக குறைப்பு\nசந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாள், 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.\nசந்திராயன் விண்கலம் 22ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ\nசந்திராயன்-2 வரும் ஜூலை 21-22ம் தேதி ஏவப்படலாம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nசந்திராயன்-2 வரும் ஜூலை 21-22ஆம் தேதியில் ஏவப்படலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urimaipor.blogspot.com/2009/12/2.html", "date_download": "2021-02-26T22:29:22Z", "digest": "sha1:Y7X7VFYN4XMQYA3WCGP5G6ZY5GKOUMFR", "length": 21623, "nlines": 102, "source_domain": "urimaipor.blogspot.com", "title": "உரிமைப்போர்....: ஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)", "raw_content": "\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)\nஒரே மலேசியா கோட்பாடு, அமலாக்கம் சாத்தியம்தானா\nஇந்த கோட்பாட்டின் அறிமுகத்திற்கு முன் நடந்தவற்றை சற்று பின்னோக்கி பார்ப்போமா\n1969க்கு பிறகு - மே 13 இனக்கலவரத்தை காரணம் காட்டி தேர்தல் வெற்றிகள் - துங்கு இராசிலியின் வீழ்ச்சி; அன்வரின் எழுச்சி\nதங்களது அரசியல் இலாபத்திற்காக, பல வேளைகளில், ஒற்றுமையை சீர்குழைக்கும் வண்ணம் இருக்கும் நடவடிக்கைகளேயே அம்னோ மேற்கொண்டுள்ளது என்பதை பல வேளைகளிலும் நாம் கண்டுள்ளோம். அவ்வாறேல்லாம் அம்னோ செயல்படும்போதெல்லாம், மசீசவும், மஇகா மௌனமாகவே இருந்து வந்துள்ளன. 1969இல், எதிர்கட்சிகளின் திடிர் முன்னடைவுகளை எதிர்பாராத அம்னோ, ஒரு இனக்கலவரத்தை அரங்கேற்றி, ஒரு உண்மையான தேசியவாதியான துங்குவிடமிருந்து ஆட்சி பறிப்பை (Coup-De-Etat) மேற்கொண்டது. அந்த தாக்கத்தை வைத்து, அதற்கு அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியது அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி. அதற்கும் அடுத்த பொதுத்தேர்தலை, உண்மையான தேசியவாத சிந்தனையுடைய ஓன் ஜாஃபாரின் புதல்வரான துன் உசேன் ஓன் தலைமையில் எதிர்நோக்கியதால், தேசிய முன்னணி சுலபமாகவே வென்றது. அதற்குப் பிறகு பொறுப்பேற்ற மகாதீர் காலத்தில், அம்னோவில் உட்கட்சி பூசல் உச்சிக்குப்போனது. அம்னோ தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு, மகாதீரின் தலை��ையில் “அம்னோ பாரு” தோற்றுவிக்கப்பட்டது. துங்கு இராசாலியின் தலைமையில் “செமாங்காட் 46” தோற்றுவிக்கப்பட்டது. மலாய்க்காரர்களின் கட்சி என்பதால், மலாய்க்காரர்களை ஈர்க்க மகாதீர் உபயோகித்தது இனவாத கொள்கை. அக்காலக்கட்டத்தில், புத்துணர்ச்சி மிக்க இளைஞராக மகாதீரை மக்கள் ஏற்றுக்கொண்டாலும், கிளாந்தான் அரசக்குடும்பத்தை சேர்ந்த துங்கு இராசாலியின் புகழைக்கண்டு மகாதீர் பயந்தார் என்பதே உண்மை. மலாய்க்காரர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் அல்லாதோரையும் அந்த கிளாந்தான் இளவரசர் கவர்ந்திருந்தார். எக்காலக்கட்டத்திலும் இனத்துவேச கருத்துகளை வெளியிட்டிறாத ஒரே அம்னோ தலைவர் துங்கு இராசாலி. சாமான்ய மக்களோடு அன்னோன்யமாக பழகும் தனது இயல்பான குணத்தால் மக்களை பெரிதும் கவர்ந்திருந்த துங்கு இராசாலியை வெல்ல மகாதீரின் இனவாத பிராச்சாரங்கள் பெரிதும் உபயோகமானது. இனவாத பிரச்சாரங்களின் வழி, சீனர்களை அதிகமாக கொண்டுள்ள ஜசெகாவோடும், இந்தியர்களை அதிகம் கொண்டுள்ள ஐபிஎஃப்போடும் கூட்டணி வைத்துள்ள செமாங்காட் 46 வென்றால், மலாய்க்காரர்களின் சிறப்புரிமை கேள்விக்குறியாகி விடும் என்ற பிரச்சாரம் மலாய்க்காரர்களிடமும்; எதிர்க்கட்சி வென்றால், மீண்டும் “மே 13 1969” கலவரங்கள் தலைத்தூக்கும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இனவாத பிராச்சாரங்களில் கூட ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது அம்னோ. முடிவு, 1990 தேர்தல் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணிக்கு அபார வெற்றி.\n1990 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, “செமாங்காட் 46” கட்சியை உடைக்கும் பணியில் வேகமாக ஈடுபட்டார் மகாதீர். அதன் விளைவாக, அப்துல்லா படாவி, இராய்ஸ் யாத்தீம் உட்பட பல தலைவர்களும் மீண்டும் அம்னோவிற்கே திரும்பினர். 1990க்குப் பிறகு வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார் மகாதீர். அந்த வளர்ச்சியின் பங்கை முடிந்த வரை தனது சுற்றியுள்ள விசுவாசிகள் பங்கிட்டுக்கொள்ளவும் அனுமதித்தார். பல அம்னோ கிளை, தொகுதி உறுப்பினர்களும் அரசாங்கத்தின் ஒதுக்கீடுகள், அரசாங்க குத்தகைகள் என்று பலவாறான வசதிகளைப் பெற்றனர். இதுப்போன்ற அனுகூலங்கள், மஇகாவிற்கும், மசீசவிற்கும் வழங்கப்பட்டன. மசீச அதனை ஏதோ தனது சமூகத்தை முன்னேற்ற உபயோகித்துக் கொண்டது. உண்மையில், எத்தனை சதவீதம் சமுதாயத்திற்கு சென்றது, எத்தனை சதவீதம் கட்சி உறுப்பினர்களுக்கு சென்றது என்பது தெரியவில்லை. மஇகாவிற்கு, TV3, Telecoms, MAS, Petronas என்று பல பங்குகள் ஒதுக்கப்பட்டாலும், அவை உறுப்பினர்களை சென்று சேர்ந்ததா, அல்லது ஒரு சில தலைவர்களை மட்டுமே சேர்ந்ததா என்பது அந்த தலைவர்களுக்குத்தான் வெளிச்சம் (மஇகாவின் முக்கிய தலைவரே, தான் பேசாமல் நாசி லெமாக் விற்கப்போகிறேன் என்று விரக்தியில் கூறியுள்ளதால், உண்மையிலேயே இந்த பங்குகள் எல்லாம் எங்குதான் போயின என்பதுதான் புரியவில்லை). இந்தியர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பெட்ரோல் ஸ்டேசன்களைக்கூட கட்சி உறுப்பினர்களுக்குத்தான் (ஒரு சில தொகுதி தலைவர்கள்) தந்தேன் என்று சாமிவேலுவே ஒரு முறை கூறியுள்ளார். ஆகவே, ஒட்டு மொத்தத்தில், நாட்டின் துரித வளர்ச்சியின் வாயிலாக வந்த நேரடி, பொருளாதார அனுகூலங்கள் ஒரு குறிப்பிட்டத் தரப்பினரையே, அதாவது, ஆளும் கூட்டணி கட்சியின் ஊருப்பினர்களுக்கே சென்று சேர்ந்தது என்பதுதான் உண்மை. இருந்தாலும், துரித வளர்ச்சியை முன்னிறுத்தி 1995 பொதுத்தேர்தலை சந்தித்த மகாதீரின் தேசிய முன்னணி, மீண்டும் வெற்றிக்கண்டது. மகாதீரின் இராஜதந்திரத்தால், உடைக்கப்பட்ட “செமாங்காட் 46” ஏற்க்குறைய முழுமையாக இந்த 1995 தேர்தலில் காணாமல் போனது எனலாம்.\n1995 தேர்தலுக்குப் பிறகு அன்வார், அம்னோவிற்குள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார். அதற்கு முன்பு, சுதந்திர காலம் தொட்டு அம்னோவின் உறுப்பினராக இருந்து, டத்தோஸ்ரீ, தான்ஸ்ரீ என்று எந்தவொரு பட்டத்தையும் ஏற்காமல் சேவையாற்றி வந்த கபார் பாபாவை தோற்கடிக்க அன்வாரை உருவாக்கினார் மகாதீர். கபார் பாபாவும் அம்னோ பொதுப்பேரவையில் தோற்றார். அதற்குப்பிறகு, துன் பட்டத்தை அவருக்கு வழங்கி ஓய்வும் கொடுத்தார் மகாதீர். இயல்பிலேயே போராட்டக்குணத்தைக் கொண்ட அன்வார், மகாதீரோடு ஆரம்பக்காலங்களில் இணக்கமாகத்தான் பணியாற்றினார். ஆனால், கட்சி தலைவர்கள், ஒரு சில மேல்மட்ட தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளத்தை சுருட்டுவது சரியல்ல எனபது அன்வாரின் கருத்து. சாதரண பொது மக்களை அந்த வளங்கள் சென்றடையாவிட்டாலும், தேசிய முன்னணி அடிமட்ட தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்குமாவது அந்த வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கருதினார் அன்வார். இதன்வழி அதிகமான சாமான்யர்��ள் தேசிய முன்னணி கட்சியில் இணைவார்கள்; கட்சியும் பலம்பெறும் என்பது அன்வாரின் வாதம். மகாதீர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. நம்மை சுற்றியுள்ள தலைவர்களுக்கு நாம் கொடுப்போம்; அவர்கள் தங்களது தொண்டர்களுக்கு கொடுப்பார்கள்; தொண்டர்கள் மக்களுக்கு தர வேண்டியதை தருவார்கள் என்பது மகாதீரின் வாதம். நாட்டின் வளம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் சுருட்டப்படுவதை அனவார் ஏற்றுக்கொள்ளவில்லை. சில காலம் மௌனமாக இருந்த அன்வார் 1998 மத்தியில் மகாதிருக்கெதிரான தனது காயை நகர்த்த தொடங்கி விட்டார். தோற்கடிக்க முடியாது என்று நினைத்த கபார் பாபாவையே தோற்கடித்த அன்வாரின் பலத்தை உணர்ந்த மகாதீர், தன்னுடைய காய்களையும் கவனமாக நகர்த்த தொடங்கினார். அதன் விளைவாக 1998இல், இடைக்கால பிரதமராக அன்வாரை அறிவித்து விட்டு ஓய்வெடுக்க சென்று விட்டார். ஓய்வென்ற சாக்கில், அன்வாருக்கெதிரான வலை பின்னப்பட்டது. அந்த திட்டங்களின் முக்கிய பங்குதாரர், இப்பொழுதைய பிரதமர். 1998இல் அம்னோ பொதுப்பேரவையில், “க்ரோனீசம்” (Cronyism) எனப்படும், சுருட்டல் முறைகேடுகள் அம்னோவிலும், பாரிசானிலும் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தினார். மகாதீரின் ஆதரவாளர்களுக்கும், அன்வாரின் நடவடிக்கை அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது.\n* வரும் பாகத்தில் :\nஅன்வாரை வீழ்த்த புனையப்பட்ட சதி; ஊழல் தன்மையை விட்டுக்கொடுக்க முன்வராத அம்னோ; மறுமலர்ச்சி (reformasi) இயக்கம்; 1999 பொதுத்தேர்தல்\nபதிப்பிட்டவர் தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) பதிப்பு நேரம் 9:31 AM\nகொலைக்கார காங்கிரஸ்க்காரனை செருப்பால் அடிக்கனும்.....\nஈழத்தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கவும்\nஈழத்தமிழரின் வாழ்வின் இருள் நீங்கும் வரை இந்த சுடர் அணையாது.....\nதமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் இத்தாலிய ஓநாய்\nஉரிமை என்பது தங்கத்தட்டில் வைத்து தரப்படுவதல்ல;போராடி பெறுவது\nBANGSA MALAYSIA (வசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமாண்புமிகு பேராசிரியர் இராமசாமி பணிப்படை\nநான் கவிதையும் பாடுவேன் காதலியே..\nஒரே மலேசியா கோட்பாடு - ஒரு அலசல் (பாகம் 2)\nநாங்கள் மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்கள்...\nவசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்\n25 நவம்பர் 2007-உரிமைப்போர் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/03/blog-post_522.html", "date_download": "2021-02-26T22:26:03Z", "digest": "sha1:DF5HBVTVD2F3K54VE4AXT2AK5UKGNZNO", "length": 12083, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்!! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Technology பின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம்.\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்பு மற்றும் நீல நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த சாதனத்தின்பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாகஇருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nDisplay: Huaweiபி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போன் 6.21-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில்இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nChip: இந்த ஸ்மார்ட்போன்ஆக்டோ-கோர் கிரிண் 710 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.\nCmera: Huaweiபி ஸ்மார்ட் பிளஸ் (2019) ஸ்மார்ட்போனில் 24எம்பி + 2எம்பி + 8எம்பி ரியர் கேமராக்கள்இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமராவும் இடம் பெற்றுள்ளது.\nMemory: இக்கருவியில்4GB ரேம் மற்றும் 64GB உள்ளடக்க மெமரி அடக்கம், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுஇவற்றில் உள்ளது.\nBattery: Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தில் 3,400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்ப��ய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77972", "date_download": "2021-02-26T22:01:59Z", "digest": "sha1:ZKDTDWNAAZ7ERNTBOV543LX2N6H6WPC2", "length": 12318, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தலை பிற்போடும் தீர்மானமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமு���்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nதேர்தலை பிற்போடும் தீர்மானமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு\nதேர்தலை பிற்போடும் தீர்மானமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சுறுத்தல் நிலவுகின்ற போதிலும் கூட பொதுத் தேர்தலை பிற்போடும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇந் நிலையில் அடுத்த வாரம் வரையில் நிலைமைகளை ஆராய்ந்து தேர்தல் குறித்த தீர்மானம் ஒன்றிற்கு வரமுடியும் எனவும் சகல கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் குறித்து அரசாங்கம் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பலவும் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சுகாதார சேவைகள் பணிப்பக அதிகாரிகள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.\nஇதன்போதே தேர்தல்கள் ஆணையாளர் மேற்கண்ட விடயத்தை கூறினார்.\nதேர்தல் மஹிந்த தேசப்பிரிய mahinda deshapriya\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-02-26 20:28:50 கொரோனா தொற்று மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் ��ேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nதுண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ்சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\n2021-02-26 21:38:33 முன்னாள் ஜனாதிபதி 4 தமிழ்சிறுமிகள் ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nநாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.\n2021-02-26 21:28:15 இலங்கை கொவிட் தொற்று முதலாவது தாதி\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\n2021-02-26 21:19:07 கொவிட்டில் மரணிப்பவர்கள் சடலங்கள் அடக்கம்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/cinema?page=8", "date_download": "2021-02-26T21:48:13Z", "digest": "sha1:7A6BNVGXFWTZCXZP7MQYBK4OZPL4WAO7", "length": 10906, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Cinema News | Virakesari", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\n'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு மாபெரும் வரவேற்பு\n'கே.ஜி.எஃப் 2' திரைப்படத்தின் டீஸருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nசாரதியாக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகும் 'ட்ரைவர் ஜமுனா' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் வாடகை வாகனத்தை இயக்கும் சாரதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.\nஇலங்கை கலைஞர்கள் கலக்கும் - சுயாதீன நாடகத் தொடர் “SUNDAY”\nஇலங்கையில் தமிழ் தொலைக்காட்சி நாடக முயற்சிகள் அருகி வருகின்ற இச்சூழ்நிலையில் Dialog ViU வின் தமிழ் இணைய நாடகத் தயாரிப்பு முயற்சியானது வரவேற்க்கத் தக்கதும் மகிழ்ச்சி தருவதுமாயுள்ளது.\n'கே.ஜி.எஃப் 2' டீஸருக்கு மாபெரும் வரவேற்பு\n'கே.ஜி.எஃப் 2' திரைப்படத்தின் டீஸருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nசாரதியாக களமிறங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் தயாராகும் 'ட்ரைவர் ஜமுனா' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் வாடகை வாகனத்தை இயக்கும் சார...\nஇலங்கை கலைஞர்கள் கலக்கும் - சுயாதீன நாடகத் தொடர் “SUNDAY”\nஇலங்கையில் தமிழ் தொலைக்காட்சி நாடக முயற்சிகள் அருகி வருகின்ற இச்சூழ்நிலையில் Dialog ViU வின் தமிழ் இணைய நாடகத் தயாரிப்பு...\nபூஜையுடன் தொடங்கிய பரத்தின் 'யாக்கை திரி'\nநடிகர் பரத் நடிப்பில் தயாராகி இருக்கும் 'யாக்கை திரி' படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது.\nநடிகர் ரிச்சர்ட் ரிஷியின் 'ருத்ர தாண்டவம்'\n'பழைய வண்ணாரப்பேட்டை', ' திரௌபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ரு...\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து தயாரித்திருக்கும் 'முகிழ்' குறும்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்...\nசிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படப்பிடிப்பு நிறைவு\nசிவகார்த்திகேயனின் சொந்த பட நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்படுகிறது என்பதால் சிவகார்த்திக...\nஅல்பம் தயாரிக்கும் இசையமைப்பாளர் இமான்\nஇதனை உணர்ந்த இசை அமைப்பாளர் ரி.இமான் ஏராளமான கிராமிய மணம் கமழும் மெல்லிசை பாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் விருப்பத்தை நி...\n21 திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள \"சா\" படத்தின் முதல் பார்வை\nசாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரி...\nஇசைஞானியுடன் இணையும் இயக்குனர் வசந்த்\nஇயக்குனர் வசந்த் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இ...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2005/08/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-02-26T22:15:49Z", "digest": "sha1:EJT3G2ADSJEH3IICK7UAJTZFCBNVIEM5", "length": 17057, "nlines": 253, "source_domain": "chittarkottai.com", "title": "பொறுமையின் எல்லை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபத்து மில்ல��� எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,972 முறை படிக்கப்பட்டுள்ளது\n“ஆம்” என்று பதில் சொன்னார்\n« சந்தூக் பிறந்த கதை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nகுழந்தையை பெற்றெடுக்க தாய் படும் பாடுகள்\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/03/blog-post_12.html", "date_download": "2021-02-26T21:03:28Z", "digest": "sha1:RNOWQNL5UDLJZ2EOXSE6RL5SRWOQQVBL", "length": 38724, "nlines": 381, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை\nபுத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.\nதாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்\n\"இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா\"\n\"மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.\nஅரைமணிநேரத்துல வீட்டுக்கு ���ோய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு\"\n\"இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிறைய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு\"\nரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.\n\"இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.\nஅவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை\"\nடைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.\n\"இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு\"\n\"இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.\nஅவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது\"\n\"அம்மா நீ எப்போம்மா வருவே உனக���கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா\nரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.\n\"இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்\"\nமார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும்\nஎழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.\nஅப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ இப்போது உயிருடன் இருப்பாளா ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.\nமறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.\nநின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.\nஅலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.\nசென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எ���்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.\nதில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந்த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.\nரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.\nஅவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.\nஅவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். ச��்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.\nஅவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.\nஅவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.\nவாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.\nமேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.\nஅந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nஎங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓ��ிக்கொண்டிருந்தது ரயில்.\nஉங்களை போலவே நானும் முழ்கிவிட்டேன்..\nமனம் வலிக்கும் அளவுக்கு சிறுகதையைக் கொண்டு சென்ற விதம் நன்று\nபாராட்டத்தக்கது உங்களின் படைப்பு... வாழ்த்துகள்\nமனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது - எனக்கும் தான்...\nகனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nபிரமாதமா இருக்கிறது கதை..... மனதை பாரம் அப்படியே அழுத்திப்போகிறது...\nஉங்கள் கதை நடை படிப்பவருக்கு எங்கேயும் சிறு சலிப்பையும் உண்டாக்கவில்லை...\nநிலா ரசிகன் அவர்களுக்கு வணக்கம்,\nபடித்து முடித்த பின் மனதிற் ஒரு சுமை ஏறியதை உணர்ந்தேன்\nசிறுமியின் ஒவ்வொரு அவஸ்தைகளும் ஆழ்மனதில் நிழற் படங்கலாய் பதிந்து விட்டன எனக்கு....கனவில் கூட சிறுமியின் வேதனை முகம் நிழற்படமாய் வந்து சென்றது...\nஇக்கதை நிஜமாய் நடந்ததா என எனக்கு தெரியவில்லை … ஆனால் இதை போல் நிறைய கதைகள் நிஜமாய் இன்றும் நடக்கின்றன என்பதை உணரும் போது நிஜமாய் வலிக்கிறது இதயம் ….\nசிவப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் சிறுமியின் சின்ன சின்ன உணர்வுகளையும் , வேதனைகளையும் டைரியின் பத்து பக்கங்களிலேயே வலிகளுடன் உணர்த்தியிருக்கும் உங்கள் உன்னதமான படைப்பை சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்…\nஆழ்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.\nகனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.\nஎங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.// அருமையான வரிகள். very disturbing story நிலா..உங்கள் கவிதைகளைப் போல கதையும் அருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்\nநன்றாக இருக்கிறது கதை, கவிதை எல்லாமே.\nவாழ்வின் புதிர்கள் சில வேளை புரிவதே இல்லை.\n'வாழ்வு' எதோ சொல்ல வருகிறது. அதன் பாஷையை எம்மால் மொழி பெயர்க்க முடியவில்லையோ என்று தோன்றுகிறது எனக்கு.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்\nகாதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்\nயாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை\nபிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்\nவால் பாண்டி சரித்திரம் - சிறுகதை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\n��ென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2018/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:24:27Z", "digest": "sha1:YICT7M6YUYHPGVAA7P7GHBKRNULU3UKB", "length": 28227, "nlines": 193, "source_domain": "www.tamilhindu.com", "title": "பாரதியாரின் 'கண்ணன் திருவடி' : ஓர் முழுமை விளக்கம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம், இந்து மத மேன்மை, இலக்கியம், தத்துவம்\nபாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்\nபலவகையிலும் பாரதி சொல்லவருவது மனித வாழ்க்கை புன்மை, பொய், தீது, நலிவுகள் நீங்கி தேவ வாழ்வு எய்தல் வேண்டும். அதற்கு நம்மிடம் வேண்டியது நன்கு அறிவு முதிர்ந்த மனப் பூர்வமான சரணாகதி.\nசரணாகதி செய்ய வேண்டியது பரம்பொருளிடம். அந்தப் பரம்பொருள் பலவடிவங்கள் பெயர்கள் தாங்கி மனித குலத்தின் பல்வேறு மாந்தருக்கும் அருள் புரியக் காத்திருக்கிறது. இந்தச் செய்தியை மிகத் திண்மையாக உரைப்பதால், விளக்கமாகப் பல்வகையிலும் காட்டி நிற்பதால் ஹிந்துமதம் என்பது மனித குலத்தின் உன்னத ஆன்மிக மார்க்கம்.\nஇந்த உலக வாழ்க்கையில் உழலுங்கால் முதலில் வேண்டியது மனித மனம் திண்மை அழியாமல் நின்று நிதானிக்க வேண்டும். அதற்கு என்ன வழி இரட்டைகள், இன்ப துன்பங்கள், நல்லது தீது என்று பல அனுபவங்கள் எதிருறும்போது நிதானமாக அவற்றை ஓர்ந்து நன்கு கவனம் கொண்டு இடம் பொருள் ஏவல் பொருந்த ஆள்வது என்பது ஒவ்வொரு மனிதரும் தம்வாழ்வில் கற்க வேண்டிய பாடம்.\nஇந்தப் பாடத்தைக் கற்க வேண்டுமானால் ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்\nதடுமாட்டம் அடையாத மனம் தன் புற வாழ்வை, சமுதாய வாழ்வை, கூட்டு வாழ்வைச் செம்மையாக நடத்த வேண்டியது நிதி. நிதியை ஈட்டும் போது பெருமையைத் தொலைத்துவிடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நல்வழியில் ஈட்டிய நிதியால் பெருமையும் சேர வேண்டும். நிதியும், பெருமையும் இயக்கமில்லாத நன்மைகள். அவற்றை இயக்கிச் சமுதாய்த்திற்கும் தனக்கும் பெருநன்மை, தொடர்நன்மை விளைவிக்க வேண்டுமெனில் அந்த நிதியை அதன் சுழற்சியில் செம்மையுற ஆள வேண்டும்.\nஇதற்கு திருவள்ளுவர் ஓர் அருமையான உதாரணம் காட்டுகிறார். அறிவுடையவர், நன்கு அறிவு சான்றவர் ஒருவரிடம் செல்வம் சேர்ந்தது என்றால் அது எதைப் போல் வீட்டுக் கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் நன்றுதான். ஒரு நிறுவனம் சார்ந்த கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் இன்னும் நன்மை. அதைவிட எல்லாம் சிறந்தது ஊர்ப்பொது கிணற்றில், ஊர்ப்பொது நீர்நிலையில் நீரானது நிரம்பி இருந்தால் எவ்வளவு உயிரினங்கள் வாழும் வீட்டுக் கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் நன்றுதான். ஒரு நிறுவனம் சார்ந்த கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் இன்னும் நன்மை. அதைவிட எல்லாம் சிறந்தது ஊர்ப்பொது கிணற்றில், ஊர்ப்பொது நீர்நிலையில் நீரானது நிரம்பி இருந்தால் எவ்வளவு உயிரினங்கள் வாழும் ஊர்வன, பறப்பன, திரிவன, நடப்பன என்று அனைத்தும் வாழ்ந்து போகும். ‘ஊருணி நீர்நிறைந்தற்று பேரறிவாளன் திரு’.\nஅதைப்போல் நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.\nபுற வாழ்வை நன்கு செம்மையுற அமைத்துக் கொண்டால் அகவாழ்வு தடையில்லாமல் மலர பெருவாய்ப்பு ஏற்படுகிறது. இங்கும் நமக்கு வேண்டியது கண்ணன் திருவடி. இல்லையென்றால் புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது.\n வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. ‘சார் அவருக்கு ஏகப்பட்ட காசுபணம் சேர்ந்தது சார் அவருக்கு ஏகப்பட்ட காசுபணம் சேர்ந்தது சார் பாவம் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் பணம் வந்து கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகால் தெரியாமல் தாறுமாறாக வாழ்வு போய் எல்லாம் கெட்டுப் போய்விட்டது’ – இந்தக் குற்றச் சாட்டை எவ்வளவு சுலபமாகப் பார்க்கிறோம். ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் என்ன நடக்கிறது பாவம் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் பணம் வந்து கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகால் தெரியாமல் தாறுமாறாக வாழ்வு போய் எல்லாம் கெட்டுப் போய்விட்டது’ – இந்தக் குற்றச் சாட்டை எவ்வளவு சுலபமாகப் பார்க்கிறோம். ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் என்ன நடக்கிறது கண்ணனுக்கே சரணாகதி செய்த வாழ்க்கையில் என்ன ஏற்படுகிறது கண்ணனுக்கே சரணாகதி செய்த வாழ்க்கையில் என்ன ஏற்படுகிறது நன்மைக்கான அத்தனை ஊக்கங்களும் முகாம் இடுகின்றன.\nநன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது. அமரர் சங்கமே அல்லவா நிரந்தர போர்டு போட்டுக் கொண்டு அங்கு கால்கோள் நாட்டிவிடுகிறது. சிறப்பான திட்டங்கள், அவை செயலாக்கங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் ஆக்க பூர்வமான விளைவுகள், அதனால் பெரும் சமுதாயமே நன்மையின் வழியில் உற்சாகப் பட்டுப் பயணிக்கும் பெரும் மங்களம், ஆன்மிக ஈடுபாடுகள் செழிக்கும் நிரந்தர அமைப்புகள், அவற்றின் தடைப்படா சாதனைகள் – ஆம் அமரர் சங்கமே அங்கு வேலை செய்யும் போது வாழ்க்கையில் தீமை என்பது இல்லாமலே போகிறது. இதைத்தான் ஹிந்துமத சாத்திரங்கள் ‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.\nபுலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி. நலமோ தீதோ என்று பார்க்காமல் பாடுவது எப்படிப் புலமையுடன் சேரும்\nஅத்தகைய நலம் ஒன்றையே விரும்பிப் பாடும் புலவர்களே நீங்கள் அவ்வாறு விரும்பினால் ஒன்று செய்யுங்கள் – நிலமாமகளின் தலைவன் புகழைப் பாடுங்கள். அதாவது விண்ணின் சிறப்பையும், மண்ணின் சிறப்பையும் ஒருக்காலும் பிரிக்காதீர்கள். அப்யுதயம் – இவ்வுலக நன்மை என்பதையும், நிச்ரேயஸம் – ஆன்மிக நன்மை என்பதையும் ஒருக்காலும் துண்டுபடுத்தாதீர்கள். இருபிளவு செய்யாதீர்கள்.\nநிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்\nஅவ்வாறு நீங்கள் பாடுங்கால் ஒன்றை நன்கு கவனியுங்கள். தெய்வ வலிமை இல்லாத காலத்தில் ஒரு சின்ன தீமையும் மனித யத்தனத்தினால் தீர்க்க முயலும் போது போனால்போல் இருந்து பின்னர் ஒரு புதுத்தீமையை உண்டாக்கி ஒரு சங்கிலி எஃபெக்டை ஏற்படுத்தும். வாலு போச்சு கத்தி��ந்தது டும் டும் என்ற வேடிக்கை வேதனை ஆகும். ஆனால் கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –\nஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.\nநன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.\n எப்பொழுது இதை நாம் பார்ப்போம் என்று கேட்டால் பார்க்க விழையும் பக்தர்களின் தவம்தான் இதன் கணக்கு.\nஎல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே\n தவறாமல் ஒன்றை உணர்வீர்களாக இந்தப் புவியில் உள்ள மக்களே திருமாலாய் இருக்கட்டும், சிவனாய் இருக்கட்டும் அல்லது வானோர் எவராக இருக்கட்டும். அவர்கள் அனைவரும் ஒன்றே. ஒன்றே ஆன பரம்பொருள் பலவாய் நின்று ஒரே சக்திதான் பல உருவங்களில் அருள் புரிந்து திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நன்கு மனத்தில் நீங்கள் ஓர்ந்துகொண்டால் ஒளி ஒரு நாளும் நம்மிடை குன்றாது.\nபாரதியாரின் ஆன்மிகம், ஹிந்துமத போதம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்னும் பேரொளி விளக்கத்தில் வேர்கொண்டு எழுவது என்பதை உணரலாம்.\nபாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்\nமதஇருட்சுவர்களை உடைக்கும் மனமோகனக் கண்ணன்\nகண்ணன் என்னும் கலாசார பிரவாகம்\nமஹாகவி பாரதியாரின் கதைகள் - கடல்\nTags: கண்ணன் கவிதை விளக்கம் கிருஷ்ணன் கிருஷ்ணர் சரணாகதி சிவ விஷ்ணு ஐக்கியம் சுப்பிரமணிய பாரதி தர்மம் நற்பண்புகள் பகவான் கிருஷ்ணர் பரம்பொருள் பாரதி பாரதியார் பாரதியார் கவிதைகள் மகாகவி பாரதி வேதாந்தம் ஸ்ரீகிருஷ்ணர் ஹிந்துமதம்\n← பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\nதமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா ஸ்ரீ விஜயேந்திரர்\n2 comments for “பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்”\nபாரதியார் பற்றிய ���ுற்றிலும் புதுமையான ஒரு படைப்பு.பாரதியாரின்\nஅளுமை யின் புதிய விளக்கம். நன்றி\nஎங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி. ஒரே சக்தி தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு தோற்றங்களை பெற்று மிளிர்கிறது என்பதே அறிவியலும் நமக்கு கூறும் உண்மை. பஞ்ச பூதங்களும் பல்வேறு அணுத்துகள்களின் வித்தியாசமான கலவை தான். எங்குமே எலெக்ட்ரான், புரோட்டான், ந்யூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக்கை வித்தியாசம் தான். இந்த வெற்றிடம் என்ற ஒன்றை மட்டும் இன்னமும் விஞ்ஞானிகளால் என்னவென்று கூற இயலவில்லை. அதனை ஆகாசம் என்று நம் முன்னோர் கூறினார்கள். இந்த சக்திகளின் தோற்றம் வேறு வேறு ஆனால் அவற்றுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு உண்டு. அந்த தொடர்பு யாதெனின் ஒன்று இன்னொன்றாக மாறக்கூடியது என்பது தான்.\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nசோ: சில நினைவுகள் – 3\nசென்னையின் சிறப்புமிக்க சம்ஸ்கிருத ஆய்வு மையம் உதவி கோருகிறது\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 17\nஇராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்\nஆதிசங்கரர் படக்கதை — 9\nசமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்\nவெ.சா என்னும் சத்திய தரிசி\nதேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/05/blog-post_80.html", "date_download": "2021-02-26T22:12:37Z", "digest": "sha1:OZ44NFBCMDFOTVVX6Z3V6MJ46MIDG6VQ", "length": 23834, "nlines": 417, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை\nகிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தட...\nவவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்\nவிடுதலை இயக்கங்களுக்கு தடைவிதிக்கும் படலத்தை பிரப...\nவழிபாடுகள் இன்றி 10 சடலங்கள் நல்லடக்கம்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை\nமக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள அரசாங்கத்திற்கு எ��ிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையின் முக்கிய அம்சங்கள்.\n1. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு , நீர்கொழும்பு , மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் உள்ளிட்ட 250ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 500 பேர் வரையிலானோர் காயமடைந்திருந்தனர். இது தொடர்பாக பிரதமர் , அமைச்சரவை மற்றும் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக தகவல்கள் கிடைத்திருந்த போது அது தொடர்பான அக்கறையின்றி கீழ் வரும் செயற்பாடுகளை மேற்கொண்டும் , மேற்கொள்ளாமலும் இருந்துள்ளனர். அதில்,\nஅ) 2019.05.08 அன்று பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதன்படி 2014ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடன் இலங்கையிலுள்ள சிலர் தொடர்புகளை பேணியதாகவும் , பல்வேறு செயற்பாடுகளின் ஈடுபட்டதாகவும் அறிந்திருந்திருந்துள்ளனர். எனினும் அது தொடர்பாக சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை,\nஆ) பல்வேறு இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள் முஸ்லிம் சமூகத்தினரிடையே செயற்படுவதாக முஸ்லிம் சமூகத்தினராலேயே அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அறிவித்திருந்த போதும் அது தொடர்பாக செயற்படாமை,\nஇ) காத்தான்குடி பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் தெதாடர்பாக 2019 ஏப்ரல் 21ஆம் திகதி குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த சஹரான் ஹசீம் மற்றும் 2019 ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருதில் குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்த ஏ.எல்.எம்.நியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர்களை கைது செய்வதற்கு முறையாக சட்டத்தை செயற்படுத்தாமை\nஈ) 2018ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாவனெல்லையில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்தமையுடன் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் தொடர்புபட்டிருப்பதாக இலங்கை முஸ்லிம் சபையினால் தேசிய புலனாய்வு பிரிவுக்கு 2018 டிசம்பர் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதும் மற்றும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும் அது தொடர்பான விசாரணகளை முன்னெடுத்து செல்வதனை தடுக்கப்பட்டு அதில் தலையிடுகள் காணப்பட்டதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளமை\nஉ) இந்த தாக்குதல் இடம்றுவதற்கு முன்பிருந்து குறிப்பிடத்தக்களவு இலங்கையர்கள் ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தகவல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காமை\nஊ) பாதுகாப்பு சபையின் உறுப்பினரான பிரதமர் பாதுகாப்பு சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாது நாட்டு மக்களுக்காக அவர் செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பை செய்ய தவறியமை,\nஎ) வெளிநாட்டு உளவு பிரிவினால் இலங்கைக்குள் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்களை நடத்தவுள்ளதாகவும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் , தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட சரியான தகவல்களை வழங்கியிருந்த போதும் அந்த தகவல்களின்படி நடவடிக்கையெடுக்க தவறியமை மற்றும் 2019.4.21 ஆம் திகதி அந்த தாக்குதலுக்கு முன்னரும் உளவுப்பிரிவினால் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்த போதும் அது தொடர்பான நடவடிக்கையெடுக்காமை\nஏ) 2019.04.11 அன்று பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட பாதுகாப்புக்கு பொறுப்பான பிரியலால் தசநாயக்கவினால் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுக்காமை உள்ளிட்ட விடங்களுக்கமைய 2019.4.21ஆம் திகதி சிவில் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கும் மற்றும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்கும் முடியுமாக இருந்தபோதிலும்\n2. 