diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1545.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1545.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1545.json.gz.jsonl" @@ -0,0 +1,496 @@ +{"url": "https://nithrajobs.com/jobs-in-chengalpattu/444?l=38", "date_download": "2021-01-28T06:21:35Z", "digest": "sha1:P25HRECPK4XIJFJRF74BVZG4M6KEWOMA", "length": 49424, "nlines": 117, "source_domain": "nithrajobs.com", "title": "Nithra Jobs", "raw_content": "\nகுறிப்பு : தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 9380966186 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் .......View More\nமேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கு 9941835070 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் .......View More\n* தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். *திருநங்கைகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். * இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் . மேலும் பணிகளை பற்றிய......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை careers@dsrsons.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தேகங்களு......View More\n* Minimum 01 Years Experience in Field Work. * Accommodation Will Be provided. * விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர்களுடைய வ......View More\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை s.baskaraagencies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தே......View More\nகம்ப்யூட்டர் பில்லிங் (Computer Billing)\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை s.baskaraagencies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தே......View More\nகிடங்கு பொறுப்பாளர் (Warehouse Incharge)\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை s.baskaraagencies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் பணிகளை பற்றிய உங்களின் அனைத்து சந்தே......View More\nகீழே உள்ள தொலைபேசி எண் சரி எனில் \"Continue\" வை கிளிக் செய்யவும் தவறு எனில் \"Edit\" ஐ கிளிக் செய்யவும்\nநீங்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள நான்கு இலக்க OTP எண்-ஐ உள்ளீடு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-28T05:17:20Z", "digest": "sha1:H7ZEDES4E4VGS7YFNF3OX5HFJFPMNBF6", "length": 102185, "nlines": 964, "source_domain": "snapjudge.blog", "title": "நிகழ்வு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஒக்ரோபர் 15, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nநானும் பேயோனும் அ��ர் வீட்டில் இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தோம். எப்போதாவது ஒரு மாறுதலுக்காக வாசிப்போம். இருவருக்கும் இலக்கியம் தெரியாது. ஆனால் சினிமாவும் தெரியாது. எனவே இலக்கிய நூல்களை வைத்து சினிமா போல் பார்த்தோம். காபிதான் குறிக்கோள்.\nஇலக்கிய புத்தகத்தின் மாடர்ன் ஆர்ட் அட்டையில் வலதுகையை ஊன்றி குரோசவாவை யோசித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது.\n” லபக்குதாஸ் கவலை தெரிவித்தார்.\n“என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சு.”\n“உங்க பொண்டாட்டி பக்கத்து ரூம்லதான இருக்காங்க.”\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், இலக்கியம், சந்திப்பு, சினிமா, துண்டிலக்கியம், நிகழ்வு, மொழிபெயர்ப்பு\nPosted on ஒக்ரோபர் 2, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nபழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.\nமுள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.\nசனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.\nநிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.\nசினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.\nஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.\nஇன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கே��் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.\n‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.\nஎங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.\nதட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா’ என வக்கணையாக பேசினார்.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே ஔவை வாக்கின்படி\nசிக்கனமும் கைப்பழக்கம் டூத்பேஸ்ட் பிதுக்கலும் நாப்பழக்கம் எச்சில்கையால் காகம் ஓட்டாத மனப்பழக்கம் – நித்தம் நடக்கும்போது சில்லரைப் பொறுக்கும் பழக்கம் நெஞ்சழுத்தமும் பொறுமையும் கஞ்சம் பிறவிக் குணம்\nஅவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.\nஅப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.\nஇப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.\nசுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.\nநல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.\nஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.\nமுக்கியமான ���ூன்றை மட்டும் பட்டியலிடலாம்.\nமுதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.\nகூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.\nகடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.\nபதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.\nஇருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.\nஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.\nஅப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.\n‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.\nதேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.\nஎதிர்க்கட்சிய���க செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.\nநான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 2012, Apartments, Association, அசோசியேசன், அனுபவம், அபார்மெண்ட், அரசியல், ஒபாமா, குறிப்பு, சங்கம், தேர்தல், நிகழ்வு, வாழ்க்கை, Complex, Condo, Elections, Sangam, Townhomes\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள\nஎடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்\nஅடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்\nபடங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்\nநான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்\nநான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்\nஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி\nஉன் மேனி வெங்கல வெல்லி\nசொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி\nவாய் மடலில் கடலை திணிச்சனா\nநல்ல பழுத்து பழுத்து தலுகானா\nரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா\nநீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா\nஇருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா\nஉன் இடைதானா இன்ப கடைதனா\nஅட இக்கனி முக்கனி முகடு\nநான் துத்த நாக தகடு\nஉன் உதடுகுள் எதனை உதடு\nஅடி அஞ்சன மஞ்சன மயிலு\nநீ கஞ்சன் ஜங்கா ரையிலு\nஉன் இடுப்பே ஆறாம் விரலு\nவித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா\nஆடல் கலையே தேவன் தந்தது\nவெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ண��ாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.\nஇளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது இடி இடிக்குது\nமேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae\nStar Night மறைமலை இலக்குவனார்\nStar Night – எஸ்.ராமகிருஷ்ணன்\nகாவியத் தலைவிகள் FETNA 2012\nஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..\nபொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல\nதாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல\nஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல\nமீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல\nபேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல\nபழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்\nஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி\nஏ சேல கட்ட புடிக்கல\nசீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல\nஏ வேட்டி கட்ட பிடிக்கல\nவிதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல\nபலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல\nஎனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஉன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..\nஹே கெட்ட பழக்கம் ஐஞ்சாறு வச்சிருந்தேன்\nசத்தியம ஒன்னும் இப்போ புடிக்கல\nஹே ஹே நல்ல பொண்ணுன்னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்\nகாப்பாத்தி கொள்ள இப்போ புடிக்கல\nகபடியில ஜெயிச்சாலும் கத்த புடிக்கல\nகோ கோ கொலம் போட புடிக்கல\nகும்மி பாடு கேட்டாலும் ஆட புடிக்கல\nகுற்றாலம் புடிக்கல, கொடைகானல் புடிக்கல\nகோவா, ஊட்டி, மைசூர், டார்ஜிலிங் புடிக்கல\nஎன் மனசு துடிக்குது துடிக்குது\nகுறிச்சொல்லிடப்பட்டது America, annual, அமெரிக்கா, அரசியல், ஆடல், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கனடா, கலை, குழந்தை, கேளிக்கை, சின���மா, சிறார், சிறுவர், சொற்பொழிவு, டிசி, தமிழர், தமிழ்நாடு, திரைப்படம், நடனம், நாடகம், நாட்டியம், நிகழ்வு, பரதம், பாடல், பாட்டு, பால்டிமோர், பெட்னா, பேச்சு, மகிழ், மாணவர், விழா, விழியம், வீடியோ, Baltimore, DC, Events, FETNA, Guests, Shows, Speech, Stars, Tamils, USA, Videos, VIP, Washington, Youtube\nPosted on திசெம்பர் 15, 2011 | 4 பின்னூட்டங்கள்\nஇந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:\nமொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.\nஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.\nருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.\nமஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.\nநூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.\nஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.\nசிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்ல���ம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.\nஅமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.\nசொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது டும் : தீவிரவாதம் / பயங்கரவாதம்.\nசென்னை ராஜாங்கம் – 2\nPosted on மே 23, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nநேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.\nகோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.\nகபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.\nநந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.\nஉடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.\nவரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.\n‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்த��ல் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.\nWiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.\n’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.\nதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.\n1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்\n2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்\n3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்\nகடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஆன்மிகம், இறவன், கடவுள், கருத்து, கிரிக்கெட், குளம், கோவில், சந்தோஷம், சினிமா, சென்னை, ட்விட், ட்விட்டர், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவு, திருவிழா, நம்பிக்கை, நாய், நிகழ்வு, பிரபாகரன், புலி, பெருமாள், மகிழ்ச்சி, மதராஸ், வலை, விசாகம், விசிட், வைகாசி, Chennai, Films, LTTE, Prabakaran, Prabhakaran, Temples, Tigers, TN\nகடந்த வாரம் – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்\nPosted on மார்ச் 10, 2008 | 3 பின்னூட்டங்கள்\nடெமோக்ராட்ஸ் வேட்பாளர் இன்னும் முடிவானபடியில்லை. ‘பெரிய பிரதிநிதிகள்’ எனப்படும் சூப்பர்டெலகேட்ஸ் கையில்தான் ஒபாமாவா/ஹில்லரியா என்பது இருக்கிறது.\nக்ளின்டனுக்கு (‘மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி’: ஒபாமா) சற்றும் சளைக்காத ஒபாமா அணியினர், ‘ஹில்லரி என்பவர் அரக்கி‘ என்று பேட்டி கொடுக்க, பேட்டி கொடுத்தவருக்கு கல்தா கொடுத்தார் ஒபாமா.\nஹிலரி க்ளின்டன் அணியினரும் ‘துரத்தி துரத்தி அடிப்பதில் மோனிகா லூயின்ஸ்கி விவகாரத்தைக் கையிலெடுத்த வழக்கறிஞர் கென்னத் ஸ்டார் போல் ஒபாமா வெறித்தனமாக’ செயல்படுகிறார் என்றனர்.\n“ஒபாமாவா, ஜான் மெக்கெயினா என்று பார்த்தால் – பராக்கை விட எதிர்க்கட்சியின் மெகெயினே அடுத்த ஜனாதிபதியாக உகந்தவர்” என்று ஹில்லாரியே நேரடியாகப் பேட்டியளித்தார்.\nசிறுபான்மையினர் கிட்டத்தட்ட முன்னேறியிருக்கும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஓரளவ�� சம உரிமை வகிக்கும் மாஸசூஸெட்ஸ், நியூ யார்க், கலிஃபோர்னியா போன்ற இடங்களில் ஒபாமா ஏன் தோற்கிறார் என்பதை ஷெல்பி ஸ்டீலின் (Amazon.com: A Bound Man: Why We Are Excited About Obama and Why He Can’t Win: Shelby Steele: Books) நூலின் விமர்சனமாக விளக்குகிறார்.\nஆனால்… இனம் இன்னும் முக்கியம்\nப்ளோரிடாவும் மிச்சிகனும் அவசரப்பட்டு தேர்தல் நடத்தியதால் தங்களின் பிரதிநிதிகளையும் வாக்குகளையும் மதிப்பிழந்து நிற்கிறது. இவ்விரு இடங்களிலும் பராக் ஒபாமா கலந்துகொள்ளவில்லை. எனவே, ஹிலாரி எளிதில் வென்றிருந்தார். பராக் போட்டியிடாமல் வென்ற பிரதிநிதிகளையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கிறார் கிளிண்டன். மறுதேர்தல் நடத்துவது நியாயம் என்கிறார் ஒபாமா.\nஜனநாயகக் கட்சி எப்படியும் ஜெயிக்க முடியாத இடங்களை, பராக் ஒபாமா தொடர்ந்து வென்று வருகிறார். அதே போல் வையோமிங் மாகாணத்திலும் ஜெயித்துள்ளார். ஒஹாயோவிலும் டெக்சஸிலும் தோற்ற புண்பட்ட நெஞ்சுக்கு இது பர்னாலாக அமைந்திருக்கிறது.\nஇவ்வளவு தூரம் ஜனநாயகக் கட்சியின் குடுமிப்பிடி குழாயடி சண்டைகளை சொல்லிவிட்டு, குடியரசு வேட்பாளர் மெக்கெயின் குறித்து எதுவும் சொல்லாமல் முடிக்கக் கூடாது என்பதற்காக…\nஜான் மெகெயினின் கோபம் பிரசித்தமானது. இந்த தடவை ஊடகங்களும் அவருடன் ‘மோகம் முப்பது நாளாக’ கொஞ்சிக் கொண்டிருக்க, அவரும் தன்னுடைய அறச்சீற்றங்கள கட்டுக்குள் வைத்தே வந்திருக்கிறார்.\nஆனால், அந்த புகழ்பெற்ற முன்கோபம் எட்டிப் பார்த்திருக்கிறது. ‘சென்ற 2004 தேர்தலில் தங்களை ஜான் கெர்ரி தூணை ஜனாதிபதியாக நிற்கக் கோரினாரா’ என்று முன்பு கேட்டிருந்தபோது ‘அப்படியெல்லாம் பேச்சே எழவில்லை’ என்று புறங்கையால் ஒதுக்கியிருந்தார். தற்போது முன்னுக்குப் பின் முரணாக அவ்வாறு பேசியதை ஒப்புக் கொண்டதை சுட்டிக் காட்டியதும் சினம் தலை தூக்கியிருக்கிறது.\nஹில்லரி வெற்றியோ தோல்வியோ சிறிய அளவில் இருக்கும்; ஒபாமா பெரிய இடைவெளியில் வெல்வார், அல்லது பெரிய இடைவெளியில் தோற்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, கறுப்பர், செய்தி, ஜனநாயகம், தகவல், மெக்கெய்ன், ஹில்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது உத்தி. யுக்தி, ஒபாமா, கருத்து, குடியரசு, க்ளின்டன், சுட்டி, செய்தி, துணுக்கு, தொகுப்பு, நிகழ்வு, பத்தி, பிரச்சாரம், மெகெயி��், ஹிலாரி\nஅரசியல்வாதியாக அவசியத் தேவை என்ன – சம்பவமாக கதை\nPosted on ஜனவரி 25, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், கதை, குறிக்கோள், கொள்கை, தகுதி, திட்டம், தேர்தல், நிகழ்வு, நிஜம், பணம், முன்னேற்றம், முயற்சி, லட்சியம், வாய்ப்பேச்சு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nபாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nநீ வருவாய் என (பாடல் வரிகள்)\nபுதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார் காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volvo/Chandigarh/cardealers", "date_download": "2021-01-28T06:34:22Z", "digest": "sha1:CDFVDBLI2FDS6X2RMPWZYQ3U6O5ETKJK", "length": 5111, "nlines": 112, "source_domain": "tamil.cardekho.com", "title": "சண்டிகர் உள்ள வோல்வோ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவோல்வோ சண்டிகர் இல் கார் விற��பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nவோல்வோ ஷோரூம்களை சண்டிகர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்வோ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். வோல்வோ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சண்டிகர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட வோல்வோ சேவை மையங்களில் சண்டிகர் இங்கே கிளிக் செய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-01-28T06:08:13Z", "digest": "sha1:MSIKFXGTSPC66DITXOLMPU3EADMWQXBR", "length": 3933, "nlines": 99, "source_domain": "tamilnirubar.com", "title": "மத்திய குழு", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமத்திய குழு தமிழகத்தில் ஆய்வு\nபுயல் பாதிப்பு தொடர்பாக மத்திய குழு தமிழகத்தில் இன்று ஆய்வு செய்தது. தமிழகத்தில் அண்மையில் நிவர் புயல் கரையைக் கடந்தது. இதைத்…\nஅனைவருக்கும் தாராளமாக குடிநீர் – மதுரவாயல் தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்திய அமைச்சர் பென்ஜமின் January 25, 2021\nசிறுமிக்கு காதல் வலை – போக்சோ சட்டத்தில் கைதான இளைஞன் January 17, 2021\nசென்னையில் கையில் வைத்திருந்த 6 செல்போன்களால் சிக்கிய இளைஞன் January 17, 2021\nஎம்.ஜி.ஆர் பேரனுக்கு கேக் ஊட்டிய ஜெ.எம்.பஷீர் January 17, 2021\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/dec/24/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3530431.html", "date_download": "2021-01-28T05:30:41Z", "digest": "sha1:TLBE4CORLWNKYW4EJCVP7WJ6GL4VW7LE", "length": 8454, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்���ுப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nபோடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை\nபோடியில் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.\nபோடி நாட்டாண்மைகாரா் தெருவைச் சோ்ந்த அசோகன்- விஜயலட்சுமி தம்பதியின் மகள் பிரசன்னாதேவி (30). பொறியியல் பட்டதாரியான இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.\nஇந்நிலையில் கரோனா தடுப்பு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து போடியில் பெற்றோருடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக வயிற்று வலி மற்றும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பிரசன்னாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2021/jan/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-3544042.html", "date_download": "2021-01-28T05:54:22Z", "digest": "sha1:VWEFKNXZ7YCF73TOSJ3KFGAE3BLWN4QK", "length": 7917, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேமுதிகவினா் பொங்கல் பொருள்கள் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர��� - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதேமுதிகவினா் பொங்கல் பொருள்கள் வழங்கல்\nபொன்னமராவதியில் நகர தேமுதிக சாா்பில் நலிந்தோா்க்கு பொங்கல் பொருள்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு நகரச்செயலா் அ.முகமதுகாசிம் தலைமைவகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் நலிந்தோா்க்கு அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் பிரகாஷ், அன்புசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/06/avian-influenza-a-test-for-humans-in-kerala-3538701.html", "date_download": "2021-01-28T05:06:01Z", "digest": "sha1:3J2GW5EXM6CS3IY4GUNMVWSYMROR6JVU", "length": 8678, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nபறவைக் காய்ச்சல்: கேரளத்தில் மனிதர்களுக்கு பரிசோதனை\nகேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக மனிதர்களுக்கும் அறிகுறிகள் உள்ளனவா என்பது பரிசோதனை செய்யப்படுவதாக கோட்டயம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nபறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் ��ேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோட்டயத்தில் ஒரே இடத்தில் 1,600 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது\nஇதனிடையே இது குறித்து பேசிய கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அஞ்சனா, ''வாத்துப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் பரிசோதிக்கப்பட்டன. மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலுக்க்கான அறிகுறிகள் உள்ளனவா என்பது குறித்த பரிசோதனைகள் தொடங்கியுள்ளன'' என்று கூறினார்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/04/blog-post_79.html", "date_download": "2021-01-28T04:59:24Z", "digest": "sha1:OVD77D2GNFKRUAXTSEOP4BSLUC5T4YXJ", "length": 10207, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "ஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் - TamilLetter.com", "raw_content": "\nஐதேகவில் ரணிலுக்கு இணையாக சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம்\nகிரிபத்கொடவில் நேற்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணையாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.\nபேரணியைப் பார்வையிடும் மேடையில்,ஐதேகவின் ஏனைய தலைவர்களுடன், ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.\nமேடையில் கட்டப்பட்டிருந்த பதாதையின் ஒரு பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் படமும், மற்றொரு பக்��த்தில் சரத் பொன்சேகாவின் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.\nஅத்துடன், பேரணி நடத்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த பதாதைகளிலும், இவர்கள் இருவரின் படங்களே பொறிக்கப்பட்டிருந்தன.\nபோரை வெற்றி கொண்ட பின்னர், அலரி மாளிகையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோரின் முன்னிலையில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேக் வெட்டி கொண்டாடுவதை காட்டும் படமும் பதாதைகளில் இடம்பெற்றிருந்தன.\nஐதேகவில் பாரிய மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சரத் பொன்சேகாவுக்கு கட்சியின் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nநேற்றைய பேரணியில் சரத் பொன்சேகாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததானது, அவருக்கு முக்கிய பதவியை வழங்க ஐதேக தலைமை முடிவு செய்திருப்பதையே வெளிப்படுத்தியுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம்\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம் பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒர...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஇலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்\nஇலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவட...\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு வஹாப்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் ...\nதேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகள் அதிமுக வசம்\nதமிழகத்தில் தஞ்சை,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/19749", "date_download": "2021-01-28T04:59:13Z", "digest": "sha1:S5ZOHTY2RXA3MGM6SYPZPOLNB4QPIIGV", "length": 20329, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நக்கீரன்கோபாலை அடாவடியாகக் கைது செய்யக் காரணம் இதுதான் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநக்கீரன்கோபாலை அடாவடியாகக் கைது செய்யக் காரணம் இதுதான்\n/ஆளுநர் பன்வாரிலால் புரோகித்நக்கீரன் கோபால்நிர்மலாதேவி\nநக்கீரன்கோபாலை அடாவடியாகக் கைது செய்யக் காரணம் இதுதான்\nநக்கீரன் கோபாலுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப் பதியும் அளவிற்கு தமிழக அரசு துணிந்ததற்குக் காரணமான கட்டுரை இதுதான்…\nசெப்டம்பர் 26-28 தேதியிட்ட இதழில்….\nஜாமீன் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்ட நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை பாலியல் நெருக்கடியில் தள்ளியது பற்றிய திடுக்கிடும் உண்மைகள் ஒவ்வொன்றாக தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளது.\nகாவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றும் அதிகாரிகள், “சுவாதி கொலையில் சிக்கிய ராம்குமாரை சிறையிலேயே கதை முடித்ததுபோல, நிர்மலா தேவிக் கும் குறிவைக்கப்பட்டது’ என அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார்கள்.\nநிர்மலாவை ஏன் கொலை செய்ய வேண்டும் யார், அதன் பின்னணி என விரிவாகக் கேட்டோம்.\n“”ஏற்கனவே நிர்மலாவைப் போலவே மிக பிரபலமான செக்ஸ் வழக்கில் சிக்கிய டாக்டர் பிரகாஷை ஜாமீனில் வெளியே வரவிடாமல் சிறைக்குள்ளேயே அவரது வழக்கை நடத்தி தண்டனையும் பெற்றுத் தந்தார்கள். அதுபோலவே நிர்மலா தேவி வழக்கையும் கொண்டு செல்கி றார்கள். அது முடியாவிட்டால் சிறைக் குள்ளே அவரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார்கள். இது நிர்மலா தேவிக்கே தெரியும் என்பதால்தான், “என்னைக் கொல்ல சதி நடக்கிறது’ என நீதிமன்றத்தில் கதறியிருக்கிறார் நிர்மலா தேவி” என விரிவாகவே சொன்னார்கள்.\n“இந்த வழக்கை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவருடன் முடிக்க, அரசு நினைக்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண் டும்’ என சி.பி.எம். மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இதன் பின்னணி குறித்து அவர்களிடம் கேட்டோம். “”தமிழக கவர்னர் மீது நேரடியாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட இந்த வழக்கின் புலனாய்வு நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகி யோரைத் தாண்டிச் செல்லவில்லை. இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி கலைச்செல்வன் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார். மாணவிகளை தவறாக வழிநடத்திய தில் இவருக்கும் பங்கு இருக்கிறது. இவர்தான் நிர்மலாதேவியை கல்லூரி மட்டத்திலிருந்து பல்கலைக் கழக வட்டாரத்திற்கு கொண்டு வந்தவர். இவர் கடைசிவரை குற்றவாளியாக்கப்படவில்லை என முருகனின் மனைவி சுஜா, பத்திரிகை யாளர்களிடம் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகிறார்.\nஅதுபோலவே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையா, துணை வேந்தர் செல்லத்துரை, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஆகி யோரும் குற்றவாளிகள். இவர்கள் தப்பிக்க விடப்பட்டனர். எல்லா வற்றுக்கும் மேலாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைப்பற்றி காவல்துறையின் விசாரணை ஆவணங்களில் ஒரு வார்த்தை கூட இல்லை. எனவேதான் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருகிறோம்” என தெளிவாக விளக்குகிறார்கள் தோழர்கள்.\nஏன் மூன்றுபேருடன் வழக்கு முடிந்தது என்பதற்கு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யும், நேர்மைக்குப் புகழ் பெற்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியுமான ராஜேஸ்வரி யிடம், நிர்மலாதேவி ப��ிவு செய்த வாக்குமூலமே சாட்சியமாகிறது. “”நான் நிர்மலாதேவி. எனக்கு வாழ்க்கையில் உயரவேண்டுமென லட்சியம் இருந்தது. கணவனைப் பிரிந்து வாழ்ந்த என்னை வளர்த்து பெரிய ஆளாக்குகிறேன் என கருப்பசாமியும் முருகனும் என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள். கல்லூரி நிர்வாகமும் அதன் செயலாளர்களாக இருந்தவர்களும் கல்லூரியின் தேவைக்காக என்னை பல இடங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் கலைச்செல்வனின் அறி முகத்திற்குப் பிறகுதான் நான் கல்லூரிப் பெண்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாள ரான சின்னையாவை, கலைச்செல் வன் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் இருவருக்கும் நானும் மாணவிகளும் பயன்பட்டோம். துணைவேந்தர் செல்லத்துரை என்னையும் மாணவிகளையும் பயன்படுத்திக்கொண்டார். அதன்பிறகு “எனக்கு துணை வேந்தர் பதவி வாங்கித் தருகி றேன், அதற்கான எல்லா தகுதி யும் உனக்கு இருக்கிறது’ என கலைச்செல்வன் ஆசை காட்டி னார். அந்த ஆசையை நிறை வேற்ற கல்வித்துறை அமைச்சர் களாக இருந்தவர்களிடம் என்னை அனுப்பி அறிமுகப் படுத்தினார்கள். பிறகு கல்லூரி மாணவிகளை அறிமுகப் படுத்தச் சொன்னார்கள். அழகாக உள்ள மாணவி களைத் தேடி அனுப்பி வைப்பேன். அவர்களின் பொருளாதாரச் சூழலை வைத்து மடக்குவேன். உயர் கல்வி அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எடப் பாடி ஆட்சி அமைந்ததும், கவர்னராக பன்வாரிலால் புரோகித் வந்தார். அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வந்தபோது அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைக்கச் சொல்லி அவரது தனிப் பட்ட செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபாலை சந்திக்கச் சொன்னார்கள். ராஜகோபாலுக்கு என்னையும் பிடித்து, என்னுடன் வந்த கல்லூரி மாணவிகளையும் பிடித்துவிட்டது. நான் அடிக்கடி சென்னைக்கு கல்லூரி மாணவிகளோடு பயணமானேன். கவர்னரின் ராஜ்பவன் மாளிகையில் கவர்னரின் செயலாளர் ராஜ கோபாலை சந்தித்துப் பேசிவிட்டு வருவேன்.\nராஜகோபாலை சந்திக்க நான் கவர்னர் மாளிகைக்குச் சென்றபோது பன்வாரிலால் புரோகித் என்னைப் பார்த்தார். “யார் இந்தப் பெண், யார் இந்த மாணவிகள்’ என கேட்டார் கவர்னர். கல்லூரி மாணவிகளிடம் மிகவும் கேஷுவலாகப் பேசிய கவர்னர், என்னிடம் மிகவும் அன்பாகப் பேசினார். என்னைப்பற்றி ராஜகோபாலிடம் விசாரித்தார். “கவர்னர் நினைத்தால் என்னை துணைவேந்தராக நியமித்துவிட முடியும். அதற்கு நான் உதவி செய்கிறேன்’ என சொன்னார் ராஜகோபால்.\nகவர்னர் மதுரைக்குப் பக்கத்தில் நிகழ்ச்சிக்கு வந்தால், கவர்னர் மாளிகையிலிருந்து எனக்கு அழைப்பு வரும். நானும் புதிய மாணவிகளுடன் ராஜகோபாலை சந்திப்பேன். இப்படி முருகன், கருப்பசாமி, கலைச்செல்வன், சின்னையா, செல்லத்துரை, ராஜ கோபால் வரை நான் நூற்றி முப்பது கல்லூரி மாணவிகளை அறிமுகம் செய்திருக்கிறேன். அதிலும் ராஜ கோபாலுக்கு புதிய மாணவிகளின் அறிமுகம் தேவைப்படும். அதனால் புதிய கல்லூரி மாணவிகளை வாட்ஸ்ஆப் மூலமாக படம் பிடித்து அவர்களுக்கு புகைப்படங்களை அனுப்புவேன். அவர்கள் அறிமுகம் செய்ய விரும்பும் பெண்களை எப்பாடுபட்டாவது சமாதானப்படுத்தி, அறிமுகம் செய்துவைப்பேன்.\nதுணைவேந்தருக்கான தேர்வு கமிட்டி மூலமாக என்னை தேர்வு செய்ய, கவர்னரை சந்திக்க ராஜகோபால் ஏற்பாடு செய்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை யில் கவர்னருடன் மிக நெருக்கமாகப் பேசினேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. கல்லூரி மாணவிகள் உட்பட வேறு யாரையும் கவர்னர் பார்க்க விரும்பவில்லை. அதன்பிறகு கவர்னரை நான்கு முறை சந்தித்துப் பேசினேன். நான் கவர்னரை சந்திப்பது மதுரை மாவட்ட அமைச்சர்கள் உட்பட பலபேருக்குத் தெரியும். அவர்களில் யாரோ ஒருவர் கல்லூரி மாணவிகளைக் கேட்டு நான் போன் செய்வதை டேப் செய்து அம்பலப்படுத்திவிட்டார்கள்” என்கிறது நிர்மலாதேவியின் வாக்குமூலம்.\nTags:ஆளுநர் பன்வாரிலால் புரோகித்நக்கீரன் கோபால்நிர்மலாதேவி\nநக்கீரன்கோபால் திடீர் கைது – நிர்மலாதேவி காரணமா\nசுற்றுச்சூழல் அமைச்சர் செய்த அரசமைப்புச்சட்ட விரோதம் – வெளிப்படுத்தும் பூவுலகின்நண்பர்கள்\nநக்கீரன்கோபால் திடீர் கைது – நிர்மலாதேவி காரணமா\nநிர்மலாதேவி, எஸ்.வி.சேகர் விவகாரம் -தாமதமாகக் கருத்து சொன்ன கமல்\nநிர்மலாதேவியுடன் 9 நாட்கள் தங்கியிருந்த இன்னொரு பேராசிரியை – திடுக்கிடும் தகவல்\nநிர்மலாதேவிக்குக் குடும்பத்திலும் சிக்கல் – விவாகரத்து கேட்கும் கணவர்\nஅதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தைப்பூசம்\nதில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்\nஅடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை\nஇன்று விடுதலையாகிறார் சசிகலா – அடுத்து என்ன\nவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்\nதுப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்\nதில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண்டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/5330", "date_download": "2021-01-28T06:32:03Z", "digest": "sha1:3BMFGIZ2ZLEJ4FAO3ELPGSF3NJDVP5SH", "length": 14046, "nlines": 220, "source_domain": "arusuvai.com", "title": "கருஞ்சீரகம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருஞ்சீரகத்திற்கு ஆங்கில, ஹிந்தி பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும். \"kalvanji\" என்பது என்ன\nகருஞ்சீரகம் பற்றி சில பதிவுகளிள் படித்தேன்.எனது உறவினர் ஒருவர் தினமும் சிறிது சாப்பிடலாம் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிவித்தார்கள்.அப்படி தினமும் சாப்பிடலாமா\nசகோதரி திவ்யா மற்றும் பர்வீன் பானுவுக்கு,\n உங்களின் கேள்விகளுக்கான விடைகளை இங்கே பார்க்கவும். மீண்டும் எதுவும் சந்தேகமிருந்தால் கேளுங்கள். நன்றி.\nஅந்த பதிவை படித்து பார்த்துவிட்டு மீண்டும் சந்தேகம் எதும் இருந்தால் கேட்கிறேன்.\nஉங்கள் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.\nஎனக்கு உடல் பிரச்சனை எதும் கிடையாது.\nசும்மா ஆரோக்கியத்திர்க்காக தினமும் கருஞ்சீரகம் பொடி சிறிது சாப்பிடலாமா(கருஞ்சீரகம் மிகவும் சூடு என்று பார்தேன்)\nடியர் பர்வீன், அஸ்மா,திவ்யா தெரிஞ்சா சொல்லுங்களேன்.\nகருஞ்சீரகத்தை எப்ப்டி சாப்பிடனும், வாயல் தான் தெரியும் எதில் சேர்த்து சாப்பிடனும்.சீரகத்திற்கு பதில் கருஞ்சீரகம் வாங்க வந்துவிட்டேன்.\nகருஞ்சீரகத்தை வறுத்து பொடியாக்கி தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். எதுவும் வேண்டாம்னா தண்ணீல கூட கலக்கி குடிக்கலாம். கேட்காத நான் வந்து பதில் சொல்லிட்டேன்.\nகருஞ்சீரகத்தை நான் வறுத்து பொடியாக்கி சிறிது சாப்பிடுவேன்.சாப்பிட்டவுடன் தண்ணி குடிப்போன்.உடலுக்கு சூடுன்னு சொல்ராங்க.ஆனால் நிறய மருத்துவ குணங்கல் நிறைந்ததாம்.நான் சும்மா ஆரோக்கியத்திர்க்காக சாப்பிடுகிறேன்.இன்னும் இது பற்றி தெரிந்தவர்கள் வந்து சொல்வாங்க.அப்பரம் முகத்துக்கு பயித்த மாவுடன் ஒரு துளி கருஞ்சீரக பொடி செர்த்து முகத்துக்கு போட்டால் முகம் சுத்தமாக இருப்பது போல இருக்கு.இது பற்றி எனக்கு அதிகம் தெரியாதுப்பா.இவை என் உறவினர் தெரிவித்தது.இன்று ரொம்ப பிஸி மதியம் ஒரு பதிவு மட்டும் அவசரமா எலுதிட்டு போனேன்.\nஅப்பரம் ஒரு விஷயம் ஜலீலா நீங்க சொல்லியது போல வாய்ல போட்டு தான் சாப்பிடுராங்க.ஆனா நான் கைய்ல எடுத்து வாய்ல போட்டு சாப்பிடுவேன்.\nஉங்க வசதிபடி செய்ங்க ஜலீலா\nஹை பர்வீன் நீங்கள் கருஞ்சீரகத்தை கையில் எடுத்து சாப்பிடுவீர்களா.\nசரி இது எதற்கு நல்லது.\nஹாஸ்பிட்டலில் ஒரு பாம்பே நர்ஸ் பிரெஷருக்கு கலோஞ்சி சாப்பிடுங்கள் என்றார்கள் நானும் போய் சூப்பர் மார்கெட்டில் கலோஞ்சி என்று கேட்டால் கிடக்கவில்லை இப்பதான் புரிந்தது.