2019.04.21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சர்களினால் அந்த தாக்குதல்கள் தொடர்பாக பொறுப்பு கூறாது அந்த பொறுப்புகளை வேறு தரப்பினர் மீது சுமத்துவதற்கு முயற்சித்துள்ளதுடன் அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் பொய்யான கருத்துக்களை வெளியிட்டு நாட்டை பாதுகாப்பற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் வகையில் நடந்துக்கொண்டுள்ளனர்.\n3. 2019.04.21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி அந்த குற்றச் செயல்கள் தொடர்பாக சட்டத்தை செயற்படுத்துவதற்கு இடையூறுகளை மேற்கொண்டோ அல்லது தடுத்து நிறுத்தியோ அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் செயற்பட்டுள்ளனர்.\n4. 2019.04.21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் மேலும் அவ்வாறான தாக்குதல்கள் மற்றும் வன்முறை செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்ட திட்டங்கள் அரசாங்கத்திடம் இருக்கின்ற போதும் 2019.05.13ஆம் திகதி கம்பஹா பிரதேசத்திலும் வடமேல் மாகாணத்திலும் இடம்பெற்ற அடிப்படையாவத வன்முறை செயற்பாடுகளால் கொலை , சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க தவறியமை ,\n5. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு மாதமாகியுள்ள போதும் நாட்டில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் நாட்டில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை மீள கட்டியெழுப்ப முடியாது போயுள்ளதாகவும் அரச மற்றும் தனியார் துறைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர தவறியுள்ளதாகவும் அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளிலிருந்து விலகி செயற்பட்டுள்ளதாகவும் ,\n6. 2019.04.21ஆம் திகதி தாக்குதல்களை தடுக்க முடியாமையினாலும் அதன் பின்னர் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மற்றும் சிவில் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வராமையினாலும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையால் நாட்டின் உள்ளக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு வெளிநாடுகளுக்கு இடமளித்து செயற்படுவதாகவும் இலங்கை ஜனநாயக சோஷலிச அரசாங்கம் தொடர்பாக மேலும் நம்பிக்கை கொள்ள முடியாது போயுள்ளதாக பாராளுமன்றத்தில் யோசனையை முன்வைக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை\nகிழக்கின் மாற்றுத் தலைமையாக பிள்ளையான்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தட...\nவவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்\nவிடுதலை இயக்கங்களுக்கு தடைவிதிக்கும் படலத்தை பிரப...\nவழிபாடுகள் இன்றி 10 சடலங்கள் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/230771?ref=archive-feed", "date_download": "2021-02-26T22:09:58Z", "digest": "sha1:TTLRN6AD6MPV7WUMK7FH5GQBKS7RWWR3", "length": 9694, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆச்சு... மனைவி என்னை கி��்டவே விடல! விபரீத முடிவு எடுத்த கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆச்சு... மனைவி என்னை கிட்டவே விடல விபரீத முடிவு எடுத்த கணவன்\nஇந்தியாவில் திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆன நிலையில், மனைவி உடல்ரீதியாக நெருங்கவே விடாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅகமதாபாத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரசிங். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்று விட்டு, 2018-ஆம் ஆண்டு கீதா ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nகீதா ஜெயந்தி ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்தானவர்.\nஇந்நிலையில், இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 22 மாதங்கள் கடந்த நிலையில், கீதா கணவரான சுரேந்திர சிங்கை உடல் ரீதியாக நெருங்கவிடாமல் வைத்துள்ளார்.\nஇதனால் கடும் மன அழுத்ததில் இருந்த சுரேந்திர சிங், கடந்த ஜுலை மாதம் 27-ஆம் திகதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.\nசுரேந்திர சிங் குறித்து அவரின் தாயார் கூறுகையில், இந்த தம்பதியினர் ஒரே அறையில் வெவ்வேறு படுக்கைகளில் தூங்கினர்.\nதிருமணமாகி 22 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், கீதா எனது மகனை உடல் ரீதியாக நெருங்கவிடவில்லை. கீதா தனது கணவருடன் ஒருபோதும் தூங்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.\nமனைவி, தன்னுடன் நெருக்காமாக இருக்க மறுத்ததால், மகன் மிகுந்த மன அழுத்ததில் இருந்தான். நாட்கள் செல்ல செல்ல, இந்த ஜோடிக்கிடையே பிரச்சனை பெரிதாகிக் கொண்டே சென்றது.\nஇதனால் கீதா வீட்டை விட்டு வெளியேறி பெற்றோரின் வீட்டிற்கு சென்றதால், நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னரே என்னுடைய மகன் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டான் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.\nமகனின் தற்கொலைக்கு காரணம் கீதா தான், அவள் தான் என் மகளை தற்கொலைக்கு தூண்டினார் என்று கூறி, கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி சுரேந்திரசிங்கின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-02-26T23:03:00Z", "digest": "sha1:63H24ZOAWEAHSDC5ML6IGFIIGV5MPYLT", "length": 5910, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இறையனார் களவியல் உரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இறையனார் களவியல் உரை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இறையனார் களவியல் உரை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇறையனார் களவியல் உரை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதொல்காப்பியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நெறி விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருந்திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநக்கீரர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்ககால இசையமைப்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாய்சின வழுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரையாசிரியர்கள் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாமன சரிதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுநாரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுகுருகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுங்கோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/abhaya-case-key-witness-adakka-raju-receives-rs15-lakh-in-bank-account.html?source=other-stories", "date_download": "2021-02-26T21:12:20Z", "digest": "sha1:CSQRLFJX6NEFIEQO3QAKZ62NZNYMLTJQ", "length": 17399, "nlines": 62, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Abhaya case key witness Adakka Raju receives Rs15 lakh in bank account | India News", "raw_content": "\nகிறிஸ்துமஸ் செலவுக்கு பணம் எடுக்க போனவருக்கு காத்திருந்த ‘இன்ப அதிர்ச்சி’.. மக்கள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் 28 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாஸ்திரி கொலை வழக்கில் சாட்சி சொன்ன முன்னாள் திருடருக்கு மக்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.\nகேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா என்ற கல்லூரி மாணவி, செயின் பயஸ் கான்வென்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 1992-ம் ஆண்டு கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றில் மர்மமான முறையில் அபயா இறந்து கிடந்தார். 19 வயதே ஆன கன்னியாஸ்திரி மர்மமாக இறந்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனை அடுத்து அபயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் என்பவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், பாதியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் தகாத உறவில் ஈடுபட்டிருந்ததை, சமயலறைக்கு தண்ணீர் குடிக்க வந்த அபயா பார்த்துள்ளார்.\nஇந்த விஷயம் வெளியே தெரிந்தால் தங்களது மானம் போய்விடும் என்ற பயத்தில் அபயாவை கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளதாக சிபிஐ விசாரணையில் வெளிவந்தது. மேலும் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு கன்னியாஸ்திரி செபி அறுவை சிகிச்சை செய்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.\nபல வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். கடந்த 28 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அதில் முன்னாள் திருடர் அடக்கா ராஜூ என்பவர் அளித்த சாட்சி இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nசம்பவத்தன்று அடக்கா ராஜூ அலுமினியங்களை திருட அங்கே சென்றுள்ளார். அப்��ோது பாதிரியர் மற்றும் கன்னியாஸ்திரி ஒரு பெண்ணை தூக்கிச் செல்வதை அவர் பார்த்துள்ளார். இதனால் சாட்சியை மாற்றி கூற அவருக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்கும் மயங்காத அடக்கா ராஜூ சிபிஐ நீதிமன்றத்தில் தான் பார்த்த சம்பவங்களை அப்படியே தெரிவித்தார். இதனை அடுத்து பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபிக்கு சிபிஐ நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nபணம், மிரட்டல் என எதற்கும் தனது மனதை மாற்றாமல் சாட்சி அளித்த முன்னாள் திருடர் அடக்கா ராஜூக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. மேலும், தனது தந்தை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது பிடிக்காமல் பிரிந்து சென்ற அடக்கா ராஜூவின் மகள்கள் மீண்டும் அவரோடு சேர்ந்தனர்.\nஇந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுக்காக வங்கியில் பணம் எடுப்பதற்கு அடக்கா ராஜூ சென்றுள்ளார். அப்போது தனது வங்கி கணக்கில் சுமார் 15 லட்ச ரூபாய் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், அலக்கா ராஜூவின் நேர்மையையும், மன உறுதியை பாராட்டி மக்கள் பலரும் அவரது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பி இருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து தெரிவித்த அலக்கா ராஜூ, ‘பணம் பெரிய விஷயம் இல்லை. என் மகளை போன்ற அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதுதான் எனக்கு உண்மையான மகிழ்ச்சி’ என நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார்.\n.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. டாஸ்மாக் நிர்வாகம் பரபரப்பு தகவல்\n'சென்னையில் 'போலீஸ் ரோந்து' வண்டியை கடத்திய டாக்டர்'... 'இப்படி ஒரு காரணமா'... சென்னையை கலங்க வைத்த நள்ளிரவு சேஸிங்\n'இப்படியா எல்லாத்தையும் கோட்டை விடுறது'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'அவர மட்டும் 5 முறை அவுட்டாக்கி இருக்கலாம்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்'... 'போட்டிக்குப்பின் புலம்பிய ஆஸி. வீரர்\n'பெட்ரூம் முதல் பாத்ரூம் வரை...' 'எங்க திரும்பினாலும் 24 கேரட் தங்கம்...' - வியப்பில் ஆழ்த்தும் ஹோட்டல்...\n‘அவருக்கு அப்புறம் ஜடேஜா தான்’.. ரசிகர் போட்ட ட்வீட்டுக்கு யாரும் எதிர்பாக்காத பதில் சொன்ன மஞ்ச்ரேக்கர்..\n'... 'இங்கிலாந்திலிருந்து திரும்பியவர்களில் எத்தனை பேருக்கு ��ொரோனா'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\n'முன்மாதிரியா இருந்துச்சு’... ‘மற்ற மாநிலங்களை விட’... ‘தற்போது இந்த மாநிலத்தில் மட்டும்’... ‘கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு’...\n'காருக்குள்ள ரகசிய அறை...' இடையில சொன்ன 'ஒரு வார்த்தை'யால கெடச்ச க்ளூ... - ஒப்பன் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...\n\"இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை\n’.. '21 வயதில் மேயர்'.. ‘கேரள அரசியல் கிரவுண்டில்’ இறங்கி அடிக்கும் ‘இளம் பெண்கள்’'.. ‘கேரள அரசியல் கிரவுண்டில்’ இறங்கி அடிக்கும் ‘இளம் பெண்கள்’\n'நிறைய பணம்... மனைவிக்கு வேலை... சொந்த வீடு'... ஆசை வார்த்தை காட்டியும்... எதற்கும் மயங்காத அடக்கா ராஜூ.. 'அபயா'வுக்கு நீதி கிடைக்க போராடிய 'முன்னாள் திருடர்'\n'தம்பி உன்ன வேலையை விட்டு தூக்கியாச்சுன்னு சொன்னாங்க'... 'ஐயோ குடும்பம் இருக்கே என்ன பண்றதுன்னு இருந்தேன்'... ஆனா இப்படி ஒரு அதிசயம் நடக்கும்ன்னு நினைக்கல\nகள்ள உறவை நேரில் கண்ட கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை.. திடீர் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘திருடன்’.. சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\n'கேரளாவை உலுக்கிய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு'... 'மர்மமும், திகிலுமாக கடந்து வந்த பாதை'... 28 வருடங்களுக்கு பிறகு வந்த பரபரப்பு தீர்ப்பு\n'.. 'புதிய ரக கொரோனா'.. 'இப்போ கடவுளின் தேசத்தில் பரவும் இன்னொரு நோய்'.. 'இப்போ கடவுளின் தேசத்தில் பரவும் இன்னொரு நோய்'.. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்\nகேரளாவை மிரட்டும் ‘புதிய’ நோய் தொற்று.. 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. இதன்மூலமா தான் பரவுதா..\nகேரளாவில் நடந்த ‘தமிழ்பெண்’ கல்யாணம்.. இப்போ ‘வைரல்’ டாபிக்கே இதுதான்.. அப்படி என்ன ஸ்பெஷல்..\n'துணி' துவைத்து கொண்டிருந்த 'பெண்'... நின்று கொண்டிருந்த இடத்தில் திடீரென உருவான 'குழி'... அடுத்தடுத்து காத்திருந்த 'அதிர்ச்சி'... பரபரப்பு 'சம்பவம்'\n.. இது ‘டூரிஸ்ட்’ அதிகமாக குளிக்கிற இடம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..\n'கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள'... 'புதிய வகை நோய் பாதிப்பு'... 'உறுதி செய்து சுகாதார அமைச்சர் ஷைலஜா விளக்கம்'... 'உறுதி செய்து சுகாதார அமைச்சர் ஷைலஜா விளக்கம்\n10 வருசத்துக்கு முன்னாடி பறிபோன ஒரு ‘கை’.. இப்போ கேரளாவின் பேசுபொருளே இவங்கதான்.. வெளியான உருக்கமான பின்னணி..\n‘கிங் காங்’.. ‘ஜிஜோ மோடி’.. ‘கொரோனா தாமஸ்’... “பேரே ஓட்டு வாங்கி ஜெயிக்க வெச்சுரும் சாரே” - வைரலாகும் ‘கேரள நாட்டின் வேட்பாளர் பெயர்கள்” - வைரலாகும் ‘கேரள நாட்டின் வேட்பாளர் பெயர்கள்\nஅரசியலையும் ஒரு கை பார்த்திடுவோம்... 'கேரள அரசியலில்...' - 'புயலென' களம் இறங்கியுள்ள இளம்பெண்கள்...\n'இனிமேல் ரூம் தேடி அலைய தேவையில்ல...' 'ஹாயா பஸ்லயே படுத்துக்கலாம்...' 'ஒரு நாளைக்கு ரூ.100 வாடகை...' - மூணாறில் கலக்கும் லாட்ஜ் பஸ்...\n'இன்னும் எங்களால நம்பவே முடியல...' 'கால்பந்து விளையாட்டின் மேதை மரடோனாவிற்கு...' - கேரள அரசு அளித்துள்ள மரியாதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mysskin-pitha-movie-in-trouble-logo-issue-206218/", "date_download": "2021-02-26T22:08:54Z", "digest": "sha1:KVUY2A2IS6ZQCRKPSDYHXZP5VPQS3QPW", "length": 8850, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சர்ச்சையில் மிஷ்கினின் ‘பிதா’: லோகோவால் எழுந்த பிரச்னை", "raw_content": "\nசர்ச்சையில் மிஷ்கினின் ‘பிதா’: லோகோவால் எழுந்த பிரச்னை\nதாங்கள் அந்த படத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை என, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஇயக்குனரும், தயாரிப்பாளருமான மிஷ்கினின் சமீபத்திய படம் ’பிதா’ சிக்கலில் மாட்டியுள்ளது. ஜி.ஆர்.அதித்யா இயக்கி, மிஷ்கின் தயாரிக்கும் இப்படத்தில், லோகோவைப் பயன்படுத்துவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ‘பிதா’ படத்தின் விளம்பர சுவரொட்டியில் தங்கள் நிறுவனத்தின் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், தாங்கள் அந்த படத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை எனவும், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.\n’நீங்க யாரும் நோட் பண்ணல, ஆமா நா அம்மாவாகிட்டேன்\nமாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் என்ற லேபிளின் கீழ் வெளியான “பிதா” திரைப்படத்திற்கான சமீபத்திய விளம்பரப் படங்களில் எங்கள் நிறுவனத்தின் லோகோ இணைக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிகிறோம். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இதில் எந்த விதத்தில் தொடர்புடையது அல்ல என்பதை நாங்கள் ���ெளிவுப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்தப் படம் எங்கள் லோகோ மற்றும் பெயருடன் விளம்பரங்களை பரப்ப வேண்டாம், என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம். நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகனரா பேங்க்: வாடிக்கையாளர்களே இது உங்களுக்கான நேரம் மிஸ் பண்ணாதீங்க\nஇந்த படத்தின் தொடக்க விழா, எளிமையான முறையில் நடந்தது. எட்செட்டெரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் மதியழகன், ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2016 டைட்டில் வின்னர் அனுக்ரீதி, ஆகியோருடன் கலையரசன் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/2019/02/cini-snacks-cinikers-in-tamil/", "date_download": "2021-02-26T21:32:16Z", "digest": "sha1:BVB3SO2TUI7LW633NF4NZ6GVXT2C7NHB", "length": 12974, "nlines": 58, "source_domain": "tamil.popxo.com", "title": "சினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ் | POPxo", "raw_content": "\nAll ஃப��ஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nசினிக்கர்ஸ் - சினி ஸ்னாக்ஸ் : கொஞ்சம் கடிக்க கொஞ்சம் ருசிக்க \nடிசி காமிக்சின் அற்புத படைப்புகளில் ஒன்றுதான் பேட்மேன். இது அனைவராலும் விரும்பப்பட்டது. இதற்கான ரசிகர்கள் ஏராளமாக இருப்பதால் இந்த பேட்மேன் பல எண்ணிக்கையில் வரிசை படங்களாக வெளிவந்தன.\nஇதில் கிறிஸ்டோபர் நோலனால் எடுக்கப்பட்ட பேட்மேன் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதன்பின் அடுத்த பேட்மேன் படம் வருகின்ற 2021ம் தேதி வெளியாகும் என்று இதன் தயாரிப்பாளர்களான வார்னர் பிரதர்ஸ் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.முந்தைய பேட்மேன் படங்களில் நடித்த பென் அப்லெக் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்திருந்தார்.\nஆகவே அடுத்த பேட்மேன் ஆக யார் இருக்கலாம் என்கிற இன்ஸ்டாகிராம் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் முதல் பெயர் நிக் இரண்டாம் பெயர் ஜோனஸ் என்று நிக் ஜோனாஸ் தான் அந்தப் படத்தில் நடிக்க விரும்புவதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.இன்னமும் இதற்கான நடிக நடிகையர் பட்டியல் முழுமையாக முடியவில்லை என்பதால் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறது பேட்மேன் ரசிகர் பட்டாளம்.\nசினிமாவில் தன்னை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தனது குருவோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாராவது மறுப்பார்களா ஜோதிகா தன்னை அறிமுகப்படுத்திய எஸ் ஜே சூர்யாவோடு நடிக்க மறுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. உயர்ந்த மனிதன் எனும் படத்தில் அமிதாப் பச்சனும் தமிழில் நடிக்க இருக்கிறார். இதே படத்தில் எஸ் ஜே சூர்யாவோடு நடிக்க ஜோதிகாவை அணுகியபோதுதான் அவர் மறுத்திருக்கிறார். பேச்சுவார்த்தை தொடர்கிறது.\nநீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த செல்வராகவன் சூர்யா ரசிகர்களுக்கு வரும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாட்டம்தான். காரணம் என்ஜிகே சினிமா டீசரை அன்றைய தினம் வெளியிடப் போவதாக அக்குழு அறிவித்திருக்கிறது. இந்த திரைப்படம் கோடைவிடுமுறையில் திரையில் காணும்படி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டீசரை பல தியேட்டர்களிலும் வெளியிடப் போவதாகக் குழு அறிவித்துள்ளது.\nஇந்தி சினிமா ஏக் லட்கி கோ தேகா தொ ஏசா லகா படத்தில் சோனம் கபூருடன் லெஸ்பியனாக நடித்துள்ளவர் நம் ரெஜினா. இப்படி நடிப்பதற்கென தனி தைரியம் வேண்டும். அது ரெஜினா கஸாண்ட்ராவிடம் இருப்பதாக படம் வெளியானபிறகு பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ரெஜினா நம்பிக்கையோடு இருக்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது. வருகின்ற பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் இவர் திருமணம் நடைபெறுகிறது. கோவையை சேர்ந்த மருத்துவ நிறுவன தொழிலதிபர் விசாகனை மணக்கிறார். இவருக்கும் இது மறு திருமணம் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் தெரிய வருகிறது.\nமணிகர்ணிகா படத்தை இயக்கி நடித்திருப்பவர் கங்கணா ரணாவத். படத்தை பாதியில் விட்டு விட்டு கிரிஷ் நகர்ந்து விட அத்தனை முக்கிய முடிவுகளையும் தானே எடுத்து படத்தை இயக்கியதாக கங்கனா கூறியிருக்கிறார். மேலும் இதே குழுவோடு கிரிஷ் ஒரு படம் இயக்கி காண்பிக்கட்டும் என்று சவாலும் விடுத்திருக்கிறார். நிச்சயம் தனது அடுத்த சினிமா படைப்பு இதனை விடவும் சிறந்ததாக இருக்கும் என்றும் ஆணித்தரமாக பதில் கூறியிருக்கிறார்.\nஅஜித் நடிக்கும் அடுத்த படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் டாப்ஸி நடிக்க நஸ்ரியாவை முதலில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரம் தனது இமேஜை டேமேஜ் செய்யும் என்பதால் நஸ்ரியா அதில் நடிக்க மறுத்து விட்டார். இப்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் இக்கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nதனது முதல் படத்தின் தலைப்பிலேயே அடுத்த ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. பெ��்களின் கனவு காதலனாகி இருக்கும் விஜய் நடிக்கும் அடுத்த தமிழ் படத்திற்கு அர்ஜுன் ரெட்டி எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தனது திறமையை நம்புவதால் வேறு எதை பற்றியும் கவலைப்படாத விஜய் தேவரகொண்டா இதற்கு சம்மதித்திருக்கிறார். இதற்கான பட பூஜை பிரம்மாண்ட அளவில் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறதாம்.துவாரகா எனும் தெலுங்கு படத்தின் ரிமேக் தான் இந்த தமிழ் அர்ஜுன் ரெட்டி.\nPOPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி\n POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_861.html", "date_download": "2021-02-26T22:36:59Z", "digest": "sha1:7Q4LDXLR57Y4TENHQRKLA4J4QVUYC4JM", "length": 13002, "nlines": 244, "source_domain": "www.adiraitiya.com", "title": "header பாஜக தமிழகத்தில் வளவில்லை.. திராவிட கட்சிகள் மீது தான் சவாரி.. அமைச்சர் கருத்தால் புகைச்சல் !! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பாஜக தமிழகத்தில் வளவில்லை.. திராவிட கட்சிகள் மீது தான் சவாரி.. அமைச்சர் கருத்தால் புகைச்சல் \nபாஜக தமிழகத்தில் வளவில்லை.. திராவிட கட்சிகள் மீது தான் சவாரி.. அமைச��சர் கருத்தால் புகைச்சல் \nமதுரை காமராஜர் சாலையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் கூட்டறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலயே முதன்முறையாக செய்தியாளர்களுக்கான சிக்கன கூட்டுறவு நாணய சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளோம். பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து வரும் கூட்ட தொடரில் வலியுறுத்துவோம் என்றார்.\nதமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்கமுடியாது என்ற ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, கட்சி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர்.\nபாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், தமிழகத்தில் ஏதேனும் ஒரு திராவிட கட்சியில் தான் சவாரி செய்ய முடியும். தமிழகத்தில் அக்கட்சி இன்னும் வளர வேண்டும்.\nமேலும், மோடி போன்ற பிரதமர் யாரும் இல்லை என்றும் மனிதநேயமிக்க பிரதமர் மோடி மட்டும் தான் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/silk-sumita-is-a-life-story-film-in-tamil/", "date_download": "2021-02-26T21:19:53Z", "digest": "sha1:AGGHC7YFZZAZEKSQ7D7FQXXGYCFABJAG", "length": 5993, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Silk Sumita is a life story film in Tamil Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nதமிழில் சில்க் சுமிதா வாழ்க்கை கதை படமாகிறது…. ஹீரோயின் யார் தெரியுமா\nநடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. அப்படத்திற்கு ‘அவள் அப்படித்தான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன், அப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு நடிகை...\nகமலி பிரம் நடுக்காவேரி திரைவிமர்சனம்\nநடுக்காவேரி என்னும் கிராமத்தில் 11ஆம் வகுப்பு படித்து வரும் ஆனந்தி, குறும்புத்தனம் நிறைந்த புத்திசாலி மாணவியாக இருக்கிறார்....\nஇது விபத்து பகுதி திரைவிமர்சனம்\nமூத்த குடிமக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்தமுன்னர் அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,094பேர் பாதிப்பு- 58பேர் உயிரிழப்பு\nகனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.iucnredlistassessments.org/the-bachelor-dvfwu/t6xrjey.php?page=f7a257-jackfruit-seeds-benefits-in-tamil", "date_download": "2021-02-26T20:52:47Z", "digest": "sha1:DRCGZG7M5DVWDAOEBWEJZWAQTK2PFWPL", "length": 44832, "nlines": 8, "source_domain": "www.iucnredlistassessments.org", "title": "jackfruit seeds benefits in tamil", "raw_content": "\n கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. கண்பார்வை பலாப்பழத்த���ல் வைட்டமின் “எ” சக்தி நிறைந்திருக்கிறது. Consume jackfruit for the best taste, nutrition and its many health benefits. Source of Iron. Feb 19, 2020 - Explore June's board \"Jackfruit benefits\" on Pinterest. பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் தோல் சுருக்கங்கள் நீங்கும். எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது. 9 Wonderful Benefits Of Jackfruit Seeds You Probably Didn’t Know . 1.5 கிராம் நார்ச்சத்து போன்றவை உள்ளன. Jackfruit seeds benefits... what is the vitamin and minerals in JACKFRUIT seeds ஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி ஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி But did you know the seeds of jackfruit also contain a g Jackfruit is loaded with many nutrients and health benefits. See more ideas about jackfruit, jackfruit benefits, healing food. பலாப்பழ கொட்டையில் உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள் , சரும நோய்களைத் தடுக்கின்றன. Strengthen the immune system Jacalin is a protein found in jackfruit seeds which have been proven to be useful for strengthening the immune system of patients infected with human immunodeficiency virus HIV 1. பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள் ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர்.. அந்து துணிச்சல் உண்டா.. கமல் கேள்வி, ஒரு வெற்றிகூட இல்ல... முதல் வெற்றியை சொந்தமாக்க துடிக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ். The jackfruit is the national fruit of Bangladesh and Sri Lanka, and the state fruit of the Indian states of Kerala, and Tamil Nadu. Palapalam nanmaigal in Tamil. சனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி என்றால் என்ன Grind this well and apply gently on … இந்த கொட்டையில் இரும்பு சத்து மிகவும் அதிகம். It is one of the most preferred meat alternatives for vegans and is slowly climbing the popularity charts globally. பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. இன்னும் ஆச்சர்யமான மற்றொரு செய்தி, இந்த கொட்டை மன அழுத்தத்தைப் போக்க உதவுவது தான். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. Since this seed is also filled with Vitamin A, its powerful effects on one’s … English overview: Here we have Jackfruit uses in Tamil or Jackfruit Benefits in Tamil. பொடி செய்யப்பட்ட பலாப்பழ கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன. அட, முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்க��ம் இந்த 3 பொருட்கள் போதுமே Grind this well and apply gently on … இந்த கொட்டையில் இரும்பு சத்து மிகவும் அதிகம். It is one of the most preferred meat alternatives for vegans and is slowly climbing the popularity charts globally. பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. இன்னும் ஆச்சர்யமான மற்றொரு செய்தி, இந்த கொட்டை மன அழுத்தத்தைப் போக்க உதவுவது தான். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. Since this seed is also filled with Vitamin A, its powerful effects on one’s … English overview: Here we have Jackfruit uses in Tamil or Jackfruit Benefits in Tamil. பொடி செய்யப்பட்ட பலாப்பழ கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன. அட, முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர்ந்து கொண்டே போகும். இதன் பலன்கள் இதோடு முடியவில்லை. புற்று நோய்களில் பல வகைகள் இருக்கிறது. உடலின் பல நோய்களை பலாப்பழம் எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர்ந்து கொண்டே போகும். இதன் பலன்கள் இதோடு முடியவில்லை. புற்று நோய்களில் பல வகைகள் இருக்கிறது. உடலின் பல நோய்களை பலாப்பழம் எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா பலாப்பழ கொட்டைகள் நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். இந்த காரணங்களுக்காக தான் நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க பலாப்பழ கொட்டைகள் நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. “ஆஸ்டியோபொராஸிஸ்” எனப்படும் எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். இந்த காரணங்களுக்காக தான் நீங்க தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க Jackfruit is commonly used in South and Southeast Asian cuisines. 20 நிமிடத்தில் உங்கள் முகம் பளிங்கு கல் போ�� ஜொலிக்கும். நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. இரத்த சோகை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. இதில் தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை பூர்வீகமாக கொண்ட சுவையான “பலாப்பழம்” சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். Jackfruit is rich in magnesium, a nutrient which important in the absorption of calcium and work with calcium to help strengthen the bone and prevent bone related disorders such asosteoporosis. One cup of jackfruit seeds is more than enough to reap the benefits, and about 3.5 ounces provides 184 calories. Jackfruit health benefits includes boosting immune system, improving energy level, supporting cardiovascular system, increasing red blood cell count and preventing anemia, improving digestion, preventing colon cancer and protecting the eyes. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். அதன் தாக்கத்தைக் குறைக்க என்னலாம் செய்யலாம் தெரியுமா இந்த நோய் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகிறது. பலாப்பழக் கொட்டையில் உள்ள புரதம், தசை வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஜின்க், இரும்பு, பொட்டசியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவையும் இவற்றில் உள்ளன. Jackfruit seeds have numerous benefits due to its antioxidant, vitamin-rich and high protein nutritional value. Click on the Menu icon of the browser, it opens up a list of options. Their taste is like a fruity potato. இந்த கலவையை பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். Furthermore, this fruit also contains calorie but no cholesterol or saturated fats. Know the numerous health benefits of this magical fruit here. இதனால் உங்கள் முகம் பொலிவாக மாறும். மற்ற எந்த வகையான இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது. Health benefits of Jackfruit (Kathal) Blood sugar control: Jackfruit is low on the glycemic index scale, which may cause a lower and slower rise in blood sugar. மத்தவங்க பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. கடைசி நாளிலும் அனிதாவுக்கு நறுக்கென குட்டு வைத்த கமல் மேலும் பல இரத்தம் தொடர்பான கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த கலவை முற்றிலும் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இளம் வயதிலேயே முதிர்த்த தோற்றத்தை பெறுவது, மற்றும் சுருக்கங்கள் தோன்றுவது போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழம் சர்க்க���ை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா மேலும் பல இரத்தம் தொடர்பான கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன. இந்த கலவை முற்றிலும் காய்ந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இளம் வயதிலேயே முதிர்த்த தோற்றத்தை பெறுவது, மற்றும் சுருக்கங்கள் தோன்றுவது போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா Continued Health Benefits. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். மேலும் பல்வேறு விதங்களில் இந்த கொட்டைகள் நமக்கு நன்மை புரிகின்றன. பலாப்பழம் முக்கனிகளான மா, பலா, வாழையில் ஒன்று. The fruit also provides some fibre, protein, and antioxidants, all of which may help promote balanced blood sugar levels. Fibre goes undigested through your digestive tract and helps to normalize bowel movements by … ஆனால் அதன் கொட்டையில் கூட பல நன்மைகள் உண்டு என்பது நமக்கு புதிய செய்தி. இந்த கொட்டைகளை வறுத்தும் உண்ணலாம். கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... Continued Health Benefits. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். மேலும் பல்வேறு விதங்களில் இந்த கொட்டைகள் நமக்கு நன்மை புரிகின்றன. பலாப்பழம் முக்கனிகளான மா, பலா, வாழையில் ஒன்று. The fruit also provides some fibre, protein, and antioxidants, all of which may help promote balanced blood sugar levels. Fibre goes undigested through your digestive tract and helps to normalize bowel movements by … ஆனால் அதன் கொட்டையில் கூட பல நன்மைகள் உண்டு என்பது நமக்கு புதிய செய்தி. இந்த கொட்டைகளை வறுத்தும் உண்ணலாம். கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... Here Are 6 Incredible Benefits of Jackfruit Seeds. To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar. ஆரோக்கியமான நோயாளிகளும் அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா Both ripe and unripe fruits are consumed. இந்த இலையை மட்டும் இப்படி காலில் வைத்தால் நடக்கும் அதிசயங்கள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். They have … Jackfruit Seed (Chakka Kuru) is a rich source of vitamin, minerals, phytonutrients, carbohydrate, electrolytes, fibre, fat and protein. எதிர்பார்க்காத முடி வளர்ச்சியைக் கொடுக்கும் 8 பொருட்கள். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி தயாரிப்பு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி... தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா தயாரிப்பு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி... தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா Chakka Kuru Milkshake is a different beverage prepared with seeds of jackfruit and milk. இந்த பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். Jul 11, 2017 - Explore Blanca Lavenant Reyes's board \"Jackfruit benefits and recipes\" on Pinterest. Here click on the “Settings” tab of the Notification option. இதை சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது. Jackfruit seeds, like other seeds, contain both soluble and insoluble fibre. They are primarily made of starch, but a large amount of it is a prebiotic. Raw jackfruit curry ( palakottai poriyal in Tamil) was new to me until my friend suggested me to try South Indian style jackfruit seed curry/ Palakottai poriyal for rice. போதுமான அளவு இரும்புச்சத்து உடலில் இருப்பதால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. மக்களே உஷார்... இந்த 7 தான் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் பலாப்பழ கொட்டை 100கிராம் அளவு அதாவது 3.5 அவுன்ஸ் அளவில். Introduction of Jackfruit: – In India, Jackfruit (Artocarpus heterophyllus) mostly considered as wild fruit and not taken up as a commercial crop.However,its one of the most remunerative fruits in India. இது கண்பார்வையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இவை, பாலுணர்வூட்டும் ஒரு சிறந்த கருவியாக உள்ளன என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர். பலாப்பழ கொட்டையில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஆகவே, பலாப்பழ கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தைராய்டு என்பது நமது தொண்டையில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை , இரும்புச்சத்து அதிகரிக்க உதவுகிறது. பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. Cuts the risk of heart disease: The high level of fibre in jackfruit helps in reducing cholesterol level. It is healthy for the eyes. படங்களில் வருவதை விட ரொமான்டிக்காக காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்... உங்க ராசி என்ன உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள இரும்பு சத்து, வளர்ச்சியை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை எதிர்த்துப் போராடும் குணம் பலாப்பழ கொட்டையில் உள்ள இரும்பு சத்து, வளர்ச்சியை வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் about. நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன is the vitamin and minerals in jackfruit help வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் about. நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன is the vitamin and minerals in jackfruit help பாலியல் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு பலாப்பழ கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது மருத்துவம்... Jackfruit seeds, contain both soluble and insoluble fibre மேலும் jackfruit seeds benefits in tamil தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க may. Proper preservative methods ஏற்படாமல் தடுக்கிறது next to the how-to cook part, let ’ s Periappa s பாலியல் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு பலாப்பழ கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது மருத்துவம்... Jackfruit seeds, contain both soluble and insoluble fibre மேலும் jackfruit seeds benefits in tamil தண்ணி அதிகமா குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க may. Proper preservative methods ஏற்படாமல் தடுக்கிறது next to the how-to cook part, let ’ s Periappa s அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு கொள்ளலாம். புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள், சரும நோய்களைத் தடுக்கின்றன the fruit and Why Rujuta Diwekar Eating அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு கொள்ளலாம். புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள், சரும நோய்களைத் தடுக்கின்றன the fruit and Why Rujuta Diwekar Eating சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து ரத்த சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் ரத்தத்தில் இருக்கும் சோடியம் உப்பின் அளவு சரியான அளவில் இருந்து ரத்த மிகவும் உஷாராக இருக்க வேண்டும்…, இன்று இந்த ராசிக்காரர்கள் பணி தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… is replete with powerful. மிகவும் உஷாராக இருக்க வேண்டும்…, இன்று இந்த ராசிக்காரர்கள் பணி தொடர்பாக திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… is replete with powerful. The nutritional value 's board `` jackfruit benefits '' on Pinterest, கண். Before we get to the how-to cook part, let ’ s Periappa ’ s … jackfruit or. குடிக்கணுமாம்... அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க a big jackfruit from Sendhil ’ s from. Nutrients and health benefits source of iron options ”, it is replete with powerful nutrients recently we got big, இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு jackfruit seeds benefits in tamil கொடுக்கிறது ஊட்டச்சத்து சபோனின் என்ற ரசாயனம் ஆகும் இவற்றில்... இவற்றில் உள்ளன பலவீனமான மோசமான நட்பில் இருக்கீங்கன்னு அர்த்தம்... உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது நமது தெய்வீக... `` jackfruit benefits, jackfruit benefits in Tamil or jackfruit benefits in Tamil for vegans and slowly கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும்.. கடைசி நாளிலும் அனிதாவுக்கு நறுக்கென குட்டு கமல் கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டியது அவசியமாகும்.. கடைசி நாளிலும் அனிதாவுக்கு நறுக்கென குட்டு கமல் சேர்க்க வேண்டிய மாவு வகைகள் how-to cook part, let ’ s Periappa ’ s … jackfruit seeds option. 30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது இவற்றில் உள்ளன Tamil or jackfruit benefits jackfruit சேர்க்க வேண்டிய மாவு வகைகள் how-to cook part, let ’ s Periappa ’ s … jackfruit seeds option. 30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது இவற்றில் உள்ளன Tamil or jackfruit benefits jackfruit மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த நிலையை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன அளவு சரியான அளவில் இருந்து உடலின் ரத்த நிலையை Jul 11, 2017 - Explore Blanca Lavenant Reyes 's board `` benefits... இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே போன்ற பிரச்சனைகளை Jul 11, 2017 - Explore Blanca Lavenant Reyes 's board `` benefits... இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே போன்ற பிரச்சனைகளை போன்றவையும் இவற்றில் உள்ளன you want to clear all the notifications from your inbox important,... நாளில் ஒரு முறை அல்லது இரண்டு முறை முகத்தில் தடவி வர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 போதுமே. High protein nutritional value of the most preferred meat alternatives for vegans and is slowly climbing the charts முறை முகத்தில் தடவி வர, உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள் போத��மே கொள்ள, இந்த மன. Your taste buds அது என்னானு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க மக்னீசியம், பாந்தோதீனிக் அமிலம், செம்பு சத்து இருக்க வேண்டியது.... ” section கண் நோய் போன்றவை இந்த சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன காலங்களில் சாப்பிட்டு வருவதால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது பொருட்கள் போதுமே பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. நாளிலும். All of which may help promote balanced blood sugar levels இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை reap the,. Lock ” icon next to the how-to cook part, let ’ s … jackfruit,. From your inbox... English summary on the left hand side of the.. நம் அனைவருக்கும் தெரியும் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது ஆகும் high protein nutritional value of the page benefits to struggling. This fruit also contains calorie but no cholesterol or saturated fats தொடர்ந்து இந்த கொட்டையின் பேஸ்ட்டை ஒரு நாளில் ஒரு அல்லது பிரச்சனைகள் ஏற்படுகின்றன உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது பொருட்கள் போதுமே பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. நாளிலும். All of which may help promote balanced blood sugar levels இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை reap the,. Lock ” icon next to the how-to cook part, let ’ s … jackfruit,. From your inbox... English summary on the left hand side of the.. நம் அனைவருக்கும் தெரியும் ஏற்படும் புற்று நோய் மிக கொடியது ஆகும் high protein nutritional value of the page benefits to struggling. This fruit also contains calorie but no cholesterol or saturated fats தொடர்ந்து இந்த கொட்டையின் பேஸ்ட்டை ஒரு நாளில் ஒரு அல்லது என்று கூறப்படுகிறது up the settings page this Magical fruit here 30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த நிலையை..., click on the “ Permission ” section பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. கடைசி அனிதாவுக்கு என்று கூறப்படுகிறது up the settings page this Magical fruit here 30 வயதை கடந்தாலே அனைவரும் தங்களின் ரத்த நிலையை..., click on the “ Permission ” section பேசுறதையும் காது கொடுத்து கேளுங்க.. கடைசி அனிதாவுக்கு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி... தேசிய உரத் தொழிற்சாலையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா உணவில் சேர்த்துக் உங்கள்., it opens up a list of options your risk for some issues..., ( 40 for the extraction of oil, anjili seeds are good... The below steps: Do you want to clear all the notifications from your inbox சத்து தூண்டுவதாக. Or saturated fats up the settings page வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும் நடத்தப்பட்டு வருகின்றன பலாப்பழ கொட்டைகளை ஆசிய பாரம்பரிய மருத்துவம் கூறப்படுகிறது... Its antioxidant, vitamin-rich and high protein nutritional value இவற்றைப் பற்றி மேலும் கொள்ள. இயற்கை உணவாக இருக்கிறது nutrients in jackfruit helps in reducing cholesterol level cholesterol level, உங்கள் சமையலறையில் இருக்கும் 3. பலாப்பழம் கொண்டு செய்யப்பட்ட பானகங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம் jackfruit seed in some cold milk for a minute the from... People struggling with diabetes, cardiovascular health issues, cancer and low immunity உண்டாக்கும் ப்ரீ ராடிகல்களை போராடும்... Recently we got a big jackfruit from Sendhil ’ s … jackfruit seeds contain less than 1 gram of.... இந்த 7 தான் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் provides 184 calories... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா jackfruit... உடலில் செம்பு சத்து இருக்க வேண்டியது அவசியம் immense health benefits of jackfruit and milk அழுத்தம் அதிகம் ஆகும் வரும். One ’ s Periappa ’ s Periappa ’ s house from Manakkarai, Kumbakonam இலையை மட்டும் காலில். ’ s Periappa ’ s Periappa ’ s house from Manakkarai, Kumbakonam இந்த இருந்தால். வைட்டமின் ஏ சத்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, உச்சந்தலைக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது குறைத்து உங்க இதய பாதுகாக்க... A preferred snacking option with undeniable benefits குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும் please follow the below steps: Do want புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள், சரும நோய்களைத் தடுக்கின்றன once the changes உணவாக இருக்கிறது ” options on... To the how-to cook part, let ’ s house from Manakkarai, Kumbakonam cancer and low immunity we The largest edible fruit in the world, and phytochemicals போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம்... what the... இருக்க வேண்டியது அவசியம் நன்மையைப் பெறுவது எப்படி to reap the benefits, and antioxidants ராசிக்காரர்கள் பண விவகாரங்களில் மிகவும் உஷாராக இருக்க,. செய்து கொள்வது நல்லது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள் opens up list. பதிவை தொடர்ந்து படியுங்கள் 7 தான் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி இருக்கிறது. கட்டுப்படுத்தவும் பலாப்பழ கொட்டைகள் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன, click on “... சக்தியை அதிகரிக்க உணவில் சேர்க்க வேண்டிய மாவு வகைகள் உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் இந்த... தலைமுடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு உணவாக. வந்தால் சிறப்பான பலன் உண்டு 38 grams of protein, and 1.5 grams of.... அல்லது பலாப்பழம் கொண்டு செய்யப்பட்ட பானகங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம் உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த 3 பொருட்கள்... என்ற கண்பார்வ�� இழப்பு அல்லது மங்கிய பார்வை நோயைத் தடுக்கின்றன முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் இளமையாகத்... என்ற கண்பார்வை இழப்பு அல்லது மங்கிய பார்வை நோயைத் தடுக்கின்றன முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தர, உங்கள் இளமையாகத் வெந்த பிறகு உருளைக் கிழங்கின் சுவையைக் ஒத்து இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று.. Did you know that jackfruit is the largest edible fruit in the world settings வெந்த பிறகு உருளைக் கிழங்கின் சுவையைக் ஒத்து இருக்கும் இந்த 3 பொருட்கள் போதுமே இரத்தம் உறைதலை சீராக்குகிறது என்று.. Did you know that jackfruit is the largest edible fruit in the world settings உதவுவது தான் address bar சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது “ ”. கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது in the world, and antioxidants இருக்கும் 3. வந்தால் சிறப்பான பலன் உண்டு நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி jackfruit for the extraction oil. வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் உணவுகளை உதவுவது தான் address bar சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது “ ”. கொட்டைகளை மருந்தாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது in the world, and antioxidants இருக்கும் 3. வந்தால் சிறப்பான பலன் உண்டு நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி jackfruit for the extraction oil. வாழ்நாள் இறுதி வரை வலுவாக இருக்கும் வகையில் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகம் உணவுகளை Is a different beverage prepared with seeds of jackfruit seeds, contain both soluble and insoluble fibre இந்த மட்டும்... ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன உங்க Is a different beverage prepared with seeds of jackfruit seeds, contain both soluble and insoluble fibre இந்த மட்டும்... ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்���டுகின்றன உங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா, cancer and low immunity தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது of several diseases செய்து வந்தால் பலன்... Here are 6 Incredible benefits of the seeds of this fruit also contains 7 grams of protein, about. சத்துக்களை தரும் ஒரு எளிமையான உணவாகவும் இருப்பது ஒரு காரணம் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம் பொட்டசியம், காப்பர் மாங்கனீஸ்..., it opens up the settings page குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் கட்டாயம். Immense health benefits இந்த கொட்டைகள் உள்ளன: Magical health benefits ஆனாலும், பலாப்பழக் கொட்டைகளை உணவில்... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா, cancer and low immunity தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது of several diseases செய்து வந்தால் பலன்... Here are 6 Incredible benefits of the seeds of this fruit also contains 7 grams of protein, about. சத்துக்களை தரும் ஒரு எளிமையான உணவாகவும் இருப்பது ஒரு காரணம் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம் பொட்டசியம், காப்பர் மாங்கனீஸ்..., it opens up the settings page குழந்தைகள், பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், உடலுழைப்பு அதிகம் கொண்டவர்கள் ஆகியோர் கட்டாயம். Immense health benefits இந்த கொட்டைகள் உள்ளன: Magical health benefits ஆனாலும், பலாப்பழக் கொட்டைகளை உணவில் கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன or just boil or roast them to treat your buds கோளாறுகள் நீங்க பெரும் நன்மை செய்வதாக நமது பாரம்பரிய மருத்துவங்கள் கூறுகின்றன or just boil or roast them to treat your buds `` jackfruit benefits '' on Pinterest பல நன்மைகள் உண்டு என்பது நமக்கு புதிய செய்தி அறிந்து கொள்ள, இந்த பதிவை படியுங்கள். Jackfruit: Magical health benefits to people struggling with diabetes, cardiovascular health issues, cancer and low immunity இருக்கும்... எலும்பு சார்ந்த நோய் ஏற்படாமல் தடுக்கிறது get to the “ Privacy & Security ” listed உங்கள் உடலின் புரதச்சத்து அதிகரிக்கிறது using proper preservative methods டயட்டை ஃபாலோ பண்ணா.. பெரிய ஆபத்தை...... About jackfruit, jackfruit benefits, jackfruit benefits, including a reduced risk of diseases... நோயைத் தடுக்கின்றன or roast them to treat your taste buds சத்துகள் அதிகம் நிறைந்த உணவுகளை அவசியமாகும்... கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதால் உடலில் தைராய்டு சுரப்புகளில் ஏற்றத்தாழ்வுகளால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது s Periappa ’ s ’... முகம் இளமையாகத் தோன்றும் காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவையும் இவற்றில் உள்ளன they are primarily made of starch,, இவற்றை பயன்படுத்துவதைக் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் அதிகரிக்கிறது இவற்றை பயன்படுத்துவதைக் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடலின் அதிகரிக்கிறது Or roast them to treat your taste buds தயாரிப்பு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி... உரத்... திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… கருவியாக உள்ளன என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர் ( 40 for the of... உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள், சரும நோய்களைத் தடுக்கின்றன உண்டாகும் நோய்களை தடுக்கிறது எலக்ட்ரிக் எஸ்யூவி... தேசிய உரத் தொழிற்சாலையில் ஊதியத்தில் Or roast them to treat your taste buds தயாரிப்பு பணியில் ஜே-பேஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி... உரத்... திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்… கருவியாக உள்ளன என்று சில வல்லுனர்கள் கூறுகின்றனர் ( 40 for the of... உள்ள புரதம் மற்றும் நுண் ஊட்டச்சத்துகள், சரும நோய்களைத் தடுக்கின்றன உண்டாகும் நோய்களை தடுக்கிறது எலக்ட்ரிக் எஸ்யூவி... தேசிய உரத் தொழிற்சாலையில் ஊதியத்தில் Opens up the settings page ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன 11, 2017 - Explore June 's ``... Or saturated fats இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது 1.5 Opens up the settings page ஆக்சிடெண்ட்களுக்கு உண்டு பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன 11, 2017 - Explore June 's ``... Or saturated fats இயற்கையான உணவுகளை காட்டிலும் பழங்கள் அதிகளவு மக்களால் விரும்பி உண்ணக்கூடியதாக இருக்கிறது 1.5 Benefits... what is the vitamin and minerals in jackfruit may help lower your risk for some health, Like other seeds, contain both soluble and insoluble fibre சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் உஷாராக இருக்க,... அமிலங்களின் உற்பத்தியை தூண்டும் திறன் பலாப்பழத்திற்கு உண்டு and high protein nutritional value of the Notification option நன்மை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul19/37690-2019-07-27-07-37-26", "date_download": "2021-02-26T20:52:23Z", "digest": "sha1:JD2OFVHS7OK2YDOINJYBYS2MFWCWAACP", "length": 15399, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "வேண்டாம் குரங்குச் சேட்டை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nதீட்டான வள்ளுவர் - பா.ஜ.க. நாடகம்\nஆதிக்க மொழிக்கு 640 கோடியா\nஇந்தியாவின் ஒற்றை மொழி இந்தி அல்ல; ‘இந்து’ என்போரின் ஒற்றை மொழியும் சமஸ்கிருதம் அல்ல\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\n���ெம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2)\nஜாதி வெறியைத் தூண்டுவது யார்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2019\nகுரங்கு தன் வாலை நீட்டி நீட்டி இழுத்துக் கொள்ளும் குணமுடையது. அதைவிட மோசமாக மத்திய பாஜக அரசு இந்தியை நீட்டி நீட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது தமிழகத்தில்.\nஇதற்குக் காரணம் தமிழர்களின் வலிமையான எதிர்ப்பு.\nபல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் மாநிலங்களை அச்சுறுத்தும் எதேச்சாதிகாரமாய் இருக்கிறது இது.\nஇவ்வாண்டின் புதிய பாடத்திட்டத்தின்கீழ் 12-ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில், 142-ஆம் பக்கத்தில் சமஸ்கிருதத்தின் காலம் கி.மு. 2,000 என்றும் தமிழ்மொழியின் காலம் கி.மு.300 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமிகத் தொன்மையான மொழிகளுள் ஈப்ரூ, தமிழ், லத்தீன் ஆகியவைகளே முதன்மை பெற்றுள்ளன. இவைகளுக்குப் பின்னரே சமஸ்கிருதம் வருகிறது வரலாற்றில்.\nகைபர் போலன் கணவாய் வழியாகக் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்த காலம் கி.மு. 1,500. இதற்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் கி.மு. 1,000 ஆண்டில் உருவானது ரிக், யஜூர், சாம, அதர்வன (வேதம்) நூல்கள்.\nஅப்பொழுது சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெறவில்லை.மேற்கண்ட நூல்களை உருவாக்கிய ஆரியர்கள் அப்பொழுது பேசிய மொழி ‘ஆர்ய’ என்ற ஒரு வகை பேச்சு மொழியே தவிர சமஸ்கிருதம் அன்று எனப் பேரறிஞர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். சமஸ்கிருத மொழி எழுத்து வடிவம் பெற்றதே கி.மு. 1,000-த்திற்குப் பின்னர் என்பதே வரலாறு.\nசிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம், இறையனார் அகப்பொருள் உரையின்படி தமிழ்மொழிக்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து வளர்த்தவர்கள் தமிழர்கள். அப்பொழுதே தமிழ் வரி வடிவம் பெற்று நூல்களும் எழுதப்பெற்றுள்ளன என்பதும் தமிழர்களின் வரலாறு.\nதாலமி, பிளினி, ���ெகஸ்தனிஸ் உள்ளிட்ட மேலை நாட்டவர்களின் நூல்களில் தமிழின் தொன்மையைப் பார்க்க முடிகிறது.\nசெம்மொழித் தமிழுக்கு இருக்கும் தொன்மை சமஸ்கிருததுக்கு இல்லை என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, சமஸ்கிருதத்திற்கு கி.மு.2,000 என்றும், தமிழுக்கு கி.மு.300 என்றும் பொய்யான தகவலை மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்வது நஞ்சுக்கு ஒப்பானது.\nதொடக்கத்தில் இந்தி, இந்தி என்று சொல்லிக் கொண்டிருந்த பாஜக அரசு, இப்பொழுது சமஸ்கிருதத்தை விதைக்கத் தொடங்கிவிட்டது.\nதமிழக அமைச்சர் செங்கோட்டையன் சொல்கிறார் இது ஏதோ தவறாக நடந்து விட்டது என்று. இதுநாள் வரையிலும் தமிழுக்கு இப்படி ஒரு நிலை வராமல் இப்பொழுது மட்டும் தமிழக அரசுக்கு தெரியாமல் வந்தது எப்படி\nமத்திய மாநிலக் காவி அரசுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/13037/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:17:52Z", "digest": "sha1:EB2KE5VRMYTHJ3CWDR6TRAOA5EA7GRJY", "length": 7233, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஜப்பான் செல்லவுள்ள யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் - Tamilwin.LK Sri Lanka ஜப்பான் செல்லவுள்ள யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள் - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஜப்பான் செல்லவுள்ள யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள்\nயாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் 20 பேர் எதிர்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான 3 தினங்கள் ஜப்பான் நாட்டில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇலங்கையிலுள்ள சகல மாநகர சபையின் உறுப்பினர்களுக்கும் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலுக்குச் செல்ல விரும்பும் உறுப்பினர்களின் பெயர், விபரங்களைக் கடந்த 4ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டிருந்தமைக்கு அமைவாக, சகல கட்சிகளையும் சேர்ந்த 20 உறுப்பினர்கள் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர���.\nகுறித்த கலந்துரையாடலுக்குச் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே ஜப்பான் நாட்டின் தூதரகம் மேற்கொள்ளும். விமானச் சீட்டு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட சகல செலவுகளும் உறுப்பினர்களையே சாருமென அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_203420/20210122083931.html", "date_download": "2021-02-26T22:39:42Z", "digest": "sha1:KOCNFEKNC75ZZUJKYUY4BVFH2AFH4VLP", "length": 13216, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்குனர் ஆய்வு\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதங்களை வேளாண் இயக்க���னர் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சேதம் கணக்கெடுப்பின் போது, தகுதியான எந்தவொரு விவசாயியும் விடுபடக்கூடாது என்று வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதம் கணக்கெடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் மாநில வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் அதிகாரிகள் கூறும்போது, ‘சமீபத்தில் பெய்த பருவம் தப்பிய மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்கள் கடும் சேதம் அடைந்து உள்ளது. விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு, புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 வட்டாரங்களில் அதிக சேதம் ஏற்பட்டு உள்ளது. கருங்குளத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 997 எக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சிறுதானியங்கள் சுமார் 27 ஆயிரத்து 221 எக்டேரும், பயறு வகை பயிர்கள் 70 ஆயிரத்து 503 எக்டேரும், நெல் 1,254 எக்டேரும் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்து உள்ளது. மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் எக்டேருக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி பேசியதாவது:- மாவட்டத்தில் உள்ள பயிர்சேதங்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும். இந்த சேதங்களை பார்வையிட மத்தியக்குழு விரைவில் வருகிறது. அப்போது, தற்போதைய நிலை இருக்கும் என்று கூற முடியாது. ஆகையால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தகுதியான எந்த ஒரு விவசாயியும் விடுபடக்கூடாது. அதே நேரத்தில் தகுதி இல்லாத ஒருவர் கூட சேர்க்கப்படக்கூடாது. 100 சதவீதம் முறையான கணக்கெடுப்பாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.\nகிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அதிகாரி இணைந்து சென்று கணக்கெடுக்க வேண்டும். பயிர் சேதத்தை வேளாண்மைத்துறை அதிகாரியும், நில ஆவ��ங்களை வருவாய்த்துறை அதிகாரியும் கணக்கெடுத்தால்தான் இந்த கணக்கெடுப்பு வெற்றிகரமாக அமையும். நாம் விவசாயிகளுக்காகவும், பொதுமக்களுக்காகவும் தான் பணியாற்றுகிறோம். கணக்கெடுப்பு விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது, வங்கி விவரங்களை தெளிவாக பதிவு செய்ய வேண்டும். நஞ்சை, புஞ்சை பயிர்களை முறையாக வகைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த கணக்கெடுப்பு பணியை வருகிற 29-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தகுதியானவர்களுக்கு சரியான இழப்பீடு தொகை சென்றடைய வேண்டும். 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் கணக்கெடுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேபோல் பயிர் மகசூல் குறித்த விவரத்தையும் சேகரிக்க வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் மகசூல் விவரத்தை தெளிவாக சேகரிக்க வேண்டும்.\nகாப்பீடு தொகையை அரசு வழங்க உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அதிக இழப்பு ஏற்பட்டதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வர மறுத்தன. தற்போது மாநில அரசு 80 சதவீதம், இன்சூரன்ஸ் நிறுவனம் 20 சதவீதம் காப்பீட்டு தொகையை வழங்க உள்ளது. ஆகையால் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் நூலக கட்டிடம் திறப்பு விழா\nதாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு\nதூத்துக்குடியில் வாலிபர் கொலை: 2 ரவுடிகள் கைது - மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருச்செந்தூர் மாசி திருவிழாவில் ரத உற்சவம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nஏழை மாணவியின் உயிர்காக்க இ���ைஞர்கள் நிதி சேகரிப்பு\nதூத்துக்குடியில் நடிகர் ரஜினி நேரில் ஆஜராக வேண்டும் : துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் உறுதி\nதூத்துக்குடியில் 2வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஸ்ட்ரைக்: மக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/tag/actor-jeevan/", "date_download": "2021-02-26T22:28:04Z", "digest": "sha1:77V66RA2JY7N3VZYAGAISFJAAVLABDWT", "length": 2771, "nlines": 48, "source_domain": "mykollywood.com", "title": "Actor Jeevan Archives - www.mykollywood.com", "raw_content": "\nவடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில்தயாராகிறது\nஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ பாம்பாட்டம் “ நான் அவன் இல்லை படத்தின்…\nஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம் V.C. வடிவுடையான் இயக்குகிறார்.\n6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%88", "date_download": "2021-02-26T23:06:30Z", "digest": "sha1:N3RKVLUTFFJC66U7ZXRXDH74MOUZFM7D", "length": 5527, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைவபரிபாஷை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவபரிபாஷை என்பது தமிழர் எழுதிய வடமொழி நூல். சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் வேளாளர் குடி பெருமகனார் இதனை இயற்றினார். காலம் 16-ஆம் நூற்றாண்டு. இந்த நூல் சிவஞான போதத்திற்கு விளக்கமாக ஆகம அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் ஐந்து பரிச்சேதங்கள் உள்ளன. 13 உபநிடதங்களையும், 30 வடமொழிச் சாத்திரங்களையும் மேற்கோள் காட்டி உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. பரிசேதம், பதிலக்ஷணம், பசுலக்ஷணம், பாசலக்ஷணம், சாதனம் - என்ற முறையில் இதன் 5 பகுதிகளும் அமைந்துள்ளன.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய���க 26 சூன் 2013, 07:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-kozhikode", "date_download": "2021-02-26T21:20:17Z", "digest": "sha1:OHF5DKC36TFBGDV6H3XS5PCAPV3ICJKX", "length": 35224, "nlines": 660, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura கோழிக்கோடு விலை: aura காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்auraroad price கோழிக்கோடு ஒன\nகோழிக்கோடு சாலை விலைக்கு ஹூண்டாய் aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,16,463**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.16 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,73,726**அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.73 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,61,055**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,82,744**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.82 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.6,95,180**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.7,82,405**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,39,673**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,61,596**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,25,866**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,47,557**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.47 லட்சம்**\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,03,392**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.03 லட்சம்**\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,69,055**அறிக்கை தவறானது விலை\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.69 லட்சம்**\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,16,463**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.9.16 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,73,726**அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.73 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,61,055**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,82,744**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.82 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.6,95,180**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.6.95 லட்சம்**\non-road விலை in கோழிக்கோடு : Rs.7,82,405**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,39,673**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,61,596**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,25,866**அறிக்கை தவறானது விலை\non-road விலை in கோழிக்கோடு : Rs.9,47,557**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.47 லட்சம்**\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கோழிக்கோடு : Rs.10,03,392**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.10.03 லட்சம்**\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in கோழிக்கோடு : Rs.8,69,055**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.69 லட்சம்**\nஹூண்டாய் aura விலை கோழிக்கோடு ஆரம்பிப்பது Rs. 5.96 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.37 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் கோழிக்கோடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை கோழிக்கோடு Rs. 6.27 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை கோழிக்கோடு தொடங்கி Rs. 5.98 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.47 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.82 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 10.03 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 9.16 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.61 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 8.39 லட்சம்*\naura எஸ் சி.என்.