\nசெல்வி மேடம் நல்ல இருக்கிறீர்களா\nரொமப் தேங்க்யு பொடி செய்து தேனில் கலந்து பால் சேர்த்து குடிக்கனும் சரி எதற்கு நல்லது.\n), கருஞ்சீரக பொடிய தேனில் கலந்து, பால் சேர்த்து குடிக்க கூடாது.\nஒன்று தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.\nஅல்லது பாலில் மட்டும் கலந்து சாப்பிட வேண்டும்.\nஏதோ ஒன்று மட்டுதான். கர்ப்பப்பை பிரச்னைகளுக்கு நல்லது. மன்றத்தில் கருஞ்சீரகம் தலைப்பில் இருப்பதை ஒரு முறை விசிட் அடியுங்கள்.\nRICE COOKER இல் செய்யக்கூடிய வித்தியாசமான உணவுப்பொருட்கள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்\nதோசை மாவு பொங்க என்ன செய்ய வேண்டும்\nஎன் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்\nசமைத்த பாத்திரத்தில் உணவை வைக்கலாமா \nகேக் நல்ல வருவதற்கு என்ன செய்ய வேண்டும்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-01-28T05:22:19Z", "digest": "sha1:QQX72Y2M7FP5J4VJEHIF23GJYYBTEEM4", "length": 26861, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "வைரமுத்து வைத்த தீயும், சங்கர மடத்தின் திமிரும்! | Athavan News", "raw_content": "\nஇலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயல்படவேண்டும் – கஜேந்திரன்\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nவைரமுத்து வைத்த தீயும், சங்கர மடத்தின் திமிரும்\n“குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்\nநிலை விளக்குகள் நாற்புறமும் எரிய, யானைத் தந்தங்களினால் செய்த கால்களை உடைய கட்டிலிலே மென்மையான படுக்கையின் மீதேறி, கொத்துமலர் அணிந்த கூந்தலாள் நப்பின்னையின் முலைகளைத் தன்மேல் வைத்துக்கொண்டு உறங்கும் பரந்த மார்புடையவா, வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்.\nஇது ஆண்டாள் எழுதிய பாடல்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இது பக்தி இலக்கியமா… லௌகீகமா… என வாதப் பிரதி வாதங்களும் எழுப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாண்டிய நாட்டின் திருவில்லிபுத்தூரிலே உள்ள நந்தவனம் ஒன்றின் துளசி வனத்திடையே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு கோதையர் என்னும் பெயரிட்டு வளர்த்து வந்த பெண்மணியே இந்த ஆண்டாள்.\nஇவள் பெரியாழ்வாரால் வளர்க்கப் பெற்றதால், ”ஆண்டாள் திருமகளார்’ என்றும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் போற்றப்பட்டாளாம் செய்யுள் வடிவ அடிப்படையில் பாகுபடுத்தப்பட்ட சிற்றிலக்கியத்தின் ஊடாக உலக மக்களை உய்வித்து அடிமை கொண்டவளாக கருதப்பட்டதால் ‘ஆண்டாள்’ என்றும் அழைக்கப்பட்டாள்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டு காலத்து வரலாற்றைக் கொண்ட இந்த ஆண்டாள் குறித்த சர்ச்சைதான் இன்றைய தமிழ் உலகின் பேசுபொருள்\nஇலக்கிய முன்னோடிகள் பலர் சபையில் ‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து, விருதுநகர் மாவட்டம், இரா���பாளையத்தில் இடம்பெற்ற தமிழ் இலக்கிய விழா ஒன்றில் ஆண்டாள் குறித்து ஆற்றிய உரையே இந்த சர்ச்சையை கிளப்பி இந்துப் பெருமக்களை எல்லாம் கிளர்ந்தெழ வைத்துள்ளது.\nஅமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம், ஒன்று சுபாஷ் சந்திர மாலிக் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட INDIAN MOVMENT: SOME ASPECTS OF DISSENT: PROTEST AND REFORM (இந்திய இயங்குதலின் சில எதிர்மறை அம்சங்களும் சீர்திருத்தங்களும்) என்னும் நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டுள்ளது ‘ANDAL WAS ERSELF A DEVADASI LIVED AND DIED IN THE SRIRANGAM TEMPLE’ (ஸ்ரீ ரங்கம் ஆலயத்தில் வாழ்ந்து அங்கேயே மரணித்த ஆண்டாள் என்பவள் ஒரு தேவதாசி குடும்பத்தை சேர்ந்தவளே).\nஇந்தக் குறிப்பை அடிப்படையாக வைத்த அன்றைய வைரமுத்துவின் உரையே இன்றைய இந்துத்துவ புயலைக் கிளப்பியுள்ளது. சுபாஷ் சந்திர மாலிக்கின் இந்தக் கருத்தை இந்துப் பக்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், இந்து வெறியர்கள் சீறிப் பாய்வார்கள் என்றாலும். ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், நாஸ்திக சிந்தனையாளர்களும் இதனை கவனத்தில் எடுக்கவே செய்வார்கள்.\nஎட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும் மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்’ பொதுவான ஆய்வுரைகளில் பல கோணங்களில் கருத்துகள் இடம் பெறுவது இயல்பான மரபு. அந்த விழாவில் அதற்கு முன்பும் பின்பும் ஆண்டாளின் தமிழ் குறித்து வைரமுத்து தனக்கே உரிய பாவனையோடு சிறப்பாக எடுத்துரைத்ததை பொதுமக்களும் ஆன்மிகவாதிகளும் கைதட்டி இரசித்ததாக சொல்லப்படுகிறது.\nஆனால் அந்த ஆய்வுக் குறிப்பை மட்டும் உருவி எடுத்துக்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலர் எச். ராசா, ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த சில கருத்துகளுக்கு எதிர்வினை என்னும் பெயரில் வாய் கூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிய அதன் தொடர்ச்சி இந்தியாவையும் தாண்டி இந்துத்துவ வாதிகளை கிளர்ந்தெழ வைத்துள்ளது.\nஏற்கெனவே எச். ராசா, தந்தை பெரியார் குறித்தும் ஏனைய திராவிட தலைவர்கள் பற்றியும் பேசிய பேச்சுகள் மக்களாட்சியை விரும்புவோரின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தன. வரலாற்றைத் திரித்துக் கூறுவது, எந்த தலைவரானாலும் ஏக வசனத்தில் பேசுவது, ஆத்திரமூட்டும் பேச்சால் வம்புச் சண்டைக்கு இழுப்பது எப்படா மோதல் ஏற்படும், அதை ஊத��ப் பெரிதாக்கி தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள காத்திருப்பது என அவரது பேச்சும் பாணியும் இருக்கின்றன.\nகவிஞர் வைரமுத்து பேச்சுக்கு மாற்றுக் கருத்தை வெளியிடுவது தப்பென்று யாரும் சொலலவில்லை, அது ஜனநாயகமும் இல்லை. ஆனால் வைரமுத்துவின் தாயையும் தாரத்தையும் கூட இழுத்து தரம்தாழ்த்தி, மிகவும் கேவலமாக பேசியிருப்பது ஏற்புடையதா…\nஎச்.ராசாவின் அத்துமீறிய பேச்சு முகநூல், ட்விட்டர், என சமுக வலைத் தளங்கள், பொது ஊடகங்கள் வாயிலாக அனலெனப் பரவ… வைரமுத்துவுக்கும் அவரை ஆதரித்து கருத்து வெளியிட்டவர்களுக்கும் எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.\n‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர், பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர், அவரைப் பற்றிப் பேசும் அருகதை மதவெறியர்களுக்கு இல்லை’ என்கின்றனர் தமிழ்க் கவிஞர்களும் சில இலக்கிய கர்த்தாக்களும். பல அரசியல் கட்சியினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது ராசாவின் அந்த இந்துத்துவ வெறிப்பேச்சு.\nஇத்தனைக்கும் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது எனது நோக்கமன்று, புண்பட்டிருந்தால் வருந்துகிறேன், ஆண்டாள்பற்றிய கருத்துகள் எல்லாம் ஆண்டாளின் பெருமைகளைப் பேசுகின்றன, ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலை ஆய்வு நூலில் கூறிய வரிகளை மட்டுமே மேற்கோள் காட்டினேன், அந்தக் கருத்து எனது கருத்து அல்ல, ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமைப் படுத்துவதல்ல, அதற்கு இலக்கியமே தேவை இல்லை” என்று தன்னிலை விளக்கத்தையும் தெரிவித்திருந்தார்.\nமாலிக்கின் அந்தக் கட்டுரையை வெளியிட்ட தினமணி பத்திரிகையும் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான விமர்சனத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பாலியலில் பிரபலம் பெற்ற சுவாமியார் நித்தியானந்தாவின் தூண்டுதலின் பேரில் அவரது சீடர்கள் எனச் சொல்லிக் கொண்டு சில இளம் பெண்களும், வெளிநாட்டினர் சிலரும் வெளியிடும் காட்சிகளும், அவர்கள் வாய் மொழிகளும் தமிழ் இனத்தையே வெட்கித் தலை குனிய வைக்கின்றது.\nவைரமுத்து மேற்கோள் காட்டிய அந்த ஆய்வு வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்தனைக் காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்��ோது துள்ளிக் குதிப்பானேன் என்கின்ற நியாயமான கேள்வியும் எழுகின்றன.\nஇறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் உடன்பட்டுப் பாடுவதும் அதற்கேற்ப ஆடுவதும் இலக்கிய முறைமைகளில் ஒன்று என்கின்றது வரலாறு. இறைவன் உள்ளத்தை ஆண்டவள் என்கின்ற அடிபடையில் ஆண்டாள் என அழைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ஒரு கருத்துண்டு, ஆண்டாள் பெண்தானா… என்கிற ஐயத்தை ராஜாஜியைப் போலவே எழுப்புவதோடு… அவள் பெண்ணாகவே இருந்தாலும் அக்காலத்தில் தேவதாசி என்பது இறைப்பணி ஆற்றுபவர்களைக் குறிப்பதே என்கின்ற வாதங்களும் முன்வைக்கப் படுகின்றன.\nஒரு தவறை எதிர்க்க மற்றொரு தவறைக் கையாள்வது தவறாகும். இந்துத்துவ வெளிப்பாடுகளோடு இந்தியாவை இன்று ஆளும் பாஜக அரசு இந்த விடயத்தில் வெளிப்படையாக மௌனம் காத்தாலும் கொல்லை வழியாக பெரும் சர்ச்சையாக்கி, கலவரமாக மாற்ற முயல்வதாகவும் சொல்லபடுகிறது. இந்த அணுகுமுறை ஆண்டாளைப்பற்றிய உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பது கேள்விகுறியே.\nஇறை இலக்கியத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய கொடை ஆண்டாள். ஆண்டாளின் தமிழைப் படிக்காத, ஆண்டாளை இதுவரை முன்னெடுக்காதவர்கள் எல்லாம், ஆண்டாளுக்குக் குரல் கொடுப்பதுபோல் மதவெறித் தீயைப் பற்ற வைக்கப் பார்க்கிறார்கள். ஆண்டாள் ஒரு சமஸ்கிருதப் புலவர் அல்லர். தமிழ்ப் புலவர் எனவும் ஆண்டாளைப்பற்றி தமிழ்ப் பகைவர்களும் இந்துத்வவாதிகளும் பேசக் கூடாது எனவும் ஆண்டாள் மதவெறிக் கும்பலுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதவள் எனவும் பல கோணங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.\nஇந்துத்துவம் வன்முறை அரசியலைக் கையில் எடுக்கத் துடிப்பதையே எச். ராசா போன்றோர் மூட்டியிருக்கும் பகையுணர்வுத்தீ அடையாளப்படுத்துகிறது. நொந்து போன வைரமுத்து, “இப்படிப்பட்ட கூட்டத்தில் தமிழ் வளர்க்க வெட்கப்படுகிறேன்” என்று வேதனைப்பட்டுள்ளார்.\nவைரமுத்து தமிழுக்கு என்ன செய்து விட்டார் என்கின்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இந்தத் தீ எரிந்துகொண்டிருக்க சென்னை மாநகரில் நடந்த தமிழ்-சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால், சின்ன சங்கராச்சாரியார், நூலின் தொகுப்பு ஆசிரியர் ஹரிகரனின் புதல்வரான பாஜக தேசிய செயலாளர் எச். ராசா, தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் க���ந்து கொண்டிருந்தனர்.\nஅந்த விழாவில் அரங்கேறிய ஒரு நிகழ்வும் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மேலும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. விழா மேடையில் தனிமேடை அமைப்பில் உருவாக்கப் பட்டிருந்த சிம்மாசனத்தில் உட்கார வைக்கப்படிருந்தார் சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரர். மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்றுமரியாதை செலுத்த அவர்மட்டும் கண்களை மூடிய நிலையில் அலட்சியமாக அமர்ந்திருந்தார்.\nஆனால் விழா முடிவில் இந்திய தேசிய கீதம் இசைத்தபோது மட்டும் எழுந்து நின்று அதற்க்கு மரியாதை செலுத்தினார். ஆளுநர் உள்பட விழாவில் இருந்த அத்தனை பேரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த விஜயேந்திரர் மட்டும் அவமரியாதை செய்தது தொடர்பில் விமர்சனங்கள் பரவியபோது ‘தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதிக்கவில்லை என்றும் அவர் அப்போது தியானத்தில் இருந்தார்’ என்றும் சங்கரமடத்தால் இந்துத்துவ விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.\nநடந்தவைக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காமல் புனித முலாம் பூசிப் பார்த்தது தமிழர்களிடையே மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது என்கின்றனர் யதார்த்த வாதிகள். திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்காக கவிஞர் வைரமுத்துவை வசைபாடிய சங்கரமட பக்தர்கள் இந்த விடயத்தில் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்… என்கின்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது, தியானம் செய்தேன் எனச் சொல்வதை இந்துத்துவ ஆணவத்தின் உச்சம் என்றே கொள்ள வேண்டும். ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்றால், சொல்பொருள் நூலான அகராதியை நாடுகின்றோம்.\nபிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவனை அகராதி பிடித்தவன் என்கிறோம்.\nஓர் அகராதி வெளியீட்டு நிகழ்வில் சமநிலையற்ற நிலையில் சங்கடத்தை ஏற்படுத்திய சங்கராச்சாரியாரை நினைத்து…\nஆகிய இந்த மூன்றில் எதை வைத்து அர்த்தம் கொள்ளலாம் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றே.\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்\nஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…\n-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள���க்...\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கம...\nகாஸ்மீர் தாக்குதலும் ஹராம் அகற்றப்பட்ட பயங்க...\nதமிழக விடுதிகளில் பெண்களுக்கு ஆபத்து – கவனிப்...\nகருணாநிதி ஈழத்தமிழர்களைப் பாதுகாத்திருக்க மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/06/28/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-01-28T05:40:01Z", "digest": "sha1:7V5B6F34HX6VCF75AHVUNDBGDCOINSU2", "length": 37007, "nlines": 266, "source_domain": "noelnadesan.com", "title": "சாபத் நாளில் மட்டும் (சிறுகதை) | Noelnadesan's Blog", "raw_content": "\nபதுங்கு குழி (சிறுகதை) →\nசாபத் நாளில் மட்டும் (சிறுகதை)\nசாபத் நாளில் மட்டும் (சிறுகதை) / நடேசன் ( ஆஸ்திரேலியா )\nஅவுஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து வந்த பின்னர் உணவு விடுதி, தொழிற்சாலை மற்றும் பல்கலைக்கழகம் முதலான சில இடங்களில் பலரோடு பணியாற்றியிருக்கின்றேன். இந்தப் பணிகள் மிருகவைத்தியராக என்னை நான் இந்த நாட்டில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக இடைக்காலத்தில் மேற்கொண்டவை. இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை கவனித்தவாறு எனது துறையில் படிப்பது என்பது, கடலில் தனியாக படகைச் செலுத்தியபடி வலைவீசி மீன்பிடிப்பது போன்றது.\nஇலங்கையில் ஐந்து பேருக்கு மேலதிகாரியாகவும் கார், மோட்டார் சைக்கிள் என வைத்திருந்து விட்டு சமையலறையில்; வேலை செய்வது இலகுவானதாக இருக்கவில்லை. சப்பாத்தி வட்டமாக போடத் தெரியவில்லை என்று ஒரு பஞ்சாபி முதலாளியிடம் ஏச்சு வாங்கியபோதும் ,உணவுச்சாலையின் கழிப்பறையை சுத்தம் பண்ணும்போதும் கண்ணீர் வந்தது. பேசாமல் இலங்கையில் இருந்திருக்கலாம் என்றும் பலதடவை நினைப்பதுண்டு. நான் அப்படியான வேலைகள் செய்த பின்னர், ஒரு பெயின்ட் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றது ஒரு முன்னேற்றமென்றாலும் பல்லைக்கடித்தபடி திருப்தியற்று அங்கு வேலை செய்வேன்.\nஎன் மனதில்; மிகவும் ஆழமாக பதிந்திருக்கும் காலம்; சிட்னியில் பெயின்ட் தொழிற்சாலையில் வேலை செய்த காலங்கள்தான். அங்கு உற்சாகமூட்டும் விதமாக பாலியல் கதைகள் சொல்லி கவுன்சிலிங் செய்த மார்க் என்ற ஆங்கிலேயனை மறக்கமுடியாது.\nஉடலை வருத்தி வேலை செய்த அந்த மூன்று மாதங்கள் மறக்க முடியாதவை. இலங்கையில் மிருகவைத்தியர் எனச் சொன்னால் பெரும்பாலும் நல்ல வேலை தரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இவன் ���ேலையில் சில காலமேயிருப்பான் என்ற நினைப்பு வந்துவிடும். அது தவறுமில்லை நான் இந்த நாட்டில் மிருகவைத்தியம் செய்ய படித்துக்கொண்டிருக்கிறேன் என்பதும் உண்மைதானே.\nஎனது ஒருநாள் அதிஷ்டம். சிவந்த தலைமுடியும் வெளுத்த நிறமும்கொண்;ட ஐரிஷ் பெண் ஒருத்தி நேர்முகத் தேர்வின்போது இருந்தாள். அவளிடம் உண்மையைச் சொன்னேன். அன்றே அங்கு வேலையைத் தொடங்குமாறு அவள் சொன்னாள். என்னால் நம்ப முடியவில்லை. உண்மையாகத்தான் சொல்கிறாளா என்னிடம் கேள்விகள் கூட கேட்கவில்லையே என்னிடம் கேள்விகள் கூட கேட்கவில்லையே பெண் தெய்வமாக இருக்கிறாளே அவளை ஒரு தேவதையாக மனதில் இருத்திக்கொண்டேன்.\nஅதிக வேலை கிடையாது. பெரிய கொதிகலனைக் கொண்ட தொடர் மெஷினில் அதிக வெப்பத்தில் பெயின்ரின் இரசாயன களிமத்தை உற்பத்தி செய்து பெரிய ட்ரம்களில் அடைப்பார்கள். மெஷினுக்கு சரியான அளவில் இரசாயானப் பொருட்களை ஊற்றினால் மெசின் தனது வேலையைச் செய்யும். மெஷினின் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை அடிக்கடி பார்க்கவேண்டும்;. அது தரும் களிமத்தை ட்ரம்களை அடைத்து உருட்டி ஒரு புறத்தில் அவற்றை சேர்க்கவேண்டும். நான் இரவு வேலையில் சேர்ந்தேன்;.\nரெபான் என்ற போலந்துக்காரர் மார்க் என்ற ஆங்கிலேயர் ஆகியோருடன் நாம் மூவர் அந்தப்பிரிவில் வேலை செய்பவர்கள்;. அவர்கள் இருவரும் முப்பது வயதுக்காரர்கள். என்னைத் தவிர இருவரும் திருமணமாகாதவர்கள்.\nரெபான் எனது வீட்டுக்கருகில் இருப்பதால் கார் வைத்திராத என்னை தனது காரில் கொண்டு செல்வான்.\nநாங்கள் மூவரும் மட்டும் ஒரு ஷிவ்ட்டில் வேலை செய்வதால் எங்களது உரையாடல்களில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. ரெபானும் மார்க்கும் வசனத்திற்கு ஒரு தூசணவார்த்தையை பாவிப்பார்கள். சாதாரணமாக தேனிர் அருந்தும் விடயத்திலும் தூசண வார்த்தை இருக்கும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. பின்னால் பழகிவிட்டது. மார்க் பேசும்போது கோயிலில் ஐயரின் சமஸ்கிருத மந்திரம்போல் தாளலயத்துடன் தூசணவார்த்தைகள் வெளிவரும்போது அதுவே சங்கீதமாக ஒலிக்கும். ரோயல் ஆங்கிலம்போல் இவனது ரோயல்த் தூசணமிருக்கும்.\nஎன்னைப்பொறுத்தவரை அவர்கள் முக்கியமாக இரண்டு விடயங்களை அலசுவார்கள். ஒன்று பெண்கள் விடயம். அந்த உரையாடல் மருத்துவக்கல்லூரியில் பெண் உடலுறுப்புகளை வெட்டி எடுத்து ���ேசையில் வைப்பது போல் இருக்கும். அதில் சிறிது கலந்து கொள்வேன். மற்ற விடயம் கார் பற்றியது. வகை வகையான கார்களையும் அவற்றின் தொழில்நுட்பத்தையும் பேசும்போது எனக்கு கார் பற்றிய அறிவு இல்லாதமையால் அந்த உரையாடல் சலித்துவிடும்.\nநான் வேலைக்குச் சேர்ந்த இரு கிழமைகளில் மார்க் ஒரு கிழமை விடுமுறை எடுத்துக்கொண்டு மெல்பன் சென்றுவிட்டான். ரெபான் அமைதியாகி விட்டான். எனக்கு போரடித்தது.\nமார்க்கினது விடுமுறை கழிந்ததும் வந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் மூவருக்கும் ஓவர்ரைம் தந்தார்கள். தயாரித்த களிமத்தை பெரிய ட்ரம்களை ஏற்றி மெல்பனுக்கு லொறிகளில் அனுப்ப வேண்டும். நாங்கள் தயாரித்த இராசாயனக் கூழ்களில் வண்ணத்தை மெல்பனில் கலந்து பெயிண்ட் தகரங்களில் அடைப்பார்கள்.\nஞாயிற்றுக்கிழமை வேலை வேகமாக முடிந்துவிட்டது. எங்களைத்தவிர எவரும் அந்தத் தொழிற்சாலையில் இல்லை. இரண்டு மணிக்கான கோடை வெயில் வெளியில் அடித்தது. எட்டுமணிநேர வேலையை ஆறுமணி நேரத்தில் முடித்துவிட்டு வெளியேறினால் ஆறு மணி ஓவட்ரைம்தான் கிடைக்கும். அதுவும் இந்த வெயிலில் வெளியேசெல்லும் உத்தேசம் மற்றைய இருவருக்கும் இல்லை. இரண்டு மணிநேரம் தொழிற்சாலையின் உணவு அறையில் தங்கியபோது மார்க் தனது கச்சேரியை ஆரம்பித்தான். கார் விடயமாக பேசினால் ஓவர்;டைம் கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை நான் பஸ் ஏறிப் போய்விடுவேன் எனப் பயமுறுத்தினேன்.\n” உனக்காக நான் சொல்லக்கூடாத விடயத்தை சொல்லப்போகிறேன் ” என்றவாறு மார்க் பீடிகை போட்டான்.\nமாக்கைப் பார்த்தால் கிரிக்கட் வீரர் இயன் பொதம் போலத் தோன்றும்.\nமெல்பனில் தனக்குக் கிட்டிய அனுபவங்களைச் சொன்னான்.\nஅவன் சொல்லியது முப்பது வருடங்களின் பின்னரும் எனது நினைவில் இருப்பது வேடிக்கையானது. அதற்குக் காரணம் அந்த நாள். சாபத் நாளென்பதே. ஆறு நாட்களில் தொடர்ந்து உலகத்தை படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வெடுத்த நாள். ஆன்று பிரார்த்தனையிலும் ஓய்வாகவும் கழிக்கும்படி இறைவனால் யூதர்களுக்கு கட்டளை இடப்பட்ட நாள். அதை சனிக்கிழமையில் யூதர்கள் கடைப்பிடித்து சினகொக் செல்வார்கள்\n” மெல்பனில் எனது சித்தியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை கிங்ஸ் வீதியில் உள்ள மெல்பன் நைட் கிளப் ஒன்றுக்குச் சென்றேன்;. அங்கு இருந்த மூன்று பெண்களில் நான் ���ந்தித்த பெண் கத்தரின். எல்லோரும் டான்ஸ் ஆடியபோது மூன்று பெண்கள் ஆளுக்கொரு கிளாஸ்களை வைத்தபடி தனியாக இருந்தனர். அங்கு அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து பியரை குடித்தபடி திரும்பிப் பார்த்தேன். சிறிது நேரத்தில் மற்றைய இரு பெண்களும் அங்கு வந்த நண்பர்களுடன் டான்சுக்குச் சென்றார்கள். என்னருகே இருந்த பெண்ணிடம் ” ஏன் நீங்கள் போகவில்லை\nஅவளது குரலில் இங்கிலாந்து கரைந்து வந்தது.\n” கென்ட். பெயர் கத்தரின் ” என்றாள்\nஇருவரும் ஒன்றாக நடனமாடிய பின்பு கந்தரினுடன் ஒன்றாக இருந்து பேசியபோது தான் இங்கிலாந்தில் இருந்து வந்ததாகவும் இங்குள்ள பல்கலைக்கழத்தில் படிப்பதாகவும் சொன்னாள்.\nநடு இரவு வந்ததும் என்னிடம் டாக்சியை அழைக்க சொல்லிவிட்டு அவள் ஏறியபோது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.\n” நானும் வரவா ” எனக் கேட்டேன்\nதனது பேர்ஸில் இருந்து ஒரு கார்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ” இஷ்டமென்றால் நாளை காலையில் வா” என்றாள்.\nஅதில் கத்தரின் என எழுதப்பட்டு அவளுடைய தொலைபேசி இலக்கமும் இருந்தது.\nநைட் கிளப்பின் ஒளியில் கிறங்கவைக்கும் அவளது முகஅழகு உடல் கவர்ச்சி என்பதற்கு மேலாக நமது ஊர் பெண் என்பதும் ஆவலைத் தூண்டியது.\nஏமாற்றத்துடன் வீடு சென்று அடுத்த நாள் அவளுக்குத் தொலைபேசியெடுத்தேன்.\nஅவளது விலாசத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு அருகே வராமல் சிறிது தூரத்தில் டாக்சியை நிறுத்திவிட்டு வா என்றாள். பத்துமணியளவில் அங்கு போயச்; சேர்ந்தேன்\nஅந்த இடம் தொடர் மாடிக்கட்டிடங்களைக் கொண்டது. அந்த இடத்தில் இரண்டறை கொண்ட அப்பார்ட்மென்ட் அவளது.\nஎனக்காக எதிர்பார்த்து கதவு பூட்டாது சாத்தப்பட்டிருந்தது.\nகதவின் பின்னால் நின்று என்னை வரவேற்றாள்.\nஎதுவித பூச்சும் இல்லாதபோதும் மழைபெய்து கழுவிய மலர்ச்செடிபோல் அழகாக இருந்தாள். சிறிது நேரத்துக்கு முன்பாக குளித்திருக்கவேண்டும். தலைமயிர் ஈரமாக கன்னத்தில் ஒட்டியபடி இருந்தது. சிவப்பு நிறத்தில் கால்வரையும் மறைக்கும் கவுணை அணிந்து வெறும்காலுடன் நின்றாள்.\nஅவளது அபார்ட்மென்ட் ஹோலின் சுவரில் புத்தகங்கள் அடுக்கப்பட்ட அலுமாரி இருந்தது. அதனருகே மோனாலீசாவின் பிரதி ஓவியம் தொங்கவிடப்பட்டிருந்தது. அருகில்; தொலைக்காட்சியில் சமையல் செய்வது எப்படி என்பது சத்தமின்றி ஒளிபரப்பாகிக்க��ண்டிருந்தது. அந்த தொலைக்காட்சியின் மேல் சிவந்த ரோஜாமலர்கள் ஒரு கண்ணாடிக் குவளையில் வைக்கப்பட்டிருந்தன.\n லண்டனில் இருந்த நீயும் கென்ட் உள்ள நானும் மெல்பனில் சந்தித்திருக்கிறோம். ”\nஅவளை விழுங்க விரும்பிய நான் ‘ உண்மைதான்’ என்று மென்று வார்த்தையை விழுங்கினேன்.\n‘ நாளை நீ சிட்னி போகிறாய்\n‘அதற்குள் என்னை சந்திக்கவேண்டுமென்பது உனது ஆவல் இல்லையா\nஇவள் என்ன சொல்ல வருகிறாள். இவளுக்கு விருப்பமில்லாவிடில் காலை தொலைபேசி எடுத்தபோதே சொல்லியிருக்கலாமே. இவளுக்கு விருப்பமில்லாவிடில் காலை தொலைபேசி எடுத்தபோதே சொல்லியிருக்கலாமே\nஅவளது கைகள் குளிர்மையாக இருந்தன.எனது கைகள் சூடாக இருந்தன.\nநேற்று கிளப்பில் என்னோடு நாலு மணிநேரம்தான் இருந்தாய். என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்\n‘ நீ ஒரு நர்சாக வருவதற்காக படிக்கும் பல்கலைக்கழக மாணவி. உனது பெற்றோர் கென்ட் இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஆறு வருடம் இவையெல்லாம் நீ சொன்னாய்தானே\n‘நான் சொல்லாத விடயம் ஒன்றிருக்கிறது. நான் சனிக்கிழமைகளில் மட்டும் உடல் உறவுவைத் தொழிலாகச் செய்கிறேன்.’\nஅவளது அப்பாட்மெணட்டின் ஹோல் மட்டுமல்ல முழுக்கட்டிடமும் சுற்றியது. தொலைகாட்சியில் பெரிதாக சத்தம் வந்து, மொனாலீசாவும் பலமாக சிரிப்பதுபோல் இருந்தது.\nசில கணம் எதுவும்பேசாது இருந்தேன்.\nபின்பு சுதாரித்தபடி ‘அது ஏன் சனிக்கிழமை மட்டும்\n தெருவில் ஒருவருமில்லை. இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் யூதர்கள். சனிக்கிழமையில் சினகொக் போய்விடுவார்கள். எங்கும் அமைதி நிலவும் மற்றைய நாட்களில் சிறுவர்களும் பெண்களுமாக இந்த இடம் சந்தைபோல் நிறைந்திருக்கும். இவர்கள் எல்லாம் ரஸ்சியாவில் இருந்து வந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் உறவானவர்கள் என்பதால் எப்போதும் மற்றவர் வீட்டிற்குள் நுழைவார்கள்.’\n‘ஒரு நாள் உழைப்புக் காணுமா\n‘ஒரு நாள் இல்லை. காலையில் மட்டும்தான். நான் எனது தேவைக்காக மட்டுமே ஈடுபடுகிறேன். ஆடம்பரத்திற்காகவல்ல’\n‘எப்படி இந்த ஐடியா வந்தது\nமெல்பனுக்கு பாக்பக்கராக வந்து நின்றபோது இங்கு படிக்க நினைத்தேன். எனது நண்பியாக இருந்தவள் ஒருத்தியின் உதவியால் இங்கு தங்கியபோது இந்த ஐடியாவைத் தந்தாள். என்னைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டேன் இப்பொழுது நீ போவதென்றால் உன்ன��த் தடுக்கமாடடேன்.\n‘கத்தரினுடைய படிப்புக்கு எனது உதவி என்று எனது பர்சில் இருந்து எடுத்துக் கொடுத்தேன். அத்துடன் அவளது வீட்டில் இருந்துவிட்டு நேரடியாக பஸ் ஏறி காலை தொழிற்சாலைக்கு வந்தேன்\n‘சந்தேகமிருந்தால் என்னை மணந்து பார்’ என்று அருகில் வந்தபோது ரெபான் விலகினான்\n‘புதுமையான கதையாக இருக்கிறது மார்க்’ என்றேன்\n‘இராகப்பின் ன் கதைபோல் இருக்கிறது’ என்றான் ரெபான்.\nரெபான் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கன். கழுத்தில் கறுப்புக் கயிற்றில் சிலுவையை அணிந்திருந்தான்\n‘மொசேயுடன் யூதர்கள் எகிப்தில் இருந்து வெளியேறிய 40 வருடங்கள் பாலைவனத்தில் அலைந்த பின்பு ஜெரிக்கோ போக முயற்சித்தபோது மோசசுக்கும் அவரது தம்பியான அரனுக்கும் அங்கு செல்லமுடியாது என்று இறைவனால் சாபமிடப்பட்டிருந்தது. இதனால் இரண்டு உளவாளிகள் ஜோசுவாவால் ஜெரிக்கோ நகருக்கு அனுப்பப்பட்டபோது அவர்கள் நகரின் ஓரத்தில் இருந்த கானனைட் விபசாரியின் வீட்டில் தங்கினார்கள். ஜெறிக்கோ அரசனின் பாதுகாவலர்கள் உளவாளிகளைத் தேடி வந்தபோது அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் வீடு மேய்வதற்காக குவித்து வைத்திருந்த சணல் செடியின் தண்டுகளிலிடையே அவர்களை மறைத்து வைத்தாள் இராகப். இதனால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.\nஅந்தப் பாதுகாப்பின் பிரதியுபகாரமாக தனது பெற்றோர் மற்றும் பெண்கள், கானனைட்டினருக்கும் யூதருக்கும் நடக்கவிருக்கும் சண்டையில் பாதுகாக்கப்படவேண்டும் என அந்த உளவாளிகளிடம் உறுதி மொழி பெறுகிறாள். பிற்காலத்தில் இஸ்ரேலியர்களுக்கும் கானனைட்டினருக்கும் நடந்த சண்டையின்போது அந்த விடுதியின் யன்னல் சிவப்புத் துணியால் அடையாளமிடப்படுகிறது. அந்த வீட்டில் உள்ளவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதாக விவிலியம் கூறுகிறது.’\n‘ அப்படியானால் ஆங்கிலேய கத்தரினை அந்த கானனைட் இராகப்பாக ஒப்பிடுகிறாயா ரேபான். ” கேட்டுவிட்டு ‘ நீ ஒரு பாஸ்ரட்’ என மார்க் தனது வழக்கமான மொழியில் சொன்னான்.\nபடிப்பிற்காக கத்தரினும், தனது பெற்றோரையும் சக பெண்களையும் பாதுகாக்க இராகப்பின் செய்கைகள் இருத்தலியலின் விளைவுகள். அதையே நானும் செய்கிறேன் என எண்ணியபடி எமது ஓவர்ட்டைம் கார்டை அங்குள்ள கடிகாரத்துள் வைத்து நாம் வெளிச்செல்லும் நேரத்தை பதிந்தேன்.\n1 யூதர்களி���் தேவாலம் சினகொக(Synagogue) எனப்படும்\n2)பாக்பக்கர்( (Backpacker) தோளில் பையுடன் பல மாதங்கள் ஊர் சுற்றுபவர்கள்\n3)கென்ட் (Kent) இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதி(மாவட்டம் போல)\n4)ஜோசுவா(Joshua) மோசேயின் பின் யூதர்களின் தலைவர்.\n5) கானனைட் (Canaanites) அப்பொழுது ஜெரிக்கோவில் வாழ்ந்தவர்கள்.\n6) இராகப். (Rahab) யூதர்களுக்கு உதவிய கானனைட் விபசாரி (பழய வேதாகமம் -ஜோசுவா)\nபதுங்கு குழி (சிறுகதை) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2558047", "date_download": "2021-01-28T06:06:35Z", "digest": "sha1:FHYZE4WZ5XISWSWXTPBL3S6OORCYHC4V", "length": 6228, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுறா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுறா (திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:35, 31 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்\n402 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n19:04, 3 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (223.181.230.72 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2549042 இல்லாது செய்யப்பட்டது)\n08:35, 31 சூலை 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.[http://www.imdb.com/title/tt1650433/ சுறா (2010) {{ஆ}}] இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் [[விஜய் (நடிகர்)|விசயை]] முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[http://123tamilcinema.com/20091220753.html சோட்டா மும்பை... சுறா... 'தல': ஒரு 'எஃப்ஐஆர்'] சுறா [[விஜய் (நடிகர்)|விசயின்]] 50ஆவது திரைப்படமாகும். [[சங்கிலி முருகன்|சங்கிலி முருகனால்]] தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, ��ார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.[http://tamil.cinesouth.com/masala/hotnews/new/290110-1.shtml விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.]. இத்திரைப்படம் [[இணையத் திரைப்படத் தரவுத்தளம்|இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின்]] பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.[http://www.imdb.com/chart/bottom] சுறா [[விஜய் (நடிகர்)|விசயின்]] 50ஆவது திரைப்படமாகும். [[சங்கிலி முருகன்|சங்கிலி முருகனால்]] தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.[http://tamil.cinesouth.com/masala/hotnews/new/290110-1.shtml விஜய் நடிக்கும் 'சுறா' திரைப்படத்தை வாங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.]. இத்திரைப்படம் [[இணையத் திரைப்படத் தரவுத்தளம்|இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின்]] பயனர் கருத்துக்கணிப்பின் படி கடைசி நூறு இடங்களுள் 36ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.[http://www.imdb.com/chart/bottomtt1650433 இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 {{ஆ}}] இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[http://123tamilcinema.com/201001281137.html ஏப்ரலில் சுறா...tt1650433 இணையத் திரைப்படத் தரவுத்தள வரிசைப் பட்டியல்கள்: இணையத் திரைப்படத் தரவுத்தளம் கடைசி 100 {{ஆ}}] இந்தத் திரைப்படம் சோட்டா மும்பை என்ற மலையாளப் படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[http://123tamilcinema.com/201001281137.html ஏப்ரலில் சுறா...-சன் அறிவிப்பு] இப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 80 முதல் 100 சதவிகிதம் வரை நஷ்டத்தை உருவாக்கி மாபெரும் பிரம்மாண்ட தோல்வியை சந்தித்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/jewelry-box/45068407.html", "date_download": "2021-01-28T05:10:17Z", "digest": "sha1:MLT3OSKFY5YDGVQMGVT3PSN64AGRWMI3", "length": 22641, "nlines": 301, "source_domain": "www.liyangprinting.com", "title": "மூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:செருகலுடன் அட்டை பெட்டி,செருகலுடன் நகை பரிசு பெட்டி,மூடியுடன�� இழுப்பறை பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிநகை பெட்டிமூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி\nமூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடி செருகலுடன் நகை பேக்கேஜிங் டிராயர் பெட்டி\nசெருகலுடன் அட்டை பெட்டி, மூடியுடன் இழுப்பறை பெட்டி, மூடியுடன் அட்டை பெட்டி, ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி .\nசெருகலுடன் நகை பரிசு பெட்டி, நகை பேக்கேஜிங் பெட்டி, பரிசு பெட்டி பேக்கேஜிங்.\nமூடியுடன் இழுப்பறை பெட்டி, நகை பேக்கேஜிங்கிற்கான அலமாரியின் பெட்டி, செருகலுடன் பெட்டி, உயர் தரம் .\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் கூட்டுறவு, லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும்.\nபரிசு காகித பேக்கேஜிங் மற்றும் அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்றவர்,\nபரிசு பெட்டி, பரிசுப் பைகள், புத்தக அச்சிடுதல், குறிப்பேடுகள், கோப்புறைகள், ஒயின் பெட்டி, நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஷூ பாக்ஸ் போன்றவை.\nநல்ல விலையுடன் நல்ல தரமான தயாரிப்புகளை விரும்புகிறீர்களா, மேலே சென்று லி யாங் பிரிண்டிங்கைக் கண்டுபிடி,\nஉங்களை திருப்திப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், அதையே வின்-வின் என்று அழைக்கிறோம்,\nஎங்கள் தயாரிப்புகளுடன் கூடுதல் விவரங்கள் தேவை, எங்கள் விற்பனையை ஆமி என்று அழைக்கவும் உங்களை திருப்திப்படுத்த அவள் என்ன செய்ய முடியும் என்பதை அவள் செய்வாள்.\n1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட லி யாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது பல்வேறு வண்ண அச்சிடப்பட்ட காகித அட்டைகள், காகித கைப்பைகள், பொதி பெட்டிகள், பரிசு பெட்டிகள், லேபிள்கள், குறிச்சொற்கள், பிரசுரங்கள், சுவரொட்டிகள், பொதி பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய அச்சிடுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நடுத்தர நிறுவனமாகும். தயாரிப்புகள். ஷென்சனுக்கு நெருக்கமாக, வசதியான போக்குவரத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக வாய்ப்புகளையும் போட்டி நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.\nQ1: எத்தனை நாட்கள் மாதிரிகள் முடிக்கப்படும் வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி வெகுஜன உற்பத்தி பற்றி எப்படி 1. உங்களுக்கு மாதிரிகள் வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம், வழக்கமாக அவற்றை 3-8 வேலை நாட்களில் ஏற்பாடு செய்வோம், முடிக்கப்பட்ட தயாரிப்பு மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கது. 2. உங்கள் ஆர்டர்களின் அளவு, முடித்தல் போன்றவற்றின் அடிப்படையில் வெகுஜன உற்பத்திக்கான முன்னணி நேரம், வழக்கமாக 7-10 வேலை நாட்கள் போதுமானது.\nQ2: உங்கள் தயாரிப்புகள் அல்லது தொகுப்பில் எங்கள் லோகோ அல்லது நிறுவனத்தின் தகவல்களை வைத்திருக்க முடியுமா நிச்சயம். உங்கள் லோகோ அச்சிடுதல், யு.வி. வார்னிஷிங், ஹாட் ஸ்டாம்பிங், புடைப்பு, பட்டு-திரை அச்சிடுதல் அல்லது ஸ்டிக்கர் மூலம் தயாரிப்புகளில் காண்பிக்க முடியும்.\nQ3: உங்கள் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது நான் எப்படி அங்கு செல்ல முடியும் நான் எப்படி அங்கு செல்ல முடியும் நாங்கள் டோங்குவான் நகரத்தில் மிகவும் வசதியான போக்குவரத்து வசதியுடன் அமைந்தோம், குவாங்சோ மற்றும் ஷென்சென் நகரத்திற்கு அடுத்ததாக ஹுமேன் அதிவேக ரயில் நிலையத்திற்கு காரில் பத்து நிமிடங்கள் மட்டுமே. எங்கள் தொழிற்சாலையைப் பார்வையிட அன்பான வரவேற்பு\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > நகை பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதனிப்பயன் காகித நகை சேமிப்பு காட்சி பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுழு வண்ண அச்சிடப்பட்ட நகை அலமாரியை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிலிண்டர் காது வீரியமான காதணி நகை காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nகாகித பாக்கருடன் பிளாஸ்டிக் நகை பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோல் செருகலுடன் வட்ட நகை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் லோகோ அட்டை நகை காட்சி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nநுரை கொண்ட கருப்பு வளையல் நகை அட்டை பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nபுற ஊதா அச்சுடன் தனிப்பயன் அச்சிடப்பட்ட காப்பு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜி���் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nசெருகலுடன் அட்டை பெட்டி செருகலுடன் நகை பரிசு பெட்டி மூடியுடன் இழுப்பறை பெட்டி செருகலுடன் ஒப்பனை பெட்டி செருகலுடன் நகை பெட்டி செருகலுடன் புத்தக பெட்டி செருகலுடன் நெக்லஸ் பெட்டி மூடியுடன் சட்டை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nசெருகலுடன் அட்டை பெட்டி செருகலுடன் நகை பரிசு பெட்டி மூடியுடன் இழுப்பறை பெட்டி செருகலுடன் ஒப்பனை பெட்டி செருகலுடன் நகை பெட்டி செருகலுடன் புத்தக பெட்டி செருகலுடன் நெக்லஸ் பெட்டி மூடியுடன் சட்டை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/blog-post_6183.html", "date_download": "2021-01-28T06:21:03Z", "digest": "sha1:6TEJXBUC4IB3NCE7PWKEXKKWQJ5BIIBE", "length": 21433, "nlines": 248, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியேற்றிய புலிக்கட்சித் தேர்தலும்", "raw_content": "\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியேற்றிய புலிக்கட்சித் தேர்தலும்\nஒருபுறம் நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கான அடிப்படை கோட்பாடுகளை மிதக்கவிட்டு ருத்திரகுமாரன் வகையறாக்கள் படு அமர்க்களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தேர்தல் நடாத்த முஸ்தீபுகள் செய்துவரும் வேளையில் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான தாயகம் உண்டு சுயநிர்ணய உரிமையை பிரயோகித்து அவர்கள் பிரிந்து செல்ல முடியும் என்றெல்லாம் போலியாகவேனும் வெளிப்படையாக சொல்கையில் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் \"அரசியல் விஞஞானி\" என தன்னையே அழைத்துக் கொள்ளும் இம்தியாஸ் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை அவர்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை தனது மொழியை அடிப்படையாகக் கொண்ட அளவுகோலை வைத்து அழுத்தி மறைத்துவிட முனைகிறார் .\nஇந்த நிலையில் அதே காலகட்டத்தில் பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் வந்திருக்கிறது இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து புலம் பெயர் தமிழர்கள் முடிவெடுப்பது தொடர்பிலான பிரச்சாரங்கள் இன்னமும் சூடுபிடிக்கவில்லை. ஆனால் புலி சார்பு தமிழீழக்கனவில் மிதக்கும் புலம் பெயர் மக்களை அல்லது அதுபற்றி அசட்டை செய்யாதிருக்கும் மக்களை மீள தூண்டி இழுக்கும் ஊடக பணிகள் துரிதப்படுத்தப்படும். இந்த நிலையில் தான் புலிகளின் பிதாமர்களில் ஒருவரான நடராஜா பாலசுப்ரமணியம் எனும் வயோதிபர் பிரித்தானியாவில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார் . இக் கட்சியின் தேர்தல் நியமன உத்தியோகத்தராக பொன்னையா தேவராஜாவும் பொருளாலராக வாசுதேவர் நேரு என்பவரும் பலசுப்ரமணித்தின் தலைமையின் கீழ் செயற்படுவதாக பதிவுகள் கூறுகின்றன.இக்கட்சி தொடர்பிலான ஆட்சேபனைகளால் இதன் பதிவு இடை நிறுத்தப்பட்டிருந்தாலும் சென்ற வார இறுதியில் இக்கட்சியினை மேலதிக விசாரனை செய்யாமலே பிரித்தானிய தேர்தல் ஆனைக்குழு தடையை நீக்கியுள்ளது.\nபிரபாகரன் காட்டிய பாதையில் தமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாகவும் அக்கட்சியின் சின்னமாக புலிச்சின்னத்தையே பதியப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். கட்சியின் விவரனங்களாக பிரித்தானிய புலிகளை எல்லமே உள்ளடக்கிய பல பெயர்கள் யாவும் பிரித்தானியாவின் அரசியல் கட்சி பதிவில் இடம்பெற்றுள்ளது ; பிரித்தானிய ஈழம் தமிழ் புலிகள் (British Eelam Tamil Tigers ) பிரித்தானிய தமிழ் புலிகள் (British Tamil Tigers) ஈழ விடுதலை புலிகள் (Eelam Liberation Tigers) தமிழ் ஈழ விடுதலை போராட்டம் (Liberation Struggle of Eelam Tamils) ஈழ ���ிடுதலை புலிகள் ( Liberation Tigers of Eelam )\nஉண்மையில் இலங்கையில் பிரேமதாசவுக்கும் புலிகளுக்கும் இடையில் தேனிலவு நிலவியபோது இந்தியாவை வெளியேற்ற புலிகளும் பிரேமாவும் திட்டமிட்டே புலிகளின் பயங்கர முகத்துக்கு ஜனநாயக முகமூடிபோடும் தந்திரோபாயத்தின் ஒரு கட்டமாகவே புலிகளின் விடுதலிப்புலிகளின் மக்கள் முன்னணி மகேந்திரராஜாவின் (முன்னாள் புலிகளின் துணைத்தலைவர் பின்னால் புலிகளின் “தேசத்துரோகி”) தலைமையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இக்கட்சியின் பொதுச்செயலாளராக யோகரத்தினம் யோகியின் பெயரும் கொழும்பு செயலகமும் இன்னமும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி நிரலில் இருக்கிறது. சென்ற கிழக்கு மாகான சபைதேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது . இது இலங்கை அரசின் சில்மிஷம் என்று சொல்லப்பட்டது. இக்கட்சி சில நூறு வாக்குகளையும் பெற்றிருந்தது. எது எப்படி இருப்பினும் இலங்கையில் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினை பிரித்தானியாவில் தடை செய்யக்கோரும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கமுடியாது.\nமொத்தத்தில் இலங்கையில் இன்னமும் பெயருக்காயினும் அரசியல் கட்சியாக புலிகளின் மக்கள் முன்னணி இலங்கையில் பதிவில் இருக்கும் நிலையிலே பிரித்தானியாவிலும் அது ஒரு அரசியல் கட்சியாக பதியப்படும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆயினும் இக்கட்சியின் தலைவர் இங்கு தாம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவரின் கனவுகளை நனவாக்க (பிரபாகரன் காட்டிய பாதையில் புறப்பட்டிருப்பதாக ) சொல்லியிருப்பது பிரித்தானிய ஆட்சியாளருக்கு அதிருப்தியாக தோன்றவில்லை . ஒருவேளை ஹமாஸ் இயக்கத்தின் உப தலைவரை கொல்ல துபைக்கு பிரித்தானிய போலிக்கடவுச்சீட்டுகளில் யூத பயங்கரவாதிகள் சென்றது குறித்த விசாரனைகள் இன்னும் நிலுவையாக உள்ள பிரித்தானியாவில் ஹமாஸ் இயக்கத் தலைவரின் கனவுகளை நனவாக்க பாலஸ்தீனியர்களுக்கு பிரித்தானியாவில் என்ன கட்சி பதியத்தான் முடியுமா அல்லது அவ்வாறு அப்படி முனுமுனுக்கத்தான் முடியுமா. புலித்தலைவர் பாதையை தேர்வதட்கு அவரது கட்சிக்கு புலத்திலும் அங்கீகாரம் பெறுவதற்கு பிரித்தானியாவில் அவரது சிஷ்யர்கள் கொடுத்துவைத்தவர்கள் போங்கள் .\nதேனீ இணையத்தள ஸ்தாபகர் தோழர் கங்காதரனின் (ஜெமினி ) அகால மறைவை ஒட்டிய அஞ்சலிக் குறிப்பு - தமிழரசன்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலு��் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T04:23:28Z", "digest": "sha1:VUGNOAJW2C2TOU5OESAK4ZWEVGCOPV7Z", "length": 3440, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேலம் மாவட்டம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசேலம் மாவட்டம் ஓமலூர் ...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/1272", "date_download": "2021-01-28T05:16:46Z", "digest": "sha1:OWVLDYKIXYXMZ6NA77ELE5RRC6HX36I6", "length": 11864, "nlines": 286, "source_domain": "arusuvai.com", "title": "பின்னல் சமோசா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: ஆர். மஹாலெட்சுமி, நாகை.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive பின்னல் சமோசா 1/5Give பின்னல் சமோசா 2/5Give பின்னல் சமோசா 3/5Give பின்னல் சமோசா 4/5Give பின்னல் சமோசா 5/5\nமைதா - கால் கிலோ\nஎண்ணெய் - அரை லிட்டர்\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nபச்சைபட்டாணி - 100 கிராம்\nகாரட் - கால் கிலோ\nபெரிய வெங்காயம் - ஒன்று\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லித் தழை - கால் கட்டு\nமைதாமாவில் உப்பு, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nஉருளைக்கிழங்கு, கா��ட், பச்சைபட்டாணி வேகவைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.\nதக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.\nமைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீள வாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறவும்.\nகீறியதை ஒன்றன் மேல் ஒன்று போட்டு நன்றாக அழுத்திவிடவும்.\nபின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வெந்ததும் தட்டில் வைத்து பரிமாறவும்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/30278", "date_download": "2021-01-28T06:04:21Z", "digest": "sha1:7GR72NGDR7EQMB4VZFKW4HJ6ENOJ7C67", "length": 13681, "nlines": 334, "source_domain": "arusuvai.com", "title": "கடலைப்பருப்பு பணியாரம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா மாவு - 2 கப்\nகடலைப்பருப்பு - 2 கப்\nபொடித்த வெல்லம் - ஒன்றரை கப்\nதேங்காய்த் துருவல் - அரை கப்\nசர்க்கரை - ஒரு தேக்கரண்டி\nஏலக்காய்ப் பொடி - 2 தேக்கரண்டி\nநெய் அல்லது டால்டா - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவு\nகுக்கரில் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, சிறது தண்ணீர் ஊற்றி, சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.\nஅதனுடன் நெய்யைச் சேர்த்து கலந்து வைக்கவும்.\nவேக வைத்த கடலைப்பருப்புடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பிசையவும்.\nபிசைந்த பருப்புக் கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். சூடாகப் பரிமாறவும்.\nகடலைப்பருப்பு பணியாரம் என்னை சுண்டி இழுக்குது சுவா, ஒரு பிளேட் பார்சல். படங்கள் அழகு. வாழ்த்துக்கள்..:)\nவிழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)\nநான் சுகியம்ன்னு கேள்விபட்டிருகேன். சூப்பரா இருக்கு\nஎல்லா குறிப்புகளுமே அருமை . அழகா படம் எடுத்து அனுப்பிருக்கீங்க‌. ஐ லைக் வெரிமச்\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nரேவா அதேதான் இது ;) என்ன ஒவ்வொருத்தங்களும் ஒரு பேரு வச்சிக்கிறாங்க அம்புட்டுதான் :)\nமெர்சி மிக்க நன்றிங்க :)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Volvo/Mumbai/cardealers", "date_download": "2021-01-28T05:23:55Z", "digest": "sha1:R7CIYBHFRIXNM4URJMEYGZTTP6AVAQYE", "length": 5594, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 2 வோல்வோ கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவோல்வோ மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nவோல்வோ ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட வோல்வோ ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். வோல்வோ கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட வோல்வோ சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nகிஃப்ஸ் வோல்வோ கார்கள் kotia nirman, புதிய இணைப்பு சாலை, அந்தேரி west, opp laxmi indistrial எஸ்டேட், மும்பை, 400053\nKotia Nirman, புதிய இணைப்பு சாலை, அந்தேரி West, Opp Laxmi Indistrial எஸ்டேட், மும்பை, மகாராஷ்டிரா 400053\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/maruti-news.htm/6", "date_download": "2021-01-28T05:42:14Z", "digest": "sha1:BXI2KVLJA3JXUUCZ5UOXY7ZWPBJWMEZ5", "length": 12681, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால மாருதி செய்திகள்: மாருதி கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆட்டோ நியூஸ் இந்தியா - செய்தி\nடீசல் மாருதி டிசையர், ஸ்விஃப்ட், விட்டாரா பிரீஸ்ஸா, எஸ்-கிராஸ் உடன் இலவச 5 ஆண்டு உத்தரவாதத்தைப் பெறுங்கள்\nஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரீஸ்ஸா மற்றும் S-கிராஸ் வாங்குபவர்களுக்கு புதிய உத்தரவாத தொகுப்பு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுகிறது.\nமாருதி எக்ஸ்எல் 6 க்காக காத்திருங்கள் அல்லது மஹிந்திரா மராசோ, மாருதி எர்டிகா மற்றும் ரெனால்ட் லாட்ஜிக்கு தாவுங்கள்\nமாருதி பிரீமியம் MPV வாகனம் வாங்க , காத்திருக்கிறீர்களா அல்லது வேறு போட்டியாளர்களின் வாகனத்தை வாங்க நினைக்கிறீர்களா\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் மக்களின் கவனத்தை ஈர்க்க பெட்ரோல் மூலம் இயங்கும் S-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா\nமாருதியின் வரிசையில் டீசல்-மட்டும் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் எஞ்சின் பெறும்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs ஹோண்டா WR-V Vs டாட்டா நெக்ஸான்: ரியல்-உலக செயல்திறன் & மைலேஜ்\nஇந்த சப்-4 மீ SUV க்களில் எது அதிகமான செயல்திறன் கொண்டது\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT Vs AMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு\nமாருதி கூறுகிறது, ப்ர்ஸ்சா AMT அதன் மேனுவல் எதிர்ப்பகுதி இருப்பது போல் பொருளாதாரமானது. அப்படியா\nமாருதி விட்டாரா ப்ரெஸ்சா Vs ஹோண்டா WR-V: மாறுபாடுகள் ஒப்பீடு\nஎப்படி இரண்டு சப்-4m காம்பாக்ட் SUV கள் ஒருவருக்கொருவர் எதிராக விலை நிர்ணயிக்கின்றது\n2018 மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா AMT: 5 தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஒவ்வொரு விட்டாரா ப்ர்ஸ்சா AMT வேரியண்ட்டும் ரூ 50,000 அதன் தொடர்புடைய மேனுவல் வகையை விட அதிக விலை\nமாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா 2018: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅடிப்படை-ஸ்பெக் தவிர அனைத்து வகைகளிலும் வழங்கப்படும் AMT விருப்பத்துடன், விட்டாரா ப்ர்ஸ்சா 2018 இன் மாறுபாடு மிகவும் பயன் தருமா\n2019 மாருதி வேகன் ஆர் டாடா டி��ாகோ: வேரியட்ஸ் ஒப்பீடு\nவேகன் ஆர் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும், ஒரு மிகவும் விலையுயர்ந்த சாய்ந்த வகையிலான டியோஜாக மாறுபாடு உள்ளது, ஆனால் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்\nவிட்டாரா ப்ரெஸ்சாவின் காத்திருப்பு காலம் 2 மாதங்களுக்கு மேல் இருக்கக்கூடும்.\nஇப்போது நீங்கள் ஒரு சப்-4 மீ SUV வாங்க திட்டமிட்டால், எவ்வளவு காலம் டெலிவரிக்கு காத்திருக்க வேண்டும்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை நவம்பர் 2018\nடிஜேர் அதன் பிரிவில் முதலிடத்தை 21,037 விற்பனையாக விற்பனை செய்துள்ளது\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை அக்டோபர் 2018\nமாதத்தின் விற்பனை கணிசமான வீழ்ச்சியுடனான போதிலும், அமேசிங் இரண்டாம் இடத்தில் Xcent விட வசதியாக தொடர்ந்து இருக்கிறது\nமாருதி ஸ்விஃப்ட், Baleno, Dzire டீசல் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு வெளியே போகலாம்\nமாருதி BSVI டீசல் கார்களை பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி-இயங்கும் வாகனங்கள் மீது ஒரு கட்டாய வழக்கு செய்ய முடியாது என்று மிகவும் விலையுயர்ந்த இருக்கும்\nபக்கம் 6 அதன் 17 பக்கங்கள்\nலேண்டு ரோவர் டிபென்டர் 3.0 டீசல் 110 எக்ஸ்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda-octavia/car-price-in-nashik.htm", "date_download": "2021-01-28T04:16:43Z", "digest": "sha1:BUTBHNXPUBD7WOCBYPHJSCSBN4GNKJIJ", "length": 18808, "nlines": 351, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா ஆக்டிவா நாசிக் விலை: ஆக்டிவா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\n��ார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாஆக்டிவாroad price நாசிக் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nநாசிக் சாலை விலைக்கு ஸ்கோடா ஆக்டிவா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in நாசிக் : Rs.42,57,569*அறிக்கை தவறானது விலை\nஸ்கோடா ஆக்டிவா :- Complimentary ஸ்கோடா Ma... ஒன\nஸ்கோடா ஆக்டிவா விலை நாசிக் ஆரம்பிப்பது Rs. 35.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஸ்கோடா ஆக்டிவா rs245 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஸ்கோடா ஆக்டிவா rs245 உடன் விலை Rs. 35.99 லட்சம்.பயன்படுத்திய ஸ்கோடா ஆக்டிவா இல் நாசிக் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 12.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஸ்கோடா ஆக்டிவா ஷோரூம் நாசிக் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா சூப்பர்ப் விலை நாசிக் Rs. 30.49 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி விலை நாசிக் தொடங்கி Rs. 10.99 லட்சம்.தொடங்கி\nஆக்டிவா rs245 Rs. 42.57 லட்சம்*\nஆக்டிவா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநாசிக் இல் New Superb இன் விலை\nநியூ சூப்பர்ப் போட்டியாக ஆக்டிவா\nநாசிக் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nநாசிக் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\nநாசிக் இல் சிவிக் இன் விலை\nநாசிக் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\nநாசிக் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆக்டிவா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 0 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 9,195 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,660 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆக்டிவா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆக்டிவா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆக்டிவா விதேஒஸ் ஐயும் காண்க\nநாசிக் இல் உள்ள ஸ்கோடா கார் டீலர்கள்\nஎதிரில். ராஜேந்திர நகர் நாசிக் 422009\nSecond Hand ஸ்கோடா ஆக்டிவா கார்கள் in\nஸ்கோடா ஆக்டிவா எலிகன்ஸ் 2.0 டிடிஐ ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கார்கள் BS6 சகாப்தத்தில் பெட்ரோல் ஆப���ஷன்களை மட்டுமே பெறுகின்றன\nஇக்குழு இந்திய சந்தைக்கான எஸ்யூவிகளில் புதிய கவனம் செலுத்தும்\n2020 ஆக்டேவியாவுக்கான முதல் டீஸரை ஸ்கோடா விட்டது\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் நான்காவது ஜென் ஆக்டேவியாவின் ஒரு கண்ணோட்டத்தை பார்க்கலாம்\nஸ்கோடா ஆக்டேவியா ஓனிக்ஸ் தொடங்கப்பட்டது; ரூ .19.99 லட்சம் விலை\nஆக்டேவியா ஓனிக்ஸ் ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான கறுப்பு-அவுட் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ஆக்டேவியா ஆண்டுவிழா பதிப்பு ரூ.15.75 லட்சத்திற்கு அறிமுகமானது .\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ஆக்டேவியா காரின் புதிய ஆண்டுவிழா பதிப்பை பல சிறப்பம்சங்களுடன் ரூ.15.75 லட்சம், எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி விலைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஆக்டேவியா ஆண்டுவிழா மாடலில் 'ஸ்மார்ட் லிங்\nஸ்கோடா நிறுவனம் புதிய ஆக்டேவியா ஸ்டைல் ப்ளஸ் கார்களை அறிமுகப்படுத்தியது.\nசெக் நாட்டின் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா நிறுவனம் முதன் முதலில் ஆக்டேவியா கற்களை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.இப்போது சில வருடங்களுக்கு பின்னர் அந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்றை ஆக்டேவியா\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஸ்கோடா ஆக்டிவா RS 230 still கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆக்டிவா இன் விலை\nவாப்பி Rs. 40.06 லட்சம்\nதானே Rs. 45.60 லட்சம்\nநவி மும்பை Rs. 45.60 லட்சம்\nமும்பை Rs. 45.60 லட்சம்\nஅகமத் நகர் Rs. 42.58 லட்சம்\nவாக்ஹோலி Rs. 42.58 லட்சம்\nஔரங்காபாத் Rs. 42.57 லட்சம்\nசூரத் Rs. 40.05 லட்சம்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/sebi-issued-show-cause-notice-to-rakesh-jhunjhunwala-for-alleged-insider-trading-019359.html", "date_download": "2021-01-28T04:30:42Z", "digest": "sha1:GZWOEQ5A3457RRVNAAG6CNT5QXJ6QZPY", "length": 23187, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா! | Sebi issued show-cause notice to Rakesh Jhunjhunwala for alleged insider trading - Tamil Goodreturns", "raw_content": "\n» செபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா\nசெபி வளையத்தில் இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் ராகேஷ் ஜுன் ஜு���்வாலா\n48,000-க்கு கீழ் சென்ற சென்செக்ஸ்..\n42 min ago தொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..\n16 hrs ago ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\n16 hrs ago பட்ஜெட்டில் ஆவது நல்ல வழி பிறக்குமா.. ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\n17 hrs ago இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\nNews பெங்களூரில் நிலையில்லாமல் பதிவாகும் கொரோனா பாதிப்பு... குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்\nMovies பீப் வசனங்களுடன்.. அமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்.. டிரைலர் இதோ\nAutomobiles கோயம்புத்தூரில் தயாராகும் எஸ்விஎம் பிராணா எலக்ட்ரிக் பைக் ரூ.1.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம்\nSports எனக்கா வாய்ப்பு கொடுக்கலை வெளுத்து வாங்கிய தமிழக வீரர்.. சிஎஸ்கேவிற்கு அனுப்பிய தரமான மெசேஜ்\nLifestyle ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் ஒரு கண்காணிப்பு அமைப்பு தான் செபி (Securities & Exchange Board of India - SEBI).\nஇந்த செபி அமைப்பு இந்திய பங்குச் சந்தையின் பிதாமகரான ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவுக்கே, ஒரு இன்சைடர் டிரேடிங் விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.\nராகேஷ் ஜுன் ஜுன் வாலாவோ, இந்திய பங்குச் சந்தையில் எந்த பங்கைத் தொட்டாலும் லாபம் பார்க்கக் கூடிய பெரிய முதலீட்டாளர்.\nஇன்சைடர் டிரேடிங் என்றால் என்ன\nரவி, ராம் பிரைவேட் லிமிடெட் என்கிற கம்பெனியில் பெரிய அதிகாரியாகவோ அல்லது வேறு பெரிய பொறுப்பிலோ இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ரவிக்கு, ராம் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, எதிர்காலத்தில் என்ன செய்ய இருக்கிறது, இதற்கு முன் என்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது போன்ற விவரங்கள் தெரியும்.\nஇந்த விவரங்களை ரவி தன் நண்பர் சக்திக்கு சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்போது சக்தி, ரவி சொன்ன தகவல்களை வைத்து, ராம் கம்பெனி ���ங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்துவிட்டார் என்றால் அதற்குப் பெயர் தான் இன்சைடர் டிரேடிங் (Insider Trading).\nஇப்போது, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும் இந்த இன்சைடர் டிரேடிங் பிரச்சனையில் தான் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார். ஆப்டெக் என்கிற கம்பெனியில் இன்சைடர் டிரேடிங் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறார். அதற்கு தற்போது விளக்கம் கேட்டு செபி அமைப்பு நோட்டிஸ் வழங்கி இருக்கிறது.ஆப்டெக் ஒரு ஐடி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். இந்த கம்பெனியை ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவும், அவரது குடும்பத்தினர்கள் தான் வைத்திருக்கிறார்கள்.\nநான்கு வருடங்களுக்கு முன்பு மே 2016 - அக்டோபர் 2016 வரையான காலத்தில், ஆப்டெக் பங்குகளில் டிரேட் செய்ததற்காக, ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் குடும்பத்தினர்கள், ஆப்டெக் கம்பெனியின் இயக்குநர் குழு உறுப்பினர்கள் என பலரையும், செபி விசாரித்துக் கொண்டு இருக்கிறதாம்.\nராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் பங்கு முதலீடு ஃபோர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளில் ஆப்டெக்கும் ஒன்று. அதே போல ராகேஷ் ஜுன் ஜுன் வாலா வைத்திருகும் பங்குகளில், இந்த ஆப்டெக் கம்பெனியில் மட்டும் தான் அவருக்கு நிர்வாக ரீதியில் பலம் இருக்கிறதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏசியன் பெயிண்ட்ஸ்-க்கு போட்டியாக வரும் இண்டிகோ பெயிண்டஸ்.. 1000 கோடி ரூபாய் ஐபிஓ..\nமுகேஷ் அம்பானிக்கு ரூ.40 கோடி அபராதம்.. செபி அதிரடி நடவடிக்கை..\nரூ.62,600 கோடி செலுத்துங்கள் இல்லையெனில் பரோல் ரத்து.. சுப்ரதா ராய்-க்கு செபி எச்சரிக்கை..\nரூ.25,000 மட்டுமே கிடைக்கும்.. லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.\nலட்சுமி விலாஸ் வங்கி மீது புதிய கட்டுப்பாடு.. மக்கள் பீதி..\nலட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 16% தடாலடி உயர்வு.. என்ன காரணம் தெரியுமா..\nகேள்விக்குறியாகும் லட்சுமி விலாஸ் வங்கி - Clix கேப்பிடல் கூட்டணி..\nலட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..\nIRCTC பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்..\nசெபி தலைவருக்கு பதவி நீட்டிப்பு பிப்ரவரி 2022 வரை அஜய் தியாகியே தொடருவாராம்\nசீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா\nயார் இந்த ராக��ஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nடாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nஅல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?p=2306", "date_download": "2021-01-28T05:15:10Z", "digest": "sha1:YJNNCL5ALTB366JA3YODTU5JJEARFXM5", "length": 14339, "nlines": 146, "source_domain": "tamilnenjam.com", "title": "நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும் – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nநீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்\nதன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை எதற்கு கவலை” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.\nஒரு ஊருக்கு வெளியே மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்போ அங்க புதுசா ஒருத்தன் வந்தான். “நான் பக்கத்து ஊரிலிருந்து வர்றேன். இந்த ஊர்ல எதாவது வியாபாரம் செய்யலாம்னு இருக்கேன். இந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி நல்லபடியா பழகுவாங்களா\nஅதற்கு ஒரு பெரியவர், “நீ இருந்த ஊர்ல ஜனங்கலாம் எப்படி என்று எதிர் கேள்வி கேட்டார்.\n“ஐயோ, அத ஏன் கேக்குறீங்க. ஒருத்தன் கூட சரியில்ல, எல்லாம் பொறாமை பிடிச்சவங்க. அதான் இங்க வரேன்” என்றான் வந்தவன்.\n இந்த ஊர் ஜனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். பெரிய வித்தியாசமில்லை” என்று பதிலளித்தார் பெரியவர். வந்தவன் வேறு வழியாக போய்விட்டான்.\nசிறிது நேரம் அதே வழியாக இன்னொருவன் வந்தான். அவனும் அந்த ஊரைப் பற்றி விசாரித்தான். இவனிடமும் அவனுடைய பழைய ஊரைப் பற்றி விசாரித்தார் பெரியவர்.\n“அந்த ஊர் ரொம்ப நல்ல ஊர், ஜனங்கலாம் ரொம்ப நல்ல மாதிரி, இனிமையா பழகுவாங்க. அந்த ஊர்ல வியாபாரம் செஞ்ச மாதிரி இங்கேயும் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான் வந்தவன்.\nஉடனே பெரியவர், “இந்த ஊரும் அப்படித்தான். ஜனங்கலாம் நல்லவங்க. உனக்கேத்த ஊரு” என்று சொல்லி ஊருக்குள் அனுப்பி வைத்தார்.\nஅப்போது அருகிலிருந்த இன்னொரு பெரியவர், “என்ன அவனுக்கு அப்படிச் சொன்ன, இவனுக்குச் இப்படிச் சொல்ற” என்று கேள்வி எழுப்பினார்.\n“ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரே ஊரைப் பத்திதான் கேட்டேன். முதல்ல வந்தவன் எல்லாத்தையும் எதிர்மறையா பாக்கிறவன். அவனால எந்த ஊர்லயும் குப்பை கொட்ட முடியாது. இரண்டாவது வந்தவன் எல்லாத்தையும் நல்லவிதமாக பாக்கிறவன், அதனால அவனால எங்கேயும் சாதிக்க முடியும்” என்றார் பெரியவர்.\nகுரு சொன்ன கதையைக் கேட்டதும் இளைஞனுக்கு தன்னுடைய குறை புரிந்தது.\nநீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ அதேபோல்தான் மற்றவர்கள் உன்னைப் பார்ப்பார்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவர��� 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஅத்தனை எளிதாய் இல்லை இருந்தும் மிகவும் நேர்த்தியாகவே கையாண்டு கொண்டிருந்தாள் அந்த காலையை அரக்க பரக்க ஓடி பேருந்தை அடைந்தவளை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருப்பதைப் போல அவள் வருகைக்கும் பேருந்திற்கும் சரியாக இருந்தது. காலையில் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்பே அனு அந்த ஆபிஸுக்கு வந்து விட்டாள்.\nஅந்திசாயும் வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-01-28T04:27:13Z", "digest": "sha1:SNBNMCJKJKIUJNCF6EBTBT633HV7IB2K", "length": 47036, "nlines": 440, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nமலர் பரிசு பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த மலர் பரிசு பெட்டி தயாரிப்புகள்)\nஃபேஷன் சுற்று மலர் தொப்பி பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nஃபேஷன் சுற்று மலர் பரிசு பெட்டி தொப்பி பெட்டி பேக்கேஜிங் உங்கள் அழகான பூக்களை ஒரு பெட்டியில் வைத்து அவற்றை அழகாக மாற்ற வேண்டும் என்றால், எங்கள் பேக்கேஜிங் பெட்டி, எளிய பாணி ஆனால் ஆடம்பரத்தைத் தேர்வுசெய்க, நீங்கள் அதை ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம். மூடியுடன் ஒரு மலர் பேக்கேஜிங் பெட்டி, நீங்கள் மூடியைத் திறக்கும்போது,...\nநேர்த்தியான இதய வடிவம் மலர் பரிசு பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nநேர்த்தியான இதய வடிவம் மலர் பரிசு பேக்கேஜிங் பெட்டி இதய வடிவம் மலர் பெட்டி , தனித்துவமான இதய வடிவத்தில் நேர்த்தியான மலர் பெட்டி பெட்டி வடிவத்தைப் பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்கு சுற்று, செவ்வகம் மற்றும் அறுகோண வடிவமும் உள்ளன. உங்கள் மலர் பெட்டியை உருவாக்கிய விருப்பத்திற்கு வருக\nரிப்பன் கைப்பிடியுடன் கருப்பு சுற்று மலர் பெட்டி\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nரிப்பன் கைப்பிடியுடன் கருப்பு சுற்று மலர் பெட்டி ரிப்பன் கைப்பிடி வகை கொண்ட இந்த கருப்பு மலர் பெட்டி; நேர்த்தியான கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் லோகோ தங்க முத்திரை அழகாக இருக்கிறது; மலர் பேக்கேஜிங் மற்றும் கேரியருக்கான வட்ட பெட்டி; இது ஒரு உயர்நிலை வடிவமைப்பு மலர் பரிசு பெட்டி. லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம்,...\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமூடியுடன் வெள்ளை சுற்று மலர் பெட்டி ஆடம்பர ரிப்பன் கைப்பிடி வகை மற்றும் பூக்கள் பேக்கேஜிங் மற்றும் கேரியருக்கான மூடி வடிவமைப்பு கொண்ட இந்த வெள்ளை வட்ட பெட்டி. லோகோ அச்சிடலுடன் கூடிய இத்தகைய வெள்ளை வண்ண காகித பெட்டி, எளிமையானது ஆனால் ஆடம்பரமாக இருக்கும். வட்ட மலர் பெட்டி தனிப்பயனாக்கப்பட்ட அளவு மற்றும் வடிவமைப்பு அச்சு...\nபிங்க் சொகுசு மலர் பரிசு பெட்டிகள் கைப்பிடியுடன் சுற்று\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் இளஞ்சிவப்பு சொகுசு மலர் பரிசு பெட்டி சுற்று ரிப்பன் கைப்பிடி வகைகள் மற்றும் தங்க முத்திரை சின்னம் வடிவமைப்பு கொண்ட இந்த இளஞ்சிவப்பு மலர் பரிசு பெட்டி; பரிசு பெட்டி வெள்ளை மலர் பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் கைப்பிடி வடிவமைப்பில் வட்டமானது. ஆடம்பர இளஞ்சிவப்பு வண்ண அச்சிடுதல் மலர் பரிசு பெட்டி...\nரிப்பன் கைப்பிடியுடன் சதுர மலர் பரிசு தொப்பி பெட்டி\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைப்பிடியுடன் சதுர மலர் பரிசு தொப்பி பெட்டி பூக்கள் பேக்கேஜிங்கிற்கான ரிப்பன் கைப்பிடி வடிவமைப்பு கொண்ட இந்த சதுர பரிசு பெட்டி; ஒரு தொப்பி போன்ற மூடி மற்றும் அடிப்படை பெட்டி வகை இதை தொப்பி பெட்டி என்றும் அழைக்கிறது, ஏனெனில் பூக்கள் பேக்கேஜிங் செய்வது நிச்சயமாக பூ தொப்பி பெட்டி. :) சதுர மலர் பரிசு பெட்டிகள் அல்லது...\nதெளிவான பி.வி.சி சாளரத்துடன் மலர் காகித பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதெளிவான பி.வி.சி சாளரத்துடன் மலர் காகித பரிசு பெட்டி CMYK முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்ட இந்த மலர் காகித பரிசு பெட்டி . பூக்கள் காட்சிக்கு பி.வி.சி சாளர வடிவமைப்புடன் மலர் பரிசு பெட்டி . தெளிவான சாளரத்துடன் கூடிய காகித பரிசு பெட்டி இரட்டை பிளக் பாக்ஸ் வகை பிளாட் பேக் மற்றும் ஏற்றுமதி செய்யும்போது...\nவண்ணமயமான சுற்று மலர் பரிசு பெட்டி அட்டை பெட்டிகள்\nபேக்கேஜிங்: வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப\nவிநியோக திறன்: 30000 per month\nவண்ணமயமான சுற்று மலர் பரிசு பெட்டி அட்டை பெட்டிகள் உங்கள் அழகான பூக்களை ஒரு பெட்டியில் வைத்து அவற்றை அழகாக மாற்ற வேண்டுமானால், எங்கள் வண்ணமயமான சுற்று மலர் பரிசு பெட்டி, எளிய பாணி ஆனால் ஆடம்பரத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் அதை ஒரே நேரத்தில் வைத்திருக்கலாம். வண்ணமயமான மலர் பரிசு பெட்டி, நீங்கள் மூடியைத் திறக்கும்போது,...\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலர்களுக்கான இமைகளுடன் கூடிய கருப்பு கருப்பு பரிசு பெட்டிகள் பூக்கள் பேக்கேஜிங்கிற்கான இமைகளுடன் கூடிய இந்த கருப்பு பரிசு பெட்டிகள் ; ஒரு தொப்பி போன்ற மூடி மற்றும் அடிப்படை பெட்டி வகை இதை தொப்பி பெட்டி என்றும் அழைக்கிறது, ஏனெனில் பூக்கள் பேக்கேஜிங் செய்வது நிச்சயமாக பூ தொப்பி பெட்டி. :) கருப்பு பரிசு பெட்டிகள் லோகோ...\nஇமைகளுடன் கியூப் சதுக்க மலர் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nஇமைகளுடன் கியூப் சதுக்க மலர் பரிசு பெட்டிகள் பூக்கள் பேக்கேஜிங்கிற்கான இமைகளுடன் இந்த சதுர பரிசு பெட்டிகள் ; ஒரு தொப்பி போன்ற மூடி மற்றும் அடிப்படை பெட்டி வகை இதை தொப்பி பெட்டி என்றும் அழைக்கிறது, ஏனெனில் பூக்கள் பே���்கேஜிங் என்பது இமைகளுடன் கூடிய மலர் பெட்டி . :) கியூப் பரிசு பெட்டிகள் லோகோ தங்க முத்திரை அல்லது வெள்ளி...\nகாகித அட்டை பூக்கள் வெள்ளை வட்ட பெட்டி\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமலர்களுக்கான விருப்ப அச்சிடப்பட்ட காகித அட்டை அட்டை வெள்ளை வட்ட பெட்டி பூக்கள் காட்சிக்கு இந்த வெள்ளை சுற்று பெட்டி; தங்க லோகோ சூடான படலம் முத்திரையுடன் அட்டைப் பொருளால் செய்யப்பட்ட வட்டப் பெட்டி; பூக்கள் பேக்கேஜிங் மற்றும் கேரியருக்கான வட்ட பெட்டி; இது ஒரு உயர்நிலை வடிவமைப்பு மலர் பரிசு பெட்டி. லியாங் பேப்பர்...\nமொத்த சதுக்கம் கருப்பு மலர் பெட்டி பரிசு\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nமொத்த சதுக்கம் கருப்பு மலர் பெட்டி பரிசு பேக்கேஜிங் ரோஜா பூக்கள் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை பெட்டி வடிவமைப்புடன் மலர் பெட்டி மொத்த விற்பனை ; ஒரு தொப்பி போன்ற மூடி மற்றும் அடிப்படை பெட்டி வகை இதை தொப்பி பெட்டி என்றும் அழைக்கிறது, ஏனெனில் பூக்கள் பேக்கேஜிங் செய்வது நிச்சயமாக பூ தொப்பி பெட்டி. :) லோகோ தங்க...\nதனிப்பயன் லோகோ பெரிய வெல்வெட் மலர் பரிசு பெட்டி சிவப்பு\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் லோகோ பெரிய வெல்வெட் மலர் பரிசு பெட்டி சிவப்பு ரோஜா & பூக்கள் பேக்கேஜிங்கிற்கான மூடி மற்றும் அடிப்படை பெட்டி வடிவமைப்புடன் வெல்வெட் மலர் பெட்டி ; ஒரு தொப்பி போன்ற மூடி மற்றும் அடிப்படை பெட்டி வகை இதை தொப்பி பெட்டி என்றும் அழைக்கிறது, ஏனெனில் பூக்கள் பேக்கேஜிங் மலர் தொப்பி பெட்டியை அழைக்கிறது :) 31x31x24...\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nரிப்பன் கைப்பிடி ஸ்வீட் மலர் பரிசு பெட்டி சுற்று ரோஜா பேக்கேஜிங் மற்றும் டயப்ளே போன்ற பூக்களுக்கான மூடி வடிவமைப்புடன் வெவ்வேறு வண்ண மெல்லிய தோல் காகிதம் மற்றும் அட்டைப் பொருட்களால் செய்யப்பட்ட காஜா பாரா ஃப்ளோர்ஸ்; ஸ்வீட் பரிசு பெட்டி லோகோ தங்க நிறம் அல்லது வெள்ளி வண்ண சூடான முத்திரை எளிய மற்று��் ஆடம்பரமாக தெரிகிறது;...