ஜி. Rs. 8.69 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.73 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.61 லட்சம்*\naura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகோழிக்கோடு இல் அமெஸ் இன் விலை\nகோழிக்கோடு இல் Dzire இன் விலை\nகோழிக்கோடு இல் டைகர் இன் விலை\nகோழிக்கோடு இல் பாலினோ இன் விலை\nகோழிக்கோடு இல் ஐ20 இன் விலை\nகோழிக்கோடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா aura மைலேஜ் ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,744 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,545 2\nடீசல் மேனுவல் Rs. 2,817 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 3\nடீசல் மேனுவல் Rs. 3,964 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,765 4\nடீசல் மேனுவல் Rs. 5,037 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,609 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 5\nடீசல் மேனுவல் Rs. 4,468 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,884 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா aura சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் aura விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nகோழிக்கோடு இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nமாவூர் சாலை கோழிக்கோடு 673021\nஹூண்டாய் car dealers கோழிக்கோடு\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: ஹூண்டாய் ஆரா அவிழ்த்து, 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஃபாஸ்டேக் மற்றும் பல\nகடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் aura இன் விலை\nகோவிலான்டி Rs. 6.93 - 10.96 லட்சம்\nபெரம்ப்ரா Rs. 6.93 - 10.96 லட்சம்\nகோட்டக்கல் Rs. 7.15 - 11.15 லட்சம்\nமலப்புரம் Rs. 6.95 - 10.82 லட்சம்\nமஞ்சேரி Rs. 6.93 - 10.96 லட்சம்\nதிரூர் Rs. 6.95 - 11.15 லட்சம்\nநிலம்பூர் Rs. 6.93 - 10.96 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 6.91 - 10.75 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-diwali-special-adirasam-for-sweet-snacks-esr-368427.html", "date_download": "2021-02-26T21:33:02Z", "digest": "sha1:GMX4D47LAENDSKB636HKXSB52Y2RWYZ4", "length": 11497, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "வாயில் வைத்தாலே கரைவது போன்ற சுவையான அதிரசம் செய்ய தெரியுமா..? இந்த தீபாவளிக்கு செய்து பாருங்க..– News18 Tamil", "raw_content": "\nவாயில் வைத்தாலே கரைவது போன்ற சுவையான அதிரசம் செய்ய தெரியுமா.. இந்த தீபாவளிக்கு செய்து பாருங்க..\nதீபாவளி இனிப்பு பலகாரம் என்றாலே நினைவுக்கு வருவது அதிரசம்தான். அரிசி மாவுடன், வெல்லமும் கலந்து செய்யப்படும் இந்த நொறுக்குத் தீனியானது பலருக்கும் ஃபேவரட்.\nதீபாவளி இனிப்பு பலகாரம் என்றாலே நினைவுக்கு வருவது அதிரசம்தான். அரிசி மாவுடன், வெல்லமும் கலந்து செய்யப்படும் இந்த நொறுக்குத் தீனியானது பலருக்கும் ஃபேவரட். இதை எப்படி பக்குவமான முறையில் செய்வது என்று பார்க்கலாம்.\nபச்சரிசி - இரண்டு கப்\nவெல்லம் - 2 கப்\nநெய் - 1 ஸ்பூன்\nஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - பொறிக்க தேவையான அளவு\nஅரிசியை நன்குக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.\nஅரை மணி நேரம் ஊறிய பின் வீட்டில் ஃபேன் காற்றில் துணியில் அரிசியை பரப்பி காய விடவும்.\nஈரம் வற்றியதும் மிக்ஸியில் மைய அரைக்கவும். முழுவதையும் அரைத்தபின் சல்லடைக் கொண்டு சலிக்கவும்.\nமிஞ்சும் கட்டி மாவுகளை தனியாக வைத்துவிடவும்.\nஅடுத்ததாக வெல்லத்தை உடைத்து பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி உருக வையுங்கள். வெல்லம் நன்கு கொதிக்க வேண்டும்.\nவெல்லப் பாகு பதத்தைத் தெரிந்து கொள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் விட்டுப் பாருங்கள். அது தண்ணீரோடு கரையாமல் இருக்க வேண்டும். கையில் எடுக்கும்போதும் நழுவி ஓடாமல் இருக்க வேண்டும். வெல்லப் பாகு தண்ணீரிலிருந்து எடுக்கும்போது கையில் உருட்டினால் ஜெல் போன்று உருளையாகும். அதுதான் சரியான வெல்லப் பாகு பதம்.\nதீபாவளி பலகாரம் : 10 நிமிடத்தில் மொறு மொறு முறுக்கு எப்படி சுடுவது..\nஅப்படி வெல்லப் பாகு தயாரானதும் அதோடு அரைத்து சலித்து வைத்துள்ள மாவை கொட்டி கட்டியாகாதவாறு பதமாகக் கிளறவும். அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nநன்குக் கலந்ததும் நெய் ஊற்றிக் கிளருங்கள். மாவு சற்று இளகிய பதத்தில் இருக்க வேண்டும்.\nதற்போது அந்த மாவை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி பருத்தித் துணியால் பாத்திரத்தின் வாயைக் கட்டிவிடுங்கள். அந்த மாவு இரண்டு நாட்கள் ஊறினால்தான் அதிரசம் நன்றாக வரும்.\nஇரண்டு நாள் ��ழித்து மாவை எடுத்தால் சற்று இறுக்கமாக இருக்கும். கையில் நெய் தடவிக் கொண்டு மீண்டும் பிசைந்தால் பழைய நிலைக்கு வரும்.\nதற்போது அந்த மாவுகளை சப்பாத்திக்கு உருளை போடுவதுபோல் உருளைகளாக்கிக் கொள்ளுங்கள்.\nதீபாவளி லேகியம் வீட்டிலேயே செய்வது எப்படி..\nஇதற்கிடையில் அடுப்பில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ச்சிக் கொள்ளுங்கள்.\nபின் வாழை இலையில் நெய் தடவி அதில் தேவையான அளவில் அதிரசம் தட்டி வேண்டுமென்றால் நடுவே ஓட்டை போட்டுக்கொள்ளுங்கள்.\nதற்போது தட்டி வைத்துள்ள அதிரச மாவை எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுங்கள்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/24", "date_download": "2021-02-26T21:31:52Z", "digest": "sha1:2QPQRYNQ3FVFYDWOHBZAY5CDNR37EZ7X", "length": 9328, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nபூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் மன அழுத்தம் உண்டாகும் அபாயம் - ஆய்வு தகவல்\nபயிர்களுக்கு அதிக அளவில் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால், இளம் வயதினருக்கு மன அழுத்தம் உண்டாகும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்திய நரிக்குட்டி\nநார்வேயில் இருந்து உணவு கிடைக்காமல் நரி ஒன்று தனியாக கனடாவரை பயணித்திருப்பது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவேளாண் நிலம் : மீன் வளர்ப்பு\nஇருப்புச் செய்யும் மீன்களுக்கு இதுவே ஒரு இயற்கைஉரமாக மாறுகிறது. கரியமில வாயு, தண்ணீர் மற்றும் சூரிய ஒளி எனஇவையனைத்தும் இருந்தாலும் மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள் அவசியமாகிறது...\nமுழு சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது\nநாளை (ஜூன் 2) நிகழ இருக்கும் முழு சூரிய கிரகணம், தெற்கு அம��ரிக்காவின் அர்ஜெண்டினா, சிலி ஆகிய பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே காணப்படும்.\nஅட்லாண்டிக் கடலுக்குள் புதைந்திருக்கும் மிகப்பெரிய நன்னீர் ஏரி\nகொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வடகிழக்கு அமெரிக்க பகுதிக்கு அருகே உள்ள அட்லாண்டிக் கடலுக்குள் நடத்திய ஆய்வில், மிகப்பெரிய நன்னீர் ஏரி புதைந்திருப்பது தெரியவந்துள்ளது.\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nசர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக இன்று பூமிக்கு திரும்பியுள்ளனர்.\nஅறிவியலில் பூத்த ரோஜா மலர்\nஅதிக நேரம் செல்போன் உபயோகித்தால் “கொம்பு முளைக்கும்” – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nஅதிக நேரம் குனிந்த நிலையில் செல்போன் உபயோகித்தால் தலையின் கபாலத்தில், கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:00:53Z", "digest": "sha1:HAAYXFE7RPERFWJVMNXIBBFOZ6WXKQD5", "length": 15236, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "சிறுவன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயி���் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமரம் காணவில்லை என்று புகாரளித்த கேரள சிறுவன்\nகொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனான பவன் நாஷ், இரண்டு வருடமாக தான் அன்பாக…\nடீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்..\nடீ விற்க சென்ற சிறுவன் .. கடைசியில் நேர்ந்த பயங்கரம்.. சென்னை மண்ணடி மூர்தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர்ஹசன். கார் டிரைவர்….\nதின்பண்டம் என நினைத்து வெடிகுண்டைத் தின்ற சிறுவன்..\nதின்பண்டம் என நினைத்து வெடிகுண்டைத் தின்ற சிறுவன்.. திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலத்தைச் சேர்ந்த தீபக் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு…\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு..\nபெண்ணாக வாழ விரும்பும் சிறுவன்.. திருநங்கையிடம் ஒப்படைப்பு.. கேரள மாநில மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்குப் பெண்ணாக வாழ…\nஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்..\nஸ்னாக்ஸ் எனக் கடித்த பரிதாபம்.. ஜெலட்டின் வெடித்துப் பலியான சிறுவன்.. திருச்சி, தொட்டியம் அடுத்த ஆலக்கரை கிராமத்தைச்சேர்ந்த கங்காதரன் என்பவர் மீன் பிடிப்பதற்காக அருகேயுள்ள…\nசிறுவனை நாய் கடித்துக் குதறிய பயங்கரம்… கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்..\nசிறுவனை நாய் கடித்துக் குதறிய பயங்கரம்… கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்.. வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் மோகம் எல்லை மீறிச்செல்லும்…\nபஞ்சாப் முதல்வருக்கு ஊரடங்கு விதிமீறல் குறித்து புகார் அளிக்கும் சிறுவன் : வைரலாகும் வீடியோ\nசண்டிகர் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் குக்கு ஒரு சிறுவன் ஊரடங்கு விதி மீறல் குறித்து புகார் அளிக்கும்…\nஎச்சரிக்கை: சிறுவர்களின் துப்பாக்கி விளையாட்டு..\nபிலடெல்பியா, வீட்டில் இருந்த துப்பாக்கியை வைத்துக்கொண்டு இரண்டு சிறுவர்கள் விளையாடியபோது, துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை…\nஉலகம் முழுவதும் சுற்றுகிறீர்கள், எங்கள் கிராமத்திற்கு வரமுடியாதா\nபுவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவ���ேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான்….\nதற்கொலை தவிருங்கள்: இந்த சிறுவனை பாருங்கள்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nநெட்டிசன்: பத்திரிகையாளர் ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்கள், “மாற்றம் தரும் முன்னேற்றம்” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:…\nசிறுவனை தற்கொலை படை குண்டுதாரியாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதுருக்கியில் 50 பேர் கொல்லப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர் 13 வயது சிறுவன் என்ற அதிர்ச்சிகர தகவலை துருக்கி அதிபர்…\nதஞ்சை: 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதஞ்சை: தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது….\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=3651&p=f", "date_download": "2021-02-26T21:25:41Z", "digest": "sha1:UL5V2TTKMSYJEM2KBIKNO4FN6OETC7HJ", "length": 2812, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "இணையத்தில் சங்கத் தமிழ்த்தேர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | விளையாட்டு விசயம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nவே.சா. அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளைத் திரட்ட அலைந்ததைக் கதை கதையாய்ச் சொல்வார்கள். பழைய இலக்கிய ஓலைச் சுவடிகளை அடுப்பெரிக்க நம்மவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்... தகவல்.காம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/219833/news/219833.html", "date_download": "2021-02-26T22:26:01Z", "digest": "sha1:ZQIOJWQMKOGKRA27CM6XSQKIPILRDAYH", "length": 10416, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்\nஅமெரிக்காவில் உள்ள பல பகுதிகளை எடுத்துக் காட்டும் அருங்காட்சியகங்கள் ஏராளமாய் உள்ளன. இப்படி மொத்தம் அமெரிக்கா முழுவதும் 5000 அருங்காட்சியகங்கள் உள்ளன.இவற்றை கவனித்த இந்தியாவின் மிகப் பிரபலமான சமையற்கலை நிபுணர் மற்றும் செஃப்பான விகாஸ் கன்னாவுக்கு இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்கள், வாழ்க்கை முறை, நடைமுறையை பிரதிபலிக்கும் சமையலறைகள் சார்ந்த உபகரணங்களை சேகரித்து, ஒரு அருங்காட்சியகம் அமைத்தால் என்ன என்று ஆசை எழுந்தது.\nஅதன் விளைவு தான் ‘வெல்கம் குரூப் கிராடுவேட் ஸ்கூல் ஆப் ஓட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்’ என்ற ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி வளாகத்தில் பெரிய பானை வடிவில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளார் விகாஸ். இங்கு ஹரப்பா கால சமையல் பாத்திரங்களிலிருந்து இன்று வரை இந்தியா முழுவதும், பல மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ள உணவுகள் சார்ந்த உபகரணங்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ளதை காணலாம். இவை ஆயிரக்கணக்கில் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து சேமித்துள்ளார் விகாஸ்.\nபோர்ச்சுகீசியர்கள் பயன்படுத்திய பல வண்ண தட்டுக்கள், அகப்பைகள், கொங்கன் உடுப்பி மற்றும் செட்டிநாடு பகுதிகளில் சமையலறை சார்ந்து பழக்கத்தில் உள்ள உபகரணங்கள், பாத்திரங்கள் என அனைத்தும் இங்கு அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருப்பதை நாம் பார்க்க முடியும்.\nடீ கெட்டில்கள், கூஜாக்கள், இண்டிகள், முறங்கள், மர உரல்கள், செம்பு போன்ற உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட தாழிகள், சேவை பிழிய உதவும் கருவிகள், முறுக்கு பிழியும் கருவிகள், பழம் பிழிய உதவும் கருவி, ஊறுகாய் சேமிப்பு பாத்திரங்கள், மட்கலங்கள், செம்பு பானைகள், தண்ணீர் பிளாஸ்குகள், கலையம்சம் மிக்க ஸ்பூன்கள் மற்றும் பரிமாறும் ஸ்பூன்கள்…. என அனைத்தையும் கொச்சி, ஜம்மு, புனே, ஹைதராபாத் மற்றும் குஜராத் பகுதிகளில் இருந்து பார்த்து பார்த்து சேகரித்து அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைத்துள்ளார்.\nஐஸ்கிரீம் தயாரிக்க ஆரம்ப காலங்களில் பயன்பட்ட மெஷின்கள், சப்பாத்தி, பூரி இட பயன்படும் பூரி கட்டை ஆகியவையும் இங்கு நாம் பார்க்கலாம். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க பயன்படுத்தப்பட்ட அகலபாத்திரம், எண்ணெய் தயாரிக்க பயன்படும் செக்கு, அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய டின்னர் மற்றும் சில்வர் செட் (துருக்கி நாட்டிலிருந்து வந்தவை) என பலவற்றை இங்கு காணலாம்.\nஒவ்வொரு பாத்திரங்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்த விளக்கங்களை அழகாக அந்தந்த பாத்திரங்களுக்கு கீழ் குறிப்பிட்டு இருப்பதால் எல்லாராலும் அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள வசதியாக உள்ளது. மேலும் தன் அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பற்றிய விரிவான விளக்கங்களை விகாஸ் ‘பத்ரா’ என்ற பெயரில் பு��்தகமாக தொகுத்துள்ளார். குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டு, விகாஸ்\nகன்னா; ‘பத்ரா’ என்ற பெயரில் புத்தகமாக தொகுத்துள்ளார்\nபிக்னிக் செல்லும் போது எடுத்துச் செல்லப்படும் செட்பாத்திரங்களும் இங்கு பார்வைக்கு உள்ளதாக தெரிவித்துள்ள விகாஸ், இந்த அருங்காட்சியகம் கண்டிப்பாக எல்லாருடைய மனதையும் கவரும் என்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2011/02/advanis-letter-to-sonia-a-commentary/", "date_download": "2021-02-26T22:23:34Z", "digest": "sha1:5MRFBFWDF4DUBKWTIVQXYDXHJJMONX56", "length": 29530, "nlines": 206, "source_domain": "www.tamilhindu.com", "title": "அத்வானியின் கடிதம் - படிக்கத் தெரிந்தவரின் பதவுரை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை\nவெள்ளைப் புறா மூலம் வந்த கடிதத்திற்கு அத்வானியில் பதில் கடிதம்\nசமூக நாகரீகம் கருதி மரியாதைக்குத்தான் ஸ்ரீமதி உபயோகித்திருக்கிறேன். விதவையை ஸ்ரீமதி என்று அழைத்தது தப்பு என்று காலனீய காலத்து ஆச்சாரவாதிகள் யாரும் கிளம்பிவிட, கிளப்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு ஒரு அல்ப நம்பிக்கை. “பாவம் செய்தோரே பாஜக பார்ட்டியின் தலைவராக முடியுமாம்” என் இளமைக்கால நண்பரான வாஜ்பாயின் ஆஸ்தான ஜோதிடர்கள் ஐம்பதாயிரம் பேரில் ஒருத்தர் சொன்னது.\nஉங்களை மாதிரி மேடைப் பொம்மையாக மட்டும் இல்லாமல், சமூகத்தின் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றியும் கவலைப்படுபவன் நான். அதனால், மேடையில் ஏறி எழுதிக் கொடுப்பதை வாசிப்பதற்கு நான் பல ஊர்களுக்குப் போவதில்லை. களத்தில் இறங்கி சேவைகள் செய்யவும் போகிறேன். அப்படி சமீபத்தில் போயிருந்தது கொல்கத்தாவிற்கு. அந்த ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தெரியாவிட்டால், பிரணாப் முகர்ஜியிடம்…. வேண்டாம். அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. டெல்லி ஜன்பத் தெருவில் உள்ள பத்தாம் நம்பர் ��ேவாலயம் மட்டும்தான் அவருக்குத் தெரியும். மம்தாவிடம் கேட்டுப்பாருங்கள்.\nநீங்கள் கருநாநிதி கதைவசனத்தில் வரும் கண்ணாம்பாள் போல உணர்ச்சிகளும் வசனங்களும் கொட்ட, கண்ணீர் சிந்தி எழுதிய கடிதம் வந்தது நேற்று. நான் அதைப் பார்த்தவுடன் பதில் சொல்வது இன்றே. என்னுடைய செயல்களைப் பற்றி யாராவது கேள்விகேட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல், “உடனடியாகப்” பதில் சொல்வது என் வழக்கம். இதோ என் பதில்.\nநான் திருடவில்லை, நான் திருடவில்லை, என்று என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்பித்தது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் கூப்பாடு போட்டால்தான் இந்தியப் பத்திரிக்கை உலகமும் கவனிக்கும். யவன ராணி கூப்பிட்ட குரலுக்கு ஆஜராவதில்தான் மெக்காலே புத்திரர்களுக்குப் பெருமிதம் அதிகம்.\nநீங்கள் மட்டும் பதிலே சொல்லாமல் கமுக்கமாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே பெரிதாகி இருக்காது. அப்புறம் வயதான பெரியவர்கள் நாங்கள் எல்லாம் உட்கார்ந்து இந்த ரிப்போர்ட் தயார் செய்ததே வீணாகி இருக்கும். எனக்கு மகிழ்ச்சி.\nஇந்தப் பிரச்சினையைப் பற்றி, “கேஜிபி கொடுத்த பணம், போபார்ஸ் பணம், 2ஜி ஸ்பெக்ட்ரம் பணம், அக்கா தங்கைகளுக்குக் கொடுத்த பணம் ஸ்விஸ் பேங்கில்ல இருக்கோல்லியோ” என்று சுப்பிரமணியன் சாமி என்பவர் பல வருடங்களாகப் பேசி வருகிறார். அப்போதெல்லாம் காந்தியின் குரங்குகள் போல வாயை, காதை, கண்களைப் பொத்திக்கொண்டு இருந்த நீங்கள் இப்போது மட்டும் ஏன் அலறுகிறீர்களோ\nஅதுவும் இத்தனை நாள் கழித்தா இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவது என்னைப் பாருங்கள். உங்கள் கடிதம் கண்டவுடன் பதில் கொடுக்கிறேன். எங்களிடம் இருப்பது இளமையின் வேகம்.\nஒருவேளை அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் இருக்கும் ஆயிரத்தெட்டுக் கத்திகளைவிட, அத்வானி கையில் எடுக்கும் ஆர்.எஸ்.எஸ் கம்பிற்கு சக்தி அதிகம் என்பதைப் புத்திசாலித்தனம் உள்ள உங்கள் எடுபிடிகளில் ஒருவர் சொல்லி இருக்கலாம்.\nபின் குறிப்பு: சுப்பிரமணியன் சாமி என்பவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஏதேனும் ஒரு டீ பார்ட்டியில்கூட சந்தித்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஞாபகம் வரவில்லை என்றால் மம்தாவிடம் கேட்க வேண்டாம். அவர் வங்காளி. தெரிந்திருக்காது. தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமியை வங்காளிகள், பஞ்சாபிகள், மலையாளிகள், தெலுங்கர்கள் உட்பட இந்தியாவின் அத்தனை மாநிலத்துக்காரர்களுக்கும் தெரியாது. அந்த மாநிலங்களில் இருந்துவரும் பத்திரிக்கைகளுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் எதிர்பார்ப்பது போலப் பேசுவதில் கெட்டிக்காரராம். கேள்விப்பட்டது.\nதெரிந்துகொள்ள ஆசைப்பட்டு, அவர் யாரென்று இந்துத்துவம் பேசுகிறவர்களிடம் நீங்கள் கேட்டுவிடவேண்டாம். இந்த வயதில் கெட்ட வார்த்தைகள் எல்லாம் கற்றுக்கொண்டு உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. திருமலையிடம் கேட்டால், இட்லி வடை அல்லது தமிழ் ஹிந்துவில் திருவாசகம் கேட்ட சைவனைப் போல உருகி உருகிப் பதிலளிப்பார். இட்லி வடை தளத்தில் அவரது கட்டுரையை மதுரையைச் சேர்ந்த முருகன் இட்லிக்கடைக்காரர் ஸ்பான்ஸர் செய்தாலும் செய்திருப்பார். கடை பூட்டை உடைத்ததற்குக் கைமாறு.\nஏ, ஏ, அம்மா. இந்தா பாருங்கமா. அழாதீங்கம்மா. அம்மா, அழாதீங்கம்மா. பாருங்க. நீங்கள் அழுவதைப் பார்த்தால் எனக்குக் கண்ணில் கண்ணீர் தேங்குகிறது (ஒரு நிமிசம். க்ளிசரினை எந்தப் பாக்கெட்டில் வைச்சேன்\nசுப்பிரமணியன் சாமி ஊரெல்லாம் பேசிய பொழுது கவலைப்படாத உங்களுக்கு, எங்கள் ஆட்கள் பேசியவுடன் கவலை வந்துவிட்டது பார்த்தீர்களா உங்களுடைய இந்தக் கவலையைப் பார்த்து, பயத்தைப் பார்த்துப் பரிதாபமாக (regret) இருக்கிறது அம்மணி. மாட்டிக் கொண்டு விட்டால் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களானாலும் அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்துப் பரிதாபப்படும் குணம் எங்களுக்கு உண்டு. இந்த குணத்தைப் பார்த்து “சத்குண விக்ருதி” என்று என் ஊரில் எங்களைப் பார்த்துத் திட்டுகிறார்கள்தான். “பகைவருக்கு இரங்கல்” என்று அர்ஜூன் சம்பத் ஊரில் இக்குணத்தைச் சொல்லுகிறார்கள்.\nஆனால், இந்த நாட்டாண்மை உங்களுடைய பரிதாபகரமான நிலமையப் பார்த்துப் பரிதாபப்படுவானே ஒழிஞ்சு, தீர்ப்பை, அதுதாம்மா, அந்த ரிப்போர்ட்டை மாத்தமாட்டாம்மா.\nமதிப்பு மிக்க குணங்களோடு வாழும்,\nஎதேச்சதிகார அரசியலை ஒழிப்பதில் ஸின்ஸியராக இருக்கும்,\nஅண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்\nஅரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்\n அண்ணா ஹஸாரேக்கு நரேந்திர மோடியின் கடிதம்\nTags: அத்வானி அரசியல் கட்சிகள் எல்.கே.அத்வானி கருப்புப் பணம் காங்கிரஸ் த���ைவர்கள் காங்கிரஸ், பாஜக, நரேந்திர மோடி, ராம் விலாஸ் பஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, உப்பேந்திர குஷ்வாஹா, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, சோனியா, ராகுல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிகாரி வாஜ்பாய், சோனியா சோனியா காந்தி சோனியா குடும்பத்தார் சோனியா பாய்ச்சல் பா.ஜ.க பாரதிய ஜனதா ஸ்விஸ் வங்கி\n← திருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… [பகுதி- 1]\n13 comments for “அத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை”\nஅத்வானியின் கடிதம் – படிக்கத் தெரிந்தவரின் பதவுரை…\nநான் திருடவில்லை என்று, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் நீங்கள் கூப்பாடு போட ஆரம்ப…\nபாஜக தன்னுடைய செயல்பாட்டில் உத்வேகம் சரியாக காட்டவில்லை எனத் தோன்றுகிறது சரியான எதிர்கட்சியாக செயல் பட்டு நாட்டின் நலனைக் காப்பதில் சரியாக செயல் படவில்லை\nசெயல் பட்டிருந்தால் தற்போதைய மத்திய அரசு அமைந்திருக்காது\nதனக்குள்ளே குழப்பத்தை அதிகப் படுத்திக் கொள்ளும் வேலையைத் தான் செய்து வருகிறது என நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறது இனியாகிலும் சரியாக செயல் பட்டால் தான் நாடு சீரடையும்\nதானியக் கிடங்குகளில் தானியங்கள் வீணாகப் பட்டதில் பாஜக விற்கும் பொறுப்பு இருக்கிறது மக்களின் நலனை நோக்கி சரியாக செயல் பட்டாலே அனைத்து மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும்\nகலைஞர் டி.வி , சன் டி.வி யும் அத்வானி சோனியா காலில் சாஷ்டங்கமாக விழுந்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கேட்டது போல் சொன்னார்களே. அப்ப அது பொய்யா……………\nஇந்த அறிக்கையை வெளியிட்ட குழுவின் உறுப்பினரான திரு.குருமூர்த்தி,\nஅத்வானிஜியின் கடிதத்தைப் பற்றி எழுதியுள்ளார்.\nவேறு மாதிரி சித்தரிப்பதென்பது ஒன்றும் புதிதல்ல. அத்வானி போன்ற தலைவர்கள் இது போன்ற கடிதமேழுதுவதேன்பது பொறுப்பற்ற செயல். மாறாக மக்கள் மன்றம் அல்லது நீதி மன்றம் மூலமாக இதை அணுக பகிரங்கமாக அணுக அறைகூவல் விடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் மீதான நம்பிக்கை பொய் ஆண்டுகளாகின்றன. அந்த இடத்தில் பா ஜ க வை ஏன் வைக்க மக்கள் தயங்குகிறார்கள் என்பது இப்போதாவது அக்கட்சிக்குப் புரிகிறதா அல்லது குருமூர்த்தியின் எக்ஸ்பிரஸ் விளக்கத்தை எதிர்பார்த்து அரசியல் நடத்துகிறதா\nராம்கி அவர்களே… உங்களது கருத்தை வளிமொளிகிறேன். மெயில் ஐடி அனுப்பினால் தொடர்ந்து விவாதிக்க சித்தமாயிருக்கிறேன்\nநமக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டாகவேண்டும். சுப்ரமணிய சுவாமியின் இடை விடாத முயற்சிதான் 2G ஸ்பெக்ட்ரம் ஊழலின் முழு பரிமாணங்களையும் நாடறிய வைத்தது. இது மாநில அளவில் அ.தி.மு.க வினராலும், மத்தியில் பிரதான எதிகட்சியாக விளங்கும் பா.ஜ.க.வினாலும் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும். ஆள் பலமும், பண பலமும், வலுவான அரசியல் அமைப்பும் உள்ள இந்த எதிர் கட்சிகள் செய்ய தவறியதை இந்த இரண்டு-உறுப்பினர் கட்சி தலைவர், திராவிட இயக்கங்களுக்கே உரித்தான உருட்டுக்கட்டை, ஆட்டோ, மகளிர் அணி ஆபாச வசை-நடனம் இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சலிக்காது போராடியது நிச்சயம் ஒரு சாதனைதான்\nஅத்வானி என்ற பெயருக்கு எமதர்மன் என்றா அர்த்தம் அது மட்டும் புரியலை. மத்தபடி தமிழ் ஆக்கம் மிக நன்று,\nசண்டை போடுபவர்கள் முதுகில் குத்துவது/வாங்குவது கோழைத்தனம், மார்பில் குத்துவது/வாங்குவது வீரம். சாமானியர்களுக்கு இது தேவையில்லை. ஆனால் அந்தச் சண்டை சாமானியர்களின் வாழ்வைத் தொலைக்காமல் இருந்தால் சரி.சோனியா காந்தி-அத்வானி கடிதப் போக்குவரத்திற்கும் இது பொருந்தும்.\nதேவிக்குந்த நவராத்திரி — 1\nபாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4\nமாணிக்கவாசகர் : மொழி எல்லைகள் கடந்த ஆன்மநேய ஒருமைப்பாடு\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\nதில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்\nஎப்படிப் பாடினரோ – 5: முத்துத் தாண்டவர்\nவிதியே விதியே… [நாடகம்] – 2\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nவைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்\nஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kanark-sun-temple-mystery/", "date_download": "2021-02-26T21:48:50Z", "digest": "sha1:24RT5AOMQXMHKGBWFLGFC7DLPYZHUAIU", "length": 11489, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "கோவிலில் மிதந்த சிலைகள் | Konark suriyan koil | கொனார்க்", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை பல நூறு ஆண்டுகளாக காற்றில் மிதந்த கோவில் சிலைகள் – இன்றுவரை நீங்காத மர்மம்\nபல நூறு ஆண்டுகளாக காற்றில் மிதந்த கோவில் சிலைகள் – இன்றுவரை நீங்காத மர்மம்\nமன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு அதிசயத்தை நாம் காணத்தான் செய்கிறோம். அந்த வகையில் கோவிலின் சிலைகள் காற்றில் மிதக்கும்படி வடிவமைத்து அதை பலநூறு ஆண்டுகள் பாதுகாத்து வந்தார் ஒரு மன்னர். அந்த சிலைகள் இப்போது என்ன ஆனது அந்த கோவில் எங்கு உள்ளது அந்த கோவில் எங்கு உள்ளது \nஒடிசா மாநிலம், கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ளது கொனார்க் சூரியக் கோவில். 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல அபூர்வ சிற்பங்கள் உள்ளன. கடற்கரையை ஒட்டியே இந்த கோவில் கட்டப்பட்டது. ஆனால் கடல் உள்வாங்கியதால் இப்பது இது கடலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.\nஇந்த கோவிலின் பிரமிக்கத்தக்க அதிசயமாக கூறப்படுவது மிதக்கும் சிலைகளே. சூரியனுக்காக கட்டப்பட்டன இந்த கோவிலின் பிரதான தெய்வம் சூரியன் தான். இந்த கோவிலை கட்டும் சமயத்தில் ஒவ்வொரு இரண்டு கற்களுக்கும் நடுவில் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல கோவிலின் மேற் கூரையில் சுமார் 52 டன் எடை கொண்ட மிகப்பெரிய காந்தம் ஒன்று பொறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த கோவிலில் உள்ள சூரியன் சிலையிலும் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கச்சிதமான இரும்பு மற்றும் காந்த கலவையால் சூரியன் சிலையானது பல நூறு ஆண்டுகள் காற்றில் மிதந்தபடியே இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோவிலின் சில பகுதிகள் இடுத்துவிட்டதோடு சிலைகளும் காற்றில் மிதக்கவில்லை.\nகோவில் இடிந்ததற்கு முக்கிய காரணம் போர்திக்கீஸின் கப்பற்படை வீரர்களே என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் இந்த பகுதியில் துறைமுகம் இருந்துள்ளது. கோவிலும் கடலுக்கு மிக அருகில் இருந்ததால் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய காந்தத்தின் சக்தியால் கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து செல்ல சற்று இடையூறாக இருந்துள்ளது.\nகாந்த சக்தியால் சிறு கப்பல்கள் கவிழ நேரிடுமோ என்று அச்சம் கொண்ட போர்திக்கீஸ் வீரர்கள் அந்த காந்தத்தை தகர்த்தெறிய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பின் தங்கள் திட்டத்தின் படியே காந்தத்தை தகர்த்தெறிந்ததாகவும் இந்த காரணமாக தான் கோவிலின் சில பகுதிகள் சிதலமடைந��ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை செவி வழி செய்திகளே தவிர இதற்கு எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.\nகுகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் \nஇன்று வரை அந்த காந்தம் என்ன ஆனது இப்போது எங்கு உள்ளது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. ஒரு சிலர் அங்கு காந்தமே இருந்ததில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த கோவிலை சுற்றிக்காட்டுபவர்கள்(guide) பலரும் மிதக்கும் சிலை குறித்தும் காந்தம் குறித்தும் பல தகவல்களை கூறுகின்றனர்.\nஉலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோவிலாக இருக்கும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சர்ச்சைக்குரிய 6-ஆம் அறையில் அப்படி என்ன தான் இருக்கும் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைந்துள்ள மர்ம கோவில் வரலாறு\nவிநாயகரைப் போன்ற தும்பிக்கை உள்ள அதிசய மூஞ்சூறு ‘யானை ஷ்ரூவ்’ பற்றிய ஆச்சரிய தகவல்கள் இதோ\nசீனா ஷாவோலின் கோவில் துறவிகளுக்கு இருக்கும் சூப்பர் சக்திகள் 10 என்னென்ன தெரியுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-faq/", "date_download": "2021-02-26T21:20:49Z", "digest": "sha1:2E437QYQ64HLQGOCFD3IMUJCLHX34UBE", "length": 5839, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "கேள்வி பிரிவுகள் | Question Categories - எழுத்து.காம்", "raw_content": "\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஉலக ஒற்றுமை வேண்டும் (10)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2755-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T20:53:42Z", "digest": "sha1:B4OEUDFNA2LA54YUJLJM4NOAMY4VMION", "length": 8960, "nlines": 82, "source_domain": "kuruvi.lk", "title": "பூண்டுலோயாவில் 2,755 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது! | Kuruvi", "raw_content": "\nHome மலையகம் பூண்டுலோயாவில் 2,755 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது\nபூண்டுலோயாவில் 2,755 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது\nபூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றச்செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவுத் தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் நேற்ற���ரவு கைப்பற்றியுள்ளனர்.\nஅத்துடன் இரு சந்தேக நபர்களையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.\nஅக்கரபத்தனை, பொகவந்தலாவை பகுதியிலிருந்து குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nPrevious article‘கொவிட் – 19’ தடுப்பூசி – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவும்\nNext articleஐ.எஸ். அமைப்பு குறித்து எச்சரிக்கை – விழிப்பாகவே இருக்கிறது இலங்கை\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது 'தலைவி' படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டள��யிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\nஇலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/election-commission-is-taking-strong-actions-against-fake-vote.html", "date_download": "2021-02-26T21:27:09Z", "digest": "sha1:TXCT3GSQFGIVX4ZJDAXQR2OCO7BOQH6T", "length": 8590, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Election commission is taking strong actions against fake vote | India News", "raw_content": "\nநம்ம விஜய் பட ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க தயாராகும் தேர்தல் ஆணையம் அட அப்படி என்ன நடவடிக்கை\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் வருவதுபோல தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஒருவருடைய வாக்கினை யாராவது கள்ள ஓட்டாக முன்னரே செலுத்தி இருந்தாலும் வாக்காளர் தனது வாக்கினை ஃபார்ம் 17 பி பேலட் பேப்பரில் பதிவு செய்யலாம். மேலும், அந்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். பிறகு இயந்திரத்தில் பதிவாகிய போலி வாக்கு அழிக்கப்படும். போலி வாக்கு செலுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nவாக்களிக்க எலெக்ஷன் பூத்திற்கு வரும் ஒரு நபர் போலி வாக்காளர் என கட்சி ஏஜண்ட் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதிகாரியிடம் 2 ரூபாய் கட்டி அவரது ஆவணங்களை சரிபார்க்கச் சொல்லலாம். அவர் உண்மையான வாக்காளராக இருந்தால், வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஏஜண்ட் கொடுத்த 2 ரூபாய் பணம் திருப்பி அளிக்கப் படமாட்டாது.\nஒருவேளை அவர் போலி வாக்காளராக இருந்தால், உடனடியாக காவலர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு போலி வாக்காளர் கைது செய்யப்படுவார். ஏஜெண்ட் கொடுத்த 2 ரூபாய் அவருக்கு திருப்பி வழங்கப்படும். இதுபோல எத்தனை முறை வேண்டுமானாலும் ஏஜண்ட்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன அமித்ஷா வீட்லயே இந்த நிலைமையா அப்படி என்ன நடந்துச்சு\nஎன்ன தேர்தலுக்கு தங்கத்தில் ஓட்டு இயந்திரமா\nரயில்வே துறையும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரமா மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்ட ரயில்வே நிர்வாகம்\nதேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு.. கதறி அழுத எம்.பி -யால் பரபரப்பு\n'.. கட்சி பிரச்சாரத்தில் கமலின் வைரல் பேச்சு\nஎதுகை மோனையில் கவிதை மற்றும் பஞ்ச் வசனங்களால் பிரச்சாரத்தை அமர்களப்படுத்திய மு.க.ஸ்டாலின்\n‘அவர் ஆணா பெண்ணானு தெரியல’.. என கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் சம்பத்\n'அதுக்காக கைல, காலுல எல்லாம் விழ முடியாது'...'பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு'...அதிர்ச்சியில் மக்கள்\n'அப்படி என்ன கேட்டார் அவர்'...'ராகுல் காந்தி'க்கு குவியும் பாராட்டுகள்...வைரலாகும் வீடியோ\nகனிமொழி வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு திமுகவினர் அதிர்ச்சி\nநான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தேன் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்ரமணிய சுவாமி\nட்விட்டரில் மோடிக்கு வாழ்த்து கூறி கேலி செய்த ராகுல் காந்தி\nகாடுவெட்டி குருவை நினைத்து மேடையில் கண்கலங்கிய ராமதாஸ்\n‘மய்யத்துடன் கூட்டணி இல்லை.. தென் சென்னையில் போட்டி’: பவர் ஸ்டாரின் பிரத்யேக பேட்டி\nதேர்தல் யுத்தம்: இருபெரும் கட்சிகளின் வியூகம்.. தென் சென்னையில் யாருக்கு வெற்றி\n40 தொகுதிக்கு 810 பேர் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்\n தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி\nமக்களவைத் தேர்தலில் நிற்கும் ‘ரஜினி - கமல் - விஜயகாந்த் படங்களில் நடித்த’ நாயகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/are-essential-oils-helpful-in-managing-high-blood-pressure-030277.html", "date_download": "2021-02-26T22:41:36Z", "digest": "sha1:R4B7BGHWISITIGH3GOH4JN6ZLJLVLQJK", "length": 27134, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "Essential Oils for High Blood Pressure: உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செ���்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\n2 hrs ago ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\n3 hrs ago என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...