\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி இன்று சதுர பாதுகாக்கப்பட்ட மலர் பரிசு பெட்டியைப் பற்றி பேசலாம், நகைகளை வைக்க ஒரு டிராயருடன் இந்த வகையான மலர் பெட்டி மற்றும் காதலர் தின காதலன் வெவ்வேறு பூ அர்த்தங்களை அனுப்பும் வெவ்வேறு பூக்கள் அல்லது ரோஜா நிலைப்பாட்டை அனுப்புவார்கள், எனவே இப்போது ஒரு...\nமொத்த ரோஜா மலர் பரிசு பெட்டி கருப்பு நாடா\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமொத்த ரோஜா மலர் பரிசு பெட்டி கருப்பு நாடா மிகவும் அருமையான ரோஜா மலர் பெட்டி இரட்டை திறந்த பாணி, மிகவும் ஆடம்பரமாக இருக்கிறது, இது முன்மொழிவு செய்வதற்கான சிறந்த வழியாகும், இது வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், காதலர் தினம் வரும்போது, ​​இது ஒரு சரியான பரிசு, நீங்கள் உங்கள் தாய் அல்லது மனைவி அல்லது பெண்ணை...\nரிப்பன் சுற்று பெட்டிகளுடன் சொகுசு பரிசு மலர் பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nரிப்பன் சுற்று பெட்டிகளுடன் சொகுசு பரிசு மலர் பெட்டிகள் பூவிற்கான கிளாசிக் சுற்று பரிசு பெட்டி, பெட்டி எந்த நிறத்தையும் மேற்பரப்பு பூச்சையும் அச்சிடலாம், உங்கள் அளவை நீங்கள் தனிப்பயனாக்கலாம், ரிப்பன் / ஆர்.பி.ஓ / பிற போன்ற சில அலங்காரங்களைக் கொண்டிருக்கலாம், பூவைக் காண்பிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் அழைக்கப்படும்போது...\nதனிப்பயன் கருப்பு சதுர மலர் பெட்டி தெளிவான பெட்டிகள் வழங்கல்\nபேக்கேஜிங்: K = K இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையான நெளி அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் கருப்பு சதுர மலர் பெட்டி தெளிவான பெட்டிகள் வழங்கல் தனிப்பயனாக்கப்பட்ட பெரிய அளவு மலர் பெட்டி விநியோகம்; காகித அட்டை மூடி மற்றும் அடிப்படை 4cm உயரம். பெட்டியின் நடுவில் தெளிவான பி.வி.சி சுவர் உள்ளது. மலர் பெட்டியின் வெளியே பெரியது மற்றும் சதுரம். ஒரு சிறிய சுற்று மலர் பெட்டி அல்லது சதுர மலர் பெட்டிகளை...\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபாதுகாக்கப்பட்ட மலர் பேக்கேஜிங் காதலர் தெளிவான மூடி பரிசு பெட்டி பூசப்பட்ட கலை காகிதத்தால் செய்யப்பட்ட காகித அட்டை பெட்டி மற்றும் கருப்பு வண்ண அச்சிடுதல் மற்றும் தங்க லோகோவுடன் 2 மிமீ காகித பலகை; பாதுகாக்கப்பட்ட மலர் ரோஜா பேக்கேஜிங்கிற்கான தெளிவான மேற்புறத்துடன் கருப்பு பெட்டி; வால்நெண்டைன் பரிசு பேக்கேஜிங்கிற்கான...\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசோப் மலர் பரிசு பொதி அன்னையர் தின ரோஜா பெட்டி 18 பூக்கள் பேக்கேஜிங்கிற்கான CMYK வண்ண அச்சுடன் மூடி மற்றும் அடிப்படை பெட்டி. அன்னையர் தினத்திற்கான தங்க காகித செருகலுடன் கூடிய மலர் காகித பெட்டி ரோஜா பெட்டி பரிசு பேக்கேஜிங். சோப்பு மலர் பரிசு பெட்டி ரிப்பன் வில் டை கொண்ட ரோஸ் பேக்கேஜிங். ஹாட் ஸ்டாம்பிங் வாழ்த்துக்கள்...\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு காதலர் தினத்திற்கான மூடி மற்றும் அடிப்படை பெட்டி சிவப்பு வண்ண அச்சிடுதல்; காதலர் தின பரிசு பெட்டி உலர்ந்த மலர் நகை கரடி லிப்ஸ்டிக் பேக்கேஜிங்; மலர் லிப்ஸ்டிக் பரிசு காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nவண்ணமயமான பளபளப்பான நெளி அஞ்சல் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமொத்த பேக்கேஜிங் திருமண பரிசு பெட்டிகள் மற்றும் பரிசு பைக���் திருமண பரிசு பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் விருப்ப அச்சிடும் சிவப்பு பரிசு பெட்டி; பரிசு பெட்டி கரடி / உலர்ந்த பூக்கள் / நகை பேக்கேஜிங் பெட்டிகள் மற்றும் பைகள்; மொத்த காகித பெட்டிகள் பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு வகையான பரிமாண பெட்டி மற்றும் கட்டமைப்பு...\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nகாகித சிவப்பு சுற்று சாக்லேட் பார் பேக்கேஜிங் பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nமூடியுடன் மடிக்கக்கூடிய தாவணி பரிசு பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nசூடான விற்பனையான சாக்லேட் மாக்கரோன் உணவு பேக்கேஜிங் பரிசு பெட்டி\nமலர் பரிசு பெட்டி காதலர் பரிசு பெட்டி தோல் பரிசு பெட்டி காதல் பரிசு பெட்டி சாளர பரிசு பெட்டி ஸ்வீட் பரிசு பெட்டி மலர் பரிசு பொதி பெட்டி கட்சி பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமலர் பரிசு பெட்டி காதலர் பரிசு பெட்டி தோல் பரிசு பெட்டி காதல் பரிசு பெட்டி சாளர பரிசு பெட்டி ஸ்வீட் பரிசு பெட்டி மலர் பரிசு பொதி பெட்டி கட்சி பரிசு பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/100-percent-benefit-against-corona-madonna-vaccine-united-states", "date_download": "2021-01-28T04:20:33Z", "digest": "sha1:GTLYJJHOKJVTO5VU62GLPRDTX2UJ2FK6", "length": 9602, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து! | nakkheeran", "raw_content": "\nகரோனாவுக்கு எதிராக 100 சதவிகித பலன்... அமெரிக்காவின் 'மாடனா' தடுப்பு மருந்து\nகரோனா தடுப்பு மருந்து தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள், உலகளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் 'மாடனா' நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து, 100 சதவிகிதம் பலனளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n'மாடனா' நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து, 94 சதவிகிதம் கரோனா ஏற்படுவதை தடுப்பதாக, ஏற்கனவே ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்பொழுது, தொற்று ஏற்பட்டபின் கரோனா தீவிரமடைவதை 100 சதவிகிதம் தடுத்து, பலன் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்தத் தடுப்பு மருந்திற்கு அனுமதிகேட்டு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.டி.ஏவிடம் இன்று விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், இந்தத் தடுப்பு மருந்தினை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்துவைக்க வேண்டும் எனவும், இந்திய ரூபாய் மதிப்பில், 'மாடனா' தடுப்பு மருந்தின் ஒரு டோஸ் விலை 1,500 ரூபாய் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதன்னார்வலர்கள் குழுவைக் கௌரவித்த டி.எஸ்.பி\nகரோனா பரவல்: பதவி விலகும் பிரதமர்கள்\n172 பாதிப்பு... 203 டிஸ்சார்ஜ் - மகிழ்ச்சியில் ஆந்திரா\nகுறையாத நோய் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்\nகரோனா பரவல்: பதவி விலகும் பிரதமர்கள்\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 10.03 கோடியாக உயர்வு...\nஒரு நாளுக்கு 39; ஆட்சிக்காலத்தில் 30ஆயிரம் - பொய்யாக கூறித்தள்ளிய ட்ரம்ப்\nஇந்தியாவின் சாதனையை முறியடித்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் - எக்ஸ்...\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவில்லமாக திறந்துவைக்க உயர்நீதிமன்றம் அனுமதி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2021-01-28T05:53:21Z", "digest": "sha1:JQKPEHRRMUZSWXSBWS5OOVM7K7UUJ3TS", "length": 26484, "nlines": 518, "source_domain": "www.neermai.com", "title": "காதல் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு கவிதைகள் உறவு காதல்\nகவிதை ஜுலை - 2020\nதிட்டி முறைப்பதில் தனி சுகம் கண்டேன்\nஎன் கா��ல் உறவு என்றேன்\nமுட்டி மோதியே காதல் ஈர்ப்புக் கொண்டேன்\nஇன்பம் எதுவரையோ அதுவரை காதலும் துன்பம் என இன்றுதான் அறிந்தேன்\nகாதல் இன்னும் இனித்திடும் சுகம்\nதேனும் கரும்பும் சுவைத்திட்ட இன்பம் தித்திக்குதே காதல் மோகம்\nகாதல் என் உயிர் உள்ளவரை நாம் வாழ்ந்திட போதும்\nமுந்தைய கட்டுரைதொட்டாற்சிணுங்கி (Touch me not)\nஅடுத்த கட்டுரைகானகத்தின் அடையாளம் சிங்கங்கள்….\nஎனது பெயர் காஞ்சனா ஊர் பதுளை கிழக்கு பல்கைக்கழக மாணவி\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-5/", "date_download": "2021-01-28T04:34:47Z", "digest": "sha1:IGSCJ6DKTXJQGQNI3PDVDEI2CWWBLOOZ", "length": 7302, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் - Newsfirst", "raw_content": "\nகண்காணிப்���ு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்\nகண்காணிப்பு நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள்\nColombo (News 1st) நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டார்.\nஇவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.\nகம்பஹா மற்றும் மாத்தளை பகுதிகளிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்கள் ஒரு வருடத்திற்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nபெல்வெஹெர கண்காணிப்பு நிலையத்தில் தங்கியுள்ள நால்வருக்கு மலேரியா\nகொரோனா நோயாளர்களுக்கான மலேரியா மருந்து பரீட்சார்த்த நடவடிக்கை நிறுத்தம் ​\nமலேரியா நோய்க்கான மருந்து கொரோனா பரவலைத் தடுக்காது\nவடக்கில் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு\nகொரோனா தொற்றுக்கு மத்தியில் மலேரியா பரவும் அபாயம்\nகண்காணிப்பு நிலையத்தில் உள்ள நால்வருக்கு மலேரியா\nமலேரியா மருந்து பரீட்சார்த்த நடவடிக்கை நிறுத்தம்\nமலேரியா நோய்க்கான மருந்து கொரோனா பரவலைத் தடுக்காது\nவடக்கில் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nசிறந்த நிலத்தடி திட்டமாக உமா ஓயா திட்டம் தெரிவு\nபாலாவி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nபல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான அறிவித்தல்\nஅமெரிக்க உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பு\nஅஷந்த டி மெல் இராஜினாமா\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்ப���ட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-december-2018-report/", "date_download": "2021-01-28T05:28:05Z", "digest": "sha1:BED2CCY3UCCU7ZN47MGCV64VERSE532W", "length": 17157, "nlines": 256, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை\nகணியம் பொறுப்பாசிரியர் January 5, 2019 0 Comments\nகணியம் அறக்கட்டளை டிசம்பர் 2018 மாத அறிக்கை\nதொலை நோக்கு – Vision\nதமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்\nபணி இலக்கு – Mission\nஅறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.\nSRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியுடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் – MoU\nSRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி – இயந்திரக் கற்றல் – Machine Learning Training for faculties of SRM vallimmai Engineering College\n1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 14 487 ச. இராஜேஸ்வரி – லெனின் குருசாமி – எம்.ரிஷான் ஷெரீப்\n2 கணியம் கட்டுரைகள் 20 754 நித்யா – கலாராணி – ச.குப்பன்\n3 கணியம் மின்னூல்கள் 1 14 இரா. அசோகன்\n4 கணியம் காணொளிகள் 1 15 பாலாஜி\n5 ஒலியோடை 1 3 ஆறுமுகம்\nவிக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 7 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 2 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.\nதிட்டதின் வழிகாட்டல்களுக்கு விக்கிமூலம் தன்னார்வலர் பாலாஜி அவர்களுக்கு நன்றிகள்.\nவிக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇணைய வழி உரை ஒலி மாற்றி ( TTS on Web ) மென்பொருள் தயாராகி வருகிறது. தற்போது, அதற்குத் தோதான சர்வர் பற்றி ஆய்ந்து வருகிறோம்.\nஎழுத்துணரியின் விண்டோசு வடிவம் உருவாகி வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் விண்டோசு கணினிகளில் சோதித்து வருகிறோம். அதில் பல்வேறு வழுக்கள் சரிசெய்யப் பட்டுள்ளன.\nதமிழ் எழுத்துப்பிழைத்திருத்தி உருவாக்குவதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொழியியல் அறிஞர் திரு. பழனி அவர்களும் மென்பொருள் வல்லுனர் எத்திராஜ் அவர்களும் தொடக்க நிலை ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர். திட்டமிடும் பணிகளை செய்து, பின்னர் மென்பொருட்களாக உருவாக்குவர்.\nசங்க இலக்கியம் – செயலி, வலைத்தளம் – சங்க இலக்கியங்களுக்கான ஒரு செயலியும் வலைத்தளமும் உருவாக்க நந்தனம் அரசு ஆடவர் கல்லூரிப் பேராசிரியர் திரு. சங்கர் கேட்டுள்ளார். செயலியின் மேம்பட்ட பதிப்பும் இணைய தளமும் உருவாகி வருகின்றன.\nபல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.\nPDF கோப்புகளுக்கென ஒரு ஆவணகம்\nதமிழ் மண் பதிப்பக நூல்களை வாங்குதல்\nபுதுக்கோட்டை ஞானாலயா நூல்களை scan செய்தல்\nதமிழ் நிரலாக்கத்துக்கான முழு நேரப் பணியாளர்\nபோதுமான நன்கொடைகள், சரியான திட்டமிடல்கள், தகுந்த பங்களிப்பாளர்களைப் பெற்ற பின் இத்திட்டங்கள் செயல் வடிவம் பெறும்.\nCR செல்வகுமார், கனடா – ரூ 50,000\nலோகேஷ் ஜெயகிருஷ்ணன், அமெரிக்கா – ரூ 6,500\nநூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)\nசென்ற மாத இருப்பு – ரூ 39, 500\nமொத்தம் கையிருப்பு – ரூ 96,000\nவரவு, செலவு விவரங்கள் இந்த ஆவணத்தில் பதியப்படுகின்றன.\nஇன்னும் விக்கிமூலம் பங்களிப்பாளருக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஜனவரி மாதம் முதல் தொடங்குவோம். விக்கிமூலத்தில் பங்களித்தோர் ஒவ்வொருவருக்குமான பங்களிப்புப் பட்டியல் உருவாக்கும் நிரல்கள் எழுதப்பட்டு வருகின்றன.\nஉங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.\nநன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nமேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/12/blog-post_569.html", "date_download": "2021-01-28T05:00:03Z", "digest": "sha1:ZZINTJN5L3BAA4IAXFNDWTZMUZFMDFQM", "length": 5129, "nlines": 58, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு; ஈபிடிபியும் ஆதரவு! (வீடியோ)", "raw_content": "\nயாழ்ப்பாணம் மாநகரின் முதல்வராக மணிவண்ணன் தெரிவு; ஈபிடிபியும் ஆதரவு\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்லிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஎதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட்டை விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார்.\nஇதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நியமன உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார்.\nஎதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20 வாக்குகளைப் பெற்றார்.\nதமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் நடுநிலை வகித்தார்.\nஅகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழில் ஆட்டோவில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நால்வர் கைது\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உதவிகோரி பிரான்ஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் நள்ளிரவு நடந்த விபத்து ஒருவர் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் மூன்றாவது பொது முடக்கம் : எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு\n இறுக்கமான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2021/01/blog-post_27.html", "date_download": "2021-01-28T05:04:43Z", "digest": "sha1:ZDTH5JZE3Q2QVMYJMT625DNZDAYQCTTH", "length": 3423, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்.மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத் தேர்த் திருவிழா! (படங்கள்)", "raw_content": "\nயாழ்.மருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத் தேர்த் திருவிழா\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.\nயாழ்.பருத்தித்துறைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழில் ஆட்டோவில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட நால்வர் கைது\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உதவிகோரி பிரான்ஸ் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழில் நள்ளிரவு நடந்த விபத்து ஒருவர் உயிரிழப்பு\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nபிரான்ஸில் மூன்றாவது பொது முடக்கம் : எலிஸேயில் வரும் புதனன்று கூட்டத்துக்குப் பின் முடிவு\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-01-28T05:42:09Z", "digest": "sha1:S2JOM66M6IEPISQ5BDPLHHYDUZXS7D7A", "length": 13469, "nlines": 153, "source_domain": "ilakkiyainfo.com", "title": "‘பிக் பாஸ் 3 ’ பத்தாம் நாள் சண்டைகளம்!! (BIGG BOSS TAMIL DAY 10| EPISODE 11)- வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\n‘பிக் பாஸ் 3 ’ பத்தாம் நாள் சண்டைகளம்\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் ‘பிக் பாஸ் 3 ’ பத்தாம் நாள் சண்டைகளம்\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் ‘பிக் பாஸ் 3 ’ ஒம்பதாம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 09| EPISODE 10)\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் தர்சனிடம் இ���யத்தை பரிசளித்த மீரா\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் : ‘பிக் பாஸ் 3 ’:ஆறாம் நாள’ நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 06 | EPISODE 07)- வீடியோ\nவீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் ‘பிக் பாஸ் 3 ’: நான்காம் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 04 | EPISODE 05)\n‘வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: ‘பிக் பாஸ் 3 ’: மூன்றாம் நாள் நிகழ்வு\n‘வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: BIGG BOSS TAMIL DAY 01 | EPISODE 02\n‘வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss 3 Grand Opening video\nராஜஸ்தானில் ஷூட்ல இருந்த மனுஷன் எனக்காக மதுரை வந்தாப்ள..” – சிவகார்த்திகேயனை சிலாகிக்கும் சூரி 0\nஎலும்பும், தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்: அதிர்ச்சி புகைப்படம் 0\nகாஷ்மோரா ஸ்பெஷல்… ‘ரத்னமகாதேவி’ நயன்தாரா\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nஇந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் \" கடல் கொள்ளையர்கள் \" என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...\nஅப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு \" தமிழ் ஈழத்தையும் \" கொடுத்து ,...\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/maruti-news.htm/7", "date_download": "2021-01-28T06:04:17Z", "digest": "sha1:BAOJZTRP3PO7U3ZQUOBMRUDCY2F2UL4X", "length": 12414, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால மாருதி செய்திகள்: மாருதி கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் ���ம்ஜி Motor\nஆட்டோ நியூஸ் இந்தியா - செய்தி\nகார்கள் தேவை: மாருதி Dzire, ஹோண்டா Amaze மேல் பிரிவு விற்பனை 2019 பிப்ரவரி\nஜனவரி 2019 ஆம் ஆண்டின் ஒப்பிடுகையில், துணை 4M சேண்டன்களின் ஒவ்வொன்றும் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்தன\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\nபுதிய மாருதி Dzire மிகவும் விரும்பத்தக்கது செய்ய முடியும் என்று ஐந்து விஷயங்கள்\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\n2017 மாருதி சுசூகி டிசைர் பழைய Vs புதிய: என்ன மாறிவிட்டது\nமாருதி Dzire Vs ஃபோர்டு ஆஸ்பியர்: ரியல் வேர்ல்ட் பெர்ஃபார்மென்ஸ், மைலேஜ் ஒப்பீடு\nஃபோர்ட் சமீபத்தில் ஆஸ்பியர் புதுப்பிக்கப்பட்டு புதிய பெட்ரோல் இயந்திரத்தை வழங்கியது. நாம் அதை பரிசோதித்தோம் மற்றும் இது டிஜேர் பெட்ரோலுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டது\n2017 மாருதி சுசூகி டிசைர்: 5 திங்ஸ் லைக் லைக்\nகடந்த இரு தலைமுறையினரைப் போலல்லாமல், மாருதி 2017 Dzire ஒட்டுமொத்த வடிவமைப்புக்கு கவனம் செலுத்தியதைப் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது.\n2017 மாருதி சுஸுகி டிஸீர்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nபுதிய 2017 Dzire Ciaz விட இன்னும் நல்லது வழங்குகிறது, பெரும்பாலும் பிந்தைய அதன் மிதக்கும் சுழற்சி மேம்படுத்தல் நெருங்கி ஏனெனில்.\nமாருதி சுசூகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nமாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிப்ட் லேசான கலப்பின SHVS தொழில்நுட்பத்துடன் 1.3 லிட்டர் DDiS டீசல் மூலம் இயக்கப்படும் நான்கு டிரிம் அளவுகளில் கிடைக்கிறது. ஆனால் உங்கள் பணத்தை எதை செலவு செய்ய வேண்டும்\nமாருதி எஸ்-கிராஸ் Vs ஹூண்டாய் க்ரீடா: ரியல்-உலக செயல்திறன் மற்றும் செயல்திறன் ஒப்பீடு\nகிரெட்டாவின் பெரிய 1.6 லிட்டர் CRDi க்கு எதிராக S- கிராஸ் '1.3-லிட்டர் DDiS 200 ஒரு உண்மையான உலக எதிர்ப்பில் எவ்வாறு செயல்படுகிறது\nமாருதி சுஸுகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டை வெளியிட்டது ரூ. 8.49 லட்சத்திற்கு\nS-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் 1.3-லிட்டர் டீசல் இயந்திரத்தில் மிதமான கலப்பின தொழில்நுட்பத்தை பெறுகிறது. பெரிய மற்றும் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் டீசல் நிறுத்தப்பட்டது\nமாருதி சுஸுகி எஸ்-கிராஸ் விற்பனை எழுச்சி ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டுக்கு பிறகு\nஎஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் மறுஎழுச்சி விற்பனை மெய்ப்பிக்கின்றது தோற்��ம் எவ்வளவு முக்கியம் என்று\nமாருதி S-கிராஸ் சியாஸ் 2018 இல் இருந்து கடன் பெறும் அம்சங்கள்\nசியாஸ் போன் று, S-கிராஸ் வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் அதன் மாறுபட்ட வரிசையில் சில கூடுதல் அம்சங்களுடன் சேர்த்து கிடைக்கும்\nமாருதி சுஸுகி எஸ்-கிராஸ் புதிய அம்சங்கள் பெறுகிறது; விலை ரூ. 54,000 வரை உயர்த்தப்பட்டது\nவேக எச்சரிக்கை அமைப்பு, இணை பயணிகளுக்கு சீட் பெல்ட் நினைவூட்டல் மற்றும் பின்புற வாகன உணர்கருவி இப்போது அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடன் தரநிலையாக உள்ளது.\nஅடுத்த-ஜென் சுசூகி S-கிராஸுக்கு பிளக்-இன் ஹைபிரிட் பதிப்பு கிடைக்க உள்ளது.\nஅதன் சர்வதேச அறிமுகத்தை 2020 எதிர்பார்க்கலாம்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nபுதுப்பிக்கப்பட்ட இக்னிஸ் தரமான பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் மற்றும் ஒப்பனை கூடுதலாக பெறுகிறது\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\n2019 ஜூலையில் பொருந்தும் கடுமையான விதிகளை சந்திக்க புதிய கட்டாய பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது\nபக்கம் 7 அதன் 17 பக்கங்கள்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-kochi", "date_download": "2021-01-28T06:12:28Z", "digest": "sha1:KCNHBARZTNAEI6DV54OEH6KR37EPWOBP", "length": 20871, "nlines": 370, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் கொச்சி விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price கொச்சி ஒன\nலேண்டு ர��வர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nகொச்சி சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.72,15,059*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.72.15 லட்சம்*\non-road விலை in கொச்சி : Rs.75,78,876*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.71,32,985*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.71.32 லட்சம்*\non-road விலை in கொச்சி : Rs.76,15,625*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.72,15,059*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.72.15 லட்சம்*\non-road விலை in கொச்சி : Rs.75,78,876*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கொச்சி : Rs.71,32,985*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.71.32 லட்சம்*\non-road விலை in கொச்சி : Rs.76,15,625*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 58.00 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 61.94 லட்சம். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை கொச்சி Rs. 73.30 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை கொச்சி தொடங்கி Rs. 59.91 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 58.00 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 58.67 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 61.64 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொச்சி இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nகொச்சி இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nகொச்சி இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nகொச்சி இல் எஃப்-பேஸ் இன் விலை\nஎஃப்-பேஸ் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nகொச்சி இல் Seltos இன் விலை\nSeltos போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nகொச்சி இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 71.32 - 76.15 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 69.60 - 74.31 லட்சம்\nமங்களூர் Rs. 72.47 - 77.38 லட்சம்\nபெங்களூர் Rs. 72.54 - 77.45 லட்சம்\nஐதராபாத் Rs. 71.68 - 76.49 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் evoque\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 24, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 25, 2021\nஎல்லா உபகமிங் லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/thupparivaalan-2.html", "date_download": "2021-01-28T05:12:51Z", "digest": "sha1:ZEW75LO5MDLCZ6XD2FLBLVBOI2DLFHWE", "length": 8757, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thupparivaalan 2 (2022) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : விஷால் கிருஷ்ணா, பிரசன்னா\nதுப்பறிவாளன் 2, இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் 2017ம் ஆண்டு விஷால் நடிப்பில் புலன் விசாரணையை மையப்படுத்திய திரைக்கதையாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற \"துப்பறிவாளன்\" படத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் திரைப்படம்.\nதுப்பறிவாளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தினை நடிகர் விஷால் இயக்குகி���ார். நடிகர் விஷால் இயக்கத்தில் உருவாகும் இப்படம் பல எதிர்பார்ப்புகளில் திரில்லர் மற்றும் சுவாரஸ்ய திரைக்கதையாக உருவாகும் என...\nRead: Complete துப்பறிவாளன் 2 கதை\nலைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்\nசிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி\nஅன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\nலீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\nசினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nothing-has-been-changed-in-last-37-years-says-chandrakumar-writer-and-victim-of-torture-in-police-custody-202569/", "date_download": "2021-01-28T06:39:31Z", "digest": "sha1:S4JWCYPDAJ672LH37AQXWZXTXWQ52WVD", "length": 28030, "nlines": 74, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கிறது காவல்துறை – லாக்கப் சந்திரகுமார்", "raw_content": "\nஅப்பாவி மக்களுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களுடன் நிற்கிறது காவல்துறை – லாக்கப் சந்திரகுமார்\nஇரட்டை கொலை குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்\nCustodial Murders : ஜூன் 26ம் தேதி, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம். அந்நாளில் வெளியிடப்பட்ட India: Annual Report on Torture 2019 அறிக்கையில், இந்தியாவில் 2019ம் ஆண்டில் மட்டும் 1606 மரணங்கள் நீதிமன்ற விசாரணையின் போதும், 125 மரணங்கள் காவல்துறை விசாரணையின் போதும் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 125 நபர்களில் 14 பேர் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் மற்றும் பஞ்சாப்பில் தலா 11 நபர்களும் பீகாரில் 10 நபர்களும் உயிரிழந்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் “லாக்டவுன் விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடையை திறந்து வைத்த காரணத்தால் காவல்துறையினர் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் இருவரையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (19/06/2020) கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் மனிதாபிமானற்ற முறையில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் உயிரிழந்தனர். காவல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தூத்துக்குடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் காவல்துறையினரால் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை முன் வைத்து #JusticeforJayarajandFenix என்ற ஹேஷ்டேக்கினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஆண்டாண்டு காலமாக நடைபெறும் அடக்கு முறைகளில் மாற்றம் ஏதும் இது வரை ஏற்படவே இல்லை என்கிறார் லாக்கப் நூலின் எழுத்தாளர் சந்திரகுமார். விசாரணை என்ற படம் உங்களுக்கு ஞாபகம் இருந்தால் சந்திரகுமாருக்கான அறிமுகம் உங்களுக்கு தேவையில்லை என்றே கருதுகின்றேன். “தான் செய்யாத குற்றங்களுக்காக 2 வார காலம் காவல் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற காவல் நிலைய அடக்குமுறைகள் குறித்து அவருடைய புத்தகம் பேசியது”. 1983ம் ஆண்டு அவருக்கு காவல்நிலையத்தில் கிடைத்த அனுபவம் குறித்தும் 37 வருடங்களில் இந்திய சிறைகளில் ஏற்படும் அடக்குமுறைகள் குறித்தும் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸூடன் உரையாடினார்.\nமனித உரிமைகளை மீறும் அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றும் ஆயுதப்படை மாற்றம் என்பது இறந்தவர்களுக்கான நீதியாக இருக்குமா\nபெருங்கூட்டத்தை கட்டுப்படுத்த, சமூக ஒடுக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் படை தான் ஆயுதப்படை. இருவரை கொலை செய்தலை ஒரு அடிப்படை தகுதியாக நினைத்து இவர்கள் அப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மூர்க்கத்தனம், ஈவிரக்கமற்ற செயல்களுக்கு மேலும் கூர்தீட்டவே இவர்களை இங்கு அனுப்பியுள்ளது போல் இருக்கிறது. இதனால் அவர்களின் சம்பளமும் சீருடை அதிகாரங்களும் குறையப் போவதில்லை. நிச்சயமாக இது இறந்துபோனவர்களுக்கான நீதி கிடையாது.\nமன உளைச்சல் தான் காரணம் என்று கூறப்படும் கூற்று\n24 மணி நேரமும் காவல் காக்கும் நினைப்புடன் அவர்கள் உளவியல் ரீதியாக தயாரிக்கப்பட்ட பிறகு தான் பணியில் பொறுப்பேற்கின்றார்கள். மக்கள் மத்தியில் விபத்தின்மையை ஏற்படுத்தியும், உள் வன்முறைகளை ஒடுக்கி அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதுதான் அவர்களின் வேலை. வெளிப்புறத்தில் இருக்கும் காவல்துறைக்கான எழுத்துப்பூர்வமான பிம்பத்தில் இ���ுந்து வேறுபட்டு இருக்கின்றனர் நடைமுறை காவல்துறையினர். சட்ட ஒழுங்கு சீர் கெட்டு லஞ்சம் கீழ் இருந்து மேல் மட்டம் வரை நிலைத்திருக்கிறது. அது ஒரு நிர்வாகம் போல் இயங்குகிறது. அதனை மொத்தமாக மாற்றாமல் இது போன்ற சின்ன சின்ன பிரச்சனைகளுக்கான தீர்வினை எட்ட முடியாது. ஒன்றை சீர் செய்ய வேண்டியதற்கான போராட்டம் அனைத்தையும் சீர் செய்யும் நோக்கத்துடன் இருக்க வேண்டும். மக்கள் வீட்டில் இருப்பதால், சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருப்பதால் காவலர்களுக்கு வருகின்ற உபரி வருமானம் வராமல் போய்விட்டது. அதுவேண்டுமானால் அவர்களுக்கு உளைச்சலை தந்திருக்கலாமே தவிர இவர்கள் பார்க்கும் வேலை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டது என்பதை கூற முடியாது. அது சுய கழிவிரக்கம். இது போன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை ஸ்ட்ரெஸ் என்று அங்கீகரிக்க கூடாது.\nகேள்வி கேட்பாரற்ற அமைப்பாக இயங்குகிறது காவல்துறை\nகட்டட்டற்ற நிலையை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். மக்களை மதிக்க வேண்டாம். மனிதர்களை இழிவு செய்வதன் மூலம் மலினமாக்கி அவர்களின் குரல்களை ஒடுக்கும் நிலையை தான் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ரத்தினபுரி சம்பவத்தில் “கப்பலே நின்று போய் உள்ளது. ரயில்களும் இயங்கவில்லை. கோடி கணக்கில் பொருட்கள் தேங்கியுள்ளது. எனவே நீங்கள் கடையை எடுங்கள்” என்றால் அவர்கள் எடுத்திருப்பார்கள். ”நீ வாய் பேசாதே” என்பது அடக்கு முறை தான். மகன் முன்னாள் தாயை இழிவு செய்தால் அவன் திருப்பி கேட்க தான் செய்வான். தன்னுடைய குட்டிகளை தீண்டினால் நாய் கடிக்கத்தான் செய்யும். கோழிக்குஞ்சுகளுக்கு ஏதேனும் தீங்கென்றால் கூட தாய் கோழி கழுகினை திருப்பி தாக்கத்தான் செய்யும். குடும்ப உறவுகளுக்கு மத்தியில் அதிகாரத்தை பயன்படுத்தும் போது அவ்வுளவியலை உணர்ந்து செயல்பட வேண்டும். அதை மீறி தந்தையை தாக்கினால் மகன் தடுத்து நிறுத்தத்தான் செய்வான். அதை செய்யவில்லை என்றால் அவன் சரியான மகன் இல்லை. பல்வேறு இடங்களில் அரசு பணியாளர்கள் ரோந்து செல்கிறார்கள். வியாபாரிகள் விதிமுறைகளை மீறினால் சரக்கினை எடுத்துச் செல்லலாம் அல்லது கடையை சீல் வைக்கலாம். காவல்துறையின் எண்ணம் சட்ட ஒழுங்கினை சீர்படுத்துவதாக இல்லை. அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதாகத்தான் இருக்கிறது. அதனால் தான் அவர��கள் துணிந்து செல்போன் முதல் அனைத்தையும் லஞ்ச நோக்கில் பெற முயல்கிறார்கள். அதற்கு ஒத்துழைக்காத வணிகர்களை காவல்துறை தாக்குகிறது.\nஇந்த கொலைகளுக்கு தீர்வு என்ன\nஇவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இடமாற்றம், பணியிடை நீக்கம், பணி நீக்கம் இதற்கு தீர்வல்ல. காயம் குறித்த மருத்துவ சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் ஜனநாயகத்தை நிலைநாட்டும். இதை செய்யவிட்டால் மக்கள் தங்களின் எதிர்வினையை காட்டத்தான் செய்வார்கள். பால்வள சங்கம் காவல்துறையினருக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம் என்று கூறியிருப்பதும் எதிர்வினை தான். இது போன்ற நவீன போராட்டங்கள் அடிக்கடி நடக்கத்தான் செய்யும்.\nஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஆதரவாக திரண்ட கூட்டம் ஏன் தற்போது சாத்தான்குளம் மரணங்களுக்கு எதிராக கூட மறுக்கிறது\nஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு நடந்த அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. இங்கும் மக்கள் தெருக்களில் நின்று போராடி, ஊடகங்கள் வாயிலாக, ஜார்ஜ்க்கான ஆதரவாக அது மாற்றப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்ட்டிற்கான போராட்டங்கள் இங்கு அரசியல் மாற்றத்தை கொண்டுவருவதில்லை. ஆனால் ஜெயராஜ், ஃபெனிக்ஸ்கான போராட்டம் இங்கு அரசியல் மாற்றத்தை கொண்டு வரும். சாத்தான்குளம் மரணங்கள் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தலாம். ஆனால் மக்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான எதிர்வினை என்பது வருகின்ற தேர்தலில் தான் வெளிப்படும். பால்வள சங்க உறுப்பினர்கள், வணிகர் சங்கங்கள் தங்களின் எதிர்வினையாற்றியுள்ளனர். இவ்வாறாக தொடர்ந்து வரலாற்றில் தங்களுக்கான நியாயங்களுக்காக மக்கள் போராடி வருகின்றனர்.\nமேலும் படிக்க : கைத்தறி நெசவு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சிறுமுகை நெசவாளர்கள்\nஒருங்கிணைக்க கூடிய ஒரு சாதிய கட்டமைப்பின் பின்னணி இந்த போராட்டத்தை துணிந்து நடத்த காரணமாக இருக்கிறது. ஒரு தலித் அல்லது சிறுபான்மையினர் இவ்வாறு கொல்லப்பட்டால் இது போன்ற போராட்டம் சாத்தியமா\nநாள் தோறும், ஆண்டு தோறும் தலித்கள் மீதான வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அன்று கேட்காமல் விட்டவர்கள் இப்போது அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கேட்���ிருந்தால் இன்று அதிகாரமட்டம் தன்னை மாற்றி அமைத்திருந்திருக்கும். தனி அமைப்பாக தலித் மக்கள் திரண்ட பிறகு இது போன்ற வன்முறைகள் குறைந்துள்ளது. ஆனாலும் தினமும் தலித் மக்கள் மீதான வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கிறது. பெருமதவாத பிரச்சனைகள் காரணமாகவே மதுரை இஸ்லாமியர் கவனிக்கப்படாமல் போனார். ஆனால் அப்பகுதி இஸ்லாமியர்களும் ஜனநாயகத்தை நம்பும் மக்களும் சரியான காலம் வரும் போது நிச்சயம் இக்கொலைகளுக்கு எதிர்வினையாற்றுவார்கள்.\nசிசிடிவி கேமராக்கள் பொருத்தினால் மக்கள் மீதான வன்முறைகள் குறையும் என்று நினைக்கின்றீர்களா\nகாவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகின்றோம். ஆனால் அந்த சிசிடிவி கேமராக்கள் என்பது காவல் நிலையத்திற்கான பாதுகாப்பாகவே பார்க்கப்படுகிறது. காவல் நிலையங்களை நோக்கி வரும் பெருந்திரள் மக்களை, கும்பல்களை அடையாளப்படுத்தவே பயன்படுகிறது. ஆனால் காவல்நிலையத்திற்குள் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள இயலாது. இதை கேட்டால் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக வைப்பது என்பது இயலாத காரியம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். மேலும் காவல்துறைக்கு கைதிகள் அழைத்து வரப்படுவதற்கு முன்பே லாட்ஜ்கள் அல்லது கல்யாண மண்டபங்களில் அடைக்கப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்ட பின்னரே அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.\nஅரசு தரப்பின் கூற்றை எப்படி பார்க்கிறீர்கள்\n”லாபகர நோக்கங்களுக்காக திட்டங்களும், அறிக்கைகளும் ஒரு நிர்வாக அமைப்பு முறை போன்று தான் அரசு செயல்படுகிறது. லாபகர நோக்கம் கொண்ட பலரால் ஆட்டுவிக்கப்படும் ஒரு அமைப்பாகவே இருக்கிறது இந்த ஜனநாயகம். மக்களால் தேர்வு செய்யப்படும் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பிறகு மக்களின் நண்பர்களாக இல்லாமல் அதிகார மையத்தில் இருக்கும் பலரின் சொல் கேட்கும் ஒரு அமைப்பாக மாறியுள்ளனர். இன்றைய தமிழ் சமூகத்திற்கு நல்ல தலைவர்கள் தான் தேவையே தவிர நிர்வாக திறன் கொண்ட முதல்வர்கள் தேவையில்லை” என்று நம்மிடம் கூறினார் சந்திராகுமார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெ�� t.me/ietamil\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=628185", "date_download": "2021-01-28T06:31:41Z", "digest": "sha1:QIBOLLECFJKFBY6B5HHQ2P47TJBTFJDC", "length": 9724, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பேரவை வளாகத்துக்கு வாங்கிய ரூ.12 கோடி மைக் மாயம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபேரவை வளாகத்துக்கு வாங்கிய ரூ.12 கோடி மைக் மாயம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்\nசென்னை: அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள பேரவை வளாகத்தில் ₹12 கோடியில் வாங்கப்பட்ட மைக் காணாமல் போய் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டன. தொடர்ந்து, ஓமந்தூரரில் இருந்த புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டன. ஆனால், அந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரவை வளாகத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது என்பதால், அந்த இடம் மட்டும் மூடப்பட்டன. மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் போது மட்டும் அந்த வளாகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டிடத்தில் பேரவை வளாகத்துக்காக ₹12 கோடி செலவில் வாங்கப்பட்ட மைக், ஓலிப்பெருக்கிகள் மற்றும் இருக்கைகள் பயன்பாடின்றி கிடந்தது. இதை பயன்படுத்தி கொண்ட சிலர் மைக், ஒலிப்பெருக்கிகளை விற்று விட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்தது. இக்கூட்டதொடருக்காக ஓமந்தூரர் அரசினர் மருத்துவமனையில் இருந்த பேரவை வளாகத்தில் உள்ள மைக், ஓலிப்பெருக்கிகளை எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், மருத்துவமனையில் உள்ள பேரவை வளாகத்தில் ஒலி பெருக்கி மற்றும் மைக் காணாமல் போனது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்திற்கு புதிதாக மைக், ஒலி பெருக்கிகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். அப்போது, பேரவை வளாகத்தில் இருந்த மைக், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தாமல் இருந்ததால் வீணாகி போய் விட்டதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால், உண்மையில் மைக், ஒலி பெருக்கிகளை பல கோடிக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.\nபேரவை வளாகத்து ரூ.12 கோடி மைக் மாயம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..\nநாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\nமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா\nஜெயலல��தா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/youtube-india-clarify-on-master-teaser/134196/", "date_download": "2021-01-28T05:39:31Z", "digest": "sha1:XLWNP72Z34N3VQH4JFYQU4ZF3YKO7T5B", "length": 7811, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Youtube India Clarify on Master Teaser Likes | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Videos Video News மாஸ்டர் படத்தின் புதிய ட்ரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா\nமாஸ்டர் படத்தின் புதிய ட்ரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா\nமாஸ்டர் படத்தின் புதிய ட்ரைலர் ரிலீஸ் எப்போது தெரியுமா\nYoutube India Clarify on Master Teaser Likes : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த டீசரில் லைக்குகளை அதிகரிக்க ரூபாய் 8000 வரை செலவழித்ததாக மகேஷ்பாபு ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.\nமேலும் இந்த வீடியோ குறித்த பதிவை யூடியூப் நிறுவனத்திற்கும் டேக் செய்துள்ளார். இதனையடுத்து யூடியூப் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.\nயூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் ஒரு வீடியோவில் லைக்குகளை அதிகரிக்க யூடியூப் நிறுவனம் இப்படி போலியான லைக்குகளை யூட்யூப் நிறுவனம் அனுமதிப்பதில்லை என விளக்கம் அளித்துள்ளது.\n – படக்குழு வெளியிட்ட Update\nNext articleமுதல்முறையாக உச்சக்கட்ட கவர்ச்சியில் வேதிகா – இணையத்தை மிரள வைத்த புகைப்படங்கள்.\nமாஸ்��ர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.\n‘மாஸ்டர்’ என் படம் இல்ல.. விஜய் படம் தான் – விஜய் சேதுபதி அதிரடி பேச்சு.\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nநண்பனின் பிறந்த நாளுக்கு 10 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர் அப்பவே எப்படி இருக்காங்க பாருங்க\nகுக் வித் கோமாளி புகழ் மற்றும் ரம்யாவுக்கு திருமணம் முடிந்ததா பரபரப்பைக் கிளப்பிய திருமணக் கோல புகைப்படம் ‌\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/210772?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:04:43Z", "digest": "sha1:HAZMSU7VYXPCC3OA2OBAHJGNV3ZCF6I4", "length": 7967, "nlines": 134, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த ஜாம்பவான்! வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியா - மேற்கு இந்திய தீவுகள் போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த ஜாம்பவான்\nமேற்கு இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமேற்கு இந்திய தீவுகள் அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சர் விவியன் ரிச்சார்ட்ஸ், தற்போது போட்டி வர்ணனையாளராக உள்ளார்.\nஇந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், போட்டிக்கு முன்னதாக கள நிலவரங்கள் குறித்து வர்ணனை செய்து கொண்டிரும்போது தீடீரென மயங்���ி விழுந்தார். பின்பு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.\nஅதன் பின்பு உடல் நிலை தேர்ச்சி பெற்று மீண்டும் போட்டியை குறித்த வர்ணனயை தொடர்ந்தார். அப்போது அவர், உலகத்தில் உள்ள எனது ரசிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், தற்போது எனக்கு உடல் குணமடைந்துவிட்டது. நான் மீண்டும் வந்துவிட்டேன்.\nஎந்த பந்துவீச்சாளரும் செய்ய முடியாத காரியத்தை இயற்கை செய்துவிட்டது என நகைச்சுவையோடு கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Akshay-Kumar", "date_download": "2021-01-28T06:31:05Z", "digest": "sha1:A5HTKIRXPGRSRV27W2OAZGRR2ST2QMKW", "length": 6815, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Akshay Kumar - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்‌ஷய் குமார் வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கு பிரபல நடிகர் அக்‌ஷய் குமார், வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஅவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் - ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ்\nபீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nலாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்\nராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் தலைப்பு திடீர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்��ள்\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nபழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:34:48Z", "digest": "sha1:Z3MDZ6UYZRIT7MZXRNLZZM7QAQO3456P", "length": 31879, "nlines": 466, "source_domain": "www.neermai.com", "title": "அரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உண���்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் அரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\n நட்சத்திரம் என்பதற்கு மினுமினுக்கும் ஒரு விண்வெளி பொருள் என்பது மட்டும் அர்த்தம் அல்ல.நட்சத்திரம் என்பதற்கு ஒரு பெரிய ஒளிரும் கோளம் என்றும் ஒரு பொருள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு சூரியன்.சூரியன் தான் பூமிக்கு மிகவும் அருகில் உள்ள ஒரு நட்சத்திரம்\nஇந்த இடத்தில் சூரியனின் அளவை மனதில் வைத்து கொண்டு, இரவு நேரங்களில் வானில் சிறு சிறு புள்ளிகளாய் தென்படும் நட்சத்திரங்களின் அளவை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதாவது பூமியில் இருந்து எப்பெரும் தொலைவில் இருப்பின் அவைகள் இவ்வளவு சிறிதாக தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஇப்படியாக நமது பால்வெளி முழுவதும் நட்சத்திரங்கள் நிரம்பி உள்ளன. அவைகளில் சில நட்சத்திரங்கள் மிகவும் விசித்திரமானவைகளாக இருக்கும், சிலது அழகானதாக இருக்கும், சிலது கொப்பளிக்கும் ஆபத்துகளை கொண்டிருக்கும், சிலது பிறந்து கொண்டிருக்கும், சிலது வெடித்து சிதறி அழிவதற்காக காத்துக் கொண்டிருக்கும். அவைகளை ஆராய்வதில் ஆராய்ச்சியாளர்களுக்கு தனி ஆர்வம். அப்படியான ஒரு ஆராய்ச்சியின் கீழ் ஜேர்மனியில் பான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆகியோர் பூமியில் இருந்து சுமார் 10,000 ஒளி ஆண்டுகள் சுற்றி ஒரு மேகம் வாயு நடுவில் ஒரு நம்பமுடியாத அசாதாரண மற்றும் அரிய நட்சத்திரம் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த நட்சத்திரத்துக்கு J005311 எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்றால், இது நமது விண்மீனில் உருவான ஒரு நட்சத்திரம் அல்ல. நேச்சர் அஸ்ட்ரோனமியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, மிகவும் அசாதரணமான இந்த நட்சத்திரம் ஆனது நமது நட்சத்திர மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்களை விட மிகவும் வித்தியாசமானது – அதன் ரசாயன அமைப்பின் படி, பின்னாளில் நமது பால்வெளி மண்டலத்தில் இணைந்த ஒரு குள்ள விண்மீனைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.\nNASA இன் பரந்த துறையில் அகச்சிவப்பு சர்வே எக்ஸ்ப்ளோரர் (WISE) விண்வெளி தொலைநோக்கிடமிருந்து தரவுகளைப் பயன்படுத்தி இந்த விசித்திரமான நட்சத்திரத்தை கண்டுபிடித்தது, பின்னர் அது ரஷ்யாவின் சிறப்பு ஆஸ்ட்ரோபிலிகல் அஸ்பெஸ்டரிட்டரில் ஒரு தரையில்-அடிப்படையிலான தொலைநோக்கி பயன்படுத்தி அதைக் கண்டறிந்தது.\nபொதுவாக, குள்ள விண்மீன்களின் மோதல்கள் சூப்பர் ஸ்டார் எனப்படும் பெரிய விண்மீன் வெடிப்புகளில் முடிவடையும். ஆனால் J005311 வெடிக்கவில்லை. அதற்கு பதிலாக அது மீண்டும் மீண்டும் எரிய ஆரம்பித்தது.\nநமது சூரியனை விட சுமார் 40,000 மடங்கு பிரகாசமான வெளிச்சம் உள்ளது, வலுவான காந்த மண்டலம் மற்றும் விண்மீன் காற்று அதன் ஸ்ட்ரீம் விநாடிக்கு 16,000 கி.மீ. (விநாடிக்கு 9950 மைல்கள்) நகரும். சுமார் 360,000 டிகிரி பாரன்ஹீட் (200,000 டிகிரி செல்சியஸ்) மணிக்கு, அது நம்பமுடியாத அளவு சூடாக இருக்கிறது.\nபுதிய நட்சத்திரத்திற்கு என்ன விதி காத்திருக்கிறது மரணம் இயல்பாகவே.அதன் எரிபொருள் தீர்ந்துவிட்டால், அது மீண்டும் முடிந்து விடும். அந்த நேரத்தில் அது ஒரு சிறிய நட்சத்திரமாக உடைந்து வெடிக்கும்.\nநன்றி : டெக் தமிழ்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்���ியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nஅமேசானின் தனிப்பட்ட இன்டர்நெட் டொமைன்\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/03/farook-murder-case-3-lodged-in-jail.html", "date_download": "2021-01-28T05:21:50Z", "digest": "sha1:CIJ23XBJXF4SNUNQO6JWLT5Q2QPLILMW", "length": 5938, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "நாத்திகர் ஃபரூக் கொலை சம்பவம்: 3 இஸ்லாமிய மதவெறியர்கள் சிறையில் அடைப்பு - News2.in", "raw_content": "\nHome / ஆண்மீகம் / இஸ்லாம் / கொலை / கோவை / தமிழகம் / தீவிரவாதம் / நாத்திகம் / மதம் / நாத்திகர் ஃபரூக் கொலை சம்பவம்: 3 இஸ்லாமிய மதவெறியர்கள் சிறையில் அடைப்பு\nநாத்திகர் ஃபரூக் கொலை சம்பவம்: 3 இஸ்லாமிய மதவெறியர்கள் சிறையில் அடைப்பு\nWednesday, March 22, 2017 ஆண்மீகம் , இஸ்லாம் , கொலை , கோவை , தமிழகம் , தீவிரவாதம் , நாத்திகம் , மதம்\nகோவையில் ஃபரூக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.\nகடந்த 16-ஆம் தேதி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஃபரூக் கோவையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனிடையே, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்புக் கருத்துகளைப் பரப்பி வந்ததால் ஃபரூக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து அன்சத், சதாம் உசேன், சம்சுதீன் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.\nவிசாரணையில், அக்ரம், ஜாபர், முனாப் ஆகியோரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரையும் இன்று காலை நீதிபதி செல்வக்குமார் வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/06/blog-post_28.html", "date_download": "2021-01-28T04:16:30Z", "digest": "sha1:DLNZC4AYWZB23GMOK35MDVXUZPL7WEZ4", "length": 7072, "nlines": 66, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "நான் மொடலிங் செய்யவில்லை நம்புங்கள்! சென்னையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த பெண் யார் தெரியுமா?", "raw_content": "\nநான் மொடலிங் செய்யவில்லை நம்புங்கள் சென்னையில் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த பெண் யார் தெரியுமா\nசென்னையில் வசிக்கும் பெண் மருத்துவர் தனது வீட்டில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஅந்த தோட்டத்தின் வளரும் காலிபிளவர், பீர்க்கண், புடலை, கொய்யா போன்றவை ஒருபுறம் மலைக்கவைத்தால், மறுபுறம் அவைகளை வளர்த்து பராமரிக்கும் தமிழ்மணியும் வியக்கவைக்கும் அளவுக்கு வாழ்க்கை பின்னணியை கொண்டவராக இருக்கிறார்.\nதமிழ்மணி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கும் ரத்த வங்கியின் மருத்துவர்.\nஅவர் தன்னை மருத்துவர் என்று அறிமுகம் செய்துகொள்ளாவிட்டால், மொடலிங் துறையிலா இருக்கிறீர்கள் என்று கேட்டுவிடுவார்கள்.\nஅவ்வளவு ஸ்டைலாக தோன்றுகிறார். அதிக அலங்காரம் செய்துகொள்ளாவிட்டாலும் உச்சி முதல் பாதம் வரை நேர்த்தியான அழகுணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.\nதமிழ்மணி கூறுகையில், மருத்துவர் வேலை என்றாலே பரபரப்பு. அதிலும் என் கணவரும் மருத்துவர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகூடவே எனக்கு டீன்ஏஜ் பருவத்தில் இரண்���ு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் நான் பரபரப்பே இல்லாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்துகொண்டிருக்கிறேன் என்றால், அதற்கு எனது மாடித்தோட்டம் தான் காரணம்.\nமாடித்தோட்டத்தை பராமரிப்பதால் எனது மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. தினமும் காலையில் ஒரு மணி நேரத்தை தோட்டத்தில் செலவிடுகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேரத்தையும் இந்த செடிகொடிகளோடு செலவிடுவதன் மூலம் அடுத்து ஒருவாரம் மருத்துவ சேவைக்கு தேவைப்படும் புத்துணர்ச்சியை இங்கே என்னால் பெற முடிகிறது என கூறுகிறார்.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/mila.7401/", "date_download": "2021-01-28T05:53:08Z", "digest": "sha1:3BOSQVJYIYALGJA6UXZROGLZFBPNQAIG", "length": 7048, "nlines": 194, "source_domain": "mallikamanivannan.com", "title": "mila | Tamil Novels And Stories", "raw_content": "\n அடுத்த அத்தியாயம் இன்னக்கி இருக்கு. காத்திருங்க FRIENDS :-)\nஹாய் friends அழைத்தது யாரோ 4th episode இன்னக்கி தந்துடுறேன். கிருஷ்ணா யாரு 4th episode இன்னக்கி தந்துடுறேன். கிருஷ்ணா யாரு என்ன என்ற குழப்பம் இருந்தால் இதயத்தில் காதல் பூத்தது உன்னால் படிக்கவும். :-)\nவாணன் செய்தவைகள் அனைத்தும் மன்னிப்பு கேட்ட உடன் மறந்தும் விடாது, மறைந்தும் விடாது காலமும், அவன் காதலும்தான் நிலாவுக்கு மருந்தாகும். அதை அவன் உணர்த்த அவள் அவகாசம் கொடுக்க வேண்டும். அதை கொடுக்க அவளுக்கு மனம் வேண்டும் க���டுப்பாளா நிலா\nஇன்னக்கி No UD friends நாளைக்கு வரேன். :-)\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :-)\nநம்ம தளத்தில் எல்லா கதைகளையும் வாசித்து நல்லாதரவு தரும் @banumathi jayaraman ஒரு லட்சம் likes தாண்டிட்டாங்க.\nஅவங்களுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம் friends :-)\nஓகே ஆவலுடன் வெயிட்டிங், மிலா டியர்\nஅடுத்த லவ்லி அப்டேட் இன்று எப்போ வரும், மிலா டியர்\n@banumathi jayaraman இருக்கு பானுமா. குட்டி குட்டி வேல எல்லாம் முடிச்சிட்டு வரேன். 8.30 UD போடலாம் :-)\nஓகே மிலா டியர் ஐ ஆம் வெயிட்டிங்\nஉங்க cmnts பார்த்து நான் எல்லா வேலையும் விட்டுட்டு next epi எழுதிட்டேன். night UD போடலாமா\n@Nasreen இன்னக்கி UD இருக்கு\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nபோட்டி முடிவுகள்....... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....\nகனவு பட்டறை கதை தொழிற்சாலை A Novel Writing Contest 2020 முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/defence_article/101", "date_download": "2021-01-28T04:45:44Z", "digest": "sha1:DZIUN5P2SRE7LP72ONCOPFWEPNPK7DGM", "length": 9965, "nlines": 93, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nபாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு\nபாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை அனைத்து தரப்பினர்களினதும் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅதற்குத் தேவையான சட்ட திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.\nபோதைப்பொருட்களை கட்டுப்படுத்தல் தொடர்பாக இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.\nபாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மாணவர்கள் அவற்றுக்கு அடிமையாவது பற்றிய பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இந்த நாசகார நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கு இடமளிக்க வேண்டாமென பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.\nசட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி உரிய சட்டதிட்டங்களை திருத்தும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த அனைத்து சட்ட திருத்தங்களையும் விரைவாக மேற்கொண்டு உரிய அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nமேலும் போதைப்பொருள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் ஏனைய நிறுவனங்களில் உதவியை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும், குறித்த நிறுவனங்களின் தலைவர்களும், அரச அதிகாரிகளும், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/1274", "date_download": "2021-01-28T04:52:36Z", "digest": "sha1:SAPWXM76Y2EMSR5UL7BQRC3FCKNDWGVB", "length": 11587, "nlines": 288, "source_domain": "arusuvai.com", "title": "கார மைதா போளி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கார மைதா போளி 1/5Give கார மைதா போளி 2/5Give கார மைதா போளி 3/5Give கார மைதா போளி 4/5Give கார மைதா போளி 5/5\nமைதா - அரை கிலோ\nபால் - கால் கிலோ\nவெண்ணெய் - 50 கிராம்\nஎண்ணெய் - 100 கிராம்\nதனியா தூள் - 2 கரண்டி\nசோடா உப்பு - ஒரு சிட்டிகை\nமஞ்சள் தூள் - தேவையான அளவு\nஉருளைக்கிழங்கு - 100 கிராம்\nகாரட் - 100 கிராம்\nபீன்ஸ் - 50 கிராம்\nவெங்காயம் - 100 கிராம்\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nகொத்தமல்லி - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமைதாவில் பால், வெண்ணெய், சோடா உப்பு, உப்பு சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.\nகாய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.\nவாணலியில் 2 கரண்டி எண்ணெயை ஊற்றி நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.\nபிறகு மிளகாய்தூள், மஞ்சள்தூள், மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வேகும் வரை வதக்கவும்.\nஇதை நன்கு கெட்டியாக வரும் வரை வதக்கி உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.\nஊற வைத்துள்ள மாவை சப்பாத்தி போல போட்டு அதில் மசாலாவை வைத்து மூடி பின்னர் ஒரு முறை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். எடுத்த பின் மேலே நெய் தடவிப் பரிமாறவும்.\nஅடை தோசை - 3\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/129", "date_download": "2021-01-28T06:16:16Z", "digest": "sha1:R3M7UZF65Z53MA5FWQXAFFEEMW3334NV", "length": 14045, "nlines": 319, "source_domain": "arusuvai.com", "title": "பாதுஷா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமைதா - கால் கிலோ\nசமையல் சோடா - அரைத் தேக்கரண்டி\nவனஸ்பதி - 100 கிராம்\nசீனி - கால் கிலோ\nமைதா மாவுடன், சமையல் சோடா, வனஸ்பதி சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஇத்துடன் சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.\nசீனியை அரை கப் தண்ணீருடன் சேர்த்து கம்பி பாகாக காய்ச்சிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடேறியதும் மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பிறகு அதனை வடைப் போல் தட்டி எண்���ெய்யில் போட்டு வேகவிடவும்.\nவாணலியின் அளவு, எடுத்துக் கொண்டுள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரே நேரத்தில் எத்தனை போட இயலுமோ அத்தனைப் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nமிதமான தீயில் இலேசாக சிவந்து வரும் வரை வேக விடவும். பிறகு அவற்றை எடுத்து ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும்.\nஅதன்மீது சர்க்கரைப் பாகினைப் பரவலாக ஊற்றி ஆற விடவும்.\nஉங்கள் குறிப்பு பார்ப்பதற்கு எளிதாகவும் செய்யத்தூண்டுவதாகவும் இருக்கிறது.. ரொம்ப நன்றி. இதில் வனஸ்பதிக்கு மாற்று ஏதாவது உண்டா..\nஇந்த பாதுஷா யார் குறிப்புன்னு தெரியல, வனஸ்பதி பதில், பட்டர்,நெய், டால்டா,அசீல் எது வேண்டுமானாலும் போடலாம்.\nரொம்ப நன்றி ஜலீலா அக்கா.\nரொம்ப நன்றி ஜலீலா அக்கா.\nஜலீலா அக்கா,உங்கள் பாதுஷா செய்து பார்க்க ஆசையாக உள்ளது.மாவு உருண்டைகளை மாவில் வேக வைப்பது என்றால் பொரிக்காமல் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வேக வைக்க வேண்டுமாதேவையான எண்ணெய்யின் அளவையும் தர முடியுமாதேவையான எண்ணெய்யின் அளவையும் தர முடியுமா\nஹாய் fazmila sabeer ஜலீலாக்கா கொஞ்ச நாள் லீவ்.அதனால் நான் பதில் சொல்கிறேன். எண்ணெயில் பொரிப்பதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க.வடை பொரிப்பது போல பொரித்து எடுங்க.நன்றி\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nரொம்ப நன்றி கவிசிவா.உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇது என் குறிப்பு கிடையாது.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/farmers-revolution-book-release-event/", "date_download": "2021-01-28T04:38:22Z", "digest": "sha1:P6ZDKLXALPWMRYVSIHDLPC3X6UZWQTV3", "length": 7744, "nlines": 131, "source_domain": "bookday.co.in", "title": "கலப்பைப் புரட்சி நூல் வெளியீட்டு விழா - Bookday", "raw_content": "\nHomevideosகலப்பைப் புரட்சி நூல் வெளியீட்டு விழா\nகலப்பைப் புரட்சி நூல் வெளியீட்டு விழா\nதமிழ் பதிப்புலகம் மேலும் நவீனமயமாக வேண்டும் – அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nபொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nவாரம் ஒரு விஞ்ஞானி தொடர���: அறிவியல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா – ஆயிஷா இரா.நடராசன்\nஇந்திய விடுதலை போரில் கம்யூனிஸ்டுகள் பங்கு | தோழர்.அ பாக்கியம்\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS601 #StoryTelling #Contest\nவலிமை குன்றி வரும் ஜனநாயகம் – நிகழ் அய்க்கண்\nதமிழ் பதிப்புலகம் மேலும் நவீனமயமாக வேண்டும் – அமைச்சர் கே.பாண்டியராஜன்\nஎழுத்து துறையும் சிரமம், பதிப்புத் துறையும் சிரமம் – தோழர் ஆர்.நல்லகண்ணு\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nபொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nவாரம் ஒரு விஞ்ஞானி தொடர்: அறிவியல் அறிஞர் விஸ்வேஸ்வரய்யா – ஆயிஷா இரா.நடராசன்\nஇந்திய விடுதலை போரில் கம்யூனிஸ்டுகள் பங்கு | தோழர்.அ பாக்கியம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/31/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:25:18Z", "digest": "sha1:XBEIRT3CIOW2SXHXZG6PQOWJO6NLYLYR", "length": 15539, "nlines": 133, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…\nமனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…\nநம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்…\nஅதே போல மனிதரின் மனங்களிலும் சிறு குறைபாடுகள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…\n1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.\n2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.\nசாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா… இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே… இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே… என்று சொன்னால் இது பக்குவ நிலை.\nஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே\n1.பார்… வீட்டைக் கூட்டுவதைப் பார்…\n2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்…\n3.அந்தச் சொல் என்ன செய்யும்…\nநான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்… என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்… என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.\nஅதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா… என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.\nஇதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா… இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்… என்று சொன்னால் என்ன ஆகிறது…\n1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்…\n2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.\nஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்… கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா… கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா… என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.\n” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே… என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.\nநான் நல்லது செய்கிறேன்… ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது… என்��ு பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.\nஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.\nநாம் ஒன்றைப் பார்க்கிறோம்… படிக்கிறோம்… படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா… படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா… திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.\nநினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே… என்று சொன்னால் எப்படி இருக்கும்…\nஇதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…\nநான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.\nஅரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.\nஅந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு… இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு.. இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு.. இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்\n1.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.\n2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்\n3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.\nஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்… என்று சொன்னால் என்ன ஆகும்…\n1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.\n2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.\n3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் க���ட்கும் அவனையும் அது ஆள்கிறது.\n4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.\nஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.\nஅந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/ghaziabad/cardealers/adiv-ford-194277.htm", "date_download": "2021-01-28T06:09:09Z", "digest": "sha1:UNAIFP345UMWOBLGA45P2IPP5CYOU7GV", "length": 3468, "nlines": 96, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆதிவ் ஃபோர்டு, main படேல் மார்க், காசியாபாத் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்காசியாபாத்ஆதிவ் ஃபோர்டு\nG-51, Main படேல் மார்க், படேல் நகர் 3, காசியாபாத், உத்தரபிரதேசம் 201001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*காசியாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=44", "date_download": "2021-01-28T05:12:06Z", "digest": "sha1:ICXSRDXS3DG7G6NWD4DHRAB64JSNQAHD", "length": 19139, "nlines": 45, "source_domain": "vallinam.com.my", "title": "மேலும் ஒரு முறை? அல்லது புதிய தலைமுறை?", "raw_content": "\nஇந்தியர்களின் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அதனாலே நான் சில கருத்துகளைக் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இப்போதெல்லாம், ‘அவன் தான் இப்ப எல்லாம், கொடுக்கரானே ஏன் ஓட்டு போட கூடாது…’ என்று பலர் சொல்கிறார்கள். அதில் அதிகமாக நமது முந்தைய தலைமுறையினர்.\nபல காலமாக ஓரே குழியில் ஓடி விழுந்த மக்கள். கொடுப்பதை வாங்கி கொண்டும், கொடுக்கப்படுவது விஷமா இல்லை அமிர்தமா என்று தெரியாமலேயே வாங்கி குடித்தனர். அதை நமக்கும் ஊட்டும் சமயத்தில் தான் இன்டராஃப் பெரிய மாற்றத்தையும், நமது இனத்தின் ஒற்றுமையையும��� காட்டியது. அதில் கலந்து கொண்ட அனுபவம் திகிலானது. ஆரம்பத்தில் இந்தியர்களின் எழுச்சி பேரணிக்கு முன் நடந்ததை நாம் இப்போது நினைவு கூறவேண்டும்.\nஆங்காங்கே கூட்டம் கூட்டி நமது நிந்தர அடிமைத்தனதை எதிர்த்து லண்டனில் ஒரு வழக்கு. நிரந்தர அடிமை என்கிறாயே என்று பலர் கேட்பது எனக்கு தெரியும். பிரிட்டிஷ் மலாயாவுக்கு சுதந்ததிரம் வழங்க முன் வந்த போது, அவனால் கொண்டு வரப்பட்ட சஞ்சிக்கூலிகளின் கதி என்ன.. நம்மையும் இந்த நாட்டு குடி மக்களாக இங்கேயே விட்டு விட்டு சென்றனர். ஆனால் இன்று நாம் நிரந்தர அடிமையாகி விட்டோம். அதற்கு நாம் அந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வழக்கு. மேலும் நாம் அவர்களிடம் பெரிய இழப்பீட்டு தொகையை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கொடுக்க வேண்டும் என்றனர். நமக்கு போதிய வழக்கறிஞர்களும், பணமும் இல்லை. நாம் ஏழைகள். அதனால் பிரிட்டிஷ் ராணியிடமே எனக்கு வாதாட ஒரு வழக்கறிஞரை கொடு என்று கேட்டோம்.\n அவன் அரசாங்கத்தை எதிர்த்து வாதாட அவனிடமே ஒரு வக்கில் கேட்டால் கொடுப்பானா வெள்ளைக்கார துரை.. அதற்கு, நான் அங்கு வேலை செய்தவன், அவர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். வெள்ளைக்காரன் அவனின் தவற்றை ஒத்துக் கொள்வான்…. என்று சொன்னவர்தான் வேதமூர்த்தி. அவர் சொன்னது உண்மைதான். வெள்ளையன் நல்லவன்தான். ஆனால் கறுப்பன்.. அதற்கு, நான் அங்கு வேலை செய்தவன், அவர்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். வெள்ளைக்காரன் அவனின் தவற்றை ஒத்துக் கொள்வான்…. என்று சொன்னவர்தான் வேதமூர்த்தி. அவர் சொன்னது உண்மைதான். வெள்ளையன் நல்லவன்தான். ஆனால் கறுப்பன்.. அதன் பிறகு பல மாநிலங்களில் இருந்து பலர் ஒன்றாக திரண்டனர். அதை கண்டு உலக நாடுகளே அதிர்ந்தது. பாரிசான் அரசாங்கம் மட்டும் எள்ளி நகையாடியது. நம்மை தகாத வார்த்தைகளில் திட்டியதை மறந்து விட்டீர்களா அதன் பிறகு பல மாநிலங்களில் இருந்து பலர் ஒன்றாக திரண்டனர். அதை கண்டு உலக நாடுகளே அதிர்ந்தது. பாரிசான் அரசாங்கம் மட்டும் எள்ளி நகையாடியது. நம்மை தகாத வார்த்தைகளில் திட்டியதை மறந்து விட்டீர்களா அன்று அந்தப் பேரணிக்காக வேதமூர்த்தி பேசிய வாய் வார்த்தைகள் காற்றில் பறந்தாலும், எங்கள் காதுக்குள் புகுந்து இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதன் பிறகு இன்டராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டது. தேச நிந்தனை சட்டத்தின் கீழ் எற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு பதிலாக மக்கள் சக்தி இயக்கம் உருவானது.