\n5 hrs ago பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nMovies லிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews தா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் - சசிகலா இரங்கல்\nAutomobiles பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்குகளை வாங்கியது போதும்\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nEducation வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா\nலாவெண்டா் எண்ணெய் முதல் யூகலிப்டஸ் எண்ணெய் வரை நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் அனைத்தும் அவற்றின் நறுமணத்திற்காகவும் மற்றும் அவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன என்பதற்காகவும் நம்மால் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இந்த எண்ணெய்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இதைத் தான் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள், உயா் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைக்கின்றன என்று தொிவிக்கின்றன.\nஉயா் இரத்த அழுத்தத்தை சாியாக கவனிக்கவில்லை என்றால் தமனிகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பாா்வைக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.\nMOST READ: அடிக்கடி சந்திக்கும் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா அப்ப இந்த ஜூஸை குடிங்க...\nஉயா் இரத்த அழுத்தத்தை சாிசெய்ய வேண்டும் என்றால் முதலில் நமது வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உப்பு குறைந்த உணவை உண்பது, உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வருவது, மது அருந்துவதைக் கைவிடுவது மற்றும் மன அழுத்தம் ஏற்படும் போது அதை முறையாகக் கையாளுவது போன்ற நற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிலருக்கு அமைதியான தியானப் பயிற்சிகள் கூட தேவைப்படலாம்.\nMOST READ: நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்\nநாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். ஆனால் அதற்காக உயா் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் எடுத்துக் கொள்வதை விட்டுவிடக்கூடாது. நறுமண எண்ணெய்கள் எவ்வாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்பதை இங்கு பாா்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுவாக இரத்த அழுத்தத்தின் மூலம் ஏற்படும் நோ்மறையான அல்லது மறைமுகமான விளைவுகளால் நமது உடலில் அழுத்தம் ஏற்படுகிறது. இரத்த அழுத்தத்தை அதிகாிக்கும் காா்டிசோல் மற்றும் ஹாா்மோன்களை வெளியேற்ற நாம் பயன்படுத்தும் நறுமண எண்ணெய்கள் பொிதும் உதவி செய்கின்றன. நமது உடலில் ஏற்படும் அழுத்தம் நம்மை அளவுக்கு அதிகமாக உண்ணவும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணவும் தூண்டலாம். அதனால் இரத்த அழுத்தம் அதிகாிக்க வாய்ப்பு இருக்கிறது.\nநாம் நறுமண எண்ணெய்யை முகா்ந்து பாா்க்கும் போது, நல்ல ஹாா்மோன்கள் உற்பத்தியாகி அவை நமது அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் நமது உடலில் உள்ள தன்னியக்க நரம்பியல் மண்டலம் பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலத்தைத் தூண்டி, நமது உடலை அமைதிப்படுத்துகிறது.\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் நறுமண எண்ணெய்கள்\nஉயா் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவா்கள், அவற்றோடு சோ்த்து நறுமண எண்ணெய்யையும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இஞ்சி எண்ணெய், புதினா எண்ணெய் மற்றும் மஞ்சள் எண்ணெய் போன்றவை தமனிகளை விாிவடையச் செய்வதன் மூலமும், உடல் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.\nகுறிப்பாக ரோமன் கமோமைல் (Roman chamomile), இலாங்-இலாங் (ylang-ylang), நெறொலி (neroli), லாவெண்டா் (lavender), பொ்காமட் (bergamot), ரோஸ் (rose) மற்றும் க்லாாி சேஜ் (clary sage) போன்ற நறுமண எண்ணெய்கள் பாராசிம்பதெட்டிக் நரம்பியல் மண்டலத்தைத் தூண்டி உயா் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்கின்றன.\n29 ஆண்களை வைத்து ஒரு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது இலாங்-இலாங் (ylang-ylang) நறுமணம் தெளிக்கப்பட்ட ஒரு அறையில் பாதிப்போ் ஒரு மணி நேரம் தங்கவைக்கப்பட்டனா். அதே நேரம் மீதி இருந்த பாதிப்போ் நறுமணம் தெளிக்கப்படாத ஒரு அறையில் ஒரு மணிநேரம் தங்க வைக்கப்பட்டனா்.\nஆய்வு முடிவில் இலாங்-இலாங் (ylang-ylang) நறுமணம் தெளிக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்தவா்களை இந்த நறுமணம் தூண்டி இருக்கிறது. அதன் மூலம் மற்ற அறையில் இருந்தவா்களை விட இலாங்-இலாங் (ylang-ylang) தெளிக்கப்பட்ட அறையில் இருந்தவா்களின் இரத்த அழுத்தம் கணிசமாக குறைந்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதாவது 115/66 என்ற அளவிலிருந்து 97/59 என்ற அளவிற்கு குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவு ஜா்னல் ஆஃப் எக்சா்சைஸ் ரீஹபிலிடேஷன் (Journal of Exercise Rehabilitation) என்ற பத்திாிக்கையில் 2013 ஆம் ஆண்டில் வெளியானது.\nலாவண்டா் நறுமணத்திற்கும் அமைதிக்கும் இடையே நெருங்கிய தொடா்பு உண்டு. இதைப் பற்றி வேறொரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வலி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த 126 போ் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனா். இவா்களில் பாதிப்போ் கடைவாய்ப்பல் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து சென்றனா். மீதி இருந்த பாதிப்போ் லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து செல்லவில்லை.\nஇறுதியில் லாவண்டா் எண்ணெய்யை முகா்ந்து பாா்க்காதவா்களை விட, அதை முகா்ந்து பாா்த்தவா்கள் அறுவை சிகிச்சையின் போது குறைவான கவலையுடனும், குறைந்த இரத்த அழுத்தத்துடனும் காணப்பட்டனா் என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nநறுமண எண்ணெய்களை எவ்வாறு பயன்படுத்துவது\nநறுமண எண்ணெய்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான வழிகள் என்னவென்றால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக்கூடிய நறுமண குச்சிகளை (aroma stick) பயன்படுத்தலாம். அல்லது நறுமண தெரபி (aromatherapy) தரக்கூடிய நகைகளை அதாவது வளையல்கள் மற்றும் கழுத்து மாலைகள் (bracelet, necklace) போன்றவற்றை அணியலாம்.\nதனிப்பட்ட நறுமணக் குச்சிகள் கிடைக்கவில்லை என்றால் நறுமண எண்ணெய் துளிகளை சிறிய பஞ்சு உருண்டைகள் அல்லது மென்மையான துணிகளில் விட்டு அவற்றை முகா்ந்து பாா்க்கலாம். மேலும் தண்ணீாில�� நறுமண எண்ணெய்களைக் கலந்து அதை காற்றில் தெளிக்கலாம். அந்த காற்றில் தெளிக்கப்படும் நறுமண எண்ணெய் கலவை நல்ல பலனைத் தரும்.\nதேய்த்துவிடும் எண்ணெயோடு நறுமண எண்ணெய்களைக் கலந்து நமது தோலில் தடவலாம். நறுமண எண்ணெய்களை நேரடியாக தோலில் தேய்க்கக்கூடாது. ஏனெனில் அது தோலில் அலா்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மற்ற எண்ணெய்களோடு கலந்துதான் நறுமண எண்ணெய்களை நமது தோலில் தேய்க்க வேண்டும்.\nநறுமண எண்ணெய்களில் உள்ள பக்க விளைவுகள்\nநறுமண எண்ணெய்களினால் தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் எாிச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த நறுமண எண்ணெய்களை முகா்ந்து பாா்க்க முடியாத போது இந்த பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.\nநறுமண எண்ணெய்களை எவ்வாறு பாா்த்து வாங்குவது\nநறுமண எண்ணெய்களை வாங்கும் போது, அடா் பொன் நிறத்தில் அல்லது அடா் நீல நிறத்தாலான பாட்டில்களில் இருக்கும் நறுமண எண்ணெய்களை வாங்க வேண்டும். ஏனெனில் அடா் பொன் நிறம் அல்லது அடா் நீல நிறம் இந்த நறுமண எண்ணெய்களை வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கும். அதனால் இந்த நறுமண எண்ணெய்களில் இருக்கும் நறுமணமும், தெரபி அளிக்கும் சக்தியும் நீண்ட நாள் அவற்றிலேயே தங்கியிருக்கும்.\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் நறுமண எண்ணெய்களை வாங்க திட்டம் தீட்டியிருந்தால், அதற்காக நீங்கள் எடுத்துவரும் மருந்துகளை விட்டுவிடக்கூடாது. மேலும் நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தவதற்கு முன்பாக நீங்கள் சான்று பெற்ற நல்லதொரு நறுமண தெரபி கொடுப்பவாிடம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகா்ப்ப காலத்தில் உயா் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது\nஇந்த ஒரு வகை உணவை அதிகமாக சாப்பிட்டால் உங்க இரத்த அழுத்தம் குறையுமாம்...\nசர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த ஒரு 'ஜூஸ்' போதுமாம்...\nகாபி பிரியர்களுக்கான நல்ல செய்தி... தினமும் இத்தனை கப் காபி குடிப்பது உங்கள் இதயத்தை பாதுகாக்குமாம்...\nசாக்லேட்டில் மொத்தம் மூன்று வகை உள்ளதாம்... எந்தவகை சாக்லேட் உங்கள் ஆயுளை அதிகரிக்கும் தெரியுமா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா குடிச்சா என்ன ���டக்கும் தெரியுமா\nவளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உங்கள் ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக்க இத சாப்பிட்டா போதும்...\nஇந்த அளவுக்கு மேல நீங்க தேன் சாப்பிட்டீங்கனா... அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் இதயம் சூப்பர் வலிமையா இருக்குனு அர்த்தமாம்... உங்களுக்கு இருக்கா\nநம் முன்னோர்கள் சீரான இரத்த அழுத்தத்துடன் இருந்ததற்கு காரணம் இந்த பொருட்கள்தானாம்...\n அப்ப இந்த விதையை எலுமிச்சை ஜூஸோடு சேர்த்து சாப்பிடுங்க...\nதினமும் இந்த நேரத்தில் நீங்க தண்ணீர் குடிச்சீங்கனா...இரத்த அழுத்தம் குறைவதோட உங்க எடையும் குறையுமாம்\nRead more about: blood pressure wellness health tips health இரத்த அழுத்தம் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஉங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nமுகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா அப்ப இந்த 3 பொருளை வெச்சு மாஸ்க் போடுங்க...\nமுதுகு வலியை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/25", "date_download": "2021-02-26T22:10:35Z", "digest": "sha1:GWJR4X57J7T6EASLRGQP3MVOQDGVWKSS", "length": 10247, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nநீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் - ஆய்வு தகவல்\nநீண்ட நேரம் பணியாற்றுவதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nவானில் 2 நாட்களுக்கு ஸ்ட்ராபெரி நிலவு\nவானில் இன்று இரவு முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை இந்த ஸ்ட்ராபெர்ரி நிலவு வானில் தெரியும் என்று நாசா அறிவித்துள்ளது.\nவிவசாய நிலத்து நீரை உலர விடாத உயிர்வேலி\nபெரும்பாலும் உயிர்வேலியில் முள்மரங்களும் கால்நடைத் தீவன மரங்களுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றால் விவசாயிகள் தங்களுக்கான தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. ....\nஇந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து\nஇந்திய விஞ்ஞானிகள், சக்தி வாய்ந்த ஆந்த்ராக்ஸ் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.\nஅணுக்கழிவு மையத்தால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: நிர்வாகம் விளக்கம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமையவுள்ள நிலையில், அணுக் கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என அணுமின் உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசைபீரியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுப்பு\nசைபீரியாவில் உள்ள ஒரு நதிக்கரை ஓரம் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nநிலவின் ஈர்ப்பு விசையை மற்றும் மர்ம பொருள் கண்டுபிடிப்பு\nநிலவின் ஈர்ப்பு விசையை மாற்றியமைக்கும் மர்மமான மிகப்பெரிய பொருளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய ஜோமாட்டோ நிறுவனம் முயற்சி\nஉணவுகளை ட்ரோன் மூலம் டெலிவரி செய்ய ஜோமாட்டோ நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.\nசந்திரயான் 2 செயற்கைக்கோள் ஜூலை 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்\nசந்திரயான் 2 செயற்கைக்கோள், வரும் ஜூலை 15-ஆம் தேதி அதிகாலை 02.51 மணிக்கு, விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செயற்கைக்கோளின் புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nவானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வங்க திட்டம்\nநாட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் நோக்கில், இரு சூப்பர் கம்ப்யூட்டர்களை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் திறன் எட்டு மடங்கு அதிகமாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இரு��்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_251.html", "date_download": "2021-02-26T22:14:06Z", "digest": "sha1:3SCS3XJ2RVQF7MOQ5JXSD4IGCBCUMZX2", "length": 10978, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News Today's SriLanka News ரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை\nரிசாட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணை\nகுற்றச் சாட்டுக்கள் பல முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிசாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையாத நிலையில் அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளார். இதனால், இவருக்கு எதிராக ஏற்கனவே கொண்டுவர தீர்மானித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீண்டும் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/11/blog-post_947.html", "date_download": "2021-02-26T21:04:32Z", "digest": "sha1:NUGEEXOLWRGXDI4SQ5EU3D5B6UK6WZOK", "length": 3848, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "ஜனாசா எரிப்பு விவகாரம்; சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News ஜனாசா எரிப்பு விவகாரம்; சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்\nஜனாசா எரிப்பு விவகாரம்; சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினது முடிவு கிடைக்கும்வரை கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களைத் தொடர்ந்தும் தகனம் செய்யுமாறு சுகாதாரப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு���்ளது.\nகொரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/08/blog-post.html", "date_download": "2021-02-26T21:44:50Z", "digest": "sha1:4AO4GPA5QKC2VD5SS63N4IUYXZ735D4A", "length": 51474, "nlines": 246, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: த.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்", "raw_content": "\nத.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்\n\"ஆயுதம் ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால் அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள் ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் உள்ளது.\" தம்பிராஜா ஜெயபாலன்\n(“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )\nஜூலை மாதம் 23 ஆம் திகதி இலண்டனில் தம்பிராஜா ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற நூல் தேசம் குழுவினரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறிப்பாக இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்த காலத்திலும் , யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான உடனடிக் காலப் பகுதியிலும் யுத்த பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் , அதன் எதிர்வினையாக தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்த தேசங்களில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகளையும் \"தேசம்\" இதழியல் , \" இலண்டன் குரல்\" பத்திரிகை என்பவற்றின் பிரதான ஆசிரியரான ஜெயபாலன் தொடர்ந்தேர்ச்சியாக கட்டுரையாக்கம் செய்து வந்துள்ளார். அக் கட்டுரைத் தொடர்களே “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற பெயரில் நூலுருவாக்கம் பெற்றுள்ளது.\nஜெயபாலன் ஒரு புலனாய்வு இதழியலாளர் என்ற வகையிலும் பிரபலமானவர். குறிப்பாக இலண்டனில் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மறைக்கப்பட்ட பல சங்கதிகளை வெளிக் கொணர்ந்தவர். அதன் மூலம் பல சவால்களுக்கு துணிச்சலாக முகங் கொடுத்தவர். ஆனால் இந்நூல் இறுதி யுத்தத்தின் பொழுது சொல்லொணாத துயரங்களை அனுபவித்த தமிழ் மக்களின் மீதான அவரின் அக்கறையினை வரலாற்றாக்கியிருக்கும் ஒரு நூல்.\n“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்ற இந்தநூல் இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் அந்த மிக முக்கியமான காலகட்டத்தை பதிவு செய்கின்றது.\" என்று ஜெயபாலன் தனது முன்னுரையிலேயே தமிழ் மக்களின் வரலாற்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வு \"தமிழ் ஈழமே\" என்று தீர்மானம் மேற்கொண்ட வட்டுக்கோட்டையினை ஒரு ஆரம்ப புள்ளியாகக் கொண்டு , அவ்விலக்கினை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டம் தோல்வியற்ற இடமான முள்ளிவாய்க்காலை ஒரு முடிவுப் புள்ளியாகக் கொண்டு “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” என்று தனது நூலுக்கு பெயரிட்டிருந்தாலும் தனி நாட்டுக்கான தீர்மான மேற்கொள்ளப்பட்ட எல்லையாக நிர்ணயித்த வட்டுக்கோட்டைத் தீர்மானம் (14 மே 1976 ) ஒரு காலக் குறியீடாக இந்நூலில் குறிப்பிட ப்பட்டுள்ளதேயொழிய இந்நூல் 27 நவம்பர் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 18 பெப்ரவரி 2010 வரையான காலப்பகுதிகளில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பற்றியே, குறிப்பாக வன்னியையும் முள்ளிவாய்க்காலையும் பற்றியே விரிவாகவே பேசுகின்ற நூலாகும். ஜெயபாலன் இறுதி யுத்த நேரத்தில் எழுதிய கட்டுரைகளை கனதியானவை , நேரடி வர்ணனையை போல , ஒரு யுத்த கள செய்தி போல உடனுக்குடன் மிகவும் விரைவாகவும் தொடராகவும் கால வரிசைப்படி எழுதப்பட்டவை.\nவட்டுக்கோட்டை பிரகடனம் 1976 இல் மேற்கொள்ளப்பட்டு , ஆயுதப்பரிமாணம் பெற்று , அதன் அந்திமத்தை முள்ளிவாய்க்காலில் 2009 இல் சந்தித்த கால கட்டம் 33 மூன்று வருடங்களாகும். 1976 இல் தான் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மானமும் புலிகள் இயக்கமும் கொண்ட இலக்கான \"தமிழீழ அரசு\" 33 வருடத்தில் முடிவுக்கு வந்தது. அது பற்றிய இன்னுமொரு செய்தி ஒன்று இங்கு முரண் நகையாக எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. எனக்கு நன்கு அறிமுகமான கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் (புலிகள் பலமாக இருந்த காலத்தில்) ஒருதடவை புலிகளின் ���ிரமுகர் ஒருவரை யாழில் சந்திக்க நேரிட்ட பொழுது புலிகளின் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிகளுக்கும் இடையில் 11 , 11, 11 ஆக பிரிக்கப்பட்டுள்ள 33 தோட்டாக்களும் எதனை குறிக்கின்றன என்று கேட்டதாகவும் , அதற்கு அந்த புலி முக்கியஸ்தர் , புலிகளின் தாகமான \"தமிழ் ஈழத்தை\" 33 வருடத்துக்குள் அடைந்து விட வேண்டும் எனும் தங்களின் இலக்கையே அவை குறிக்கின்றன என்று தன்னிடம் கூறியதாகவும் என்னுடன் குறிப்பிட்டார். 33 வருடங்கள் முடிந்த பொழுது புலிகளும் முடிவுக்கு வந்தனர் , தமிழ் ஈழமும் முடிவுக்கு வந்தது.\nஇங்கு \"கோடாஸ் வார் \" (Gota’s war கோத்தாவின் யுத்தம் ) எனும் சி.ஏ . சந்திரபிரேமாவின் நூல் தவிர்க்கவொண்ணாமல் ஞாபகத்துக்கு வருகிறது. இலங்கையின் இராணுவ தரப்பினரின் உள்நாட்டு அரசியல் யுத்தங்கள் பற்றி பேசுகின்ற நூலாக , குறிப்பாக கோத்தாபாய ராஜபக்சவின் இராணுவ வகிபாகத்தை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தும் நூலாக \"கோடாஸ் வார் \" எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் இராணுவ ரீதியில் மக்கள் விடுதலை முன்னணியின் இரு வேறுபட்ட கால ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்கடித்ததையும் , புலிகளைத் தோற்கடித்ததையும் இலங்கை இராணுவ தரப்பில் பேசுகின்ற நூலான \"கோடாஸ் வார்\" , தமிழரின் பிரிவினைவாத அரசியல் செயற்பாட்டின் தோற்றப்புள்ளிகளை தமிழரசுக் கட்சி இஸ்தாபித்தத்துடன் அடையாளம் காட்டிக் கொண்டு இறுதி யுத்தம் வரையான வரலாற்றை இராணுவ நடவடிக்கைளை முதன்மைப்படுத்தி பேசுகிறது.\nஒரு வகையில் தமிழ் இராச்சிய கோரிக்கைக்கான வட்டுக்கோட்டைக்கு முந்தியவை என்பது உண்மையே . ஆனாலும் ஒப்பீட்டு ரீதியில் ஆயுதப் பரிமாணத்திற்கான விதையிடப்பட்ட வட்டுக்கோட்டையின் எதிர்வினைகளை மனதில் கொண்டே ஜெயபாலன் வட்டுக்கோட்டைத் தீர்மான காலத்தை தொடக்க புள்ளியாக தேர்ந்துள்ளார். யதார்த்தத்தில் தனிநாட்டுக்கான வட்டுக்கோட்டை தீர்மானமே ஆயுத போராட்டத்துக்கு தமிழ் இளைஞர்களை உந்தித் தள்ளியது என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே வட்டுக்கோட்டையும் (தனி நாட்டு அரசியல் தீர்மானம்) , முள்ளிவாய்க்காளும் ( அந்த தீர்மானத்தினை ஆயுதப் போராட்ட மூலம் பெறுவதில் ஏற்பட்ட தோல்வி) இவ்விரு கால கட்டங்களும் அமைந்து விடுகின்றது.\nஜெயபாலனின் கட்டுரைக்கான தலைப்புக்கள் சில மேற்கோள்களாகவும் \"புதிய செய்திகள் \" போலவும் நீண்டவைகளாக இருக்கின்றன. கட்டுரைகள் பேசும் யுத்ததத்திற்கு உடனடியாக முந்திய பிந்திய கட்டங்களில் வெளிவந்த கூற்றுக்களையே தலைப்புக்களாக்கி உள்ளடக்கம் பற்றிய அனுமானங்களை ஏற்படுத்தி விடுகிறார். இந்நூலை தனது தந்தைக்கும் , தனது தமிழர் போராட்ட இயக்கமொன்றுடன் இணைத்துக்கொண்டு , மறைந்துபோன தனது மூத்த சகோதரன் தனபாலனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.\nஇந்நூலின் எழுத்துக்களுக்கு உயிரோட்டமாக இருந்த வன்னி யுத்தத்தினுள் வாழ்ந்து உயிர் தப்பிய தனது நேரடிக் குடும்பத்தினர் பலரை நன்றியுடன் நினைவு கூறுகிறார் ஜெயபாலன். அதன் மூலம் இந்த யுத்தத்தின் வெறும் பார்வையையாளனாக அல்லாது தானும் அந்த சூழலுக்குள் வாழுகின்ற உணர்வோடு அவரின் எழுத்துக்கள் வெளிப்படுகின்றன. மிக முக்கியமாக தனது மனைவி குழந்தைகளுடன் கழிக்க வேண்டிய தனது பொழுதை , அல்லது அவர்களுக்குரிய பொழுதை தான் கபளீகரம் செய்தே இவ் எழுத்துக்களை ஆக்க முடிந்தது என்றதற்காக கழிவிரக்கத்துடன் அவர்களுக்கு நன்றி கூறுகிறார். பல பத்திரிகை எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த அனுபவம் உண்டு.\nஜெயபாலன் தனது \"என்னுரையில்\" தன்னைப் பற்றி ஒரு சுய அறிமுகத்தை செய்கிறார். அவரின் முன்னுரையே நூலுக்கு அறிமுகவுரையாக அமைந்துள்ளது. ஜெயபாலன் தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கலாச்சாரத் தலை நகரமான அநுராதபுரத்தைவிட்டு , 1977இல் ஏற்பட்ட இனக் கலவரத்தில் அகதி ஆக்கப்பட்டு தமிழர்களின் தலைநகரமான யாழ்ப்பாணத்துக்கு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டதை கவலையுடன் நினைவு கூறுகிறார். அனுராதபுரத்தில் வேலி போட்டு மறைக்காத மூவின மக்களும் பரஸ்பரம் நட்புடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்தனர் என்பதையும் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வயதுக்கு மதிப்பளித்து உறவைச் சொல்லியே அழைத்துப் பழக்கம் என்றும் யாழில் ஒடுக்கப்பட்ட சாதியினர் ;வயது வேறுபாடின்றி ஒருமையிலேயே அழைக்கப்பட்டனர் என்றும் , ; அனுராதபுரத்தில் 1977ல் ஏற்பட்ட இனமுரண்பாட்டிற்கும் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு குடியேறி பொழுது தான் கண்ட சாதீய முரண்பாடடிற்கு மிடையே வேறுபாடு இல்லை என்றும் தனது அவதானத்தை மிக ஆணித்தரமாகவே தனது முகவ���ரையில் குறிப்பிடுகிறார் ஜெயபாலன் . இரண்டு கலாச்சார நகரங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை (1977 க்கு முன்னர் நிலவிய \"இரு தேச\" வேறுபாட்டை ) இதைவிட சிறப்பாக யாரும் சொன்னதில்லை. ஒரு சிறுவனாக தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ வேறுபாட்டை ஒரு \"கலாச்சார அதிர்ச்சி \" (Cultural Shock) என்று குறிப்பிடலாம்\nபுலிகளின் பொது மக்கள் மீதான நெருக்குவாரங்கள் , தாக்குதல்கள் இலங்கை இராணுவ நெருக்குவாரங்களுக்கும் தாக்குதல்களுக்கும் இடையே வேறுபாடில்லை என்பதையும், மக்களை பாதுகாக்க தமிழர் கட்சிகள் இயக்கங்கள் , சர்வதேச தொண்டர் நிறுவனங்கள், சர்வதேச சமூகம் , இலங்கையின் மக்கள் அரசு அக்கறை காட்டவில்லை என்பதையம் ஒரு மக்கள் நேய எழுத்தாளனின் தார்மீக உணர்வுடன் கடிந்து கொள்கிறார் ஜெயபாலன் . வடக்கில் வன்னியில் முனைப்புக் கொண்ட யுத்தத்தின் தொடக்கத்தோடு சேர்ந்து பயணிக்கும் ஜெயபாலன் எப்படி முடியும் இந்த யுத்தம் சென்று அங்கலாக்கிறார். மக்களை பற்றி அக்கறை கொள்ளாத புலம்பெயர் தமிழர்களின் \"வீரப்பரம்பரை\" புலம்பலை கண்டு , மனம் வெதும்புகிறார். அவ்வப்பொழுது காணப்படும் சூழமைவு குறித்து விவரிக்க தமிழ் முதுமொழிகளை அங்கதமாக பயன்படுத்தி உள்ளார். உதாரணத்துக்கு \"அரசன் அன்று கொல்வான் , இந்தியா நின்று கொல்லும் \" என்பதை இங்கு சுட்டிக் காட்டலாம்.\nமக்களின் பக்கம் நின்று பேசுகின்ற நூல் ஒரு சாமான்ய மகனாக , பக்கம் சாராத அரசியல் நிலைப்பாட்டை வரிந்து கொண்டு , புலிகளின் அழிவுப் புள்ளியான , ஆயுதப் போராட்டத்தின் அந்திமப் புள்ளியான முள்ளிவாய்க்கால் கால மக்களின் அவலங்களை , பாதிக்கப்பட்ட மக்கள் சிலருடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தியதன் மூலமும் , தொடர்ந்தேர்ச்சியாக ஊடகங்கள் , தொண்டர் நிறுவனங்கள் , புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் என்பவற்றின் மீதான தொடர்பாடல்கள் காரணமாகவும் அந்தந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை காலவரிசைப்படி கட்டுரைவடிவில் தனது கருத்துக்களுடன் தொகுத்துள்ளார்.\nஇந்நூல் ஒரு முழுமையான ஆய்வு நூலோ , அல்லது வெறும் கட்டுரைத் தொகுப்போ அல்ல . மாறாக , மக்களின் பக்கம் நின்று தனது எழுத்துக்களை பதிவு செய்யும் ஒரு மனிதாபிமானம் மிக்க எழுத்தாளவின் ஆதங்கமும் , அக்கறைகளுமாகும். ஜெயபாலன் ஒரு தமிழர் இயக்கத்தின��� முன்னாள் உறுப்பினர் , அவரின் சகோதரர் ஒருவர் அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பலியானவர். என்றாலும் எந்த இயக்கமும் சாராது , காய்தல் உவத்தல் இன்றி தனது கருத்துக்களை கவனமாக பதிவு செய்துள்ளார் ஜெயபாலன். புலிகளை இறுதி யுத்த மக்களின் அழிவுக்கு காரணமான ஒரு தரப்பினராக மிக தெளிவாகவே அடையாளம் காணும் ஜெயபாலன் மாற்று இயக்கங்களை , அரசியல் சக்திகளை இல்லாதொழிக்க முயன்ற , மக்கள் விரோத நடவடிக்கைகளை இறுதி யுத்தத்தின் பொழுது கட்டவிழ்த்துவிட்ட புலிகளை போராளிகளாகவே அவ்வப்பொழுது சுட்டிக் காட்டுவது என்பது சற்று விகற்பமாகவே தோன்றுகிறது.\nஇந்நூலில் இறுதிப் போர் உச்சத்திலிருந்ததிலிருந்து முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்த வரையான காலப்பகுதியில் (27 நவம்பர் 2008 - 17 ஜுன் 2009 ) முப்பது பதிவுகளை அத்தியாயம் ஒன்றில் உள்ளடக்கி உள்ளார். 16 ஜூலை 2009 தொடக்கம் 18 பெப்ரவரி 2010 வரையான காலப்பகுதியில் பத்து பதிவுகளை அத்தியாயம் இரண்டிலும் உள்ளடக்கி உள்ளார்.\n25 பெப்ரவரி 2009 இல் எழுதிய \"வன்னியில் தமிழ்மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுகக் முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களைக் கொல்கின்றனர். காயபப்படுத்துகின்றனர் \" - மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு; 24 ஏப்ரல் 2009 இல் எழுதிய \"மெல்ல வெளிவரும் நிஜங்கள்-- வெளியேறி வருவோரின் வாக்கு மூலங்கள் \" ஆகிய கட்டுரைகள் மூலம் இராணுவம் மற்றும் புலிகளினால் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அடக்குமுறைகளை சர்தேச மனித உரிமை நிறுவனங்களின் , சர்வதேச ஊடகங்களின் அவதானங்களைக் கொண்டு மட்டுமல்ல , தானே மக்களை நேரடியாக தொடர்பு கொண்டு , அவர்களின் வாக்கு மூலங்களின் ஊடாக முன் வைத்துள்ளார். அந்த கால கட்டத்தில் பெறப்பட்ட யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேறும் அல்லது தப்பியோடும் மக்களின் விரக்தியை , விசாரங்களை பற்றிய ஜெயபாலனின் பதிவுகள் கூட்டல் குறைத்தல் அற்றவையாக , மனித உணர்வுகளை , அவலங்களை அச்சொட்டாக பிரதிபலிப்பதாக இருக்கின்றன. அவை கலப்படமற்ற வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு புலனாய்வு பத்திரிகையாளன் என்ற வகையில் , ஜெயபாலனுக்கு மிகப் பரிச்சயமான , ஒரு நேர்மையான பதிவாகவே அந்த வாக்குமூலங்களை அணுக வேண்டி உள்ளது.\nபுலிகளின் தப்புக்கு கணக்குகள் பற்றி பட்டியலிடும் ஜெயபாலன் இ���ுதியில் 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நடந்தது பற்றி குறிப்பிடுகையில் \"புலிகள் போட்ட கணக்கின்படி 2005 தேர்தலில் மகிந்த ராஜபகச் ஜனாதிபதியானார் “மூன்றாம் தரப்பு அவசியமில்லை , நாங்கள் இருவரும் பேசுவோம்” என்று மகிந்த ராஜபக்ச கணக்குப்போட்டு ஒரு அழைப்பை விடுத்தார். ஆனால் புலிகள் போட்ட கணக்கு மகிந்த ராஜபக்ச யுத்தத்தைத் தொடங்குவார். இனவாதக் கட்சிகளுடன் உள்ள அவருக்கு சர்வதேச ஆதரவு இருக்காது. ஆகையால் வே. பிரபாகரன் ஈஸியாக கோல் அடிப்பார் என்று எதிர்பார்த்தனர் ; இறுதியில் பொல்லுக் கொடுத்து அடிவாங்கியதாகி விட்டது நிலைமை\"\nவட மாகாண பிரதேசங்களான வட்டுக்கோட்டைக்கும் (1976 ) முல்லைத்தீவுக்கு (2009) இடையில் சிக்கிய முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக தமிழ் ஈழ யுத்தத்திற்காய் பலியிடப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஜெயபாலன் கவனத்தில் கொண்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களில் , முஸ்லிம்கள் தங்களின் பூர்வீக மண்ணில் இருந்து 72,000 பேர் , அவர்களது சூறையாடப்படடு; துரத்தப்பட்டனர் என்று குறிப்பிடும் ஜெயபாலன் தமிழ் தேசியத்தின் உள்ளார்ந்த முஸ்லீம் இனவாதத்தை மிக வெளிப்படையாக பின்வருமாறு பதிவு செய்துள்ளார் .\n\"முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை தமிழ் தேசியம் எப்போதும் தன்னுள்ளே கொண்டிருந்தது. போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே சிறு மற்றும் நடமாடும் வியாபாரங்களை நடத்தும் முஸ்லிம்கள் அனைவருமே சந்தேகக் கண்ணோடு பார்க்கப் பட்டனர். அந்த சந்தேகம் மட்டுமே அவர்களுக்கு மரண தணட்னை வழங்குவதற்கு போதுமானதாக இருந்தது\"\nஇறுதி யுத்தத்தை \"தக்கன பிழைக்கும்\" எனும் டார்வின் கூர்ப்பு விதியுடன் சிங்கமும் புலியும் வன்னி மக்களின் மத்தியில் வைத்து பரீட்சித்துப் பார்க்க முனைந்துள்ளன என்று உயிரியல் விஞ்ஞான கோட்பாட்டு அணுகுமுறையை கையாளும் ஜெயபாலன் மறு புறத்தில் மகாபாரத இதிகாசத்துக்கு தாவுகிறார். \" ஆபத்தில் கைகொடுக்க கிருஷ்ண பரமாத்மாவும் இல்லை. இரு பக்கத்திலும் நிற்பது சாத்தான்கள் மட்டுமே.\" என்று அங்கலாய்க்கிறார். சாத்தான்களைச் சாட்டுவதன் மூலம் \"சாத்தான்களை\" பற்றிப் பேசும் மதக் கருத்துக்களுக்குள்ளும் தன்னை நுழைத்துக் கொள்கிறார், அல்லது அவ்வாறான குறியீட்டுப் பிரயோகத்தை சரியென்று கருதி உள்ளார்.\nகிருஷ்ண பரமாத்மா யுத்தம் புரிபவர்களுக்கே (பாண்டவர்களுக்கே) கைகொடுத்தார், மக்களுக்கு கைகொடுத்ததாக மகாபாரதத்தில் இல்லை. மக்களுக்கு கைகொடுப்பது யார் என்ற கேள்விக்கு பதில் தேடுவதில் குழப்பமடைந்திருக்கிறார். இதற்கான காரணத்தை அவரின் இன்னுமொரு பதிவு மூலம் ஈடு செய்கிறார். \"தமிழ் தேசியத்தின் பலம் இலங்கை அரசின் நேரடியான ஒடுக்குமுறையை வைத்தே கட்டமைக்கப்பட்டது. தமிழ் தேசியம் பலம்பெறுவதற்கு தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட வேண்டும் ; தமிழ் பெண்கள் நூற்றுக் கணக்கில் பாலியல் வலலுறவுக்கு உட்படுத்தப்பட வேண்டும் ; இரதத்மும் சதையும் இல்லாமல் தமிழ் தேசியத்தால் நின்று பிடிக்க இயலாது. \" என்று புலிகளுக்கும் வெளியே உள்ள தமிழ் விலங்குகளையும் , மூன்றாவது சாத்தான்களையும் தமிழ் தேசியக் குறியீட்டின் மூலம் அடையாளப்படுத்துகிறார்.\nஇந்நூலில் 2005 டிசம்பரில் இரண்டாவது தடவையாக மகிந்த ராஜபக்ச அரசு ஆட்சிக்கு வந்த போது புலிகளை துடைத்தழிக்க ப்ராஜெக்ட் பீக்கண் (Project Beacon) என்று ஒரு விரிவான திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் அது பற்றிய தனது கட்டுரையில் மேலதிகமாக ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறார். இத்திட்டம் பற்றிய அவரின் தேடல்களின் பின்னர் கலாநிதி தியாகராசா என்பாரின் கட்டுரையொன்றினையம் அடையாளம் கண்டு பின்னர் அது பற்றிய தேடலில் தனது கட்டுரையையை விரிவாக்குகிறார். ஆனால் உண்மையில் அது பற்றி பின்னர் புலிகள் அறிந்திருந்ததாகவும் அது தொடர்புகள் யோகி குறிப்பிடும் விடயங்களையும் வேறு பல சந்தர்ப்பங்களையம் அடையாளம் கண்டு தனது \"ப்ராஜெக்ட் பீக்கன்\" திட்டம் பற்றிய ஊகங்களை முன் வைக்கிறார் ஜெயபாலன் .\nஅந்த வகையில் எனக்குத் தெரிந்த வகையில் ஒரு குறிப்பிட்ட திட்டம் பற்றி ஐ. நா . வின் பேச்சாளராக கொழுப்பில் பணியாற்றிய கோர்டன் வெய்ஸ் (Gorden Weiss) தனது யுத்த கால அவதானங்களை மிக விரிவாக எழுதிய \"தி கேஜ்\" (The Cage) எனப்படும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு இந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. அவர் தனது நூலில் இலங்கை இராணுவம் 37 மாதங்களாக மிக கவனமாக திட்டமிட்டே மிகப் பெரிய சிங்கள இராணுவத்தினரின் இழப்புடன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்���ளைக் கைப்பற்றி பிரபாகரனை முடக்கியதாக சொல்கிறார் . ஜெயபாலனோ ப்ராஜெக்ட் பீக்கான் திட்டம் \"புலிகளை துடைத்தழிபதற்கு உருவாக்கப்பட்ட யுத்தத் திட்டம்; மிக நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்ட திட்டம். புலிகளை கால அட்டவணை போட்டு அந்த அந்தக் காலத்திற்குள் அந்த அந்தப் பகுதிகளில் இருந்து துரத்தி முள்ளிவாய்க்கால் என்ற மூலைக்குள் முடக்கினர்.\" என்கிறார். இந்த திட்டத்திற்கு அனைத்து தலைமை நாடுகளும் அனுமதி வழங்கியிருந்த என்பது அவரின் வாதம். ஏன் இணைத்தலைமை நாடுகள் மக்களை பாதுகாக்க காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதே அவரின் அடிநாதமாக தொக்கி நிற்கும் கவலை.\nஇந்த நூலில் சர்வதேச இனப் போராட்டங்களை இலங்கையில் தமிழ் இன போராட்டங்களோடு ஒப்பீடு செய்கின்ற ஒரு முயற்சியிலும் ஜெயபாலன் அக்கறை கட்டி உள்ளார். அந்த வகையில் குர்தீஸ் , சீக்கியர்கள் ,பாலஸ்தீனியர்கள் பற்றி குறிப்பிடுகிறார். அவரின் ஒப்பீடுகள் சில சர்ச்சைக்குகுரியவை , மேலதிக விவாதங்களுக்கும் உரியவை என்பதை இங்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.எவ்வாறெனினும் அந்த ஒப்பீடுகளைப் பொறுத்தவரை , எதிர்வினைகளை பொறுத்தவரை, சமரசம் செய்யக்கூடிய ஒரு புள்ளியாகத் திகழ்வது ஆதிக்க சக்திகளின் மக்களின் மீதான அடக்குமுறைகளும் , அதன் விளைவாய் ஏற்படும் துயரங்களுமாகும்.\n18 பெப்ரவரி 2010 திகதியிடப்பட்ட \"வாழ்வின் கொடுமையும், கனவுகளின் வறுமையும், சிறுவர் இல்லங்களில் சில மணி நேரம்\" என்ற தலைப்பிலான கட்டுரை இந்நூலின் இறுதிக்கு கட்டுரை , இதுவே இந்நூலாசிரியர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அநாதரவான சிறார்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுபவர் என்பதற்கு சான்று பகரும் , இந்நூலுக்கு முத்திரை பதிக்கும் கட்டுரையாகும்.\nமிஷெல் பஷ்லேயின் அறிக்கை உண்மையான கள நிலைமையைப் புறக்கணிக்கின்றது -தினேஷ் குணவர்தன\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே ( Michelle Bachelet) யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிர...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளம...\n‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்\nபயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( ...\nகாஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்\n\"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்\"‬.(4) By Raj Selvapathi\nபயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி\nபயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/04/10_26.html", "date_download": "2021-02-26T21:47:16Z", "digest": "sha1:Q6BWZPZKKMPLLQEIRQMKWJFL5XACVVFA", "length": 22364, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை\nவடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nதாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க படைகளை எங்கள் படைகளால் அழிக்க முடியும். இதில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் உலக நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக உலக நாடுகள் அனைத்தும் தங்களை பாதுகாப்பு படுத்தி கொள்வதற்கு தயார் படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஐப்பான் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.