\nதனேந்திரன் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின் என்ன நடந்தது. மக்கள் சக்தி இயக்கம் தானே உருவான இயக்கமாக நடக்க ஆரம்பித்தது. ஏன்… எப்படி.. இதெல்லாம் அன்றாட வாழ்வில் அல்லல் படும் இந்தியர்களுக்குத் தெரியுமா.. பின்பு யார் செய்த சதியோ இன்ட்ராஃப் தலைவர்கள் திசைக்கொருப்பக்கம் பிரிந்தார்கள். போன தேர்தலில் இந்தியர்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் பாரிசான் ஆலானது. ஒரு இந்தியர் கூட பாரிசான் கட்சியின் கூடாரத்தில் காணவில்லை. சில நிரந்தர விசுவாசிகள், நிரந்தர அடிமை மனம் படைதவர்கள் இருக்கதான் செய்தார்கள். நம்மைப் பார்த்து இழக்காரமாக நினைத்து எழுச்சி பேரணியை கேவலமாகவும் பேசியவர்கள், எப்போது நமது மேல் கவனம் செலுத்தினார்கள்… பின்பு யார் செய்த சதியோ இன்ட்ராஃப் தலைவர்கள் திசைக்கொருப்பக்கம் பிரிந்தார்கள். போன தேர்தலில் இந்தியர்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் பாரிசான் ஆலானது. ஒரு இந்தியர் கூட பாரிசான் கட்சியின் கூடாரத்தில் காணவில்லை. சில நிரந்தர விசுவாசிகள், நிரந்தர அடிமை மனம் படைதவர்கள் இருக்கதான் செய்தார்கள். நம்மைப் பார்த்து இழக்காரமாக நினைத்து எழுச்சி பேரணியை கேவலமாகவும் பேசியவர்கள், எப்போது நமது மேல் கவனம் செலுத்தினார்கள்… நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்\nஹராம் என்று பச்சையாக பேசியதை மறந்து விட்டீர்கள் நம்மை பார்த்து சிரித்தவர்களின் நிலை என்னவானது நம்மை பார்த்து சிரித்தவர்களின் நிலை என்னவானது பல மாநிலங்கள் பறிப்போனது. பாரிசான் தனது பலவீனத்தை ஒத்துக்கொண்டது. யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்று தைரியத்தில் ஆடியவர்கள். ஷாஆலாமில் இருந்த அம்மன் கோவில் மனிதாபிமானமே இல்லாமல் உடைக்கப்பட்டது. ஏன் பல மாநிலங்கள் பறிப்போனது. பாரிசான் தனது பலவீனத்தை ஒத்துக்கொண்டது. யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள் என்று தைரியத்தில் ஆடியவர்கள். ஷாஆலாமில் இருந்த அம்மன் கோவில் மனிதாபிமானமே இல்லாமல் உடைக்கப்பட்டது. ஏன் அன்றைய இந்து சங்கத்தலைவர் பல முறை போன் செய்தும் ஒருவன் கூட கேட்டவில்லை. கூடுதலாக பாதுக்காப்பிற்காக சிவப்பு தொப்பி போலிஸ் வேறு. கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று தெரிந்து தானே அந்த பாதுகாப்பு. அன்று கைது ஆனவர்களின் நிலை என்னவானது அன்றைய இந்து சங்கத்தலைவர் பல முறை போன் செய்தும் ஒருவன் கூட கேட்டவில்லை. கூடுதலாக பாதுக்காப்பிற்காக சிவப்பு தொப்பி போலிஸ் வேறு. கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று தெரிந்து தானே அந்த பாதுகாப்பு. அன்று கைது ஆனவர்களின் நிலை என்னவானது அங்கு உள்ள இந்தியர்கள் பின் பாரிசானுக்கு ஓட்டு போட்டார்களா அங்கு உள்ள இந்தியர்கள் பின் பாரிசானுக்கு ஓட்டு போட்டார்களா இல்லை. ஷஆலாமில் பாரிசான் பாஸிடம் தோல்வி அடைந்தது. அவ்வளவு பெரிய கோவிலை உடைக்காமல், கொஞ்சம் மனிதத்தன்மையோடு நடந்து இருக்கலாம். இல்லை இல்லை. ஷஆலாமில் பாரிசான் பாஸிடம் தோல்வி அடைந்தது. அவ்வளவு பெரிய கோவிலை உடைக்காமல், கொஞ்சம் மனிதத்தன்மையோடு நடந்து இருக்கலாம். இல்லை ஏன் இந்தியர்களின் காவல் கூட்டம் அப்போது எந்த சினிமா பார்த்துக் கொண்டிருந்தது இன்று அதே இடத்தில் யார் நிற்க போகிறார்கள் இன்று அதே இடத்தில் யார் நிற்க போகிறார்கள் இந்தியர்களுக்கு இந்த நாட்டில் அவர்கள் தாய் மொழி சார்ந்து வாழ சட்டத்தில் இடம் இல்லை என்று பேசியவனும், இந்துக்களின் கடவுள் பற்றி கேவலாமாக பேசியவனும் தான்… அன்று சிமன்ட் கோவிலை உடைத்தவனின் கட்சி, இப்போது மன கோவிலை உடைத்தார்கள். அதுவும் நாக்கு என்ற இயற்கை இயந்திரத்தை வைத்து\n இவன் மீது கைவைத்தால் யார் கேட்பார்கள், என்ற அலட்சியம். இப்போது மட்டும் ஐயன் மேன்(Iron Man) மாதிரி ஏன் உதவ வீடு தேடி பாய்ந்து பறந்து வருகிறார்கள். எல்லாம் தோல்வி பயம் தான். ஒரு முறை நாம் பாடம் புகட்டி விட்டோம். இன்று நம் வீடு தேடி ஓட்டுக்கு ஓட்டை பாத்திரம் ஏந்தி வரும் அரசியல் நடிகனிடம் கேளுங்கள் நான் உங்களைப் பார்த்து கேட்கும் கேள்விகளை…. மரண பயம் போல தோல்வி பயமும் இப்படிதான் ஒருவனை பாடாய் படுத்தும் போலும்…. அன்று வாங்கிய அடியினால் இன்று இப்படியேல்லாம் செய்கிறார்கள். திரும்ப அவர்களை ஜெயிக்க வைத்தால், நமது அடுத்த தலைமுறையை கொத்தடிமையாக்கி விடுவோம். இது வேண்டுமா இன்று அவர்கள் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள். அது தவறு கிடையாது. ஆனால் நன்றியை காட்ட அதை லஞ்சம் ஆக்கி விடாதீர்கள். தமிழன் நன்றியை காட்டுவதில் பெயர்ப்போனவன். உங்ளை இதுவரை ஏமாற்றியதற்கு அந்த சிறு தொகையைக் கூட வாங்காவிட்டாள் எப்படி இன்று அவர்கள் கொடுக்கும் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள். அது தவறு கிடையாது. ஆனால் நன்றியை காட்ட அதை லஞ்சம் ஆக்கி விடாதீர்கள். தமிழன் நன்றியை காட்டுவதில் பெயர்ப்போனவன். உங்ளை இதுவரை ஏமாற்றியதற்கு அந்த சிறு தொகையைக் கூட வாங்காவிட்டாள் எப்படி ஆப்பு வைக்கிர இடத்தில் வைப்போம். இனி அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை எதை வைத்து நம்ப போகிறீர்கள். இதுவரை அவர்களை நம்பி ஓட்டு போட்டது போதும். இனி அவர்களுக்கு ஓட்டு போட்டு மறுபடியும் சந்தர்ப்பம் தர போகிறீர்களா ஆப்பு வைக்கிர இடத்தில் வைப்போம். இனி அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை எதை வைத்து நம்ப போகிறீர்கள். இதுவரை அவர்களை நம்பி ஓட்டு போட்டது போதும். இனி அவர்களுக்கு ஓட்டு போட்டு மறுபடியும் சந்தர்ப்பம் தர போகிறீர்களா அல்லது பாக்காதானுக்கு ஓட்டு போட போகிறீர்களா அல்லது பாக்காதானுக்கு ஓட்டு போட போகிறீர்களா இனி ஒரு சந்தர்ப்பம் அல்லது புதியவனுக்கு சந்தர்ப்பம் வழங்க போகிறீர்களா\nபின்னது சுலபம். பாரிசானுக்கு ஓட்டு போடுவது அவர்களுக்கு மேலும் வயிற்றை வளர்க்க உதவும். திரும்பவும் நம்மை அடிமையாக்கி கேவலப்படுத்துவார்கள். பாக்காதானும் அப்படி இருந்தால், எப்படி என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இதுவரை நம்மை ஏமாற்றியவனை காட்டிலும் நாம் நம்ப தகுந்தவர்கள் பாக்காதானே. ‘my enemy’s enemy is my friend’ என்பதை மறந்து விடாதிர்கள். நமக்கும் விடுதலை புலிக்கும் தொடர்பு உண்டு என்று பொய் சொல்லி நமது ஞாயமான கோரிக்கையை உலகின் பார்வையில் திசைத்திருப்பினார்களே மறந்து விட்டீர்களா இன்று கொடுக்கும் 500 வெள்ளியைப் பார்த்து இதுவரை நடந்த, அதுவும் போன தேர்தலில் பாரிசானை நாம் ஏன் ஒதுக்கினோம் என்பதை மறந்து விடாதீர்கள். இன்று நமக்கு தேவை புதிய ஆட்சி. அப்புறம் சொல்வோம் அவர்களின் ஆட்சி எப்படி என்பதை…. அதை விட்டு அறிவில்லாமல் அவனும் அப்படிதான் என்று பேசாதீர்கள். அப்படி பேசுவது உங்களின் நாளைய தலைமுறையை அடிமையாக்கும்.\nமக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு) →\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் ப��ைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bibleuncle.net/2000/02/19.html", "date_download": "2021-01-28T05:52:41Z", "digest": "sha1:CCTJ7UTSF3AFJ2H4ZDSW6VTU5D4F7VYD", "length": 12172, "nlines": 78, "source_domain": "www.bibleuncle.net", "title": "19.யோசுவா", "raw_content": "\nமோசே இஸ்ரவேல் ம‌க்களைப் பார்த்து நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; மேலும் யோர்தானை நான் கடந்துபோவதில்லை என்று கடவுள் என்னோடே சொல்லியிருக்கிறார். கடவுள் சொல்லியபடி அவர் உங்கள் முன்னே போவார், எனவே நீங்கள் தைரியமாயிருங்கள் என்று சொன்னான்\nபின்பு இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, யோசுவாவை இஸ்ரேலியர்களை வழி நடத்தும் தலைவனாக நியமித்தான். பின்பு மோசே யோசுவாவை நோக்கி: நோக்கி பலங்கொண்டு திடமனதாயிரு; கட‌வுள் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இவர்களை அழைத்துக்கொண்டபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படிசெய்வாய்.மேலும் கடவுள் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.\nக‌டவுளின் தாசனாகிய மோசே மோவாப் நாட்டில் கடவுளுடைய வார்த்தையின்படியே மரித்தான். அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். பின்பு கடவுள் யோசுவாவுக்கு தரிசனமாகி நீயும் இந்த மக்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை, என்று கடவுள் அவனுக்கு வாக்கருளினார்.\nபின்பு யோசுவா மக்க‌களைப் பார்த்து, உங்களுக்குப் உணவுப் பதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; நம் கடவுள் நமக்கு சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொன்னான்.\nஅதற்கு இஸ்ரவேல் மக்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக, நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் கீழ்படிவோம் என்று உறுதியளித்தனர்.\nயோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு நபர்களை ரகசியமாய், நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் வேவுபார்க்கும்படி அனுப்பினான் அவர்கள் ஒரு வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சிலபேர் இந்த இரவில் வந்தார்கள் என்று எரிகோவின் அரசனுக்கு சொல்லப்பட்டது. அப்பொழுது அரசன் வேசியின் வீட்டுக்கு ஆள் அனுப்பி; உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் நம்நாட்டை வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். ஆனால் அப்பெண் அவர்களை காட்டிக்கொடுக்காமல் பாதுகாப்பாய் அனுப்பினாள் அவர்களும் நாற்பது நாள் கழித்து யோசுவாவிடம் சொன்னார்கள்\nஇஸ்ரவேல் மக்கள் யோர்தான் ஆற்றின் அருகே வந்து சேர்ந்தார்கள் யோசுவா உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து, நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று கட்டளையிட்டான்.யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்து போனார்கள்.இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், தண்ணீர் அப்படியே நின்றது\nஇதைக் கேள்விப்பட்ட‌ யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல அரச‌ர்களுக்கும் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.\nஇஸ்ரவேல் மக்களுக்கு கானானில் விருத்தசேதனம்\nயோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் மக்களை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான். யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின காரனம் என்னவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்கள��ம் வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள். அவர்கள் எல்லோரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள். எனவே யோசுவா அவ்ர்களுக்கு விருத்தசேதனம் பண்ணினான்; ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள் தங்கள் இடத்திலே தங்கியிருந்தார்கள்.\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nதாவீது ராஜா திரைப்படம் ( king David Movie Online)\nஒலிவடிவ வேதாகமம் (புதிய ஏற்பாடு) இலவச பதிவிறக்கம் -tamil bible mp3 format free download\nபைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2020/10/06180756/1952593/ASUS-ROG-Phone-3-12GB--128GB-version-launched-in-India.vpf", "date_download": "2021-01-28T06:18:37Z", "digest": "sha1:JR6SXYCJBJKLD6J7SLD5AXP6WZLROR6Z", "length": 7426, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ASUS ROG Phone 3 12GB + 128GB version launched in India for Rs. 52999", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n12 ஜிபி ரேம் கொண்ட ரோக் போன் 3 இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 06, 2020 18:07\nஅசுஸ் நிறுவனம் இந்தியாவில் ரோக் போன் 3 மாடலின் 12 ஜிபி ரேம் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nஅசுஸ் ரோக் போன் 3\nஅசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 3 புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்த மாதம் இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.\nஅந்த வரிசையில் ரோக் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது துவங்குகிறது.\nபுதிய ஸ்மார்ட்போனை வாங்குவோர் வட்டியில்லா மாத தவணை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்துவோருக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் புதிய ரோக் போன் 3 (12 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 52,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரு��் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nபட்ஜெட் விலையில் இரண்டு விவோ வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nஇந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132331", "date_download": "2021-01-28T05:23:14Z", "digest": "sha1:ILFQ3DKBSRJ2DIFBNJH5NH5SMUNQTBGM", "length": 9285, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "ரூ.2,500, மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வீடு- வீடாக விநியோகிக்கும் பணி தொடங்கியது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷ...\nதைப்பூசத்தையொட்டி சமயபுரம், மாங்காடு உள்ளிட்ட கோவில்களில்...\nரூ.2,500, மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வீடு- வீடாக விநியோகிக்கும் பணி தொடங்கியது\nரூ.2,500, மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வீடு- வீடாக விநியோகிக்கும் பணி தொடங்கியது\nபொங்கலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் மற்றும் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோ���ிக்கும் பணி, வீடு- வீடாக தொடங்கியுள்ளது.\nஅரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅவற்றை ரேசன் கடைகளில் எப்போது, எந்நேரத்தில் பெற வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன், வீடு- வீடாக விநியோகிக்கும் பணி சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது.\nஇந்த டோக்கன் 30ம் தேதி வரை விநியோகிக்கப்படும் எனவும், அந்த டோக்கனை பெறாதோருக்கு ஜனவரி 13ம் தேதி ரேசன் கடையில் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேனியில் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரியில் ரூ.100 பணத்திற்காக நண்பரை கொலை செய்த வழக்கு; 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவே இடஒதுக்கீடு- 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nஇன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா\n2 வயது குழந்தை வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... தென்காசியில் பரிதாபம்\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134113", "date_download": "2021-01-28T06:26:25Z", "digest": "sha1:H234LJPSEUPVG32CDVWYWJZ4GQ4RGPT6", "length": 8425, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - சி.டி. ரவி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை திறப்பு\nஉயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் க...\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதமிழகத்தில் அ.தி.மு.க. பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் - சி.டி. ரவி\nதேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளரை அக்கட்சியே தீர்மானிக்கும் என்றார்.\nஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அக்கட்சி அறிவித்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என அந்த கட்சியின் மாநில தலைவர் எல். முருகனும், சி.டி.ரவியும் கூறியிருந்தனர். இந்த நிலையில் இப்போது அவர் தமது நிலைபாட்டை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேனியில் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரியில் ரூ.100 பணத்திற்காக நண்பரை கொலை செய்த வழக்கு; 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவே இடஒதுக்கீடு- 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nஇன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா\n2 வயது குழந்தை வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... தென்காசியில் பரிதாபம்\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/match-detail/", "date_download": "2021-01-28T04:45:32Z", "digest": "sha1:4DWNXNROPUGBLOO2QRHXEVR4OQECRLH6", "length": 11274, "nlines": 147, "source_domain": "www.theonenews.in", "title": ", Match Detail - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்த��யா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nமாமனாரும் மருமகளும் விஷம் குடித்து சாவு\nஇன்றைய ராசிபலன் – 20.01.2020\nயானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை\nஉதவியாளரை கன்னத்தில் அறைந்த சித்தராமைய்யா\nதமிழகத்தில் அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nவங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த அபூர்வ மரகத லிங்கம்\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந��தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/same-deutz-fahr-tractor/4055-e/", "date_download": "2021-01-28T05:25:54Z", "digest": "sha1:RZ3YIDD4V5TWIITLZWNQ4FOZVUOYCUGL", "length": 29624, "nlines": 263, "source_domain": "www.tractorjunction.com", "title": "Same Duetz Fahr Agromaxx 4055 E Tractor Features Price Mileage | Same Duetz Fahr tractor price", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் டிராக்டர்கள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\n5.0 (3 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E சாலை விலையில் Jan 28, 2021.\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E இயந்திரம்\nபகுப்புகள் HP 55 HP\nதிறன் சி.சி. 3000 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E பரவும் முறை\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E பிரேக்குகள்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E ஸ்டீயரிங்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E சக்தியை அணைத்துவிடு\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1600 Kg\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E வீல்ஸ் ட��ர்கள்\nபின்புறம் 16.9 X 28\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E மற்றவர்கள் தகவல்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nபவர்டிராக் யூரோ 55 வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nபார்ம் ட்ராக் 60 பவர்மேக்ஸ் 4WD வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nபார்ம் ட்ராக் 60 வி.எஸ் அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nஒத்த அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 4055 E\nசோனாலிகா DI 745 DLX\nமாஸ்ஸி பெர்குசன் 9500 E\nபார்ம் ட்ராக் 60 கிளாசிக் சூப்பர்மேக்ஸ்\nஐச்சர் 5660 சூப்பர் DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 RX\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன அதே டியூட்ஸ் ஃபஹ்ர் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள அதே டியூட்ஸ் ஃபஹ்ர் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள அதே டியூட்ஸ் ஃபஹ்ர் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்தி���ப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/standard/standard-di-345-28140/32682/", "date_download": "2021-01-28T05:40:01Z", "digest": "sha1:FPIXWHFE3DACM4CTVXPF4VOGTXQHBWQ6", "length": 26916, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது தரநிலை DI 345 டிராக்டர், 2005 மாதிரி (டி.ஜே.என்32682) விற்பனைக்கு சங்கூர், பஞ்சாப் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் வி���சாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: தரநிலை DI 345\nவிற்பனையாளர் பெயர் Joney Dhindsa\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nதரநிலை DI 345 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் தரநிலை DI 345 @ ரூ 1,95,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2005, சங்கூர் பஞ்சாப் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3630 TX டர்போ சூப்பர்\nசோனாலிகா DI 745 III\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nசோனாலிகா DI 60 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த தரநிலை DI 345\nகெலிப்புச் சிற்றெண் DI-550 NG\nசோனாலிகா DI 42 RX\nஇந்தோ பண்ணை 3040 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\nநியூ ஹாலந்து 3230 NX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசட���களுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/spb-death-playback-singer-sp-balasubrahmanyam-passes-away-will-be-in-our-hearts-forever-344277", "date_download": "2021-01-28T05:25:22Z", "digest": "sha1:5A32FE4336BGYKXYB2CKYCWOHPU3HXZ6", "length": 15684, "nlines": 123, "source_domain": "zeenews.india.com", "title": "SPB death: Playback singer SP Balasubrahmanyam passes away will be in our hearts forever | Miss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ!!| Movies News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nMiss You SPB: மண்ணில் உந்தன் பாடலின்றி யாரும் வாழக்கூடுமோ\nகாதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB\nஅவர் பாடும் பாடலுக்கேற்ப நம் மனம் மாறுவதை நாம் பார்த்துள்ளோம்.\nஜீவ சுகம் பெற ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் இன்று இல்லை.\nஒரு உடலாக இருந்த SPB இனி உணர்வாகி விட்டார்.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nவாழ்க்கை ஒரு வினோதம், வாழ்க்கை ஒரு விடுகதை, வாழ்க்கை ஒரு விளையாட்டு, இதனை உணர்த்தும் வகையில் அவ்வப்போது சில செய்திகள் நம்மை வந்தடைகின்றன. அப்படி வந்த செய்திதான் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மரணச் செய்தி\nநம் இந்தியத் திரைப்படங்களைப் பொறுத்த வரை, பாடல்கள் இன்றியமையாதவை. ஆனால், பாடல்களை இன்றியமையாத அம்சங்களாக நிலைத்திருக்கச் செய்ததில் பல இசைக் கலைஞர்களின் பங்கு உள்ளது. SP Balasubrahmanyam என்ற சகலகலா வல்லவனுக்கு அதில் ஒரு சிறப்பு இடம் உள்ளது.\nALSO READ:SPB: இசையின் சிகரம் சரிந்தது... சிகரம் கடந்து வந்த பாதை...\nஜீவ சுகம் பெற ராக நதியினில் நம்மை நீந்த வைத்த ஜீவன் இன்று இல்லை. ஆனால் அவரே பாடி இருப்பது போல, உடலுக்குத் தானே மரணம், உணர்விற்கு இல்லையே தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே தேகத்திற்குத் தானே மரணம், இசைக்கு இல்லையே நம் மனம் உள்ள வரை அவர் பாடல் அதில் இருக்கும் என்பதுதான் உண்மை.\nகுரலை ஆண்டவன் அனைவருக்கும் தான் கொடுத்துள்ளான். ஆனால், அவருக்கு மட்டும் குழலையே குரலாய் படைத்தானோ கோடியில் அவர் குரல் கேட்டாலும் குதூகலம் பிறக்கிறதே\nபலர் பாடகர்களாய் இருந்துள்ளார்கள், இருக்கிறார்கள். ஆனால் பாலுவுக்கு மட்டும் என்ன தனி மவுசு ஏனென்றால், பாலுவின் பாடல், காதுகோளோடு நில்லாமல், அணுக்களையும் ஆராய்கிறதே ஏனென்றால், பாலுவின் பாடல், காதுகோளோடு நில்லாமல், அண���க்களையும் ஆராய்கிறதே மனதை மயக்குகிறதே\nஅவர் பாடும் பாடலுக்கேற்ப நம் மனம் மாறுவதை நாம் பார்த்துள்ளோம். அவரது மகிழ்ச்சியான பாடல்களைக் கேட்டால், நம் மனம் துள்ளிக் குதிக்கும். வாழ்க்கையில் முன்னேறுவது பற்றி பாடினால், நம்முள் உறுதி பிறக்கும். சோகப் பாடல்கள் நம்மை கண்ணீர் சிந்த வைக்கும். காதல் பாடல்கள் நம் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வரும். இப்படி தன் குரலால் நம்மை இசை நகரில் ராஜ பவனி அழைத்துச் சென்று, நம் மன உணர்வுகளுக்கு ஒரு உருவம் கொடுத்த உன்னத மனிதர் SPB.\nகாதல், கம்பீரம், ஆசை, ஆக்ரோஷம், பரிவு, பச்சாதாபம், அன்பு, பண்பு, கோவம், தாபம், முன்னேற்றம், முற்போக்கு… இப்படி எத்தனை எத்தனை உணர்ச்சிகளை தன் குரலால் பிறர் இதயங்களில் செலுத்தியுள்ளார் SPB\nALSO READ: LIVE #RIPSPB: #SPB -யின் உடல் மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து செல்லப்படும்\nநிலாவைப் பார்த்தாலும், மலரைப் பார்த்தாலும், குழலைப் பார்த்தாலும், குழல் ஊதும் கண்ணனைப் பார்த்தாலும், அந்தி மழையைப் பார்த்தாலும், மலையோரம் வீசும் காற்றை சுவாசித்தாலும்…. எதிலும், எப்போதும் SPB-ன் நினைவு வருவதை தடுக்க முடியாது. அப்படி வரும் போது இனி யாரைப் பார்ப்பது\nபாடகனாய் செவிக்கும், மனதுக்கும் விருந்து படைத்த SPB நடிகனாக நம் கண்களுக்கு விருந்து படைத்த நேரங்களும் ஏராளம். காதலன் படத்தில் அவர் நடித்த ‘அப்பா’ கதாப்பாத்திரம் இப்படி ஒரு அப்பா நமக்கும் இருக்க மாட்டாரா என இளசுகளை ஏங்க வைத்து.\n‘கேளடி கண்மணி’ படம் அவரது நடிப்புத் திறனின் பல பரிணாமங்களைக் காட்டியது. அவர் ஏன் இன்னும் பல படங்களில் நடிக்கக்கூடாது என கேள்வி கேட்க வைத்தது. ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் மருத்துவராய் வந்து மனதை மயக்கியவர் அல்லவா SPB\nதன் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த SPB, தன்னால் ஆன உதவிகளை எத்தனையோ மக்களுக்கு செய்துள்ளார். அவர் உடல் மட்டும் பெரிதாக இருக்கவில்லை, உள்ளம் அதை விடப் பெரியதாக இருந்தது.\nபாடகராய், நடிகராய், சமூக சிந்தனையாளராய், நல்ல மனிதனாய் வாழ்ந்த SPB இன்று நம்மிடையே இல்லை. அவ்வாறு கூறுவது கூட தவறுதான்.\nஒரு உடலாக இருந்த SPB இனி உணர்வாகி விட்டார்\nஒரு இடத்தில் வாழ்ந்த SPB இனி ஒவ்வொரு இதயத்திலும் வாழ்வார்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து க��ள்ளுங்கள்\nவிவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nஉலகின் 3வது மிக மதிப்புமிக்க IT பிராண்டாக TCS மாறியது, முதல் இடத்தில் எந்த பிராண்ட்\nபுதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியது Vodafone Idea\nஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும்; சாகுற வரைக்கும் உட்காந்து சாப்பிடலாம்\nஅன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கவேண்டிய ஆன்மிக நெறிமுறைகள்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nமெரினாவில் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-28T06:02:52Z", "digest": "sha1:I46PVTLN6KGFN2UTGP53EOJ6KWZP2ZJN", "length": 10635, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "உச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்! | Athavan News", "raw_content": "\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nஉச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்\nஉச்ச கட்ட பாதுகாப்பில் நாடாளுமன்றம்\nஇலங்கை நாடாளுமன்றமும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை விட��த்துள்ளது.\nஇதனால் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சி.சி.ரி.வி.கமராக்களும் அதிகம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nவெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் ஸ்கேனர்கள், பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்று வரும் கலந்துயாடலை தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nஇந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவ��� செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி\nஇலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும் – கஜேந்திரன்\nஇலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-28T05:46:48Z", "digest": "sha1:5JAOQ2PVNKL6WLQ6LKHS6QHTE5VWLRRY", "length": 11599, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "மட்டு. தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது | Athavan News", "raw_content": "\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\nமட்டு. தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது\nமட்டு. தற்கொலை குண்டுதாரியின் தாயார் காத்தான்குடியில் கைது\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார். அவரின் தாயாரே தாக்குதல்தாரியை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று (வியாழக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.\nநேற்றிரவு புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டு, அவரிடம் தற்கொலை குண்டுதாரியின் ஒளிப்படத்தை காட்டியபோது தாயார் அவரை அடையாளம் காட்டியுள்ளார். அதனை தொடர்ந்து தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த குண்டு தாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்துவந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி\nஇலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்த��� செயற்படவேண்டும் – கஜேந்திரன்\nஇலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nகொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchcherukkan.blogspot.com/2012/02/", "date_download": "2021-01-28T04:55:39Z", "digest": "sha1:LMBN3QS24IFVVK5IIYZB2XWV57VIS6MC", "length": 5081, "nlines": 112, "source_domain": "thamizhchcherukkan.blogspot.com", "title": "தமிழ்ச் செருக்கன்!: பிப்ரவரி 2012", "raw_content": "\nதிங்கள், 13 பிப்ரவரி, 2012\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:36 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2012\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:27 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 7 பிப்ரவரி, 2012\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:24 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 5 பிப்ரவரி, 2012\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:14 கருத்துகள் இல்லை:\nவியாழன், 2 பிப்ரவரி, 2012\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:09 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தை��் காண்க\nபதிப்புரிமம் © தமிழ்ச் செருக்கன். உரிமை ஆசிரியருக்கே. வலைப்பூ வடிவமைப்பாளர்: தமிழ்ச்செருக்கன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:38:44Z", "digest": "sha1:J7P6QIJF37BJ2K7CDKJMZETJPEPWMT42", "length": 7688, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஓய்வூதியம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகம்யூனிசமும் சோஷலிஸமும் களேபரங்களும் – 5\n..பெட்ரோலின் விலை மாதத்திற்கு ஒருமுறையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை சரி என்று சொல்லும் ஒரு அரசியல்வாதியும் இங்கு இல்லை. காங்கிரஸ் அரசில் உள்ளவர்களும் இது கடுமையானது ஆனால் தேவையான ஒன்றே என்றே சப்பைக் கட்டு கட்டுவார்கள்…இன்றும் பெட்ரோலின் விலை ஏற்றத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் மிகவும் எளிமையானது. வாஜ்பாய் தலைமையில் விலை ஏற்றத்துக்கான காரணங்களாக எவை முன்வைக்கப் பட்டதோ அதே காரணங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும்….\nஅணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nஅயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஉருமி: சந்தோஷ் சிவனின் சாகசம்\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nசீனா – விலகும் திரை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 21\nபாத்திரம் ஏற்றுப் பிச்சையிடு (மணிமேகலை – 1)\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nஅக்பர் என்னும் கயவன் – 17\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_379.html", "date_download": "2021-01-28T04:45:22Z", "digest": "sha1:AQBI36TI5IJAMEBM5HG4VAAXRC36MR3Q", "length": 5326, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "முல்லைத்தீவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் பலி ~ Chanakiyan", "raw_content": "\nமுல்லைத்தீவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் பலியாகியுள்ளார்;\nநேற்று மதியம் ஒருமணியளவில் குறித்த குளத்தில் குளிக்கச் சென்ற 2ம் வட்டாரம் கைவேலி புதக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்து வருபவருமாகிய 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகேஸ்வரன��� முரளிதரன் என்ற இளம் குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்\nஇது தொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2020%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-28T06:20:53Z", "digest": "sha1:AVNORTGW76NJ53QYSZSIGCM6OFMZUN75", "length": 23586, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "2020பற்றிச் சிந்திக்கும் முன்பு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள் | Athavan News", "raw_content": "\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\n2020பற்றிச் சிந்திக்கும் முன்பு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்\n2020பற்றிச் சிந்திக்கும் முன்பு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்\n2020ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அதற்கு அப்பாலும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றலாம் என்று திட்டமிடுவது என்பதாகவே இலங்கையின் பிரதா��� கட்சிகளின் மே தினங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரம்சம் அமைந்திருந்தது.\nஇந்த கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால் இம்முறை மேதின விழா பாரியளவில் சோபிக்கவில்லை என்பது வெள்ளிடைமலையாகும். வெசாக் வாரத்தினுள் மேதினமும் வந்திருந்ததால், இம்முறை மேதினத்தை ஏழாம் திகதியே கொண்டாடுவதென அரசாங்கம் அறிவித்திருந்ததாலேயே இம்முறை தொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் பாரியளவில் சோபிக்கவில்லை.\nதொழிலாளர் தினக் கொண்டாட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்து விட்டன. ஐக்கிய தேசியக் கட்சி நேற்றுமுன்தினம் தனது மேதின வைபவத்தை நடத்தியிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது மேதின விழாவை நேற்று நடத்தியிருந்தது. நாட்டின் இரண்டு பிரதான தேசியக் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுமே தத்தமது மேதின நிகழ்வுகளை நடத்தி முடித்து விட்டன.\nஅனைத்து அரசியல் கட்சிகளும், தொழிலாளர் அமைப்புகளும் ஒரே நாளில் மேதினத்தைக் கொண்டாடியிருப்பின் கொழும்பு உட்பட நாட்டின் நகரங்கள் அத்தனையுமே பெரும் கோலாகலம் பூண்டிருக்கும். ஆனால் இம்முறை ஒவ்வொரு அமைப்பும் வெவ்வேறு தினத்தில் மேதினத்தைக் கொண்டாடியதன் காரணமாகவே வைபவங்கள் பாரியளவில் களைகட்டவில்லை.\nஇது ஒருபுறமிருக்க, இலங்கையில் மாத்திரமன்றி உலகின் பெருமளவான நாடுகளில் மேதினம் என்பது வருடத்தில் ஒருநாள் கூடிக் கோஷமிடுகின்ற கொண்டாட்டமாகவே காணப்படுகின்றது.\nஅரசியல் கட்சிகள், தொழிலாளர் அமைப்புகள் போன்றவையெல்லாம் வருடம் தோறும் மேதினத்தன்று பெரும் ஏற்பாட்டில் தொழிலாளர் தின வைபவத்தை நடத்துகின்றன. தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மேடை போட்டு கோஷமிடுகின்றன; கொடிகள், பதாகைகள் தாங்கியபடி பெரும் ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை தத்தமது எதிராளிகளை வசைபாடுவதற்குப் பொருத்தமான இடமாக மேதின மேடை அமைந்து விடுகின்றது.\nவருடத்தில் ஒரு தடவை கூட்டம் போட்டு ஆக்ரோஷமிடுவதுடன் அவர்களது கடமை முடிந்து விடுகின்றது. அதன் பின்னர் அடுத்த வருட மே தினம் வரும் வரை தொழிலாளர்களைப் பற்றி அரசியல்வாதிகளோ அல்லது தொழிற்சங்கங்களோ கவலைப்படுவதில்லை.