\nஅதாவது அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில், வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், ஜப்பான் மக்கள் அனைவரும் வலுவான கான்கிரீட் இடத்தை கண்டு பிடித்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்றும் ஜன்னலுக்கு அருகில் யாரும் நிற்கவேண்டாம் எனவும் அதை விட்டு விலகியே இருக்கும் படியும் கூறியுள்ளது.\nஇதற்கு காரணம் கடந்த பிப்ரவரி மாதம் வடகொரிய ஏவுகணை சோதனை மேற்கொண்டதாகவும், அது சுமார் 1,600 கி.மீட்டர் கடந்து வந்து ஜப்பானின் Okinawa என்ற பகுதியில் வந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது பறந்து வருவதற்கு எடுத்துக் கொண்ட நேரம் பத்து நிமிடம் ஆகும். அதன் காரணமாகவே இந்த அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் கடந்த மாதம் மட்டும் வடகொரியா நான்கு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டதாகவும், அதில் மூன்று ஜப்பானின் கடல்பகுதியில் வந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் கடந்த 23-ஆம் தேதி தான் அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அதை 5.7 மில்லியன் மக்கள் படித்துள்ளனர். இதனால் ஜப்பான் மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.\nமேலும் ஜப்பான் அரசாங்கம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடந்தால், எப்படி செயல்பட வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், பொதுமக்களை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nசிவராம் கொலை தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும...\nமுத்தலாக் விவகாரத்தை அரசியலாக்க கூடாது: மோடி\nபாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு\nபதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே வி...\nஉயிர் காத்த தோழனை தினமும் பார்க்க வரும் பருந்து- இ...\nவித்தியாவை படுகொலை செய்தவர்கள் காசை கொடுத்து வெளிய...\nவாலாட்டும் வட கொரியாவுக்கு பேய் ஓட்ட தயாராகும் டொன...\nவாணி ராணி நடிகை கள்ளக்காதல் அம்பலமானது\nபோட்டோகிராபர்களை போட்டோ எடுத்த டி.டி.வி. தினகரன் மகள்\n18 கோடி வங்கி மோசடி வழக்கில் சுகேஷ், லீனாவுக்கு பி...\nபாகுபலி 2 - திரைவிமர்சனம்\nலைகா தயாரிப்பில் இயக்குனர் ஏ.எல் விஜயின் 'கரு'\nதப்பி ஓடிய பெண் தாசில்தார்\nதனுஷ் ஜோடியாக மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை அமல...\nஎமது உரிமைகளைப் போன்று அடுத்தவர் உரிமைகளையும் மதிக...\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது எவருக்கும...\nயாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிர...\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை விவகாரத்தில் ஜெ யி...\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசிய...\nசரக்கு - சேவை வரி விதிப்பால் 20 சதவிகித விலை உயர வ...\nவிவசாயிகளுக்கு எதிராக பிரமான பத்திரம் தாக்கல் செய்...\nஅன்றாடம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nநெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த...\nபேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிக...\nTTV தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ள மத்த...\nபயங்கரவாதிகள் தாக்குதல் எப்படி இருக்கும் என்று தெர...\nகோட் சூட் போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கும் பித்தர்க...\nதென் கொரியாவில் கவச ஆயுதங்களை நிறுவிய அமெரிக்கா\nபுதிய களத்தில் சூர்யா, ஹரி கூட்டணி\nபழம்பெரும் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்\nவிவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும...\nவிஜய் டி.வி புகழ் டி.டி க்கு மாமியார் கொடுமையா\nபூரண கடையடைப்பு போராட்டத்தினால் வடக்கு- கிழக்கு மு...\nஇலவசக் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புட...\nநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு இந்திய...\nகூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாக சரத் பொன்சேகா ...\nஎம்.ஏ.சுமந்திரன், விவேகாநந்தன் புவிதரன் உள்ளிட்ட 2...\nஇலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச் சலுகை வழங...\nடிடிவி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்; சென்னை அழை...\nகொடநாடு பங்களா காவலாளி கொலை தொடர்பில் துரித விசாரண...\nதாய், தந்தையற்ற கட்சியாக அதிமுக உள்ளது: செல்லூர் ராஜூ\n14 நாட்கள், 2 பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டால் எ...\nகாலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம் ...\nமஞ்சள் நிற காய்கறிகளின் மகிமை தெரியுமா\nஎந்த மீன் சாப்பிட்டால் நல்லது தெரியுமா\nவடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ...\nஇத்தாலிய சுதந்திர நாளில் ஈழத்தமிழர் வரலாறு, அடையாள...\nஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா\nஉலக நாடுகளில் சிறந்த நாணயம் எதுவென்று தெரியுமா \nதனுஷின் அடுத்த ஸ்- கெச் இவர் தான் - ஆசையை நிறைவேற்...\nபிஸ்கட், பணம் ,பழங்களை காட்டி இலங்கை ராணுவம் செக்ஸ...\nஜெமினி கணேசனாக... துல்கர் சல்மான்\nகடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும் மருதங்கேணி மக...\nவிஷால் பேச்சை யாருப்பா கேட்கிறா\nவடக்கு - கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள கடையட...\nநிறைவேற்று அதிகாரம் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்ட...\nநல்லாட்சி அரசாங்கம் இந்த ஆண்டு பொது வாக்கெடுப்பை எ...\nதந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஇவர்களை போல ஒரு முட்டாளை பார்க்க முடியுமா \nமுட்டை மஞ்சள் கருவை ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பி...\nகே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது\nBJP கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி\nகேப்பாபுலவில் 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடு...\nரணில் இன்று இந்தியா பயணம்; நாளை மோடியைச் சந்திப்பார்\nசிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகள்...\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையா...\n10 இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் 2 இலட்சம் பாதுகா...\nTTV தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்\nகனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை ...\nமஞ்சலை ஊசி மூலம் எடுக்கும் வெள்ளை இனத்தவர்கள்: அதி...\nபொட்டம்மானுக்கு தகவல் வழங்கிய சிங்கள ராணுவ கப்டன் ...\nபேமஸ் ஆவதற்காக தன்னுடைய கடும் ஹாட் படங்களை வெளியிட...\nநான் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலும் நடிப்பேன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவின் சீருடை ...\nஅமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க வடக...\nதக்காளி பற்றிய சில உண்மைகள்\nபற்களின் மஞ்சள் கறையை போக்க இதை உடனே செய்திடுங்கள்\nஇதை செய்யுங்கள்: 2 வாரத்தில் பலன்.. தலைமுடி அடர்த்...\nபிரசன்னா - சினேகாவின் மனிதாபிமானம்\nதண்டு கீரை: வாரம் 3 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்...\nதிருட்டு விசிடியை ஒழிக்க விஷால் அதிரடி அறிவிப்பு\nதிராவிட ஆட்சியில் ஒரு கிராமம்\nஆவியென்றாலும் தர்மா கூலால் மறைக்க முடியாது - கமல் ...\nவடக்கு - கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி முன்னெடு...\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகள் முடியும் வரை த.தே.கூ...\nகிளிநொச்சியில் இன்னமும் 1,515 ஏக்கர் காணிகள் இராணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2019/06/", "date_download": "2021-02-26T22:12:35Z", "digest": "sha1:TG52OEF5FTHV3Q47CJVODJTFJRSU7KSF", "length": 9289, "nlines": 206, "source_domain": "pathanjaliyogam.com", "title": "June 2019 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஇதயம் பாதுகாக்கும் சூன்ய முத்திரை | Heart Care – Shunya Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 007\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nஅஷ்டாங்க யோகத்தின் 8 படிகள் விளக்கம் | 8 Steps of Ashtanga Yoga | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 007\nகுடல் இறக்கம் நீங்கும் ருத்ர முத்திரை | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nIn முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nநீரிழிவிற்கு முற்றுப்புள்ளி வருண முத்திரை | Diabetes Cure – Varuna Mudra | முத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் | Episode 006\nIn குமுதம் - உடல் மனம் நலம்\n உடனே செய்யுங்க “அர்த்தபாத பட்சிமோஸ்தாசனம்”\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nசிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் ஜானுசீராசனம் | Kidney Stones, Gallstones Cure – Janu Shirshasana | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 006\nஉடல் எடை குறையும் விபரீதக்கரணி | ஆரோக்கிய வாழ்வில் யோகா | 1YES TV\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்வ���ற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3005617", "date_download": "2021-02-26T22:58:43Z", "digest": "sha1:SKAFUSAARM37YV4KSBH6SED7IUIVMC3B", "length": 12242, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nத சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (திரைப்படம்) (தொகு)\n08:10, 25 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n7,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n07:40, 16 பெப்ரவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: வகைப்பாடு சிறந்த படத்திற்கான அகாடெமி விருதை வென்ற படங்கள் ஐ சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள் ஆக மாற்றுகின்றன)\n08:10, 25 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n| starring = ஜோடி பாஸ்டர்
[[அந்தோணி ஹாப்கின்ஸ்ஹோப்கின்ஸ்]]
ஸ்காட் கிலன்
டெட் லெவின்\n| music = ஹவார்ட் ஷோர்\n'''''த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் (ஆங்கிலம்:The Silence of the Lambs)''''' [[1991]] இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். கேன்னேத் உட், எட்வர்ட் சாக்ஸ்சன், ரான் ரோஸ்மேன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜோனதன் டேம் ஆல் இயக்கப்பட்டது. ஜோடி பாஸ்டர், [[அந்தோணி ஹாப்கின்ஸ்ஹோப்கின்ஸ்]], ஸ்காட் கிலன், டெட் லெவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு [[அகாதமி விருது]]களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.\nஇளமையான் [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்|பி.வி.கூ பயிலுநர்]] கிளாரிசு சுடார்லிங் ஆக ஜோடி பாஸ்டர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். சுடார்லிங் திடீரென பயிற்சியிலிருந்து எடுக்கப்பட்டு பஃபல்லோ பில் என்று தொடர் கொலையாளியினை பிடிக்க களத்தில் இரக்கப்படுகிறார். இத்தொடர் கொலையாளி தனது பெண் இரைகளின் தோல்களை உறித்தெடுக்கும் பழக்கம் கொண்டவர். இதற்கா��� தற்போது சிறையிலுள்ள [[உளநோய் மருத்துவம்|உளநோய் மருத்துவர்]] மற்றும் [[தன்னின உயிருண்ணி]] தொடர் கொலையாளி ஹானிபல் லெக்டரின் உதவியினை நாடுகிறார். லெக்டராக [[அந்தோணி ஹோப்கின்ஸ்]] நடித்துள்ளார்.{{cite web|url=http://www.tcm.com/tcmdb/title/90121/The-Silence-Of-The-Lambs/|title=The Silence of the Lambs|work=Turner Classic Movies|accessdate=March 28, 2016}}\nபிப்ரவரி 14, 1991 அன்று இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் $272.7 மில்லியன் வருவாயினை ஈட்டியது. இத்திரைப்படத்தினைத் தயாரிப்பதற்கு $19 மட்டுமே செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.\nஅகாதமி விருதுகள் வரலாற்றில் ஐந்து விருதுகள் - [[சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது|சிறந்த திரைப்படம்]], [[சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது|சிறந்த இயக்குனர்]], [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த நடிகர்]], [[சிறந்த நடிகைக்கான அகாதமி விருது|சிறந்த நடிகை]], மற்றும் [[சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது|சிறந்த தழுவியத் திரைக்கதை]] - வென்ற மூன்றாவது திரைப்படம் இதுவே.\n''[[இட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)|இட் ஹாப்பன்டு ஒன் நைட்]]'' (1934) மற்றும் ''[[ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)|ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்]]'' (1975)) இந்த ஐந்து விருதுகளையும் வென்ற பிறத் திரைப்படங்கள் ஆகும்.\nதற்காலம் வரை பல்முறை விமர்சகர்களால் திரைப்பட வரலாற்றில் சிறந்தத் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2018 இல் ''எம்பையர்'' மாத இதழின் 500 சிறந்த திரைப்படங்களில் இத்திரைப்படம் 48 ஆம் இடம் பிடித்தது..[https://www.empireonline.com/500/28.asp The 500 Greatest Movies of All Time – #400–301] ''empireonline.com''; Empire Online. Retrieved June 3, 2010. அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் இத்திரைப்படத்தினை ஐந்தாவது சிறந்த திரைப்படம் எனவும் மிகச்சிறந்த திகில் திரைப்படம் எனவும் கருதுகிறது. [[அமெரிக்கக் காங்கிரசு நூலகம்]] இத்திரைப்படத்தினை கலச்சார ரீதியாகவும், கண்டுகளிக்கவும் முக்கியத்துவமானத் திரைப்படமாக கருதுகிறது.{{cite news | url = https://www.bbc.co.uk/news/entertainment-arts-16344420 | title = Silence of the Lambs added to U.S. film archive | publisher = BBC|accessdate=December 28, 2011 | date=December 28, 2011}} 2001 ஆம் ஆண்டு இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக ''ஹானிபல்'' வெளியிடப்பட்டது. ஹாப்கின்சு அதில் நடித்துள்ளார். இதன்பிறகு இரண்டு முற்தொடர்ச்சி திரைப்படங்கள் வெளியிடப்பட்டன, அவை: ''ரெட் டிராகன்'' (2002) மற்றும் ''ஹானிபல் ரைசிங்கு'' (2007).\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/kamal-haasan-surgery-finished-shruti-and-akshara-haasan-statement-msb-396371.html", "date_download": "2021-02-26T22:13:48Z", "digest": "sha1:VJ6PQZWW5F7UVDHM77NHJNDU4POWTCXU", "length": 9066, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "கமல்ஹாசன் ஆப்ரேஷன் சக்சஸ்– News18 Tamil", "raw_content": "\nகமல்ஹாசனுக்கு காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் இன்னும் நான்கைந்து நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தீவிர அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், காலில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருப்பதால் ஓய்வு எடுப்பதாக சமீபத்தில் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஓர் அறுவை சிகிச்சை செய்ததாகவும், அப்போது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும்அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக மக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தங்களது தந்தைக்கு செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை குறித்து ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.\nஅப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.” இவ்வாறு ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளனர்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்கள���ன் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/humour", "date_download": "2021-02-26T22:07:33Z", "digest": "sha1:2U5UMPRI7LDNM6QPTXAIS4KAKZEAWX3H", "length": 3993, "nlines": 66, "source_domain": "tamil.popxo.com", "title": "read", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nகாணாமல் போன கணவரை டிக்டாக்கில் கண்டு பிடித்த மனைவி.. காவல்துறையின் அடுத்த நடவடிக்கை \n61 ஆண்டுகளாக மனைவிக்கு தினம் ஒரு புதிய ஆடையை பரிசளிக்கும் அன்புக் கணவர் \nகண்மணி அன்போட திருடன் நான்.. எழுதும் லட்டர்-மளிகைக்கடையில் திருட வந்த திருடனின் கடுதாசி \nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள அசத்தலான செல்ஃபிக்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்\nகுழந்தையின் வாயில் உருவான துவாரம்.. மிராக்கிள் என அதிர்ந்த மருத்துவர்கள் \nமுதல் தடவை அது' நடந்த போது.. பெண்களின் வித்தியாச அனுபவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/actor-vikram", "date_download": "2021-02-26T21:20:32Z", "digest": "sha1:SU4F53762CVPKHYKF2BFEUNARD6IQGED", "length": 4710, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தள���் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nKamalhaasan 232 : ஆரம்பிக்கலாமா... 'விக்ரம்'\nஆதித்யா வர்மாவை மிஸ் செய்யும் துருவ் விக்ரம் - Unseen Aditya Varma Shooting Spot Photos\nசியான் விக்ரம் குறித்து பலரும் அறியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள்\n90களில் காட்டுத்தீ போல பற்றி எரிந்த இந்திய நடிகர், நடிகைகளின் காதல் கிசுகிசுக்கள்\nரீல் லைஃபில் ஒன்றாக நடித்த ரியல் லைஃப் 'அப்பா - மகன்' தமிழ் நடிகர்கள்\nதமிழ் சினிமா நடிகர்களின் தற்போதைய சம்பள நிலவரம் -2020\nஅண்ணன் மனைவியுடன் 'ரீல்-ரொமான்ஸ்' செய்த இந்திய நடிகர்கள்\nவிக்ரம் முதல் அல்லு அர்ஜுன் வரை- சூப்பர் ஸ்டார் நடிகர்களின் உல்லாச கேரவன்கள்..\n18 ஆண்டுகளுக்கு பின் விக்ரமுடன் இணைந்த லைலா...\nசாமி-2 முதல் நாள் வசூல்: நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை\nசாமி-2 முதல் நாள் வசூல்: நெகட்டிவ் விமர்சனங்களை கடந்து சாதனை\nகேரளா வெள்ள பாதிப்பிற்கு ரூ. 35 லட்சம் நிதியுதவி வழங்கினார் விக்ரம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/aditya-stotram-lyrics-in-tamil/", "date_download": "2021-02-26T22:13:16Z", "digest": "sha1:EG7VWB26D7QE5BWYPV3A5KPVJBS2FAU6", "length": 13702, "nlines": 242, "source_domain": "templesinindiainfo.com", "title": "Aditya Stotram Lyrics in Tamil – Temples In India Info – Slokas, Mantras, Temples, Tourist Places", "raw_content": "\n॥ ஆதித்ய ஸ்தோத்ரம் ॥\nவிஸ்தாராயாமமானம் த³ஶபி⁴ருபக³தோ யோஜனானாம் ஸஹஸ்ரை꞉\nசக்ரே பஞ்சாரனாபி⁴த்ரிதயவதி லஸன்னேமிஷட்கே நிவிஷ்ட꞉ |\nவ்யக்தாக்லுப்தாகி²லாங்க³꞉ ஸ்பு²ரது மம புர꞉ ஸ்யந்த³னஶ்சண்ட³பா⁴னோ꞉ || 1 ||\nக³ந்த⁴ர்வைர்வாலகி²ல்யை꞉ பரிவ்ருதத³ஶமாம்ஶஸ்ய க்ருத்ஸ்னம் ரத²ஸ்ய |\nமத்⁴யம் வ்யாப்யாதி⁴திஷ்ட²ன் மணிரிவ நப⁴ஸோ மண்ட³லஶ்சண்ட³ரஶ்மே꞉\nப்³ரஹ்மஜ்யோதிர்விவர்த꞉ ஶ்ருதினிகரக⁴னீபா⁴வரூப꞉ ஸமிந்தே⁴ || 2 ||\nநாட்³யோ வஸ்வாதி³ப்³ருந்தா³ரகக³ணமது⁴னஸ்தஸ்ய நானாதி³கு³த்தா²꞉ |\nவர்ஷந்தஸ்தோயமுஷ்ணம் துஹினமபி ஜலான்யாபிப³ந்த꞉ ஸமந்தாத்\nபித்ராதீ³னாம் ஸ்வதௌ⁴ஷத்⁴யம்ருதரஸக்ருதோ பா⁴ந்தி காந்திப்ரரோஹா꞉ || 3 ||\nஶ்ரேஷ்டா²ஸ்தேஷாம் ஸஹஸ்ரே த்ரிதி³வவஸுத⁴யோ꞉ பஞ்சதி³க்³வ்யாப்திபா⁴ஜாம்\nஶுப்⁴ராம்ஶும் தாரகௌக⁴ம் ஶஶிதனயமுகா²ன் பஞ்ச சோத்³பா⁴ஸயந்த꞉ |\nஆரோகோ³ ப்⁴ராஜமுக்²யாஸ்த்ரிபு⁴வனத³ஹனே ஸப்தஸூர்யா ப⁴வந்த꞉\nஸர்வான் வ்யாதீ⁴ன் ஸுஷும்னாப்ரப்⁴ருதய இஹ மே ஸூ���்யபாதா³꞉ க்ஷிபந்து || 4 ||\nமாஸே மாஸே விப⁴க்தாஸ்த்ரிபு⁴வனப⁴வனம் பாவயந்த꞉ ஸ்பு²ரந்தி |\nயேஷாம் பு⁴வ்யப்ரசாரே ஜக³த³வனக்ருதாம் ஸப்தரஶ்ம்யுத்தி²தானாம்\nஸம்ஸர்பே சாதி⁴மாஸே வ்ரதயஜனமுகா²꞉ ஸத்க்ரியா꞉ ந க்ரியந்தே || 5 ||\nப்ராப்யம் ச ப்ராபகம் ச ப்ரதி²தமதிபதி²ஜ்ஞானினாமுத்தரஸ்மின்\nஸாக்ஷாத்³ ப்³ரஹ்மேத்யுபாஸ்யம் ஸகலப⁴யஹராப்⁴யுத்³க³மம் ஸம்ஶ்ரயாமி || 6 ||\nஆதி³த்யானாமஶேஷ꞉ ப்ரப⁴வதி நியத꞉ ஸ்வஸ்வமாஸாதி⁴கார꞉ |\nயத் ப்ராதா⁴ன்யம் வ்யனக்தி ஸ்வயமபி ப⁴க³வான் த்³வாத³ஶஸ்தேஷு பூ⁴த்வா\nதம் த்ரைலோக்யஸ்ய மூலம் ப்ரணமத பரமம் தை³வதம் ஸப்தஸப்திம் || 7 ||\nஸ்வ꞉ஸ்த்ரீக³ந்த⁴ர்வயக்ஷா முனிவரபு⁴ஜகா³ யாதுதா⁴னாஶ்ச நித்யம்\nந்ருத்தைர்கீ³தைரபீ⁴ஶுக்³ரஹனுதிவஹனைரக்³ரத꞉ ஸேவயா ச |\nயஸ்ய ப்ரீதிம் விதன்வந்த்யமிதபரிகரா த்³வாத³ஶ த்³வாத³ஶைதே\nஹ்ருத்³யாபி⁴ர்வாலகி²ல்யா꞉ ஸரணிப⁴ணிதிபி⁴ஸ்தம் ப⁴ஜே லோகப³ந்து⁴ம் || 8 ||\nப்³ரஹ்மாண்டே³ யஸ்ய ஜன்மோதி³தமுஷஸி பரப்³ரஹ்மமுக்²யாத்மஜஸ்ய\nத்⁴யேயம் ரூபம் ஶிரோதோ³ஶ்சரணபத³ஜுஷா வ்யாஹ்ருதீனாம் த்ரயேண |\nதத்ஸத்யம் ப்³ரஹ்ம பஶ்யாம்யஹரஹமபி⁴த⁴ம் நித்யமாதி³த்யரூபம்\nபூ⁴தானாம் பூ⁴னப⁴ஸ்ஸ்வ꞉ ப்ரப்⁴ருதிஷு வஸதாம் ப்ராணஸூக்ஷ்மாம்ஶமேகம் || 9 ||\nஆதி³த்யே லோகசக்ஷுஷ்யவஹிதமனஸாம் யோகி³னாம் த்³ருஶ்யமந்த꞉\nஸர்வாவத்³யோதி³தத்வாது³தி³தஸமுதி³தம் ப்³ரஹ்ம ஶம்பு⁴ம் ப்ரபத்³யே || 10 ||\nயஸ்யோபாஸ்தி꞉ ஸமஸ்தம் து³ரிதமபனயத்வர்கபி³ம்பே³ ஸ்தி²தஸ்ய |\nயத் பூஜைகப்ரதா⁴னான்யக⁴மகி²லமபி க்⁴னந்தி க்ருச்ச்²ரவ்ரதானி\nத்⁴யாத꞉ ஸர்வோபதாபான் ஹரது பரஶிவ꞉ ஸோ(அ)யமாத்³யோ பி⁴ஷங்ன꞉ || 11 ||\nந்யாகோ³பாலாங்க³னாப்⁴யோ நயனபத²ஜுஷா ஜ்யோதிஷா தீ³ப்யமானம்\nகா³யத்ரீமந்த்ரஸேவ்யம் நிகி²லஜனதி⁴யாம் ப்ரேரகம் விஶ்வரூபம் |\nநீலக்³ரீவம் த்ரினேத்ரம் ஶிவமனிஶமுமாவல்லப⁴ம் ஸம்ஶ்ரயாமி || 12 ||\nஅப்⁴ராகல்ப꞉ ஶதாங்க³꞉ ஸ்தி²ரப²ணிதிமயம் மண்ட³லம் ரஶ்மிபே⁴தா³꞉\nஸாஹஸ்ராஸ்தேஷு ஸப்த ஶ்ருதிபி⁴ரபி⁴ஹிதா꞉ கிஞ்சிதூ³னாஶ்ச லக்ஷா꞉ |\nஏகைகேஷாம் சதஸ்ரஸ்தத³னு தி³னமணேராதி³தே³வஸ்ய திஸ்ர꞉\nக்லுப்தா꞉ தத்தத்ப்ரபா⁴வப்ரகடனமஹிதா꞉ ஸ்ரக்³த⁴ரா த்³வாத³ஶைதா꞉ || 13 ||\nதோ³ஷான் து³꞉ஸ்தா²னஸம்ஸ்த²க்³ரஹக³ணஜனிதான் து³ஷ்டபூ⁴தான் க்³ரஹாதீ³ன் |\nநிர்தூ⁴னோதி ஸ்தி²ராம் ச ஶ்ரியமிஹ லப⁴தே முக்திமப்⁴யேதி சாந்தே\nஸங்கீர்த்ய ஸ்தோத்ரரத்ன��் ஸக்ருத³பி மனுஜ꞉ ப்ரத்யஹம் பத்யுரஹ்னாம் || 14 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/168", "date_download": "2021-02-26T21:25:24Z", "digest": "sha1:5YHTSM6HXI7SM2B33VKW24NW4N6IYZ3G", "length": 12251, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nதபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது\nரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என தபால்துறை அறிவித்துள்ளது.\nதேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம்\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவானது அரசாங்கம் தொழிலாளர் விரோதி என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது\nஊதியங்கள் மீதான சட்டமுன்வடிவு என்பது, இந்த அரசாங்கம் தொழிலாளர் விரோத அரசாங்கம் என்பதைக் காட்டக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.\nபாகிஸ்தானில் இந்து கோயில் வழிபாட்டிற்காகத் திறப்பு\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரிவினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் வழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது.\nசிடெட் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி\nசிடெட் (CTET) எனப்படும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 3.50 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nராணுவ விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து- 17 பேர் பலி\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரேசில் சிறை கைதியகளிடையே மோதல்: 57 பேர் பலி\nபிரேசில் சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 57 பேர் உயிரிழந்தசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான்: புராதன இந்து கோயில் மக்களின் இறைவழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டது\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமையான இந்து கோவில் நாடு பிரி��ினைக்குப்பின் 72 ஆண்டுகள் கழித்து மக்களின் இறைவழிபாட்டிற்காக முதன்முறையாக திங்கள் அன்று திறந்து விடப்பட்டது.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கூற ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு\nபுதிய தேசிய கல்வி கொள்கை வரைவறிக்கை மீது கருத்து தெரிவிக்க மேலும் 15 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாண நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள்\nகேரளாவில் தலித் எம்.எல்.ஏ அமர்ந்த இடத்தை மாட்டு சாணம் கலந்த நீரால் கழுவிய காங்கிரஸ் தொண்டர்கள் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/26", "date_download": "2021-02-26T21:03:48Z", "digest": "sha1:GPRWOEL5N6JINTOVH7XQCS34ZOWTUYDG", "length": 9904, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nசர்வதேச விண்வெளி மையத்தை சுற்றுலா தலமாக்க நாசா திட்டம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.\nகப்பலில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா\nசீனா முதன் முறையாக நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட் மூலம் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.\nபெண்கள் பாதுகாப்பிற்காக புதிய தொழில்நுட்பத்து��ன் கூடிய ஷூவை உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்\nபெண்களின் பாதுகாப்பிற்காக ”சாண்டல் ட்ரோன்” என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஷூவை மொராதாபாத்தின் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.\nவேளாண் நிலம் : RNR-15048 சுகர் ப்ரீ நெல் ரகம்\nமண்ணில் ஓரளவு சத்துக்கள் குறைவாக இருந்தாலும் அதைத் தாங்கி மகசூல் அளிக்கிறது. பூச்சி தாக்குதல் என்று பார்த்தால் சாதாரண சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் குருத்து பூச்சி தாக்குதல் இருக்கும்....\nமரபணு மாற்றப்பட்ட ஃபங்கஸ் மூலம் 99 சதவீத மலேரியா கொசுக்கள் ஒழிப்பு\nமேற்கு ஆப்ரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட ஃபங்கஸ் மூலம் 99 சதவீத மலேரியா கொசுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉ.பி. மாநிலத்தின் நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் கண்டறியப்பட்டுள்ளது\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் 2.34 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புற பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், நிலத்தடி நீரில் அதிக அளவில் ஆர்செனிக் செறிவு இருப்பது தெரிய வந்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் இருப்பதாக நாசா தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.\nஆறுகள் உலகளவில் ஆண்டிபயாடிக் கழிவுகளால் மாசுபட்டுள்ளன\nஉலகளவில், ஆறுகளில் ஆண்டிபயாடிக் பொருட்கள் கலந்திருக்கிறதாகவும், இதனால் 300 மடங்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் ஹெல்சிங்கியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் நச்சியலாளர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\n���ப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_843.html", "date_download": "2021-02-26T21:51:48Z", "digest": "sha1:FI5BX47FS66Y5XR7MXEKHQ4FZLHXRXDK", "length": 17508, "nlines": 249, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மக்கள் கிராம சபைக்கும் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம்: அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மக்கள் கிராம சபைக்கும் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம்: அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nமக்கள் கிராம சபைக்கும் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம்: அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nமக்கள் கிராம சபைக்கும் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில் இன்று (டிச. 25) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:\n\"மரக்காணம் எனக்கு மறக்க முடியாத ஊராக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் விழுப்புரம் மாவட்டத்தில்தான் முதல் முதலில் மாநாட்டுக்கு தலைமையேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. நெருக்கடி நிலையின் போது என்னை கைது செய்ய காவல் துறையினர் சென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு சென்றபோது, நான் திண்டிவனம், செஞ்சியில் நாடகம் நடத்தி வந்தேன்.\nகிராமசபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு, திட்டமிட்டு அதிமுக அரசு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதனால் 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறோம். பயந்து பெயரை மாற்றியதாக நினைக்கக்கூடாது. மக்கள் சபை கூட்டத்திற்கு தடை விதித்தால் அதையும் கடந்து நடத்துவோம். மோடியே வந்தாலும் தடுக்க முடியாது. அரசியலில் குடும்பம் இருக்கலாம். ஊழல் குடும்ப கட்சியினர் இருக்கக்கூடாது. எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் ஊழல் செய்துவருகிறது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களை சந்திக்கும் கட்சி திமுகதான்.\nமரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.\nஎங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் குறைகளை என்னிடம் சொல்லியுள்ளீர்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகதான் ஆளும்கட்சியாக இருந்துவருகிறது. நாம் சொல்வதை ஆளும்கட்சி செய்துவருகிறது. எந்த அரசியல் கட்சியும் உலக அளவில் இப்படி செய்யவில்லை.\nஇதற்கு முன் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் மக்கள் பணியாற்றினோம். கரோனா நிவாரண நிதியாக ரூ.5,000 தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது தமிழக அரசு ரூ.1,000 வழங்கியது. தற்போது பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி ரூ.2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் ரூ.2,500 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇதே போல, திமுக கோரிக்கைக்குப் பின்னர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, மின்துறை தனியார்மயத்திற்கு எதிர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் ரத்து ஆகியவற்றை ஆளும் அரசு செய்து வருகிறது. எனவே, திமுக ஆட்சிதான் நடந்துவருகிறது.\nதற்போது விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி நடந்துவருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே மாநில அரசு அதிமுக அரசுதான்.\nஇங்கு 14 கிராமங்களில் வசிக்கும் மீனவர்களின் நலனில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. மீனவர்களுக்கு டீசல் மானியம், மீனவர் நலவாரியம் அமைக்கவில்லை. 2016-ம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூ.243 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் பண��கள் நடைபெறவில்லை. 1,000 ஏக்கரில் உள்ள உப்பள தொழிலாளர்களுக்கு எதுவும் இந்த அரசு செய்யவில்லை. தமிழகத்தில் உப்பு உற்பத்தி 25 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுகவை நிராகரித்து திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும்\".\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_42.html", "date_download": "2021-02-26T22:03:41Z", "digest": "sha1:4Q4QRXG4BFPWMEPUYTSMFIKB6ADKMFLS", "length": 8447, "nlines": 130, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம் - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET Students zone மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்\nமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரம்\nதமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான க���ந்தாய்வு 17-ம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nகரோனா தொற்று மற்றும் ஊரடங்கின் காரணமாகவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு காரணமாகவும் தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போயுள்ளது.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட��சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonhotnews.net/2021/01/blog-post_681.html", "date_download": "2021-02-26T21:11:40Z", "digest": "sha1:E54DAMUTE47BQN7IMDBJEI6XJ47GJKY5", "length": 5557, "nlines": 61, "source_domain": "www.ceylonhotnews.net", "title": "பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்", "raw_content": "\nHomeSri Lankaபேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்\nபேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு கடிதம்\nColombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுரிமையை பாதுகாப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான உரிமை சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பின்புலத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு, ஜனாதிபதி குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயரைக் குறிப்பிட்டு வழங்கிய பதில்,பேசும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதை காண முடிவதாக ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் […]\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - ශුක්රා මුනව්වර් නොකි…\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nமுஸ்லிம்களை பாதுகாக்குமாறு பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை:-\nஅசோக்க பிரியந்த பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி\n500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்\nஇன்றும் 285 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும், சாய்ந்தமருது பிரதேச சபை அமைக்கப்படும் - மஹிந்த\nமாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதை��் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை\nகல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் -வீதியோரப் பற்றைக்குள் கிடந்ததால் பரபரப்பு\nடெல்லியில் ஒரு ஆண்டில் 1636 பாலியல் பலாத்காரம் : 517 கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/will-the-nayanmars-and-the-pandavas-echo-behind-the-scenes-of-the-dmk-kang-block-allocation/", "date_download": "2021-02-26T22:00:40Z", "digest": "sha1:ZXTNB4YP5FOQPDMRN77QQSELRZC2FYSE", "length": 16721, "nlines": 169, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "திமுக-காங்., தொகுதிப்பங்கீடு.. திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்! திமுக-காங்., தொகுதிப்பங்கீடு.. திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்!", "raw_content": "\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nரூ.1 லட்ச ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..\nருசியான போன்லெஸ் மட்டன் மசாலா..\nசுவையான அவல் உருளை உப்புமா செய்வது எப்படி\nஆதார் துறையில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nHome/தமிழ்நாடு/திமுக-காங்., தொகுதிப்பங்கீடு.. திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்\nதிமுக-காங்., தொகுதிப்பங்கீடு.. திரைமறைவில் எதிரொலிக்குமா நாயன்மார்கள் டூ பாண்டவர்கள்\nதிமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிக எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் தலைமையிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.\nதமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் திரைமறைவு கூட்டணி பேரம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக தொகுதிகள் ஒதுக்க எதிர்ப்பு\nஇந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக எண்ணிகையில் தொகுதிகளை ஒதுக்க திமுக தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கட்சி 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.\n2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.\nதொகுதிகளை வாரி வழங்கிய திமுக\nஅந்த் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை வாரி வழங்கியது திமுக தலைமை. ஆனால் சுமார் 58 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.\nஇதனை அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி, ‘நாயன்மார்களுக்குரிய இடத்தை (63 சீட்) காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தேன், ஆனால் அவர்கள் பாண்டவர்களாய் (ஐந்தில் மட்டுமே வெற்றி) வந்தார்கள்’ என உவமையாகச் சொன்னார்.\nசட்டப்பேரவைத் தேர்தல் 2021 திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, இதுபோன்ற சிலவற்றைச் சுட்டிக்காட்டி காங்கிரசுக்கு வழங்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக குறைக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.\n2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றிபெற்றது.\nகூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அக்கட்சிகள் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறுவதில்லை என திமுகவினர் தெரிவிக்கின்றனர்.\nதிமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை\nகூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் அந்தத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படுவதாக திமுக தொண்டர்கள் கூறுகின்றனர்.\nஇதேபோல் வெற்றி வாய்ப்பு குறைவான உள்ள தொகுதிகள் ஒதுக்கப்படுவதால் தேர்தலை எதிர்கொள்வது சவாலாக உள்ளதாகவும், எனவே காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் எனவும் அக்கட்சித் தொண்டர்கள் தலைமையிடம் வலியுறுத்திவருகின்றனர்.\nஇந்நிலையில் இரு கட்சிகள் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை 25ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் க���ங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதே தொகுதிகள் கிடைக்குமா அல்லது குறைவான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது குறைவான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படுமா இதற்கான விடை அடுத்த சில நாள்களில் தெரியும்.\nபாஸ்தா பாயசம் செய்வது எப்படி\nஉணவில் உப்பு அதிகமானால் என்ன செய்வது\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nஒற்றை தலைவலி ஏற்பட காரணங்கள் என்ன தெரியுமா\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nபாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா அப்போ இந்த காயை தினமும் சாப்பிடுங்க\nECIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமுகத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்ய வேண்டுமா அப்போ இந்த ஓட்ஸ் ஃபேஸ்பேக் யூஸ் பண்ணுங்க..\nமாதம் ரூ.1000 முதலீடு செய்தா போதும் ரூ.1.59 லட்சம் கொடுக்கும் SBI-யின் அசத்தல் RD திட்டம்..\n நுரையீரலில் சளியை அதிகளவில் உற்பத்தி செய்யுமாம் உஷாரா இருங்க..\nபுதிய டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை – பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 10.73- கோடியாக உயர்வு\nசுவையான சேப்பங்கிழங்கு புளிக்குழம்பு செய்வது எப்படி\nதலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..\nமேற்கு வங்கத்தில் இன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம்..\nகரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பொலிவோடு வைக்க இதோ சில குறிப்புகள்..\nஇன்றைய (பிப்.,13) தங்கம் விலை நிலவரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/dec/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3532083.html", "date_download": "2021-02-26T21:55:03Z", "digest": "sha1:XSHIXHWDI3TES36ALYUT7DASQY7YRC7E", "length": 10505, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nஅரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு முதல் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். அதன்படி தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்று வருகின்றனா்.\nஇவா்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாள்கள் பாடம் நடத்துவா். இதற்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊதிய உயா்வு, பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை பகுதிநேர ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.\nஅதேநேரம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பகுதிநேர ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டதால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது பகுதிநேர ஆசிரியா்களுக்கு இடமாறுதல் வழங்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.\nஅதற்கேற்ப பணியிட மாறுதல் கேட்ட பகுதிநேர ஆசிரியா்களின் விவரங்கள் தற்போது மாவட்டவாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவரங்கள் கிடைத்தபின் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிட மாறுதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளா��ி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/thirukkural/page/55", "date_download": "2021-02-26T21:31:32Z", "digest": "sha1:WPZVJVIUMLH3DMVJ75TPRKMTV6OCSKU5", "length": 6502, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural, Thirukural tamil, thirukkural adhikaram | merkol.in", "raw_content": "\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nகுறள் பால் : பொருட்பால் குறள் இயல் : அமைச்சிய...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_117.html", "date_download": "2021-02-26T21:15:58Z", "digest": "sha1:X56WFILATQP34B6A5OYPQWHGGF2BULSS", "length": 4490, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "கழகக் களத்தில்...!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா\nதஞ்சாவூர்: காலை 10 மணி\nஇடம்: குருதயாள் சர்மா திருமண மண்டபம், தஞ்சாவூர் (நாகை சாலை)\nமணமக்கள்: கா.இமயவரம்பன் - ச.சுபப்பிரியா\nவரவேற்புரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)\nதலைமை: கல்விக்காவலர் கல்வி வள்ளல் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையார்\nமுன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் வே.நமச்சிவாயம், அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)\nவாழ்த்துரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர், இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) றீ நன்றியுரை: கா.பிரபாகரன்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேட��.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-02-26T21:17:14Z", "digest": "sha1:XY4RIOCQIFDRTYFABJWVZLXCUBRAOW53", "length": 21189, "nlines": 84, "source_domain": "canadauthayan.ca", "title": "'தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது' - சி.வி. விக்னேஸ்வரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\n‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்\nஇலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்\nஜெனீவா மனித உரிமை அமர்வு தொடர்பில் அவர் கருத்தை வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் 21 அன்று உறுப்பு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் 40/1 என்ற தீர்மானத்தினை நிறைவேற்றி இருப்பது தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றது.\nபோர்க்குற்றம் மற்றும் மனித ��ுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கும் எமது மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இழைக்கப்படுவதற்குமே இந்தப் பிரேரணை வழிவகுக்கப்போகின்றது.\nஇனப்படுகொலை புரிந்து எமது பெண்களை நூற்றுக்கணக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ராணுவத்தை தண்டனையில் இருந்து காப்பாற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பிரேரணைக்கு சார்பாக செயற்பட்டமையும் வேதனையை அளிக்கின்றது.\n30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவோ அல்லது அவற்றை நிறைவேற்றவோ விருப்பம் எதனையும் வெளியிடாத இலங்கை அரசாங்கம், மாறாக இந்த தீர்மானத்தின் முக்கிய பல விடயங்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தே வந்துள்ளது.\nவெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படவேண்டும் என்ற 30/1 தீர்மானத்தினை நிறைவேற்ற வலியுறுத்தும் 40/1 தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிக்கொண்டே கலப்பு நீதிமன்ற யோசனையை இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சபையில் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக நிராகரித்திருக்கின்றது.\nஇது எந்த அளவுக்கு இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் நேர்மைத் தன்மையையும் அதன் ஏமாற்று தந்திரத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.\nஐ. நாவுக்கு எழுத்துமூலம் கொடுத்த வாக்குறுதிகளையே அடுத்த நிமிடம் காற்றில் பறக்கவிடும் இலங்கை அரசாங்கம் கடந்த பல தசாப்த கால இனப்பிரச்சினையில் எத்தனை ஒப்பந்தங்களை உதாசீனம் செய்திருக்கும் என்பதனையும் இது எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையும் விரக்தியையும் கொடுத்திருக்கும் என்பதையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇலங்கையில் ஒரு இனப்படுகொலை நடைபெற்றபோது அதனைத் தடுப்பதற்கு தவறி இருந்த ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை யுத்தத்தின் பின்னர் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிச் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான பெரும் கடப்பாட்டை கொண்டிருந்தன.\nஆனால், ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையை அலட்சியமாகவும் விளையாட்டு போலவும் இலங்கை அரசாங்கம��� கையாளுவதற்கு சர்வதேச சமூகம் இடமளித்திருப்பது இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கும் உலகில் ஒரு பிழையான முன்னுதாரணம் ஏற்படுவதற்குமே வழிவகுக்கப்போகின்றது.\nஇறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களானவை சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரிக்கப்பட்டு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் உலகின் பலநாடுகளிலும் இன்று போர்க்குற்றங்கள் இடம்பெறாமல் சர்வதேச சமூகம் தவிர்த்திருந்திருக்கக்கூடும்.\nஆகவே, 40/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாடுகளும் 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.\nஅத்துடன், ஐ. நா மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாடுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nபொதுமக்களின் காணிகளில் இருந்து ராணுவம் விலகவேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முற்பட்ட 30/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்களின் காணிகளில் இன்னமும் ராணுவம் நிலைகொண்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. நீக்குவதானால் அதனிலும் கொடிய ஒரு சட்டத்தை ஏற்ற பின்னரே முன்னையதை நீக்கலாம் என்று அரசாங்கம் கூறி வருகின்றது.\nமுல்லைத்தீவு, வவுனியா மற்றும் திரிகோணமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nகாணாமல் போன தமது உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் ராணுவ முகாம்களுக்கும் போலிஸ் நிலையங்களுக்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள். வீதிகளில் நின்று போராடுகின்றார்கள். ஆனால் பலன் ஏதும் கிடைப்பதாக இல்லை. அதனால்தான் ஐ. நா மனித உரிமைகள் சபை இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் தனது நிரந்தர அலுவலகம் ஒன்றை வடக்கு கிழக்கில் நிறுவவேண்டும் என்றும் நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.\nஇதன் மூலம், வடக்கு கிழக்கில் தொடரும் மனித உரிமை மீறல்களை நிறுத்த முடிவதுடன் 30/1 தீர்மான விடயங்கள் நிறைவேற்றப்படுவதை கண்காணிப்புச்செய்யவும் முடியும். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைக���் குறித்தும் உறுப்புநாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.\nஅதேவேளை, போர்க்குற்றங்களை விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கு உடனடியாக உறுப்புநாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.\nஇலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்கமுடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி. என். பகவதி தலைமையில் 16 மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்யும் உடலகம ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு அமைத்த முன்னணி நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கலாம்.\nவெளிநாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கம் எவ்வாறு மனித உரிமைகள் மீறல் பொறிமுறைகளில் சர்வதேச தராதரத்தையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பதற்கு நீதியரசர் பகவதி குழு ஒரு சிறந்த உதாரணமாகும்.\nஅதேபோல, இலங்கை அரசாங்கத்தின் உடலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச தராதரம் மற்றும் கோட்பாடுகளுக்கு அமையாமலும் வெளிப்படைத்தன்மை இன்றியும் நடைபெற்றது என்று கூறி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் ஒரு வருடத்துக்கு பின்னர் “சர்வதேச சுயாதீன குழுவை” நீதியரசர் பகவதி கலைத்தமையானது ஏன் உள்நாட்டு பொறிமுறை இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.\nஅப்போது காலஞ்சென்ற நீதியரசர் மார்க் பர்ணாண்டோவுடனும் என்னுடனும் குறித்த சர்வதேச சுயாதீனக் குழுவானது கலந்து பேசி அறிவுரைகளை பெற்றிருந்தது என்பதை இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன் என தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/who-is-alien-series-part-2/", "date_download": "2021-02-26T22:03:14Z", "digest": "sha1:FAAFIJ3DOXVYTJ5GXHUQFSE3J3USRW6O", "length": 18201, "nlines": 264, "source_domain": "tanglish.in", "title": "Who is Alien | ஏலியன்கள் யார்? எங்கே | Series Part 2 | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nஏலியன்கள் நம் பூமிக்கு அடிக்கடி வந்துபோகின்றனர் என்ற விவாதம் தொடர்ந்து நடந்துகொண்டே ���ள்ளது.\nஉண்மையிலிருந்து சற்று விலகி ஒரு கதை சொல்கிறேன். இது உண்மையா. பொய்யா என பல கேள்விகள் உண்டு.\nஅதாவது நாம் வணங்கும் விநாயகர் உள்பட அனைத்து கடவுள்களும் ஏலியன்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். அதற்க்கு ஆதாரம் உண்டா என்றால். இதை சொல்லலாம்.\nமுன் காலத்தில் ஏலியன்கள் பறக்கும் தட்டில் பூமிக்கு வந்துபோன பொது மக்கள் அனைவரும் நோய் இன்றி வாழ அவர்கள் உதவி செய்தனர். அவர்கள் வந்து சென்ற விமானம் போன்ற அமைப்பு இப்போது கோவில்களின் கோபுர அமைப்பில்தான் இருந்தது.\nகோபுரங்களில் காணப்படும் கலசம் போன்ற அமைப்பும் அதில் இருந்தது. அந்த கலசம் எந்த நோய்களையும் தீய சக்திகளையும் அருகில் ஆண்ட விடாது அதுமட்டும் இன்றி அவை பிரபஞ்ச சக்திகளை உள்ளடக்கியது.\nகாலபோக்கில் ஏலியன்கள் இங்கேயே விட்டுசென்ற விமானங்களை மக்கள் கோவில்களாக நினைத்து வழிபட தொடங்கினர். அந்த விமானங்கள் போலவே கோவில் என்ற ஒன்றை கட்டி அவர்கள் பார்த்த ஏலியன் உருவங்களை சிலைகளாக அதனுள் வைத்து வழிபட தொடங்கினர்.\nபுராணங்கள் வெறும் எழுத்துக்களாக, கதைகளாக மட்டுமே நமக்கு சொல்லப்பட்டு உள்ளன. உண்மையில் அது நடந்ததற்கான ஆதாரம் இல்லை.\nமனிதர்கள் நாகரீக வளர்ச்சி அடைந்த கட்டத்தில் இப்போது இருக்கும் நாஸ்கா கோடுகள், பிரமீடுகள் முதற்கொண்டு கட்டப்பட்டது.\nகோபுரமும் கூம்பு வடிவம், பிரமிடும் கூப்பு வடிவம். அவரவர் கற்பனைகேர்ப்ப கட்டிட கலை மாறுபட்டது. இன்று கடவுள்களாக சித்தரிக்கப்படும் சிலைகளின் பூர்வீகம் ஏலியன்கள் என சொல்லும் கதை இது.\nஆனால் இவை சந்தேக கருத்தாகவே பார்க்கபடுகிறது. சிலர் இது உண்மை எனவும். சிலர் கட்டுக்கதை எனவும் கூறுகின்றனர். ஏலியன்கள் இல்லை என்று முன்பெல்லாம் நம்பப்பட்டது. இன்று அவை உண்டு என்ற ஆதாரம் பல இங்கு கொட்டிகிடக்கின்றன.\nநாசா வெளியிட்ட பல புகைப்படங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரு வேலை ஏலியன்கள் தான் கடவுள்கள் என்றால். புராணங்கள் பொய்தான். புராணங்கள் உண்மை என்றால் ஏலியன்கள் பற்றிய இந்த கதை பொய்தான். ஆனால் ஆதாரம் பொய் அல்ல. இன்னும் பேசுவோம். தொடரும்.\nஇதன் முதல் அத்தியாயம் பார்க்க CLICK.\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alian | ஏலியன்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_738.html", "date_download": "2021-02-26T21:05:57Z", "digest": "sha1:YK2XR6L35UZNTY7L4Y6HYRW6SH5D3SQ6", "length": 15008, "nlines": 154, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: உனது உத்தரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும் ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஉனது உத்தரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும் ***\n\" உத்தரியத்தை அணித்து யார் மரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் துன்பப்படமாட்டார்கள் \" .\n( 1251 ஆம் ஆண்டு ஜீலை 16 ஆம் நாள் மரியன்னை சைமன் ஸ்டாக்குத் தந்த உறுதிமொழி )\nஉன்னுடைய உத்தரியம் உனக்கு பொருள் செரிந்த ஒன்றாகும். \" நம் தாய் மரியன்னையே விண்ணுலகிலிருந்து நமக்குக் கொண்டு வந்த ஒரு பொக்கிஷம் பக்தியோடு என்றும் அதை நீ அணிந்து கொள் \" . என ஒவ்வொருவருக்கும் அவள் கூறுகிறாள். \" அது என் உடை ;அதை அணிவதின் மூலம் என்றும் எப்பொழுதும் என்னை நீ நினைக்கிறாய். நான் பிரதிபலனாக உன்னையே நினைக்கிறேன். உனக்கு உதவி புரிகிறேன். விண்ணுலகில் முடிவில்லா வாழ்வை உனக்குப் பெற்றுத் தருகிறேன் \" . என்றார் நமது அன்னை.\nபுனித அல்போன்ஸ் கூறுகிறார், \" மக்கள் எவ்வாறு தமது பணியாடையை அணிவதில் பெருமை கொள்கிறார்களோ அவ்வாறே புனித அன்னை மரியாள் உத்தரியத்தை அணிந்து அவளது சேவையில் தங்களை அர்பணித்து இறை அன்னையின் குடும்பத்தில் அங்கத்தினர்களாகும்போது பூரிப்படைகிறாள் \" .\nமரியாயின்பால் உண்மையான பக்தி மூன்று காரியங்களில் அடங்கியுள்ளது. வணக்கம், நம்பிக்கை, அன்பு . எப்படி என்றால் உத்தரியத்தை அணிவதின் மூலம் மரியே உம்மை வணங்குகிறேன் உம்மை நம்புகிறேன், உம்மை அன்பு செய்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் கூறுகிறோம். எனவே உத்தரியம் ஒரு செபமாகும்.\nநம் ஆண்டவர் நமக்கு பரலோக செபத்தைக் கற்பித்தார். அன்னை மரியாள் உத்தரியத்தின் மகிமையை கற்பிக்கிறாள். நாம் அதை செபமாக அணிகிறோம். மரியாள் நம்மை நம் ஆண்டவரின் திரு இருதயத்தண்டை இழுக்கிறாள். எனவே உத்தரியத்தை கையில் ஏந்தி சொல்லப்படும் செபம் சிறந்த செபமாகும். சோதனை காலங்களில் முக்கியமாக இறை அன்னையின் உதவி நமக்கு அதிகம் தேவை. பசாசின் சோதனையிலிர��ந்து காக்க உத்தரியத்தை அணிந்து மவுனமாக மரியாயின் உதவியோடு சோதனையை வெல்லலாம்.\n\" உன்னை என்னிடம் கையளித்தால் துன்பத்துக்கு நீ ஆளாகமாட்டாய் \". புனித ஆலனுக்கு மரியாள் சொன்ன புத்திமதி .\n புனித மரியன்னையின் இருதயத்தோடு ஒன்றித்து ( இங்கு உத்தரியத்தை முத்தி செய்யவும். இது உனது அர்பணிப்பின் அடையாளம் சில பூரணபலன்கள் கூட உண்டு ) இயேசுவின் புனித இரத்தத்தை இவ்வுலகின் எல்லாப் பீடங்களிலும் உமக்கு ஒப்படைக்கிறேன். இதோடு என் ஒவ்வொரு எண்ணம், வாக்கு, செயலையும் ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவின் எல்லா பலன்களையும் இன்றுபெற ஆசிக்கின்றேன். இவையெல்லாம் என்னோடு மரியாயிக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது திரு இருதய விருப்பப்படி அவைகளை உபநோகிக்கட்டும். இயேசுவின் திரு இரத்தமே எங்களை மீட்டருளும் . இயேசுவின் திரு இருதயமே, எங்கள் மேல் இரக்கமாயிரும். ஆமென்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்��ம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_28.html", "date_download": "2021-02-26T21:09:59Z", "digest": "sha1:TKZ3ZOQQ63UPVW75L3Y4676L3CZSTJ3G", "length": 10203, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளதாக நீர்வழங்கல் வடிகால் சபையின் மாவட்ட பொறியியலாளர் டி.ஏ.பிரகாஸ் தெரிவித்தார்.மாவட்டத்தின் மக்களுடன் இணைந்துள்ள பிரச்சணையாகவே பாக்கவேண்டியுள்ளது விவசாயத்தினையும் செய்கின்றவர்கள் நமது மாவட்டத்தின் மக்கள் குடிநீர்பிரச்சனையினை எதிர்நோக்கவுள்ளவர்களும் நமது மக்களாகத்தான் இருக்கும் ஆகையினாலே அதிகாரிகள் கடந்தகால படிப்பினைகளை கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டு என அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் வேண்டுகொள் விடுத்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக விவசாயிகள் தங்களின் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இவ்வேளையில் பருவகால மழைவிழ்ச்சி கிடைக்காமையினால் விவசாயிகளின் பயிர்கள் காய்து போகின்ற நிலமை உருவானதைத்தொடர்ந்து.\nவிவசாய மக்களின் பிரச்சணைக்கு தீர்வுகானும் முகமாக நீர்பாசன திணைக்களம் உடணடியாக விவசாய மக்களின் வேண்டுகொள்களை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து ஒருவாரமாக உன்னிச்சை குளத்தில் இருந்து நீர்வழங்கப்பட்டது இதனை தொடர்ச்சியாக வழங்கப்படும் போது மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.\nஎதிர்காலத்தில் பருவகால மழை போதியளவு கிடைக்காவிடின் அனைத்து தரப்பினரும் பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் என்.நாகரெட்னம் தெரிவித்தார்.\nதற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அபாயகரமான காலகட்டத்தில் மட்டக்களப்பில் கொரோனா தொற்றாலர்களை பாராமரிக்கின்ற வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக நீரை வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளமையினால் மக்கள் நீரை மிகவு கவனமாக பாவிக்குமாறு பணிக்குமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் ரி.சரவணபவன் யோசனை முன்வைத்தார்.\nஇந்தவருடம் காலநிலை மாற்றம் காரணமாக பருவகால மழை தாமதமாக கிடைக்கும் என எதிர்வு கூறப்படுவதனால் சற்று பொறுத்திருந்துதான் பாக்கவேண்டியுள்ளதாகவும் இன்னும் மூன்று மாதங்களுக்கான போதுமான நீர் தற்போது உன்னிச்சை குளத்தில் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.\nஇக்கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நீர்வழங்கல் வடிகால் சபையினர் மற்றும் நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் ந.நாகரெட்னம் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புன்ணியமூர்த்தி வர்தகசங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.\nஇலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா.\nஇலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும் ” நூல் வெளியீட்டு விழா.\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சம்மேளனம்.\n(ரகு) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சம்மேளனம்.\nஉதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.\nஉதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.\nஇலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு இளைஞன் சாதனை.\nஇலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு இளைஞன் சாதனை .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/10613/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2021-02-26T22:16:35Z", "digest": "sha1:STJMORDN7ZLJ6YBL3QE5QPYKFZ44XGAO", "length": 6819, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "ஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை திகதி அறிவிப்பு - Tamilwin.LK Sri Lanka ஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை திகதி அறிவிப்பு - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nஆசிரிய மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை திகதி அறிவிப்பு\nதேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅதனடிப்படையில், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடசாலைகளுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13, 14, 15, 16ஆம் திகதிகளிலும், சங்கீதம் மற்றும் நடன பாடங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறுமென கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/27279-nitish-kumar-says-had-no-desire-to-become-bihar-cm.html", "date_download": "2021-02-26T22:41:47Z", "digest": "sha1:H2D6ZEZXKXBF7VOCGWI4K57UZGQYH57R", "length": 16194, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்.. - The Subeditor Tamil", "raw_content": "\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்..\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்..\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். அவரை நாங்கள்தான் கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம் என்று பாஜக கூறியிருக்கிறது. பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணியில் இருந்து சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி விலகினாலும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது. அதே சமயம், ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து போட்டியிட்டது. நிதிஷ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காமல் தடுக்கச் செய்யும் பாஜகவின் சூழ்ச்சி இது என்று அப்போதே பேசப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) 43 தொகுதிகளிலும் வென்றன. ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தாலும், அக்கட்சித் தலைவர் நிதிஷ்குமாரே மீண்டும் முதலமைச்சர் என்று பாஜக அறிவித்து, அதன்படி அவர் பதவியேற்றிருந்தார்.\nஎனினும், நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவியில் நீடிப்பது பிடிக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 7 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் பாஜகவுக்கு தாவினர். இது பற்றி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவ���் தியாகி கூறுகையில், அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் இருந்து 15 ஆண்டுகளாக கடைபிடித்து வந்த கூட்டணி தர்மத்தை பாஜக காப்பாற்றியிருக்க வேண்டும். இப்படி செய்வது சரியல்ல என்று குற்றம்சாட்டினார்.இதைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, நான் முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று பாஜகவினரிடம் தெரிவித்தேன். மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன். அதனால், பாஜகவில் இருந்து வேண்டுமானால் முதல்வரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று மறுத்தேன். ஆனால், பாஜகவினர் என்னை கட்டாயப்படுத்தி முதல்வராக பொறுப்பேற்கச் செய்தனர்.\nஎனக்கு முதல்வர் பதவியில் நீடிக்க விருப்பமே இல்லை. இவ்வாறு நிதிஷ்குமார் பேசியுள்ளார். இது பற்றி, முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி கூறுகையில், தேர்தல் முடிவுகளை பார்த்த பின்பு நிதிஷ்குமார் முதல்வராக விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால், நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து அவரை முதல்வராக பொறுப்பேற்க வைத்தோம். அவரது தலைமையில்தான் தேர்தலை சந்தித்தோம். அதனால், அவரையே முதல்வராக நீடிக்கச் செய்தோம் என்றார். தற்போது பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. எனவே, நிதிஷ்குமார் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது. தீவிர அரசியலில் இருந்து விலகவும் நிதிஷ்குமார் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான், தனது கட்சியின் தலைவராக ஆர்.பி.சிங்கை தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nYou'r reading பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக முடிவு.. பாஜக-ஜேடியு கூட்டணியில் விரிசல்.. Originally posted on The Subeditor Tamil\nபான் இந்திய படங்களில் ஹீரோக்கள் கவனம்.. காதல் ஹீரோவும் களத்தில்..\nகொரோனா தடுப்பூசி 4 மாநிலங்களில் இன்று ஒத்திகை\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்த��ய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\n14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nவிஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை\nஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரள��வில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/27", "date_download": "2021-02-26T21:43:31Z", "digest": "sha1:BTZOKDYW5HWLJD5J27YH7I7HA22JBQFT", "length": 9705, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஉங்களைப் பற்றி கூகுள் சேமித்த தகவல்களை அழிப்பது எப்படி­\nகூகுள் உங்களைப் பற்றி சேகரித்த சில விபரங்களைப் பார்வையிடும் வாய்ப்பைத் தருகிறது. இதனை account.google.com தளத்தில் Data & personalisation என்ற மெனுவில் ...\nஇரத்தப்போக்கை 20 நிமிடங்களில் நிறுத்தும் உயிரி பசை கண்டுபிடிப்பு\nசீனாவில் உள்ள ஜீஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை (Zhejiang University of Medicine) சேர்ந்த விஞ்ஞானிகள் கீறல்களில் இருந்து வெளிப்படும் இரத்தப்போக்கை உடனடியாக நிறுத்த ஒருவித உயிரி பசையை (Bio Glue) உருவாக்கி உள்ளனர்.\nசெவ்வாய் கிரகத்தில் நீர் பகுதியை கண்டுபிடித்தது நாசா\nசெவ்வாய் கிரகத்தில் மூன்றாவது பெரிய நீர் பரப்பை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஅறுபது செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்\nஃப்ளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nநிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இல்லை - இஸ்ரோ தலைவர்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்திய பின்னர்தான் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.\nபிஎஸ்எல்வி சி-46 இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது\nபிஎஸ்எல்வி-சி46 ராக்கெட் இன்று காலை 5.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.\nபிஎஸ்எல்வி சி-46 நாளை விண்ணில் ஏவப்படுகிறது\nஇந்தியாவின் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.\nஅல்டிமா துலே விண்பொருளில் நீர் கண்டுபிடிப்பு - நாசா தகவல்\nநெப்டியூன் கிரகம் அப்பால் உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா கூறியுள்ளது.\nவி��்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்டை நேரில் பார்க்க 1000 பேருக்கு வாய்ப்பு\nஸ்ரீஹரிகோட்டாவில் வரும் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2021-02-26T22:15:34Z", "digest": "sha1:7DOYFU56CT6SVA4PXLZRPFDWT6CFB7NB", "length": 14536, "nlines": 168, "source_domain": "www.kallakurichi.news", "title": "கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர்க்கு கொரோனா - July 5, 2020", "raw_content": "\nகள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர்க்கு கொரோனா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nகள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் கொரோனா தொற்றால�� பாதிக்கப்பட்டுள்ளார்.\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து முயற்சிகளையும் கொரோனா வீழ்த்தி வருகிறது.\nசாமானியனை மட்டும் அல்லாமல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரையும் கொரோனா ஆட்டி படைக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே கொரோனாவால் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 18 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனும் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nகள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ராமநாதன். இவர் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவு நேற்று வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது குடியிருப்பில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் 8 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஏற்கனவே சாத்தான்குளத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அங்கு சென்று பொறுப்பு ஏற்க இருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகள்ளக்குறிச்சியில் 382 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி \nNext articleடாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இ��்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...\nகள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111809", "date_download": "2021-02-26T22:15:16Z", "digest": "sha1:LXNTNW3KDSAEMFIL3LBDEHYJHFVWNULR", "length": 9626, "nlines": 70, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மக்களுக்கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை – | News Vanni", "raw_content": "\nவவுனியா மக்களுக��கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை\nவவுனியா மக்களுக்கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை\nவவுனியா மக்களுக்கு பொலி ஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை\nவவுனியா மக்களுக்கு பொலிஸ் வாகனம் மூலம் வி சேட வி ழிப்பு ணர்வு ந டவடிக் கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.\nகொ ரோனா வை ரஸ் தா க்கம் தொடர்பில் வி ழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பா துகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியா பொலிஸாரினால் நேற்று வி ழிப்புணர்வு ந டவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோனா தொ ற்றையடுத்து அ முல்படுத் தப்பட்டிருந்த ஊ ரடங்கு ச ட்டம் வவுனியா உ ள்ளிட்ட வடமாகாணத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில், அ த்தியாவசியப் பொருட்களை கொ ள்வனவு செ ய்வதற்காக வ ர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்துள்ளனர்.\nஇதனையடுத்து வவுனியா பொலிஸாரினால் மக்கள் ஒன்று கூடியுள்ள பகுதிகளில் வி ழிப்பு ணர்வு ந டவடிக்கை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வவுனியா நகர் , வங்கிகள் , பஜார் வீதி , ஏ9 வீதி , ஹோரவப்போத்தானை வீதி போன்ற பகுதிகளில் இவ் வி ழிப்புணர்வு ந டவடிக்கை இ டம்பெ ற்றுள்ளது.\nகொ ரோனா வை ரஸ் தா க்கத்தி லிருந்து மக்கள் உங்களை பா துகா ப்பதற்கு கொ ரோனா நோ யாளி என ச ந்தேகி க்கப்படும் ஒருவருடன் பலகியிருந்தால் தங்களாகவே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.\nஅத்துடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும்.மற்றவர்களுடன் பலகும் சமயத்தில் குறைந்த ப ட்சம் ஒரு மீற்றர் தூரத்தினை பேணுதல் அவசியமாகும்.\nமேலும் சுகாதார பாதுகாப்பு மு கக்க வசம் அ ணிதல் வேண்டும் . இருமல் , தும்மல் வருகின்ற சமயத்தில் மு கத்தினை மறைத்தல் அவசியமாகும்.\nதொடர்ந்தும் ச வக்காரம் பாவித்து கை கழுவுதல் வேண்டும் . கொ ரோனா நோ யாளியென ஒருவரை தெரிந்தும் உரிய அதிகாரிகளுக்கு அ றிவிக்காமல் இருப்பது த ண்டணைக்கு றிய கு ற்றமா கும் என பொலிஸாரினால் வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அ றிவு றுத்தல் வ ழங்கப்பட்டுள்ளது.\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல – இரா.சாணக்கியன்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19 தடுப்பூசிகள்\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகளுக்குமிடையில் கலந்துரையாடல்\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_722.html", "date_download": "2021-02-26T22:07:22Z", "digest": "sha1:REDLFF3H2UXAH5YTLIRFQXT33UJGFO64", "length": 5613, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "புதுச்சேரியில் கழகத் தோழரின் குடும்ப விழா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபுதுச்சேரியில் கழகத் தோழரின் குடும்ப விழா\nபுதுச்சேரி, ஜன. 11- புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக புரவலரும் தஞ்சை மாவட்ட திமுக விவசாயிகள் சங்கத்தின் தலைவ ராகவும் பணியாற்றிய எஸ்.தட்சிணா மூர்த்தி அவர்களின் தம்பியுமான புதுச் சேரி வசந்த் நகரில் வசித்து வரும் எஸ். கிருஷ்ணசாமி அவர்களின் 81ஆவது பிறந்தநாள் 31.12.2020 அன்று மா���ை 6 மணியளவில் எளிமையான முறையில் அவரது இல்லத்தில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.\nஅவரது மருமகன் புதுச்சேரி மின் துறை பொறியாளர் சிவராஜ், கிருஷ்ண சாமி அவர்களின் வாழ்விணையர் ஓய் வுப்பெற்ற ஆசிரியர் சாந்தாதேவி, பேரப் பிள்ளைகள் பிரியங்கா, அரிஷ், அரவிந் தன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்ற பிறந்தநாள் நிகழ்வுக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமை தாங்கினார். புதுச் சேரி மண்டல தலைவர் இரா.சட கோபன், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், புதுச்சேரி நகராட்சி பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் மு.குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி செயலாளர் த.கண்ணன் ஆகியோர் எஸ்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு பய னாடை அணிவித்து வாழ்த்துரையாற்றி னர். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வின் நிறைவாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையை சாந்தா தேவி - கிருஷ்ணசாமி அவர்கள் மாநிலத் தலைவர் சிவ.வீரமணியிடம் மகிழ்வுடன் அளித்தனர்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:03:33Z", "digest": "sha1:LFVYKA7WVAPBXNVHDYKSDD3IX33OBREQ", "length": 25626, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "மகாபாரதம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nகாட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம்.. முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது…\nதர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்\nஇத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன். கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன். “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன் பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன் எனவே, எனது குரு குற்றமற்றவர் எனவே, எனது குரு குற்றமற்றவர்” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.\nஅருட்செல்வப் பேரரசனின் முழுமஹாபாரதச் சிறுகதைகள்\nவியாச மகாபாரதத்தை முழுமையாக தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு முதல் தனது இணையதளத்தில் பதிப்பித்து வரும் செ.அருட்செல்வப் பேரரசன், அண்மையில் மகாபாரதத்தில் உள்ள தனிக்கதைகளை மின்னூல்களாகவும் (E-books) வெளியிட்டிருக்கிறார். இதுவரை உதங்க சபதம், கருடனும் அமுதமும், நாகவேள்வி, நாகர்களும் ஆஸ்திகரும், துஷ்யந்தன் சகுந்தலை, யயாதி ஆகிய நூல்கள் வந்துள்ளன. இவற்றை எளிய வடிவில் கதைகளாக மட்டுமே படித்து அறிந்த வாசகர்களுக்கு, வியாச மகாரபாரத்தில் உள்ளதன் நேரடியான வடிவத்தை வாசிப்பது என்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இவற்றுக்குக் கிடைக்கும் வாசக ஆதரவு, மேலும் பல மஹாபாரதக் கதை நூல்களை இதே வடிவில் வெளியிடுவதற்கு அவரை ஊக்குவிக்கும், தூண்டுதலாக அமையும். இந்த மின் நூல்கள் அமேசான் தளத்தில் கிடைக்கின்றன….\nவிநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் சங்க காலத்திலேயே தமிழக���்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது… உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம்….\nஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…\nஎந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\n ஒரு நாய்க்கு இத்தனை பரிவா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கத்தினாள் பாஞ்சாலி…. விண்ணவரில் சிறந்தவரே பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது. எது அறம், எது நெறி என்று என்று உணரும் திறம் இருக்கிறது. எனவே நான் கற்று உணர்ந்து விண்ணுலக்கு வர உறுதி எடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை….\nஸ்ரீகண்டி – ஜாவா தீவின் நாயகி\nஅம்பை ஜாவானியப் பெண்களின் ஆதர்ச நாயகி. Wayang Kulit என்ற தோல்பாவைக் கூத்துகளில் கிராமமக்கள் மிகவிரும்பிப் பார்ப்பதும் அவளது கதையைத்தான். ஜாவாவில் குழந்தைகளுக்கு அதுவும் பெண்குழந்தைகளுக்கு மாறுவேடப்போட்டி என்றால் வில்லேந்திய ஸ்ரீகண்டி வேடம்தான் முதல் தேர்வு… ஜாவானிய மஹாபாரதத்தில் ஸ்ரீகண்டியின் முற்பிறவியான அம்பையின் கதையில் பெரிய மாற்றம் இல்லை. வியாசரின் பதிவை ஒட்டிய பாரதக்கதையே. ஆனால் அவள் கொண்ட வெஞ்சினம் மறக்காமல் துருபதன் மகளாய்ப் பிறந்து குருக்ஷேத்திரத்தில் பீஷ்மரை வதைக்கும்வரை ஜாவானிய பாரதம் புதிய பார்வையில் போகும்… விரும்பியவண்ணம் உருவெடுக்கும் ஸ்ரீகண்டியின் ஆண், பெண் வடிவுக்கேற்ப நிமிர்ந்தும், குறுகியும் மடிய வல்ல, பெரும்புகழ் வாய்ந்த அந்த வில்லின் பெயர் ஹ்ருஸாங்கலி…\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nஉண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்…மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக் கட்டுரை…\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nதமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு தற்போது இருப்பில் இல்லை. குறைந்த அளவே அச்சிடப் பட்ட முந்தைய வெளியீட்டின் பிரதிகள் அனைத்தும் ஒரு வருடம் முன்பு விற்றுத் தீர்ந்து விட்டன. இந்தப் பொக்கிஷத்தை இப்போது வாசிக்க விரும்புபவர்கள் பு���்தகம் கிடைக்காமல் அல்லல் உறுகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இது தொடர்பாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ராமன் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் குறைந்தது நூறு பேர் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்து கொண்டால் கண்டிப்பாக வெளியிடுவதாக சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும். விவரங்கள் கீழே…\nபாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1\nகடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோ மீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத் துவங்குகிறேன்…. தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்… பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என காரவேலர் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கிறார்….\nசில ஆழ்வார் பாடல்கள் – 2\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 5\n6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்\nயோக விளக்கம்: “ஸ்வாத்யாயம்” – 1\nவேதம் நிறைந்த தமிழ்நாடு – டாக்டர் ரங்கன்ஜி\nஇந்துக்களுக்கு இழைக்கப் படும் சட்டபூர்வ அநீதிகள் – தி மெஜாரிடி ரிப்போர்ட்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nஅப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nபாரதியாரின் நின்னைச் சரணடைந்தேன்: ஓர் விளக்கம்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/08/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-02-26T21:24:43Z", "digest": "sha1:Y7ZFGBBZPWRXLYJTLKBSZ3SGVO45SBF5", "length": 16476, "nlines": 80, "source_domain": "itctamil.com", "title": "தமிழ் அரசு கட்சி தலைமையின் செயற்றிறனின்மையே தோல்விக்கு காரணம்; சுமந்திரன்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தமிழ் அரசு கட்சி தலைமையின் செயற்றிறனின்மையே தோல்விக்கு காரணம்; சுமந்திரன்\nதமிழ் அரசு கட்சி தலைமையின் செயற்றிறனின்மையே தோல்விக்கு காரணம்; சுமந்திரன்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம். அவர்கள் ஒரு சில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் தீர்மானமாக தோற்றுள்ளார்கள். ஆகவே அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும். கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம். உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.\nபொதுத்தேர்தலின் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. வடக்கு கிழக்கில் 20 அசனங்களை வழங்க வேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்பொழுது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களிற்கு கிடைத்துள்ளது. பத்து ஆசனங்கள். இது மிக சொற்பம்.\nஇது நாங்கள் எதிர்பாராத ஒரு பின்னடைவு. உள்ளூராட்சி தேர்தல்களில் 2018 ஒக்ரோபரில் எங்களிற்கு இப்படியான பின்னடைவு இருந்த போதிலும், அந்த தேர்தல் முறை ரீதியாக – சூழல் வித்தியாசம் காரணமாக அந்த பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலிற்கு முகம் கொடுத்தோம்.\nஇந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனைகளை எழுப்புகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் எற்றுக்கொ���்வதுடன், அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம்.\nமக்களுடன், அடிமட்ட தொண்டர்களுடனான கலந்துரையாடல்கள், எங்களிற்குள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மூலம் பின்னடைவிற்கான காரணத்தை கண்டறிந்து, உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.\nஎங்களிற்கு வாக்களிக்காத மக்கள் வழக்கம் போல இரண்டு பக்கமும் போயிருக்கிறார்கள் என்றால் அது சரியாக அமையாது. கடும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பக்கமாக சிலர் இருக்கிறார்கள். அவர்களை போலித் தமிழ் தேசியவாதிகள் என நாங்கள் வர்ணிப்பதுண்டு. ஆனால் அவர்களிற்கும் ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.\nஆனால் வடக்கு, கிழக்கையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்க்கின்ற போது, அரசாங்கத்துடன் இணைந்த செயற்படும் அணிகளின் திசையில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அதன ஒரு பிரதிபலிப்பாக அம்பாறையில் இம்முறை ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போயுள்ளது.\nமட்டக்களப்பில் நாம் 2 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வன்னியில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் விட மோசமாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வெளியே எஙகளை விட அதிகமாக- 4 ஆசனங்கள் உள்ளன.\nஇந்த பின்னடைவு சம்பந்தமாக கட்சிக்குள் சில கலந்துரையாடல்களை நடத்துவோம். அதிலும் முக்கியமாக இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம்.\nஅவர்கள் ஒருசில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் தீர்மானமாக தோற்றுள்ளார்கள். ஆகவே அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\nஇந்த பின்னடைவிற்கு கட்சியின் செயற்பாடும் நிச்சயமாக ஒரு காரணமாக அமைந்தது. வெளிஅழுத்தங்களிற்கு மேலதிகமாக, கட்சிக்குள் ஒற்றுமையின்மையும், ஒரு சிலரை தோற்கடிக்க வேண்டுமென பகிரங்கமாக கூறி செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இது சம்பந்தமாக விமலேஸ்வரி என்ற பெண்ணிற்கு எதிராக மட்டுமே கட்சி நடவடிக்கை எடுத்தது. அதை தவிர, பதவியில் இருந்த கட்சி அங்கத்தவர்கள் ���லர் கட்சி வேட்பாளர்கள் குறித்து தாக்கி பேசியும், எழுதியும் வரப்பட்டது. இது குறித்து நான் கட்சி தலைமையிடம் பல தடவை கூறியிருக்கிறேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nசிறிதரன் பலமுறை கட்சி தலைமையிடம் முறையிட்டார். எழுத்திலும் ஆதாரங்களுடன் கட்சி தலைவரிடம் தெரிவித்தார். அவர்கள் எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்டவில்லை.\nஒரு அரசியல் கட்சி தேர்தலை சந்தித்த போது, அந்த கட்சிக்குள் இருந்தே, கட்சியின் வேட்பாளர்களிற்கு எதிராக செயற்படுவது பாரதூரமான தவறு. அவர்கள் உடனடியாக கட்சியை விடடு நீக்க வேண்டிய பாரதூரமான விடயம். அவர்களை கட்சியை விட்டு நீக்காதது கட்சியின் பாரதூரமான பின்னடைவிற்கு காரணம்.\nகட்சிக்குள் உள்ளிருந்து கொண்டு, சொந்தக் கட்சிக்கு எதிராக செயற்படுவது பாரதூரமானது. இந்த விடயம் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்.\nஅவர்கள் யாரை தோற்கடிக்க வேண்டுமென குற்றம் சாட்டினார்களோ, அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இறுதிநாட்களில் கூட, சிறிதரனையும், சுமந்திரனையும் தோற்கடிக்க வேண்டுமென துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டோம். நாம் வெற்றிபெற்றோம்.\nகட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இதை வெற்றியாக சொல்ல முடியாது.\nஇனி வரும் நாட்களில் தமிழ் அரசு கட்சியின் எழுச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. ஒரு மாற்றம் வேண்டுமென்பதை தெட்டத் தெளிவாக மக்கள் கட்சிக்கு அடித்துரைத்துள்ளனர். அதனால் அது நடைபெற வேண்டும். மக்களின் நம்பிக்கையை எங்கள் மீது சுமத்தியுள்ளதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட அந்த ஆணையை நாம் சிரம் மேல் கொண்டு, கட்சி மீளெழுச்சியையும் நாங்கள் பொறுப்பேற்று முன்கொண்டு செல்வோம்\nPrevious articleகூட்டமைப்பு உரிமை அரசியலை கைவிட்டதன் விளைவே தோல்வி: சரியானவர்கள் வெளியேற்றப்பட்டு பிழையானவர்கள் தெரிவாகியுள்ளனர்: விக்னேஸ்வரன்\nNext articleதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனம், செ.கஜேந்திரனுக்கு.\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடை��்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2693450", "date_download": "2021-02-26T22:23:20Z", "digest": "sha1:4TRRP3CR6THNCXKBIKU3JQ3LPZ47WAQA", "length": 12140, "nlines": 98, "source_domain": "m.dinamalar.com", "title": "அழகிரி கட்சி துவங்கினால் ஆதரவு: பா.ஜ., தகவல் | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅழகிரி கட்சி துவங்கினால் ஆதரவு: பா.ஜ., தகவல்\nமாற்றம் செய்த நாள்: ஜன 21,2021 01:10\n'மு.க.அழகிரி கட்சி துவங்கினால், ஆதரவு தருவோம்' என, சமீபத்தில் டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் சந்தித்த, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம் தெரிவிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nஇம்மாதம், 18ம் தேதி டில்லியில், அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பு நடந்தது; 40 நிமிடங்கள் நடந்த, இந்த சந்திப்பின் போது, கூட்டணி குறித்தும், தினகரன் - சசிகலா குறித்தும், ரஜினியை சரியாக வழி நடத்தாதவர்கள் குறித்தும், விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகனும், அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான மு.க.அழகிரி பற்றியும் பேசப்பட்டுள்ளது.\nஅவர் கட்சி துவக்கினால் பா.ஜ., தரப்பில் ஆதரவு தரப்படும் என, அமித்ஷா கூறியுள்ளார். அடுத்த நாள், பிரதமரை சந்தித்தபோது, அமித் ஷாவுடனான பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிரதமருடனான சந்திப்பில், இருவரும் மிகப்பெரிய மேஜையின் இருபுறமும், தனித்தனியே அமர்ந்து பேசியதால், புகைப்படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால், எந்தப் பத்திரிகையிலும், அவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியாகவில்லை.\nஇது பலருக்கும், சந்தேகத்தைக் கிளப்பியதால், மோடி - இ.பி.எஸ்., இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக, நேற்று முழுதும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இருவரும் மனம் திறந்து பேசிய பிறகே, இ.பி.எஸ்., பேட்டி அளித்தார் என்பதும், மு.க.அழகிரிக்கான ஆதரவு நிலைப்பாடும் தெரிய வந்துள்ளது. மேலும், ரஜினியை சரியாக வழி நடத்தாதவர்கள், பா.ஜ.,வுக்கும், சரியான தகவல்களை தெரிவிக்காது போனதால், இனி, அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என, இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇ.பி.எஸ்., - மோடி சந்திப்புக்குப் பின், தமிழக அரசியல் நிலவரத்தை, அமித் ஷா உன்னிப்பாக கவனித்து, கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில், முழு மூச்சாக இறங்கி உள்ளார்.\n- புதுடில்லி நிருபர் -\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅம்மா.......தாயே....... யாராவது கட்சி தொடங்குகிலேன் .....\nதமிழ்நாட்டில் பாஜகவின் நிலை இந்த அளவுக்கு கீழிறங்கி விட்டதே....அந்தோ பரிதாபங்கள்....\nஇவர்களுக்கு பயந்து ஆட்சி நடத்துவோரை என்னவென்று சொல்வது உள்ளே ஏதோ மடியில் பெருத்த ரகசியகனம் இல்லாவிடில் இது நடக்குமா \nதமிழ்நாட்டில் ஜெயிக்கணும்னா இம்ரான்கான் தலைமையை ஏற்க கூட பாஜக தயார். அந்த அளவுக்கு தான் தமிழ்நாட்டில் அவங்க நிலைமை இருக்கு\n\"��ச்சி ஒரு டீ சொல்லேன் ,மச்சி ஒரு பியர் சொல்லேன்\" இந்த ரேஞ்சுக்கு பிஜேபி வந்துடுச்சி . கண்டிப்பா தாமரை மல்லாந்தே தீரும் .\nமேலும் கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onesearch.library.utoronto.ca/ask", "date_download": "2021-02-26T22:48:25Z", "digest": "sha1:T6B35RC76NPJUZGPCBLFSDTVSEGACW3B", "length": 16408, "nlines": 310, "source_domain": "onesearch.library.utoronto.ca", "title": "Ask | University of Toronto Libraries", "raw_content": "\nசா. ஜே. வே. செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம்: மெய்நிகர் வெளியீட்டு விழா\nகாலம்: வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 26, 2021, 9 மு.ப. - 12 பி.ப. (கிழக்கு நேர வலயம் / ரொறன்ரோ நேரம்)\nசா. ஜே. வே. செல்வநாயகம் ஆவணகச் சேகர வெளியீட்டினைக் கொண்டாடும் நோக்குடன் இடம்பெறும் இவ் இலவச, பொது இணையவழிக் கருத்தரங்கில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இக்கருத்தரங்கு உலகளாவிய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்றிணைப்பதூடு, செல்வநாயகத்தின் ஆவணகச் சேகரம், காலனிய மற்றும் பின்காலனிய வரலாறு, நீதி மற்றும் சட்டம், வரலாற்று நினைவு, நவீன உலகில் எண்ணிம ஆவணகங்களின் முக்கியத்துவம் தொடர்பான உரையாடல்களைக் கொண்டதாக அமையும். இவ் இணையவழிக் கருத்தரங்கு செல்வநாயகம் ஆவணகச் சேகரத்திற்கான அறிமுகத்தை வழங்குவதுடன், எதிர்கால சமூக, ஆய்வு இணைவாக்கங்கள், கதைக்கலையாக்கம், நினைவுப் பகிர்வுகளுக்கான ஓர் அழைப்பிதழாக அமையும் முன்னுணர்வுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nபுரூஸ் மத்தியூஸ், ஆர்கேடியா பல்கலைக்கழகம் (ஓய்வு பெற்ற), “சா. ஜே. வே. செல்வநாயகம்”\nதமிழினி யோதிலிங்கம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்கார்புரோ, “சொற்களிடம் மீளுதல்: மீதரவு, மீவரலாறு மற்றும் எண்ணிம நினைவகம்”\nசுஜித் சேவியர், வின்சர் பல்கலைக்கழகம், “அவர்கள் நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்கள்: செல்வநாயகம் ஆவணகச் சேகரத்தின் தாழ்குரல்களை ஆழ்ந்து கேட்டல்\"\nவாசுகி நேசையா, நியூ யோர்க் பல்கலைக்கழகம், “ஒரு பேரகன்ற விடுதலையை நோக்கி\"\nரி. சனாதனன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், “ஓர் ஆவணத்தின் மொழிபெயர்ப்புகள்\"\nபின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் ஆவ���கச் சேகர வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமைகிறது. ஓர் அரசியற் தலைவராக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய செல்வநாயகத்தின் வாழ்வு 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக விளங்குகிறது. செல்வநாயகத்தின் ஆவணங்கள் பெருமளவிலான கடிதத் தொடர்புகளையும் சிறுவெளியீடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களையும் கொண்டுள்ளன. இவை செல்வநாயகத்தின் மகளான சுசிலி செல்வநாயகம் வில்சனால் மிகச் சீரிய முறையில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ் ஆவணகச் சேகரம் சுசிலி செல்வநாயகம் வில்சன் மற்றும் செல்வநாயகத்தின் பேத்தியான மல்லிகா வில்சன் ஆகியோரால் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.\nஇவ் இணையவழிக் கருத்தரங்கு ஓர் இலவச, அனைவரும் பங்குபற்றக்கூடிய சூம் (zoom) வழி நடைபெறும் நிகழ்வாகும். இவ் இணையவழிக் கருத்தரங்கு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இடம்பெறுவதோடு, இருமொழிகளிலுமான நேரடி மொழிபெயர்ப்பும் வழங்கப்படும்.\nரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-honda+cars+in+thane", "date_download": "2021-02-26T22:46:49Z", "digest": "sha1:GCYTOT7X2N2IORI7MALMLBQN7A2A6UIJ", "length": 10985, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Honda Cars in Thane - 25 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC CVT விஎக்ஸ்\n2019 ஹோண்டா சிவிக் வி\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC CVT விஎக்ஸ்\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC CVT விஎக்ஸ்\n2015 ஹோண்டா ஜாஸ் 1.2 விஎக்ஸ் ஐ VTEC\n2017 ஹோண்டா டபிள்யூஆர்-வி i-VTEC விஎக்ஸ்\n2009 ஹோண்டா சிட்டி 1.5 எஸ் MT\n2018 ஹோண்டா டபிள்யூஆர்-வி i-VTEC விஎக்ஸ்\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC எஸ்வி\n2013 ஹோண்டா சிட்டி 1.5 வி AT சன்ரூப்\n2017 ஹோண்டா ஜாஸ் வி CVT\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ் Option\n2015 ஹோண்டா சிட்டி ஐ VTEC வி\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2015 ஹோண்டா ஜாஸ் 1.2 எஸ் ஐ VTEC\n2016 ஹோண்டா அமெஸ் இ i-Vtech\n2009 ஹோண்டா சிட்டி 1.5 எஸ் MT\nமாருதி ஸ்விப்ட்ஹூண்டாய் க்ரிட்டாக்யா சோநெட்டொயோட்டா ஃபார்ச்சூனர்சான்றிதழ்ஆட்டோமெட்டிக்டீசல்\n2017 ஹோண்டா டபிள்யூஆர்-வி i-DTEC விஎக்ஸ்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து ���ேடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/bigboss-cabriella-meet-her-friend-video-goes-viral-tmn-396511.html", "date_download": "2021-02-26T21:46:44Z", "digest": "sha1:KY4DNK43VTWVWUQR4VH7RJDTMA6YVWY2", "length": 10762, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "பிக்பாஸிற்கு பிறகு ‘வாடி ராசாத்தி‘ என்று பாடி கேபியை வரவேற்ற அவரின் தோழி..( வீடியோ)– News18 Tamil", "raw_content": "\nபிக்பாஸிற்கு பிறகு ‘வாடி ராசாத்தி‘ என்று பாடி கேபியை வரவேற்ற அவரின் தோழி..( வீடியோ)\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபிரியல்லா தனது தோழியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.அந்த வீடியோவை அவரின் தோழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து கேபி, ஆரி, பாலாஜி, சோம், ரம்யா, ரியோ ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்தனர். அதன் பின் 5 லட்சம் மதிப்புள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கேபி வெளியேறினார்.\nகேபி எடுத்த முடிவு சரி தான் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதனை தொடர்ந்து பிக்பாஸ் ஃபினாலே 17 ஆம் தேதி கோலாகலமாக நடைப்பெற்றது. முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து சோம் வெளியேற்றப்பட்டார். பின் வரிசையாக ரம்யா, ரியோ ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். கடைசியாக பிக்பாஸ் வீட்டில் ஆரியும், பாலாவும் இருந்தனர்.\nபின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி அரிஜுனன் அறிவிக்கப்பட்டார். ரன்னராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ரியோ, ரம்யா மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர்.\nஇந்நிலையில் 100 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கேபிரியல்லா தனது தோழியை நேரில் சென்று சந்திக்கும் வீடியோவை அவரின் தோழியான ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் ஓடி சென்று நெகிழ்ச்சியுடன் கட்டி அனைத்து கொள்கின்றனர்.\nஅந்த பதிவில் ‘ எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது கமலிடம் அவள் நேர்மையாக விளையாடுவேன் என்று ��ூறியது. எங்கள் அனைவருக்கும் தெரியும் அவள் அப்படித்தான் விளையாடி இருக்கிறாள். கேபி சூட்கேஸை எடுக்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்னர், நாங்கள் அனைவரும் கேபி சூட்கேஸை எடுத்து வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அவள் அதை செய்த போது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இவ்வளவு அறிவு என் செல்லக்குட்டிக்கு எங்க இருக்குனு யோசிக்க வச்சிட்ட.நீ அனைத்திற்கு தகுதியானவள்’ என்று பதிவிட்டுள்ளார்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/pm-modi-flags-off-8-trains-to-boost-connectivity-to-statue-of-unity-vai-395099.html", "date_download": "2021-02-26T22:44:45Z", "digest": "sha1:ZRJRMUEBQSPKVTZO76PDEPDQTGIIKHCQ", "length": 7886, "nlines": 108, "source_domain": "tamil.news18.com", "title": "8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்– News18 Tamil", "raw_content": "\n8 புதிய ரயில்களின் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nசென்னையில் இருந்து குஜராத்தின் கெவாதியாவிற்கு புதிய ரயில் சேவை தொடக்கம். காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தர்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கேவதியாவுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயிலை பிரமதா் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சென்ட்ரல் - கேவதியா இடையே புதிய வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடா்ந்து இந்த ரயில் சேவையை, பிரமதா் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக, காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.\nஅதன்படி இன்று முற்பகல் 11:12 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில், மறுநாள் பிற்பகல் 2:52 மணிக்கு கேவதியாவை சென்றடையும். வரும் 20ஆம் தேதி முதல் வழக்கமான சேவைகள் தொடங்கவுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குஜராத் மாநிலம் கேவதியா செல்லும் 8 ரயில்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.\nமேலும் படிக்க... கோவாக்சின் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என நிரூபணம்.. தடுப்பூசியை போட்டுக்கொண்ட மருத்துவர்கள் தகவல்..\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/science/28", "date_download": "2021-02-26T22:26:45Z", "digest": "sha1:YSHQFMCFB265O3LA6JFKCYUY6HQXMNJR", "length": 8813, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nகுருதிநாள பாதிப்பால் அவதிப்பட்ட முதியவருக்கு\nஅனகோண்டா ஸ்டெண்ட் மூலம் சிகிச்சை\nநிலவின் மறுபக்கத்தின் ரகசியங்களை வெளிப்படுத்திய சீனா விண்கலம்\nசீனாவின் சாங்’இ-4 விண்கலம், நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ததில் சில ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளது.\nசந்திராயன்-2 செயற்கைக்கோள் 13 கருவிகளை எடுத்து செல்கிறது- இஸ்ரோ தகவல்\nநிலவுக்கு செல்லும் சந்திராயன்-2 செயற்கைக்கோள், நாசாவின் ஒரு ஆய்வுக் கருவி உட்பட 13 ஆய்வு கருவிகளை கொண்டு செல்கிறதாக இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.\nநிலவில் நிலநடுகம் ஏற்பட்டதால் சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளது - நாசா தகவல்\nநிலவின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாகவும் நாசா அறிவித்திருக்கிறது.\nசந்திரயான்- 2 ஜூலையில் விண்ணில் செலுத்த திட்டம்\nஏவுகணை வீழ்த்திய செயற்கைக்கோளின் துகள்கள் உதிர்ந்துவிட்டன : விஞ்ஞானிகள்\nஏவுகணையால் வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோளின் துகள்கள் கரைந்து உதிர்ந்துவிட்டன\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி\n எடப்பாடி அரசின் மவுன சம்மதம்\nகிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவது, வெளிநாடுகளுக்குச் சென்று டாலரில் சம்பாதிப்பது போன்றவற்றோடெல்லாம் கூட ஒப்பிட வேண்டியதில்லை. விஞ்ஞானி ஆக விருப்பமா என்றால் வேகமாக வேண்டாம் என்று தலையாட்டுபவர்களில் சாதாரண தனியார் நிறுவன வேலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களும் உண்டு\nஅம்மாவும்... பாப்பாவும்... ஒரு வியத்தகு உலகம்\nதாய்மை மகத்தானது.. பெருமை மிக்கது, புனிதமானது; அதன் தியாகம் சொல்லி மாளாது என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30800", "date_download": "2021-02-26T21:41:06Z", "digest": "sha1:I5ACVQWGPHSQTRMBCFU4JNIBV4ABWXKF", "length": 15063, "nlines": 205, "source_domain": "www.arusuvai.com", "title": "en feelingsa share pana oru nala idam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்க கணவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் , மற்றும் உங்களை அவர் எப்படி நடத்துகிறார் \nஏன் என்றால் மற்ற உறவுகளை விட உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு இருந்தால் , மாமனார் மாமியார் உறவுகளை உங்கள் கணவரின் உதவியோடு சமாளிக்கலாம் இல்லைஎன்றால் கொஞ்சம் சரமம்..\nநீங்கள் பயபடதீர்கள் , விட்டு கொடுங்கள் , அவர்கள் உங்களை குறை சொன்னாலும் நல்ல மருமகளாக நீங்கள் எப்போதும் இருங்கள்,.. அவர்கள் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள்..\nஉங்களுக்கு ஏதேனும் கொடுமைகள் நேர்ந்��ால் தைரியமாக நின்று சமாளிங்கள்.. முடிந்தவரை உங்கள் கணவரிடம் தான் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசி தீர்க்க பாருங்கள்.\nபுரிகிறது பெண்ணை பெற்ற பெற்றோர் அவர்களது மகள் கஷ்டபடுவதை பார்த்தால் அவர்களது மனது வேதனை படும் , அப்படி இருக்க எல்லா குறைகளையும் சொல்ல வேண்டாம் , அனால் உங்கள் பெற்றோரின் தொடர்பில் இருங்கள்.\nஇந்த அறுசுவையில் பெண்கள் மற்றும் நானும் உள்பட படும் மனவேதனைகளை சொல்ல தெரியவில்லை ... ஆனால் இனி வரும் எதிர் காலத்தில் நம்ம பெண் குழந்தைகளும் மற்றவரிடம் தைரியமாக எதிர் கொள்ள கற்று கொடுக்க வேண்டும் அப்போது தான் இதற்க்கு தீர்வு கெடைக்கும் .. பெண் குழந்தைகளை பெற்ற அருமை தோழிகளே பெண் குழந்தைகளை ஊக்க படுத்துங்கள் .. இதை செய்யாதே அதை செய்யாதே என்று தட்டி கழிகாதிர்கள் , பிரட்சினைகளை சாமாளிக்க சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும் .. நம்ம வீட்டுக்குள் இருக்கும் பிரட்சினைகளுக்கு அவர்களாலும் தீர்வு சொன்னால் நி சிறிய வயது சும்மா இரு என்று சொல்லாமல் அவர்களையும் மதிக்க வேண்டும் அப்போது அவர்களுக்கு தன்னம்பிகை வளரும் ... மாமியார் வீட்டுக்கு சென்றால் சாமளிக்கின்ற திறமை வளரும் ... ஆகவே பெண் குழந்தைளை தன்னம்பிக்கையோடு வளருங்கள் அடிக்கவோ அடக்கவோ முயற்சி செய்யாதிர்கள்..... குழந்தை தைரியமாகவோ பயந்தகொளியாக வளர்வது பெற்றோரின் வளர்ப்பு தான் காரணம்.... தோழி கார்த்தி நீங்கள் கவலை படாமல் உங்களை நிங்களே சமாதனம் ஆக முயற்சி படுத்துங்கள் ... புத்தகம் படியுங்கள் அவர்களை பற்றி நெனகாதிர்கள் .. உங்கள் வாழ்கையை தெளிவாக வாழ பழுகுங்கள் ,.. புரிதல் முக்கியம்... கணவரிடம் திட்டமாக தெளிவாக பேசுங்கள் ... நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவரை சிந்திக்க வைக்க வேண்டும் ... சிந்திக்க வில்லைய அவர்கள் அவ்வளவுதான் மூளை என்று விட்டு விடுங்கள் ... உங்களை எப்போதும் முதலிடத்தில் வையுங்கள் ... யாரையும் கண்டு கொள்ளாதிர்கள் .. முடிந்தால் வேளைக்கு செல்ல முற்படுங்கள் ...... வருத்த பட்டு உங்கள் உடல் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம் ...\nபுகை பிடித்தல் நிறுத்துவது எப்படி உதவுங்கள் தோழிகளே\nஎன் தோழியின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுங்கள் please\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/08/20175448/1257183/actress-gossip.vpf", "date_download": "2021-02-26T21:26:08Z", "digest": "sha1:ED5XM3O6MGTP5PTWE7PR5BHMHHTRGLM5", "length": 5452, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: actress gossip", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட தலைப்பை கசிய விட்ட நடிகை\nபிரபல தெலுங்கு நடிகை, தமிழில் அறிமுகமாகும் படத்தின் தலைப்பை சமூக வலைதளத்தில் கசிய விட்டுள்ளாராம்.\nதெலுங்கில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நடிகை, தற்போது தமிழ் படங்களில் நடித்து வருகிறாராம். தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்து புகழின் உச்சத்துக்கு சென்ற அந்த நடிகையை, தமிழில் தளபதி நடிகருடன் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை நூலிலையில் பாலிவுட் நடிகை தட்டி சென்றுவிட்டாராம்.\nஇருப்பினும் அவர் தற்போது முன்னணி நடிகருடன் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறாராம். படத்தின் பெயரை வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வந்ததாம். ஆனால் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதள பக்கத்தில் படத்தின் தலைப்பை நடிகை பதிவிட்டுவிட்டாராம். இதனால் கோபமடைந்த படக்குழு நடிகையை கண்டித்ததாம். இதனையடுத்து நடிகை அந்த பதிவை நீக்கி விட்டாராம்.\nநடிகை படத்தில் இருந்து விலகிய நடிகை\nஇனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் - அடம்பிடிக்கும் நடிகை\nவாய்ப்பு கொடுக்கிறேன் என்று இயக்குனரை கைவிட்ட நடிகர்\n40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை\nஅந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு - புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2021/01/24042606/2288442/southasia-first-university.vpf", "date_download": "2021-02-26T22:27:42Z", "digest": "sha1:JVYPC6YWCBMXGGENRPW3CPB3SQER2ENI", "length": 6552, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: southasia first university", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதெற்காசியாவின் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் திறக்கப்பட்ட நாள் - ஜன.24- 1857\nதெற்காசியாவில் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் முதன்முதலாக 1857-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட்டது.\nதெற்காசியாவில் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் முதன்முதலாக 1857-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக��கப்பட்டது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1887 - அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர். * 1897 - சுவாமி விவேகானந்தர் சிகாகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. * 1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார். * 1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. * 1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது 'தி பிளெஷர் கார்டன்' என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.\n* 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் * 1943 - இரண்டாம் உலகப்போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.\nஅமெரிக்க அதிபர் 2 தடவைக்கு மேல் போட்டியிட தடை சட்டம்- பிப்.27-1951\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991\nமுதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988\nபிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986\nஏர் இந்தியா விமான விபத்தில் 117 பேர் பலி - ஜன.24- 1966\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-tweets-sunday-monday0.html", "date_download": "2021-02-26T22:45:07Z", "digest": "sha1:PE77E6MSLPD27HGNAJBI7XYSWQ4NIWBK", "length": 9215, "nlines": 224, "source_domain": "www.vaticannews.va", "title": "மூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள, திருத்தந்தை அழைப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (26/02/2021 15:49)\nதிருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் அவை (கோப்பு படம்) (© Vatican Media)\nமூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள, திருத்தந்தை அழைப்பு\nமற்றவர் உதவிகளின்றி என்னால் வாழமுடியும் என்ற முகமூடியை கழற்றி எறிவதுடன், மூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள வேண்டும் – திருத்தந்தையின் டுவிட்டர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநம் சுயநலப்பாதைகளை விட்டு வெளியே வந்து, இறைவன் மீதும் அயலவர் மீதும் கொண்ட அன்பால் நிரப்பபப்பட்டவர்களாக நாம் செயல்படவேண்டும் என, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\n“நம்மை நாமே திருப்திப்படுத்த இயலாது. மற்றவர் உதவிகளின்றி என்னால் வாழமுடியும் என்ற முகமூடியை கழற்றி எறியவேண்டும். மூடப்பட்ட மனநிலைகளை வெற்றிகொள்ள வேண்டும். நமக்குள் எளிமையை வளர்த்து இறைவன் மீது கொண்ட ஆர்வத்தாலும், அயலவர் மீது கொண்டிருக்கும் அன்பாலும் நிரப்பப்பட்டவர்களாக நாம் பேரார்வத்துடன் செயல்படவேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், இத்திங்களன்று இடம்பெற்றிருந்தன.\nஇஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “சட்டத்தைக் கடைப்பிடிப்பதை ஒரு வழக்கமான முறையாகக் கொள்ளாமல், சட்டத்தை, மனதில் ஏற்று, ஆழமாக உணர்ந்து ஒழுகும் வாழ்க்கைமுறையாக மாற்றவேண்டும் என இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு ஊக்கமளிக்கிறார். நல்ல, மற்றும், தீய செயல்கள் இதயத்திலிருந்து வருகின்றன”, என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nமேலும், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C6 என்ற கர்தினால்கள் அவையின் 33வது, 3 நாள் கூட்டம், திருத்தந்தையின் தலைமையில், பிப்ரவரி 17, இத்திங்களன்று திருப்பீடத்தில் துவங்கியது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}