\nஇவ்வாறான மேதின வைபவங்களால் தொழிலாளர்களுக்கு பயன் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. ஆண்டுக்கு ஒரு தடவை கூடிப் பேச���வதால் தீர்த்து விடக் கூடியவையல்ல தொழிலாளர் பிரச்சினைகள் ஆனாலும் அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் இதே காரியத்தைத்தான் வருடம் தோறும் செய்து கொண்டு வருகின்றனர்.\nமேதின வைபவங்களை எமது அரசியல்வாதிகள் வெறும் அரசியல் மேடையாகக் கருதுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.\nஇலங்கையில் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் கொஞ்சநஞ்சமல்ல…அரசாங்க துறைகளில் கடமையாற்றுகின்ற நிரந்தரத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் தங்களது ஆயுட் காலம் முழுவதும் அரசின் பாதுகாப்புக் குடையின் கீழேயே உள்ளனர். தொழில் பாதுகாப்பு, தொழிலாளருக்கான உரிமைகள், மாதாந்த வேதனம், ஓய்வூதியம், காப்புறுதி என்றெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் விடயங்கள் அவர்களுக்கு தாராளமாகவே இருக்கின்றன.\nஎனினும் தனியார்துறை ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் ஏராளம். நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களில் பெருமளவானோர் நிரந்தர நியமனத்தைக் கொண்டிருக்கவில்லை. ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கு உரித்துடையவர்களாகவும் அவர்கள் இல்லை. மிகக் குறைந்தளவு வேதனத்தில் பணியாற்றுகின்ற அவர்கள் எவ்வேளையிலும் தொழிலை இழக்கக் கூடிய ஆபத்து உண்டு. விடுமுறை சலுகைகளும் அவர்களுக்கு இருப்பதில்லை. அதேசமயம் அவர்களது தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்ற போது, இத்தொழிலாளர்கள் தொழில் எதுவுமின்றி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிர்க்கதி நிலைமைக்கு உள்ளாகின்றனர்.\nஇவர்களது நிலைமை குறித்து தொழிற்சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ பேசுவதில்லை. குறைந்தபட்சம் மேதினத்தில் மட்டுமாவது இத்தகையோரின் அவலங்கள் குறித்து எவரும் பேசுவதில்லை.\nஎந்தவொரு நிறுவனத்திலும் தொழில் புரிகின்ற ஊழியரானாலும் அவருக்கு ஓய்வுபெறும் காலம் வரை தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். அதேசமயம் ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் போன்றவற்றின் பணக் கொடுப்பனவின் மூலம் அவர்கள் தங்களது ஆயுள்வரை பொருளாதார நெருக்கடியின்றி வாழக் கூடியதாக இருத்தல் வேண்டும். இவைதான் தொழிலாளர்களுக்குரிய உண்மையான பாதுகாப்பு ஆகும்.\nஆனால் இவை பற்றியெல்லாம் எவருமே சிந்திப்பதில்லை. தனியார்துறை தொழிலாளர்களின் நலன்கள் உரியபடி பேண���்படுவதில்லையென்பதற்கு சிறந்த உதாரணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டு, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவர்கள் வாழ்கின்ற வாழ்க்கை மிகவும் பரிதாபமானது. இவர்களது துன்பங்கள் மேதினத்தன்று மாத்திரமே பேசக் கூடியவையல்ல.\nஎமது நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் தங்களது சம்பிரதாய வழக்கங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை கூடிப் பேசுவதைப் பார்க்கிலும், ஆண்டு முழுவதும் தொழிலாளர்களுக்காக அக்கறைப்படுவதற்கு அவை முன்வர வேண்டும்.\n2015ம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையில் முக்கியமானவை இன்னமும் நிறைவேற்றப்படாமல் எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கி ஏமாற்றத்தை அளித்துக்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 தாம் ஓய்வுபெறப்போவதில்லை நேற்று விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு அவர் மீதான மதிப்பிறக்கத்திற்கே வழிகோலும். 2015ல் பதவியேற்ற போது மீண்டுமாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமாட்டேன். ஒருதடவை மாத்திரமே பதவியில் இருப்பேன் எனக்கூறிய ஜனாதிபதி இன்று நிறைவேற்றதிகாரத்தின் சுவையை அனுபவித்துக்கொண்டிருப்பதால் அதனை விட்டுவிட மனமில்லை போலும். கண்ணாடிக்கு முன் நின்று தமக்குத்தாமே உண்மையானவர்களா என்பதை இவர்கள் தேடிப்பார்க்க வேண்டும். சொல்வதொன்று செய்வதொன்றாக அமைந்துவிட்ட வழமையான அரசியல் வாதிகளில் தாமும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்துவதாகவே ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பதவிக்கு வந்த ஆரம்பத்தில் பதவியில் பற்றில்லாதவராக காண்பித்து மக்களதும் சர்வதேசத்தினதும் அபிமானத்தை வென்ற ஜனாதிபதி இன்று நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் மூழ்கிக்கொண்டு தனது நற்பெயரையும் விரைந்திழந்து வருவதை அவருடன் இருப்பவர்களாவது உணர்த்துவார்களா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nஅமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nபதவி நீக்கக் குற்றச்சாட்���ிலிருந்து செனட் சபையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவி\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nஇந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/ummai-nesithu-davidsam-joyson/", "date_download": "2021-01-28T06:01:20Z", "digest": "sha1:A3VGU7OMT7ZSKT7DAUZ423CTTMYQCD3I", "length": 5582, "nlines": 157, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today UMMAI NESITHU | DAVIDSAM JOYSON - Christ Music", "raw_content": "\nஉம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே\nஉம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே\nஎன்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்\nஉண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்\n1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே\nகைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே\nஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்\nஇயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்\n2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே\nஅநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே\nஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்\nஇயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன்\n3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே\nநித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே\nஇயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன்\nஇயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-28T05:47:14Z", "digest": "sha1:WE7BL3UCER5JXVAMLPIUXWSJDA3HONNL", "length": 5997, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "யாவர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎவர் என்பதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nயாவர் வாய் திறக்க வல்லார்... (கம்பராமாயணம்-பூக்கொய் படலம், 6)\nஇந்தி: कौन (ஒலி : கெளன்)\nபிரான்சியம்: qui (ஒலி : கீ)\nஇடாய்ச்சு: wer (ஒலி : வேர்)\nஅபிராமியந்தாதி: யாவரும் போற்றும்முகிழ் நகையே\nஐங்குறுநூறு: இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ\nதிருமந்திரம்: யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை\nதிருவாசகம்: மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்\nதொல்காப்பியம்: யாவன் யாவள் யாவர் என்னும்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக��கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-models/india-car-news/maruti-news.htm/9", "date_download": "2021-01-28T04:37:43Z", "digest": "sha1:TCZUTD4JTQYUJVCNPFKJGCL7SWPSF43I", "length": 14903, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "சமீபகால மாருதி செய்திகள்: மாருதி கார் செய்திகள் இந்தியா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆட்டோ நியூஸ் இந்தியா - செய்தி\nமாருதி சுசூகி செலீரியோ மூன்று வேரியன்களுடன் மூன்று விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. எனவே, உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாமா\nநான்காவது-ஜெனரல் சுசூகி ஜிம்ய் இந்தியாவின் ஜிப்சி என்ற வயதான இரண்டாம் வகை பதிப்பை மாற்றும் வாய்ப்பு உள்ளது\nநான்காவது தலைமுறை ஜிம்மி மஹிந்திராவின் உழைப்பாளருக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது\n2019மாருதிBalenoஃபேஸ்லிஃப்ட்வகைகள்விவரிக்கப்பட்டது: சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா\nநான்கு வகைகள், இரண்டு பரிமாற்ற விருப்பங்கள் ஆனால் உமக்கு எந்த அர்த்தம்\nமாருதி ப்ரீஸாவின் பேஸ் வேரியன்ட் (விலை குறைந்த மாடல் ) அறிமுகம் ஆவதற்கு முன்னதாகவே புகைப்படத்தில் சிக்கியது.\nமாருதி நிறுவனத்தின் நான்கு - மீட்டர் உயரத்திற்கு குறைவான முதல் காம்பேக்ட் SUV வாகனமான விடாரா ப்ரீஸா இந்தியாவில் இந்த நிதியாண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இந்த மிகவும் எதிர்பார்க்க\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்ப\nக்விட்டிற்கான ஒரு போட்டியாளரை, மாருதி சுசுகி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇந்தியாவின் சிறப்பான விற்பனையாகும் காராக, ஆண்டுதோறும் மாருதி சுசுகியின் ஆல்டோ 800 தான் இருந்து வருகிறது. ஆனால் ரெனால்ட் க்விட் காரின் அறிமுகத்திற்கு பிறகு, இதன் விற்பனை வேகம் கடுமையாக பாதிக்கப்பட்டது\nவிட்டாரா ப்ரீஸ்ஸாவின் முன்பதிவு துவக்கம், இதையடுத்து விரைவில் அறிமுகம் நடைபெறும்\nஅ��ைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்ட அடுத்து வரவுள்ள மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸாவிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. சில பெருநகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில், இந்த துணை-கச்சிதமான SUV-யை முன்பதிவு செய்ய ரூ\nமாருதி சுசுகி இக்னிஸ்: உள்ளும் புறமும்\nடில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி நிறுவனத்திற்கு எக்கச்சக்கமான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம், மாருதியின் சமீபத்திய சப்-காம்பாக்ட் SUV\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nவிடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300\nமாருதி விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் நடைபெற்று வரும் 2016 எக்ஸ்போவில் அரங்கேற்றம் ஆகி உள்ளது. இதே சப் - 4 மீட்டர் SUV வாகனங்களான ஈகோஸ்போர்ட் மற்றும் TUV 300 வாகனங்களுடன் இந்த புதிய ப்ரீஸா வ\nமாருதி விடாரா ப்ரீஸா 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டது.\nகிரேடர் நொய்டாவில் நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்\nமாருதி பலேனோ கார்களின் டாப் - எண்டு வேரியன்ட் வெற்றி பெற்றுள்ளது\nமாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை கார்களான பலேனோ அறிமுகப்படுத்தபட்ட சில மாதங்களிலேயே இந்திய வாகன சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று வரை விற்பனையாகி உள்ள பலேனோ கார்களில் 50% சதவிகி\nமாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் ஜனவரி மாத விற்பனையில் லேசான தொய்வு\nமாருதி மற்றும் ஹயுண்டாய் நிறுவனங்களின் வாகன விற்பனை ஜனவரி 2016 ல் லேசாக குறைந்துள்ளது. இதற்கு இந்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புக்களின் விலையை ஜனவரி முதல் ஏற்றியதே காரணமாக தோன்றுகிறது. இந்த விலை உயர்வில\nபூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலேனோ பின்புற டிஸ்க் ப்ரேக் உடன் வேவு பார்க்கப்பட்டது\nபூஸ்டர்ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதி பலே��ோ கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிய வருகிறது. தற்போதய சூழலில் இந்தியாவில் ஏற்றுமதிக்காக மட்டுமே இந்த 110 PS வேரியன்ட் தயாரிக்கப்ப\nபக்கம் 9 அதன் 17 பக்கங்கள்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டீசல்\nலேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/woman-pedaling-cycle-grinder-viral-video-166478/", "date_download": "2021-01-28T04:50:22Z", "digest": "sha1:AFQAVK7E6FQAP5BUGXCGJTB4HW3MJHAR", "length": 9987, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் மிச்சம்; மாவரைக்கும் சைக்கிள் கிரைண்டர்; வைரல் வீடியோ", "raw_content": "\nகரண்ட் பில், ஜிம் ஃபீஸ் மிச்சம்; மாவரைக்கும் சைக்கிள் கிரைண்டர்; வைரல் வீடியோ\nதமிழகப் பெண் ஒருவர் மாவரைப்பதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் கிரைண்டரில் சைக்கிள் மிதித்து மாவரைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இந்த சைக்கிள் கிரைண்டரைப் பயன்படுத்தி மாவரைத்தால் கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் எல்லாம் மிச்சமாகும்\nதமிழகப் பெண் ஒருவர் மாவரைப்பதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள் கிரைண்டரில் சைக்கிள் மிதித்து மாவரைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.\nகிரைண்டர், மிக்ஸி, போன்ற கருவிகள் நம்முடைய வீட்டு வேலைகளை சுலபமாக்கி விட்டது என்றாலும் வேலை செய்யாததால் அதற்கு பதிலாக பலரும் ஜிம்முக்கு சென்று கட்டணம் செலுத்தி உடற்பயிற்சி செய்து உழைத்துக்கொண்டிருக்கிறோம். இப்படி நம்முடைய வசதிக்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள் நாம் உழைப்பதை தடுத்துவிட்டது துரதிருஷ்டவசமானது.\nஇந்த விஷயத்தை யோசித்த யாரோ ஒரு இளைஞர் சைக்கிளை அடிப்படையாகக் கொண்டு பிரத்யேக மாவரைக்கும் கிரைண்டரை வடிவமைத்துள்ளார். இந்த சைக்கிள் கிரைண்டரில் அரிசியைப�� போட்டுவிட்டு ஏரி சைக்கிள் பெடல்களை மிதித்தால் கிரைண்டர் வேகமாக சுற்றி மாவரைக்கிறது.\nஇந்த வீடியோவில் சைக்கிள் மிதித்து மாவரைக்கும் பெண் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் சைக்கிள் மிதித்து மாவரைக்கிறார். இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு பரவி வருகிறது.\nசைக்கிள் மிதித்து மாவரைக்கும் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி என்ற கேள்வி எழலாம். இந்த சைக்கிள் கிரைண்டரைப் பயன்படுத்தி மாவரைத்தால் கரண்ட் பில், ஜிம் ஃபீஸ் எல்லாம் மிச்சமாகும்போது சந்தோஷம் வரத்தானே செய்யும்.\nசைக்கிள் கிரைண்டரில் மாவரைப்பது எப்படி என்பதை நீங்களும் பாருங்கள்… இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் இந்த சைக்கிள் கிரைண்டரை கண்டுபிடித்தவருக்கு பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\n சசிகலாவுக்கு அரசியலில் 4 வாய்ப்புகள்\nஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்\nவேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nபரோட்டா, சப்பாத்திக்கு சரியான காமினேஷன்… ஹோட்டல் சால்னா\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:08:58Z", "digest": "sha1:HPO4GGBVZ7HWFCQDT6TVNA5HNDM43EIM", "length": 1883, "nlines": 27, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜனனி அசோக் குமார் | Latest ஜனனி அசோக் குமார் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஜனனி அசோக் குமார்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோட்டோ ஷூட்டில் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் மௌன ராகம் சீரியல் நடிகை ஜனனி.\nதற்போது சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து விட்டது, அதுமட்டுமில்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-idea-removes-other-network-voice-call-fup-limt/", "date_download": "2021-01-28T05:36:17Z", "digest": "sha1:UFDGJR34EIQDTIH5L4HQZSVYMJDZFQXZ", "length": 39883, "nlines": 260, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஃபீரி மின்ஸ் ஃபீரி முற்றிலும் இலவச அழைப்புகளுக்கு மாறிய வோடபோன் ஐடியா", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்���ோன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறி���ு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அத���கம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இ��வச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom ஃபீரி மின்ஸ் ஃபீரி முற்றிலும் இலவச அழைப்புகளுக்கு மாறிய வோடபோன் ஐடியா\nஃபீரி மின்ஸ் ஃபீரி முற்றிலும் இலவச அழைப்புகளுக்கு மாறிய வோடபோன் ஐடியா\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு ஆரம்பத்தில் FUP திட்டத்தை அறிவித்த நிலையில், தற்போது வோடபோன் ஐடியா அனைத்து குரல் வழி அழைப்புகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nகடந்த 3 ஆம் தேதி முதல் செயற்பாட்டுக்கு வந்த வோடபோன் ஐடியாவின் புதிய பிளான்களில் வோடபோன் ஐடியா டூ வோடபோன் ஐடியா அழைப்புகள் முற்றிலும் இலவசமாகவும், 28 நாட்கள் கொண்ட பிளான்களுக்கு 1000 நிமிடமும், 84 நாட்களுக்கு உள்ள பிளான்களுக்கு 3000 நிமிடங்கள் மற்றும் 365 நாட்கள் கொண்ட பிளானில் 12,000 நிமிடங்கள் வரை மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு FUP வழங்கிய நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க் அழைப்புகளும் எவ்விதமான கட்டணமுமின்றி தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் தொலைத் தொடர்பு கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மற்ற நெட்வொர்க்குகளை விட ஜியோ கட்டணம் தொடர்ந்து சற்று குறைவான கட்டணத்தில் அமைந்திருந்தாலும், மற்ற நெட்வொர்க் அழைப்பிற்கு குறிப்பிட்ட FUP நிடங்களை கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா என உள்ள நிலையில், வோடபோன் ஐடியா ஃபீரி மீன்ஸ் ஃபீரி என உறுதிப்படுத்தியுள்ளது.\n1 ஜிபி டேட்டா பிளான்\nரூ.219 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\n1.5 ஜிபி டேட்டா பிளான்கள்\nரூ.249 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\nரூ.399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\nரூ.599 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற குரல் வழி அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்க��்படும்.\nரூ.2399 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\n2 ஜிபி டேட்டா பிளான்கள்\nரூ.299 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\nரூ.699 அன்லிமிட்டேட் பிளானில் வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும்.\nபார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பிளான்கள் என இரண்டு ஒன்றை போலவே அமைந்திருக்குகின்றது. ஜியோ ஆல் இன் ஒன் பிளான் சற்று விலை குறைவாக உள்ளது.\nPrevious articleரூ.199 முதல் ரூ.2,199 வரை., புதிய ஜியோ ஆல் இன் ஒன் பிளான் விபரம் வெளியானது\nNext articleஅழைப்புகளுக்கு FUP முறையை நீக்கிய ஏர்டெல் – வாய்ஸ் கால் இலவசம்\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nசீனா கோமியோ ஸ்மார்ட்போன் பிராண்டு ஆகஸ்ட் 18 முதல்\nநோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 7 பிளஸ், & நோக்கியா 6 (2018) விலை விபரம்\nஅறிமுகமானது ​புதிய சியோமி யுனிவர்சல் வயர்லெஸ் சார்ஜர்\nமடிக்கக்கூடிய ஹூவாய் 5ஜி மொபைல் போன் வெளியாகின்றது – MWC 2019\nReliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு\nவரும் 2020ம் ஆண்டில் கையில் கட்டப்படும் வாட்ச்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும்: ஐடிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-28T05:37:38Z", "digest": "sha1:5QJ2VUGGMIPHYLPR756MQOSN3ZBBOMFH", "length": 14317, "nlines": 135, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: காயத்ரி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்\nசனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். இங்கு பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.\nநம் துக்கத்தையெல்லாம் நீக்கியருளும் துர்க்கை காயத்ரி\nசெவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல��லது 54 முறை ஜெபித்து வேண்டிக்கொள்ளலாம்.\nகபால பைரவர் காயத்ரி மந்திரம்\nகபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்\nகாங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.\nசம்ஹார பைரவர் காயத்ரி மந்திரம்\nசம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nபீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்\nபீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.\nஉன்மத்த பைரவர் காயத்ரி மந்திரம்\nஉன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nகுரோதன பைரவர் காயத்ரி மந்திரம்\nகுரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nசண்ட பைரவர் காயத்ரி மந்திரம்\nசண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.\nருரு பைரவர்‬ ‬காயத்ரி மந்திரம்\nருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.\nஅசிதாங்க பைரவர்‬ காயத்ரி மந்திரம்\nஅசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.\nகல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க புதன் காயத்ரி மந்திரம்\nகல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.\nகட்டளையிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன் - காயத்ரி ரகுராம்\nகட்சி மேலிடம் கட்டளையிட்டால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியிருக்கிறார்.\nவிடாது துரத்தும் துன்பங்கள் விலகி ஓட காயத்ரி மந்திரம்\nவராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.\nதீராத சிக்கல்களை தீர்த்து வைக்கும் சாஸ்தா காயத்ரி மந்திரம்\nசாஸ்தா பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், தீராத சிக்கல்களையும் தீர்த்துவைப்பார் . நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் விரட்டியடித்துக் காத்தருள்வார்.\nஅனைத்து கஷ்டங்களையும் போக்கும் துர்கா தேவி காயத்ரி மந்திரம்\nஇந்த துர்காதேவியின் காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபித்து துர்காதேவிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகளையெல்லாம் தீர்த்து வைப்பாள் துர்காதேவி.\nமறைமுக நேர்முக எதிரி, துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து காக்கும் முருகன் காயத்ரி மந்திரம்\nமுருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த சஷ்டி, கிருத்திகை தினத்தில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக நேர்முக எதிரிகளின் பார்வையிலிருந்தும் தப்பிக்கலாம்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nபழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/31111207/1253818/central-govt-submit-report-in-SC-for-8-lane-express.vpf", "date_download": "2021-01-28T06:31:23Z", "digest": "sha1:RMJFKW2O3WFDOCC7T5HJEDELI4XU2WBL", "length": 8657, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: central govt submit report in SC for 8 lane express way", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்த விவர அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.\nஇதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த வழக்கை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nஇதையடுத்து, 8 வழிச்சாலை தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\n8 lane express way | central govt | SC | சேலம் சென்னை பசுமை வழி சாலை | மத்திய அரசு | சுப்ரீம் கோர்ட்\nசேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு\nசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட மேல்முறையீட்டு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை- சே���ம் 8 வழிச்சாலை வழக்கு - அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\n8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை- மத்திய அரசு\n8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nமேலும் சேலம் சென்னை பசுமை வழி சாலை பற்றிய செய்திகள்\nசென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nநினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/11/30112906/2115189/Tamil-News-iPad-Pro-2021-HighEnd-Models-Expected-to.vpf", "date_download": "2021-01-28T04:58:35Z", "digest": "sha1:5REHYSC7QCWQIYGHFJVIEUKFJ4I2GY44", "length": 8102, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News iPad Pro 2021 High-End Models Expected to Come With 5G mmWave Support", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்\nபதிவு: நவம்பர் 30, 2020 11:29\nஆப்பிள் நிறுவனம் தனது 2021 ஐபேட் ப்ரோ உயர் ரக மாடல்களில் அதிவேக 5ஜி வசதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்களில் 5ஜி எம்எம்வேவ் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் அதிவேக இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது.\nஇதற்கென ஆப்பிள் சொந்தமாக எம்எம்வேவ் AiP (Antenna in Package) உருவாக்கி வருவதாகவும், இதனை ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களிலும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 12 யூனிட்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஎனினும், அடுத்த ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பெருமளவு சாதனங்களில் வழங்கப்படலாம் என தெரிகிறது. அதன்படி 2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் எம்எம்வேவ் வசதி கொண்ட 5ஜி நெட்வொர்க் திறன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nமுந்தைய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபேட் ப்ரோ மாடல்க��ில் OLED ரக டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக கூறப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்\n2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரம்\nகுறைந்த விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் உருவாக்கும் ஆப்பிள்\nஆப் ஸ்டோரில் இருந்து திடீரென சில செயலிகளை நீக்கிய ஆப்பிள்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஇந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கும் ஆப்பிள்\n2021 ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/07/2-terrorist-in-covai.html", "date_download": "2021-01-28T05:20:50Z", "digest": "sha1:VWIZ77TNOIQZUH6ENZKMOKVU7RSJJ2CQ", "length": 5812, "nlines": 68, "source_domain": "www.news2.in", "title": "கோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது - News2.in", "raw_content": "\nHome / கைது / கோவை / டெல்லி / தமிழகம் / தீவிரவாதி / தேசிய புலனாய்வு பிரிவு / மாநிலம் / கோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது\nகோவை சூலூர் பகுதியில் 2 பயங்கர வாதிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது\nFriday, July 07, 2017 கைது , கோவை , டெல்லி , தமிழகம் , தீவிரவாதி , தேசிய புலனாய்வு பிரிவு , மாநிலம்\nகோவை மாவட்டம் சூலூரில் அசாம் போடோலாந்து இயக்கத்தை சேர்ந்த 2 பேரை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். சூலூர் அருகே சித்தநாயக்கன்பாளையத்தில் சாந்திபீட்ஸ் கறிக்கோழி குஞ்சு உற்பத்���ி பண்ணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை அந்த நிறுவனத்தில் டெல்லி தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அங்கு பணியாற்றிய 2 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற ரகசிய தகவலின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/jothida-muraigalum-sila-muranpadugalum.htm", "date_download": "2021-01-28T04:26:25Z", "digest": "sha1:5AGAPA7TPU4DE6AAV7O6H3CR7HATFJNN", "length": 5548, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "ஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - வி.கே.சுவாமி, Buy tamil book Jothida Muraigalum Sila Muranpadugalum online, V.K Swami Books, ஜோதிடம்", "raw_content": "\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும்\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும்\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும்\nஜோதிட முறைகளும் சில முரண்பாடுகளும் - Product Reviews\nஅருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்\nஆருடம் , நிமித்தம், சகுனு பலன்கள்\nஅதிர்ஷ்டக் கற்களும் அதிர்ஷ்ட நேரமும்\nகுழந்தைகளுக்கான சாஸ்திரங்களும் நட்சத்திரப் பெயர்களும்\nகால புருஷத் தத்துவமும் ராசி மண்டலமும் - 2\nசூட்சும ஞான திறவுகோல் (பகுதி-2)\nசனி தரும் யோக பலன்\nஉன்னுள் என்னைக் காண்கிறேன் (யுவனிகா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_10_25_archive.html", "date_download": "2021-01-28T06:19:40Z", "digest": "sha1:JOCQ3LMH3VYLMWV4LZUZKPBQKUWSAP5X", "length": 15673, "nlines": 648, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Oct 25, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசெலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இனி அசைவம் இல்லை\nசெலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் – இந்தியா விமான நிறுவன கேன்டீனில் இனிமேல் முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசர்வதேச பொருளாதார மந்த நிலை, ஏர் – இந்தியா விமான நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் நஷ்டத்தில் அந்த நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஏர் – இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதன்காரணமாக, செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக, விமான நிறுவன ஊழியர்களின் கேன்டீன்களிலும் சில சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் செயல்படும் கேன்டீனில் மட்டும், தினமும் 700 முதல் 1,100 ஊழியர்கள் வரை சாப்பிடுகின்றனர். ஊழியர்களுக்காக உணவுகள் குறைந்த விலையில் கேன்டீனில் விற் பனை செய்யப்படுகிறது. ஒரு வெஜிடேரியன் 'தாளி'யின் விலை ரூ.2.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாதம் தோறும் 20 லட்ச ரூபாயை ஏர் – இந்தியா செலவிடுகிறது. ஆனால், மிக குறைந்த அளவு தான் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி, அவற்றை சமைத்து விற்பனை செய்வதற்கு அதிகமாக செலவாகிறது. அவற்றை மானிய விலையில் விற்பனை செய்வதால், வருவாய் அந்த அளவுக்கு கிடைப் பது இல்லை. இதுபோன்ற அதிகப்படியான செலவுகளை குறைக்கும் வகையில், கேன்டீனில் இனிமேல் அசைவ உணவுகள் தயாரிப்பதை கைவிடுவது என, ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாதத் துக்கு மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என, ஏர் இந்தியா நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.\nசெலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-28T04:46:45Z", "digest": "sha1:DQMU3OUMPM3QLCNF4SUBHUZ6FALZLCPX", "length": 4754, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சந்திர பாபு நாயுடுவை |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nதெலுங்குதேசம் தலைவர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்த; சங்மா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் முன்னாள் சபாநாயகர் சங்மா, தெலுங்குதேசம் தலைவர் சந்திர பாபு நாயுடுவை சந்தித்து ஆதரவு கோரினர் .முன்னாள் லோக்சபா சபாநாயகரும் சங்மா ஜனாதிபதி தேர்தலில் ...[Read More…]\nJune,12,12, —\t—\tசந்திர பாபு நாயுடுவை\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_95.html", "date_download": "2021-01-28T05:00:41Z", "digest": "sha1:2JB67ZBMHND6OV7OC2NONSEWJVKJYYAU", "length": 38986, "nlines": 97, "source_domain": "www.tamilletter.com", "title": "“மரணமே என்னை விடுதலை செய்யும் ” கவிஞர் மஜித் உடனான நினைவுகள் — – கருணாகரன் - TamilLetter.com", "raw_content": "\n“மரணமே என்னை விடுதலை செய்யும் ” கவிஞர் மஜித் உடனான நினைவுகள் — – கருணாகரன்\n“மரணமே என்னை விடுதலை செய்யும்” என்று சொல்வார் வே. பாலகுமாரன். பாலகுமாரனுக்கு நெருக்கமான கவிஞர் மஜீத்தும் தன்னுடைய நீண்ட உத்தரிப்புகளிலிருந்து மணத்தின் வழியே விடுதலையாகியிருக்கிறார்.\nஎப்படியோ மரணமே இருவருக்குமான விடுதலை வெளியாக உணரப்பட்டிருக்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தவர்கள். இருவரும் நெருங்கி உறவாடியவர்கள். இருவரும் சமூகம் மீதான கரிசனை மிகக் கொண்டவர்கள். இருவரும் பன்முக ஆளுமையுடையவர்கள். இருவரும் அன்பாளர்கள். இருவரும் நவீன சிந்தனையிலும் புத்திலக்க��யத்திலும் ஈர்ப்புடையவர்கள். இருவரும் விடுதலை விரும்பிகள். இருவரும் எல்லாச் சமூகங்களோடும் ஊடாட்டம் கொண்டவர்கள். இருவரும் நண்பர்களாலும் பிறராலும் நேசிக்கப்பட்ட அளவுக்கு விமர்சிக்கவும்படுகின்றவர்கள். இப்படிப் பாலகுமாரனுக்கும் மஜீத்துக்குமிடையிலான ஒற்றுமையும் உறவும் பலவுண்டு.\nகடுமையான வெயில் எறித்துக் கொண்டிருந்த ஒரு கோடைப்பகலில் “மஜீத் போய் விட்டார்” என்று சொன்னபோது, நமது துயரங்களுக்கு அப்பால் மஜீத் விடுதலையடைந்து விட்டார் என்றே உணர்ந்தேன். இப்படி எண்ணுவது குரூரமானதாகச் சிலருக்குத் தோன்றலாம்.\nஆனால், மஜீத்தை அறிந்த எனக்கு இப்படியே உணர முடிந்தது. அந்தளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோயினால் உத்தரிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்தவர் மஜீத். தாங்கும் சக்திக்கு அப்பால் வலிகளைத் தாங்கிக் கொண்டிருந்தது அவருடைய உடல். அவருடைய குரலும் பேசும் தொனியுமே நோயினால் சிதைக்கப்பட்டிருந்தன. மஜீத்தின் மனமும் அப்படித்தான்.\nவலிதின்று வாழ்ந்ததது. உடலின் வலியிலும் குடும்பம், சமூகம் என்பவற்றில் அளவற்றுக் கொண்டிருந்த கரிசனையின்பாலான மனவலியிலும் துவண்டு கொண்டிருந்த மஜீத்துக்கு இந்த மரணம் விடுதலையளித்திருக்கிறது என்பது உண்மையே.\nஆனால், இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்வது கடினம். மஜீத்தின் குடும்பத்திற்கு இது இன்னும் கடினமானது. மஜீத்தைக் காப்பாற்றி விட வேண்டும். அவருடைய விருப்பங்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் அவரை வாழ வைக்க வேணும் என்ற தீராத வேட்கையோடு அவருடைய மனைவி (அவரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை) போராடிக் கொண்டேயிருந்தார். வீட்டிலும் வெளியிலும் ஆஸ்பத்திரிகளிலும் என்று அவர் மஜீத்தோடு அலைந்து கொண்டிருந்த காட்சிகள் இந்தக் கணத்தில் மேலெழுகின்றன. ஒரு கட்டத்தில் மேலதிக சிகிச்சைகளுக்காக தமிழ்நாட்டுக்கு மஜீத்தை அழைத்துச் சென்று அங்கே மருத்துவம் செய்தார். அந்த நாட்களில் புதிய சூழலில் அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. ஆனால் அவற்றை அவர் மஜீத்தின் வாழ்தலுக்கும் மகிழ்ச்சிக்குமாக எளியவையாக ஏற்றுக்கொள்வதற்கு முயன்றார்.\nமஜீத்தின் துணைவியைப்போலவே மஜீத்தின் நண்பர்களும் தங்களால் இயன்ற வழிகளில் மஜீத்தைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபட்டனர். ஆனால், எல்லாக் கைகளையும் ���ீறிச் சென்று விட்டார் மஜீத். இது அவருக்கு வெற்றியா தோல்வியா என்று புரியவில்லை. ஆனால், நிச்சயமாக நமக்கெல்லாம் இழப்பும் தோல்வியுமே.\nமஜீத்தின் மனம் ஒருபோதுமே சோர்ந்திருந்ததில்லை. ஏன் உடலும் கூடத்தான். இயலாது இயலாது என்று உடல் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனதில் ஆயிரம் குதிரைகளை எழுப்பி உற்சாகத்தோடு அவற்றை இயக்கிக் கொண்டிருந்தார் அவர். நண்பர்கள் மட்டுமல்ல மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னுடைய உடலையும் மனதையும் இயக்கிக்கொண்டிருந்த அபூர்வி என்றே மஜீத்தைச் சொல்வேன். சிலபோது யாரும் நெருங்கவே முடியாது என்ற மாதிரி அத்தனை வேகத்தோடு ஓடிக்கொண்டிருந்தார்.\nகடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் அவர் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தது இதற்கடையாளம். நினைக்கும் வேகத்துக்கு எழுதிவிடுவதற்கு அவருடைய உடல் தயாரில்லை. கைகளால் முடியாது என்றால் என்ன மனம் எழுதத் தயாராக உள்ளதே என அவர் சொல்லச் சொல்ல அவருடைய மகளும் இணையும் எழுதி, எழுதிச் சில பிரதிகள் உருவாகியிருந்தன. அப்படி எழுதப்பட்ட வேகத்திலேயே அவை அச்சிடப்பட்டு நண்பர்களிடம் பகிரவும் பட்டது. எழுத்தின் மூலமே தன்னைப் பகிர்ந்து கொள்ள முடியும். தன்னை விட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையில்தான் மஜீத் இப்படிச் செய்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் இது கூட நம்முடைய எண்ணம்தான். மஜீத் எதை எண்ணி இப்படியெல்லாம் செயற்பட்டிருப்பார்\nநோய்ப்பட்டிருந்த காலத்தில் நண்பர்களுடன் சலிக்காது பேசிக் கொண்டிருந்தார் மஜீத். நாம் அவரைத் தொடர்பு கொண்டு பேசுவதை விட அவர் நம்முடன் தொடர்பு கொண்டு பேசுவதே அதிகம். சிலவேளை ஒரு நாளைக்கு மூன்று நான்கு அழைப்புகள் கூட வரும். ஒவ்வொரு முறையும் ஆர்வத்தோடு நீண்ட நேரம் உரையாடுவார். அத்தனை உரையாடல்களிலும் அன்பிலிழைந்த வேண்டுதல்கள், கோரிக்கைகள், வலியுறுத்தல்கள், வற்புறுத்தல்கள், ஆலோசனைகள், தவிப்புகள்…கோபங்கள்.. இலக்கியத்தின் புதிய சாத்தியங்களைக் குறித்து, இன ஐக்கியம் பற்றி, தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் பற்றி, ஈழப்புரட்சி அமைப்போடு தனக்கிருந்த ஈடுபாடுகள் பற்றி, பாலகுமாரனைப் பற்றி, தன்னுடைய குடும்பத்தைப்பற்றி, மகளையும் மனைவியையும் பற்றி என… அவர் பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகளிருந்தன. தன்னைப் பிரகடனப்படுத்துவதைப் பெரும்பாலும் தவிர்த்தார். சிலவேளை சினமும் துக்கமும் நிரம்பிக் கதைத்ததுமுண்டு. வலியைக் கடந்து அல்லது வலியைச் சகித்துக் கொண்டு வாழத் துடிக்கும் கவிஞனின் ஆற்றாமைகள் அல்ல அவை. அவ்வளவும் மஜீத்தின் மனதில் பூத்துக் கிடந்த கடந்தகால, நிகழ்கால, எதிர்கால எண்ணவோட்டங்களே ஆனாலும் இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பொறுதியோடு கேட்க முடியும் ஆனாலும் இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் பொறுதியோடு கேட்க முடியும் நமக்கும் ஆயிரம் சோலிகள். வாழ்க்கை நெருக்கடிகள். களைப்புகள்.\nஉண்மையைச் சொல்கிறேன், சில சந்தர்ப்பங்களில் அவருடைய தொலைபேசி அழைப்பில் இணைய முடியாதிருந்திருக்கிறேன். எந்தச் சோர்வும் வெறுப்புமில்லாமல் மீண்டும் அழைப்பார் மஜீத். ஒரு சிறு துருத்தலுமில்லாமல் அதே தோழமை உணர்வோடு உரிமையோடு, அன்பொழுகப் பேசுவார். எனினும் சிலவேளை தவிர்க்கவே முடியாமல் சில வார்த்தைகளோடு உரையாடலை முடித்திருக்கிறேன். இரண்டு மூன்று தடவைகள் அவருடைய இணைப்பில் பொருந்திக் கொள்ளவில்லை என்றால் கடிதம் வரும். கடிதத்தைப் புறக்கணிக்க நம்மால் முடியாதல்லவா. அதற்காகவே கடிதம் எழுதுவார். அதிலே அன்பிலான கேள்விகளும் முறைப்பாடுகளும் இருக்கும். அதை எதிர்கொள்ளவே முடியாது நம்மால். இதிலே கொடுமையானது என்னவென்றால், இறுதிக்காலத்தில் சில நாட்கள் மஜீத்துடன் நான் பேசவேயில்லை. என் இயல்பொழுக்கத்தை மீறி இந்தத் தவறு நேர்ந்திருக்கிறது. மஜீத்துக்கும் இது கடினமானதாக இருந்திருக்க வேணும். இதையிட்ட வருத்தத்தோடு ஒரு கடிதத்தை எழுதி பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலே எழுதவில்லை நான். அந்தக் கடிதம்தான் இறுதிக்கடிதமாக இருக்கப்போகிறது என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அதுதான் மஜீத்தின் இறுதிக்கடிதம் என்றாகி விட்டது. இப்பொழுது பதிலளிக்கப்படாத அந்தக் கடிதம் பெரும் குற்றவுணர்ச்சியை முள்ளாக எழுப்பிக் கொண்டிருக்கிறது. துக்க ஊசிகளை மனசெங்கும் ஏற்றுகிறது. அது உண்டாக்கும் வெட்கத்தின் வலி தலையைத் தாழ்த்துகிறது\nஅதிலே அவர் கேட்டிருந்த கேள்விகளில் ஒன்று, “நான் பேசுவது எல்லோருக்கும் கசப்பாக இருக்கிறதா தோழர்\nஇதற்கு என்ன பதிலைச் சொல்வது\nபதிலுக்கான வார்த்தைகளில்லாத வெற்று நிலைக்குள்ளாகியிருக்கிறேன். எந்தக் ��ாலத்திலும் அவருடைய இந்தக் கேள்விக்கான பதில் என்னிடமில்லை. வேண்டுமானால் மன்னிப்புக் கோரலும் துக்கத்தில் விம்முதலுமே சாத்தியம். அதுவும் பாதியிலும் பாதிக்குத்தான். மீதி, அடைக்கவே முடியாத கடன். தீராத்துக்கம். தணியா வருத்தம். மஜீத்தின் நினைவோடு வாழ்க்கை முழுவதுமொரு முள்வழியே இது.\nதன்னுடைய வாழ்வின் எல்லைக் கோட்டை உள்ளுர அறிந்தாரோ என்னவோ அதற்கிடையில் எல்லோரிடத்திலும் எல்லாவற்றையும் பேசிவிட வேண்டும் என்றமாதிரி ஒரு முனைதல் மஜீத்திடமிருந்தது. இதனால் அவர் எல்லோருடனும் பேச முயன்றார். சிலர் மஜீத்தை அன்போடு ஏற்றனர். சிலர் அன்பைப் புறக்கணிக்க முடியாத நிலையில் விலகினர். சிலர் மஜீத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினர். சிலர் மஜீத்துக்கு வெகு தொலைவிலேயே நின்றனர். ஆனால் எல்லோரோடும் மஜீத் அருகிலே நெருக்கமாகவே இருந்தார். இதுதான் மஜீத்தின் சிறப்படையாளங்களில் ஒன்று.\nமஜீத்தை நான் ஈரோஸில் சந்தித்தேன். ஆனால் மிகப் பிந்திய நிலையில். 1989 அல்லது 1990 இன் முற்பகுதியாக இருக்க வேணும். அப்பொழுது நாங்கள் அதிகமாக உரையாடியதில்லை. அக்கரைப்பற்றிலிருந்து படிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் மஜீத். ஏற்கனவே திருகோணமலையைச் சேர்ந்த இன்னொரு தோழர் மஜீத் என்று பெயரில் ஈரோஸில் அறிமுகமாகியிருந்தார். என்னோடும் அவர் வலு நெருக்கம். ஆனால், அவர் தமிழர். பெயர்தான் மஜீத். அக்கரைப்பற்று மஜீத்தோ முஸ்லிம் தோழர். இந்த மஜீத்தைச் சந்தித்தபோது திருகோணமலை மஜீத்தைப்பற்றிச் சொன்னேன். அவரும் உங்களைப்போலத்தான் மிக மென்மையானவர். துயரங்களை வெளிப்படுத்தி, யாரையும் சங்கடப்படுத்தாமல் அதைத் தனக்குள்ளேயே வைத்துக் கடந்து போக முற்படும் ஞானி என்று.\n“எல்லா மஜீத்துகளுக்கும் இதுவொரு விதிபோல\nஆனாலும் திருகோணமலை மஜீத்தைப்போலவே அக்கரைப்பற்று மஜீத்தும் அன்பில் பூத்துக் கிடந்தார். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு மஜீத்துடனான தொடர்புகள் விடுபட்டன. 1997 என நினைக்கிறேன், இருந்தாற்போல மஜீத்தின் முதலாவது கவிதைத் தொகுதி “வாழ்வின் மீது எளிய பாடல்கள்” வந்து சேர்ந்தது. விடியல் பதிப்பகத்தின் மூலமாக இந்தியாவில் அவற்றை மஜீத் வெளியிட்டிருந்தார்.\nதமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த புத்தகங்களிலிருந���து ஐம்பது பிரதிகளைக் கவிஞர் சு.வில்வரெத்தினம் வன்னிக்கு எடுத்து வந்திருந்தார். அந்த நாட்களில் மஜீத் பெருவெளி இலக்கியக் குழுவோடு செயற்பட ஆரம்பித்ததாக அறிந்தேன். பெருவெளி இதழில் பிரதிகளை எழுதினார். பெருவெளி பின்நவீனத்துவ உரையாடல்களைச் செய்த சூழல் அது. மஜீத் அதில் முனைப்போடு எழுதினார். அப்போது வெளிவந்தவை சுள்ளிக்காடும் செம்பொடையனும், புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன, குகைவாசிகளும் ஒளித்தோற்றமும் எனப் பல. வடிவத்திலும் பொருணர்த்து முறையிலும் கவன மையத்திலும் வேறுபட்டவை என்ற அடிப்படையில் மஜீத்தின் பிரதிகள் கவனம் பெற்றன. பெருவெளியில் செயற்பட்ட ஆளுமைகளில் முக்கியமானவராக மஜீத் இருந்தார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு மேலாக மஜீத் பின்நவீனத்துவப் பிரதிகளை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார் எனப் படுகிறது. என்னுடைய பலவீனமான நினைவுகளின் நிமித்தமாக அவற்றை மீள் வாசிப்புச் செய்ய வேண்டும்.\nஇலக்கியம், சமூகப் பிரச்சினைகள், அரசியல், நட்பு எனப் பல தளங்களில் மஜீத்துக்கும் எனக்குமிடையிலான உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழ், முஸ்லிம் தரப்புகளில் நடந்த அரசியல் தவறுகள் மஜீத்தை ஆழமாகப் பாதித்திருக்கின்றன. புலிகளின் முஸ்லிம் விரோதப்போக்கையிட்டு ஆழ்ந்த கவலை மஜீத்துக்கிருந்தது. அதற்கு வன்மம் தீர்க்கின்ற மாதிரி முஸ்லிம்களில் சிலர் நடந்து கொண்டதையிட்டும் மஜீத் கவலைப்பட்டார்.\nபுலிகளுக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான உடன்படிக்கை ஏற்பட்டபோது சற்று மகிழ்ந்த மஜீத், இந்த உறவு அரசியல் தேவைகளுடன் முடிந்து விடும்போலிருக்கு. சமூக உறவாக, வரலாற்றுறவாக மாறாது என்று சொல்லித் துக்கித்தார். அவர் எதிர்பார்த்தமாதிரியே அது அப்படித்தானாயிற்று. ஆனால் தமிழ்ச்சமூகத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு எப்போதும் ஆதரவான மனநிலையே அவரிடமிருந்தது. முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் சனங்கள் கொல்லப்பட்டதை வலிமையாக எதிர்த்தார். அதை அவர் தன்னுடைய எழுத்துகளிலும் சாட்சியமாக்க முற்பட்டிருந்தார். முஸ்லிம் சமூகத்தின் அரசியலிலும் அரசியல்வாதிகளிடத்திலும் மஜீத்துக்கு பெரிய அளவுக்கு உடன்பாடில்லை. அளவுக்கதிகமாக அதிருப்தியே இருந்தது. சில அரசியல்வாதிகளைப் பற்றிக் கடுமையான மனப்பதிவுகளை எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களில் சிலர் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். நண்பர்கள். “தோழர், உங்களுடைய தோழர்களை எனக்குப் பிடிக்காது. அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்கள் சனங்களைப் பற்றிச் சிந்திப்பதை விடத் தங்களைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை” என இதைப்பற்றி அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.\nஎப்போதும் தன்னை விரிந்த தளத்தில் சிந்திக்கக் கூடியவனாக ஒழுங்கமைத்தது ஈரோஸூம் பாலகுமாரனும் என்று நினைவூட்டிக் கொண்டிருந்த மஜீத்துக்கு பாலகுமாரனைப் பற்றிய இருள்நிலை பெரிதும் வாட்டியது. தன்னை நினைத்து நொந்ததை விடவும் அவர் பாலகுமாரனை நினைத்து நொந்ததே அதிகம் என்பேன்.\nகடந்த ஆண்டு (2018) எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது பாலகுமாரனைப் பற்றியே நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார். இடையில் நீண்ட மௌனத்தில் எழுந்து சென்று வெளியே இருளை வெறித்தபடி நின்றார். அந்த இருளே பாலகுமாரனின் இன்றைய நிலையாகிற்று என்று விம்மினார். ஒளியற்றுப்போனோம் நண்பா என்று ஓடி வந்து என் கைகளைப்பற்றினார். ஏது செய்வதென்றறியாது நின்றேன், இருள் மூடிக் கிடந்தது வெளியெங்கும்.\nமரணத்துடன் இருபது ஆண்டுகளாக கண்ணாமூச்சியாட்டமோ சதுரங்க ஆட்டமோ ஆடிக் கொண்டிருந்த மஜீத் இப்படிச் சட்டென நம்மை விட்டுச் செல்வார் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கவேயில்லை. நான் மட்டுமல்ல, யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஏன் மஜீத் கூடத்தான். அவ்வளவுக்கு அவர் மரணத்துடன் பல தடவைகள் பகடையாடியவர். மரணத்தை முகர்ந்து விட்டுத்திரும்பியர். சூழ்ந்த இருளையெல்லாம் விலக்கிச் சுடர்ந்துகொண்டிருந்தவர்.\nஅப்படியிருந்த ஒரு அழியாச்சுடர் இன்று நிச்சயமாக அணைந்து விட்டது. இனி நாம் அந்தச் சுடரைக் காணவே முடியாது. இனி நாம் மஜீத்துடன் பேச முடியாது. மஜீத்தின் புதிய கடிதங்கள் எங்களுக்கு வராது. எதிர்பாராத நேரங்களில் எல்லாம் உரிமையோடு வரும் தொலைபேசி அழைப்பொன்று வரவே வராது.\nஅன்பும் கருணையும் நீதியுணர்வும் உள்ள ஒரு குரலைக் கேட்க முடியாது. உரிமையோடு “தோழர்” என்றழைக்கும் நல்லதொருதோழமை நம்மிடமில்லை என்றாகியது.\nஆழமான இழப்புத் துயர் சூழ்ந்திறுக இருளின் முற்��த்தில் தவிக்கிறேன்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம்\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம் பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒர...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஇலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்\nஇலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவட...\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு வஹாப்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் ...\nதேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகள் அதிமுக வசம்\nதமிழகத்தில் தஞ்சை,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/87-places-identified-that-to-be-affected-by-cyclone-hit/articleshow/79539882.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2021-01-28T04:31:17Z", "digest": "sha1:ER3FVOIBIN6ERV3HKCUFYBUT6S7I6YXF", "length": 12060, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "burevi cyclone: நெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.\nநெல்லை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என மொத்தமாக 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது எனவும் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தலைமையில் ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் ஆலோசனை கூட்டமானது நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் செய்தியாளர்கள் சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புயல் மீட்பு முன்களப் பணியாளர்கள் என 633 பேர் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.\nசெயல்படாத கருவிக்கு ரூ.208 கோடி... நெல்லை ஊழல் ஆர்.டி.ஐ.யில் அம்பலம்\nகாவல்துறை தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளனர். குளங்களில் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.\nமிக அதிகமாக பாதிப்பு பகுதியில் 11, அதிக பாதிப்பு 32, ஓரளவு பாதிப்பு 13, குறைந்த அளவு பாதிப்பு 31 என கண்டறியப்பட்டு உள்ளது, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரத்திரம், கடலோரபகுதி என 3 இடங்களில் பேரிடர் குழுக்கள் 20 நபர்களாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.\nதேவைப்படும் சூழலில் பாதிக்கப்பட கூடிய தாழ்வான பகுதி மக்களை முகாம்களுக்கு வர அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார் தொடர்ந்து விஜயநாராயணம் பெரிய குளம், இராதாபுரம் குளம், கூட்டபுளி கடலோர கிராமங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் புறப்பட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவெள்ளம் புரெவி புயல் நெல்லை திருநெல்வேலி TIRUNELVELI burevi cyclone\nதமிழ்நாடுதமிழகப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்; இவ்வளவு படிச்சா போதுமாம்\nமதுரைமதுரை கதிரறுப்பு விழா... தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி, சுந்தரேசுவரர்\nசினிமா செய்திகள்விக்னேஷ் சிவன் அமுக்குனினு தெரியும், ஆனால் இந்த அளவுக்கா\nசினிமா செய்திகள்பிக் பாஸ் வின்னர் ஆரியை அடுத்து தர்ஷன் படத்தில் நடிக்கும் லோஸ்லியா\nதமிழ்நாடுதமிழக மக்களுக்கு இன்று செம ஹேப்பி; சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nகிரிக்கெட் செய்திகள்என்னை ஓரம் கட்டியது நல்லதுக்குத் தான்: மனம் திறக்கும் குல்தீப் யாதவ்\nசேலம்1 மணி நேரத்தில் 11 தேங்காய்... காலால் உரித்து கரூர் முதியவர் சாதனை\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்பிப்.4-இல் ரியல்மி X7, X7 ப்ரோ இந்திய அறிமுகம் என்ன விலை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெ���ிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnstc.wordpress.com/2020/04/17/ptc-pallavan-transport-tickets-in-1976s/", "date_download": "2021-01-28T05:19:42Z", "digest": "sha1:Y7LB762UKBRG4COB5FDPIAPVA3EYMBMD", "length": 19299, "nlines": 177, "source_domain": "tnstc.wordpress.com", "title": "PTC Pallavan Transport Tickets in 1976’s | TNSTC Blog - TamilNadu State Transport Corporation Blog", "raw_content": "\n1976ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள்.\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் இருந்து 1029 பேருந்துகளை எடுத்து 01.01.1972ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகம் சென்னை மாகாணம் வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தனது சேவையை வழங்கிவந்ததது. அதுபோக போக்குவரத்து துறையால் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகளும் (EXPRESS) பல்லவன் கட்டுப்பாட்டில் இருந்தது. நண்பர் Subramanian Ram அவர்களின் தேடலில் கிடைத்தது இந்த பொக்கிஷங்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சீட்டுக்கள். இதன் அசல் உரிமையாளர்களுக்கு நன்றி. பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட முன்றரை ஆண்டுகள் கழித்து அதன் செயல்திறன் மேம்பட பல்லவன் போக்குவரத்துக் கழகம் முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.\n1. பெருநகர் பிரிவு : சென்னையில் இருந்து 25கீமி உட்பட்ட பகுதிகளில் இந்த பிரிவு இயங்கியது.\n2. புறநகர் பிரிவு : சென்னையில் இருந்து பக்கத்தில் உள்ள வட ஆற்காடு தென் ஆற்காடு மாவட்டங்களுக்கு இந்த பிரிவு இயங்கியது.\n3. விரைவுப் பிரிவு : சென்னையில் இருந்து தொலைத்தூரம் இயக்கப்பட்ட விரைவுப் பேருந்துகள்.\nமேலே உள்ள தகவல் திரு Nagaraj CN சார் அவர்களால் வழங்கப்பட்டது.\nஇந்த படத்தில் முன்று பயணச்சீட்டுக்கள் இருக்கும் அதில்\n1. 40காசு நகர் பேருந்துக்கான பயணச்சீட்டு. இந்த காலகட்டத்தில் குறைந்தப்பட்சமாக கட்டணம் 20 பைசாவும் அதிகப்பட்சமாக 130 பைசாவாகவும் இருந்தது.\n2. 14ரூபாய்க்கு வழங்கப்பட்ட மிக அரிதான மாதாந்திர பயணச்சீட்டு 15.07.1976ம் ஆண்டு ஜுலை ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டது. பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் METRO என்று பிரிவை குறிப்பிட்டுள்ளது. பாரிமுனையில் இருந்து ஆழ்வார்பேட்டை வரை பயணம் செய்ய வழங்கப்பட்டது.\n3. 16ரூபாய்க்கு வழங்கப்பட்ட விரைவுப் பிரிவின் பயணச்சீட்டு அப்போது இருந்த பயணக்கட்டண அடிப்படையில் பார்க்கும்போது உத்தேசமாக இந்த பயணச்சீட்டு திருச்சி வரை இருந்திருக்கலாம்.\nமேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தை பற்றி.\n01.01.1972 பல்லவன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.\n01.04.1973 பேருந்துகள் இயக்கத்திற்கு தகுந்தவாறு பணிமனைகள் ஒழுங்குப்படுத்துப்பட்ட நாள்.\n01.05.1973 வட்டப்பேருந்துகள் இனைப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.\n15.08.1974 விமான நிலையத்திற்கு தனி சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள்.\n01.10.1974 அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்ட நாள்.\n15.09.1975 சிறப்பான செயல்ப்பாட்டிற்காக முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நாள் பெருநகர் (METRO) புறநகர் (DISTRICT) விரைவு (EXPRESS).\n05.06.1976 முதன் முறையாக சிற்றுந்துகள் (Mini Bus) இயக்கப்பட்ட நாள்.\n01.04.1977 பெருமளவில் பேருந்துகள் கிழிக்கப்பட்டு புதிய பேருந்துகள் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயக்கப்பட்ட நாள்.\n10.05.1977 நகர விரைவுப் பேருந்துகள் CITY EXPRESS அறிமுகப்படுத்தப்பட்ட நாள்.\n16.01.1980 விரைவு பிரிவு பல்லவனில் இருந்து பிரிக்கப்பட்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.\n07.04.1980 முதன்முதலாக முன்று வாசல்கள் கொண்ட SEMI AUTOMATIC TRANSMISSION பேருந்துகள் இயக்கப்பட்ட நாள்.\n24.10.1980 கூட்டம் அதிகமான சில வழித்தடத்தில் கூடுதலாக இன்னொரு நடத்துனர் (ADDITIONAL CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.\n21.11.1980 முதன்முதலாக ஏன் இந்தியாவில் கூட இருக்கலாம் பெண் நடத்துனர்கள் (LADY CONDUCTOR) நியமிக்கப்பட்ட நாள்.\n30.08.1981 நகரின் உட்புற பகுதிகளுக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட்ட நாள்.\n01.12.1982 புறநகர் பிரிவு பிரிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.\n02.07.1986 குறைந்த நிறுத்தங்கள் நின்று செல்லும் மஞ்சள் நிறத்தில் தடப்பலகை V FAST YELLOW BOARD அறிமுகப்படுத்தப்பட்ட நாள். இந்த பேருந்துகள் இயக்கப்பட்ட போது பயணச்சலுகை அட்டைகள் இந்த பேருந்துகளில் செல்லாது இதனால் பொது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு வந்த பிறகு V FAST இணையாகக் J சேவைகள் இயக்கப்பட்டது.\n19.01.1994 பல்லவன் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து அயனாவரத்தை தலைமையாக கொண்டு DATC டாக்டர் அம்பேத்கர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்ட நாள்.\nபொது மக்களுக்கு ஒரு நற்செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/11/blog-post_19.html", "date_download": "2021-01-28T04:26:12Z", "digest": "sha1:4FOTCITOLAKXJ224D5IVCE2SBSLKZ64Y", "length": 30309, "nlines": 368, "source_domain": "www.aljazeeralanka.com", "title": ", தௌஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமஅத், ஜமாஅதே இஸ்லாம் போன்ற குழுக்களிடையேயும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\n, தௌஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமஅத், ஜமாஅதே இஸ்லாம் போன்ற குழுக்களிடையேயும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇனவாதம் தலைதூக்கினால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்\nஇலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.\nதேவைப்படின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் பிரயோகித்து இத்தகையோருக்கு எதிராக செயற்பட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்\nஅரசியலில் குதிக்கும் நோக்கத்துடன் சில பிக்குமார் இனவாதத்தை தூண்டி பௌத்த மக்களை கவர முயல்வதோடு, முஸ்லிம் அமைப்புக்களுக்கிடையிலான மோதல் காரணமாக உள்ளக பிரச்சினை தேசிய பிரச்சினையாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.\nவரவு-செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இது குறித்து தெரிவித்தார்.\nபௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து விட்டு முஸ்லிம், தமிழ் மக்கள் சிலைகளை உடைப்பதாக குற்றஞ்சாட்டி பிரச்சினை உருவாக்க முயற்சி நடப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இன்று முதல் இனவாதத்திற்கோ மத அடிப்படைவாதத்திற்கோ இடமில்லை எனவும் தெரிவித்தார்.\nபௌத்த மதத்தை போன்றே ஏனைய மத சுதந்திரத்தையும் மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இது அனைவரதும் நாடு எனவும் இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை தூண்டி இரத்த ஆறு ஓட வைக்காது ஒரே தாய் மக்களாக வாழ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.\nபௌத்த பிக்கு ஒருவர் வடக்கிற்கு சென்று இந்து மதத்தவர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைத்துள்ளார்.\nஇது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார். அவருடன் கலந்துரையாடியதுடன், நிலைமைகளை அவர் புரிந்து கொண்டார்.\nஇது தொடர்பில் நாம் அரச அதிபருடன் பேசி அந்த இந்து பக்தருக்கு காணியைப் பெற்றுக்கொடுத்தோம்.கடந்த நாட்களில் சமூக வலைதளங்கள் நாட்டுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன.\nபிக்கு ஒருவர் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தூற்றுவதாக இணையதளங்களில் கதை வெளியிடப்பட்டது. அவர்களை தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் போன்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன.\nஇந்த நாட்டில் தௌஹித் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அதன் தலைவர் எனக் கூறப்படும் ஒருவர் பௌத்த மதத்தை கேவலப்படுத்தும் வகையில் கருத்துக் கூறியிருந்தார். அவரை நாம் கைது செய்துள்ளோம்.\nமுஸ்லிம் அடிப்படைவாதமானாலும் சரி, சிங்கள அடிப்படைவாதமானாலும் சரி, வேறு எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, இந்த நாட்டில் செயற்படுத்த எவராவது முயற்சிப்பாராயின் அதற்கு இடமளிக்க மாட்டோம்.\nமுஸ்லிம் அமைப்புக்களை எடுத்துக்கொண்டால், தௌஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமஅத், ஜமாஅதே இஸ்லாம் போன்ற அமைப்புகள் இந்நாட்டில் இயங்குகின்றன. இந்தக் குழுக்களிடையேயும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nசில இடங்களில் மனித கொலையும் இடம்பெற்றுள்ளது. பாரிய சம்பவங்கள் 15 அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களின் உள்ளக முரண்பாடு நாட்டின் தேசிய முரண்பாடாக மாறி நாட்டை அராஜக நிலைமை ஏற்பட இடமளிக்கமாட்டோம்.\nகடந்த சில நாட்களாக சர்வதேசத்துடன் இணைந்து, இந்த நாட்டின் சட்ட மறுசீரமைப்பு குறித்து பேசப்படுகின்றது. முஸ்லிம் பெண்களின் திருமண வயது குறித்து பிரச்சினை எழுப்பப்படுகிறது. இது சமயம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புபட்ட விடயம். இதனை நாம் தடுக்கவில்லை. உரிய தீர்வொன்றை பரிந்துரைக்குமாறு முஸ்லிம் உறுப்பினர்களிடம் பொறுப்பை வழங்கியுள்ளோம்.\nமாத்தளை பிரதேசத்தில் 13 வயது சிங்கள பெண் பிள்ளையை முஸ்லிம் ஒருவர் பணம் இருப்பதால் திருமணம் முடித்துள்ளார். இதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nமுஸ்லிம்களைத் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் திருமண வயது 18 ஆகும். இவ்வாறான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் திசை திருப்ப எடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம்.\nஇதேவேளை, சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் பற்றி குறிப்பிட வேண்டும். சமூகவலைத்தளங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை. இருந்தாலும் அவை சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுமாயின், அதனூடாக நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்குமாயின், சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை.\nஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் சில சமயத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.நாம் இப்போது சட்டங்களை மாற்றி வருகின்றறோம். சட்டமறுசீரமைப்பை மேற்கொள்கின்றோம். 19வது சட்டத்தை கொண்டுவந்து நிறுவனங்களை சுயாதீனமாக்கினோம். இப்போது குற்றவியல் தண்டனை சட்டத்தை திருத்தச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.\nஎமது நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத த்துக்குப் பதிலாக சர்வதேச தரத்திலான அதைவிட சிறந்த சட்டம் கொண்டுவர வேண்டும் என்று யோசனை உள்ளது. சர்வதேசம் எமக்கு என்ன கூறினாலும், எமது நாட்டு மக்களுக்குப் பொருத்தமான சட்டத்தைத்தான் அரசாங்கம் கொண்டுவரும் என நான் தெளிவாகக் குறிப்பிடுகின்றேன்.\nஇனவாத பிரச்சினைகள் தலைதூக்கி, இரத்தம் வழிந்தோடும் நிலையை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க அவசியமெனில், இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.\nபௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் மற்றும் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அந்தந்த இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் என சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nநாட்டின் நீதித்துறை தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம்.எம்மை விமர்சிக்கும் பொது எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன எம்.பியும் பாராட்டியுள்ளார்.\nஇவ்வாறான நிலையில், இணையத்தளமொன்று எமது நாட்டின் நீதித்துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக நீதிபதிகளை விமர்சித்து வருகிறது. இதனை இயக்குபவர் வெளிநாட்டில் இருந்து செயற்படுகிறார்.\nஒருவர் மீது சேறு பூசுவதற்கு பணம் அறவிடுகின்றனர்.நீதித் துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினார் என வழக்குத் தொடர்ந்து குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான எந்தச் செயற்பாடுகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.\nபௌத்தர்கள் என்ற அடையாளம் எமக்குத் தேவை. அதுபோல இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் அடையாளம் உள்ளது.\nஆனால், அனைவருக்கும் இலங்கையர் என்ற அடையாளம் அவசியம் எனவும் தெரிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேர��ியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேற�� போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/topic/yamaha-fz-v3/", "date_download": "2021-01-28T04:47:34Z", "digest": "sha1:H4WJJNGIRD33JUYYPLGJKKZWPM7DLBFL", "length": 4673, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Yamaha FZ V3 tamil news and reviews | Automobile Tamilan", "raw_content": "\nதமிழகத்தில் யமஹா ஸ்கூட்டர், பைக்குகளுக்கு சிறப்பு பொங்கல் ஆஃபர்\nஇந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒருவரான யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்கள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பண்டிகை சலுகைகளை இன்று அறிவித்தன. தமிழகம் யமஹாவுக்கு ஒரு முக்கியமான...\nயமஹா FZ FI மற்றும் FZ S FI பைக்கின் விலை உயர்ந்தது\nயமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் FZ FI மற்றும் FZ S FI பைக்குகளின் விலையை ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி பெற்ற டார்க்நைட் FZS Fi மோட்டார்சைக்கிள் கனெக்ட் X...\nபிஎஸ்6 யமஹா FZ மற்றும் யமஹா FZ-S பைக் விற்பனைக்கு வெளியானது\nயமஹா மோட்டார் நிறுனத்தின் பாரத் ஸ்டேஜ் 6 யமஹா FZ மற்றும் யமஹா FZ-S பைக்குகள் ரூ.2,520 வரை விலை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய டார்க் நைட் மற்றும் மெட்டாலிக்...\nஜனவரியில் புதிய யமஹா FZ V3 பைக் அறிமுகம்\nஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் யமஹா FZ பைக்கின், மேம்படுத்தப்பட்ட புதிய யமஹா FZ V3 பைக் ஜனவரி 21, 2019-யில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் முழுமையான உற்பத்தி நிலையை பெற்ற FZ V3 பைக்...\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998860", "date_download": "2021-01-28T06:30:40Z", "digest": "sha1:J6BHDT6X6PXK5IHJTM4ZYRICTBMX3Y6S", "length": 7730, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டின் கதவு உடைத்து 10 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவீட்டின் கதவு உடைத்து 10 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்\nகுடியாத்தம், நவ.23: குடியாத்தத்தில் இந்து முன்னணி நிர்வாகி நிர்வாகி வீட்டில் 10 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.\nகுடியாத்தம் பிச்சனூர்பேட்டையை ேசர்ந்தவர் மகேஷ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்தது மகேஷூக்கு தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்றுபார்த்தார். அப்போது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, மகேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செய��ாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26742", "date_download": "2021-01-28T06:20:10Z", "digest": "sha1:QERYBX4SEO335ZVJDGDPIITP4IYUIVMC", "length": 6148, "nlines": 74, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்.! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\nவெண்ணப்புவ நாத்தாண்டி தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய காரியாலத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து அப்பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்று குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த சருகுமானை நிகாவெரட்டிய மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக வனஜீவராசிகள் புத்தளம் பிராந்திய உதவி அதிகாரி சஞ்சீவ வீரசேகர தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்..முறையான ஆட்சி மாற்றத்திற்கான படிமுறைகளை ஆரம்பிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்..\nNext articleஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇந்தியாவையே அதிர வை��்த கொடூரக் கொலை..தமது சொந்த மகள்களை துடிக்கத் துடிக்க கொலை செய்த சைக்கோ பெற்றோர்.\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nஇந்தியாவையே அதிர வைத்த கொடூரக் கொலை..தமது சொந்த மகள்களை துடிக்கத் துடிக்க கொலை செய்த சைக்கோ பெற்றோர்.\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/06/23/", "date_download": "2021-01-28T04:37:28Z", "digest": "sha1:4YIPQI7SLIEJNONPQCX6S6GKRF5N2DHY", "length": 7858, "nlines": 93, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 23, 2016 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇன்றும் மன்னார், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மக்களை சந்தித்...\nசொந்தமாக ஓர் கல் வீடு எனும் கனவு கலைந்து போகுமா இந்த 105 ...\nபிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி வீரப்பன் சுட...\nவட மாகாண சபை அமர்வில் 7 பிரேரணைகள் நிறைவேற்றம்\nசிறைச்சாலை சென்று உதய கம்மன்பில, மொஹமட் முஸம்மிலைச் சந்தி...\nசொந்தமாக ஓர் கல் வீடு எனும் கனவு கலைந்து போகுமா இந்த 105 ...\nபிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி வீரப்பன் சுட...\nவட மாகாண சபை அமர்வில் 7 பிரேரணைகள் நிறைவேற்றம்\nசிறைச்சாலை சென்று உதய கம்மன்பில, மொஹமட் முஸம்மிலைச் சந்தி...\nபுற்றுநோயாளருக்கு வரையறையின்றி நிதியுதவி வழங்க அரசாங்கம் ...\nயுத்த காலத்தில் உரித்துக்களை இழந்த சட்டரீதியான காணி உரிமை...\nவசீம் தாஜுடீன் கொலை வழக்கு: சுமித் பெரேரா, அநுர சேனாநாயக்...\nகொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: நால்வர் உ...\nசாகசப் பயணத்தில் சூரிய ஔி விமானம் ‘சோலார் இம்பல்ஸ் 2’ : ஸ...\nயுத்த காலத்தில் உரித்துக்களை இழந்த சட்டரீதியான காணி உரிமை...\nவசீம் தாஜுடீன் கொலை வழக்கு: சுமித் பெரேரா, அநுர சேனாநாயக்...\nகொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து: நால்வர் உ...\nசாகசப��� பயணத்தில் சூரிய ஔி விமானம் ‘சோலார் இம்பல்ஸ் 2’ : ஸ...\nஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்...\nஇன்று உலக ஒலிம்பிக் தினம்\nநியூஸ் ​பெஸ்ட் வகுப்பறை செயற்றிட்டத்தின் 213 ஆவது கட்டம் ...\nபங்களாதேஷ் மத்திய வங்கி நிதி மோசடி வழக்கு புதுக்கடை நீதிம...\nஇலங்கை அணியினர் மீதான லாகூர் தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு...\nஇன்று உலக ஒலிம்பிக் தினம்\nநியூஸ் ​பெஸ்ட் வகுப்பறை செயற்றிட்டத்தின் 213 ஆவது கட்டம் ...\nபங்களாதேஷ் மத்திய வங்கி நிதி மோசடி வழக்கு புதுக்கடை நீதிம...\nஇலங்கை அணியினர் மீதான லாகூர் தாக்குதல்; சந்தேகநபர்களுக்கு...\nஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவா...\nமஹர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு\nடெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு\nசாலாவ இராணுவ முகாம் வெடிப்புச்சம்பவத்தினால் மின்சார சபைக்...\nஅரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்ப...\nமஹர நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் உயிரிழப்பு\nடெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு\nசாலாவ இராணுவ முகாம் வெடிப்புச்சம்பவத்தினால் மின்சார சபைக்...\nஅரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்ப...\nதகவல் அறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/30/", "date_download": "2021-01-28T06:30:51Z", "digest": "sha1:3VPBAMVV7QPGGY3C2HSLF57R5YHGVZTE", "length": 4373, "nlines": 63, "source_domain": "www.newsfirst.lk", "title": "April 30, 2018 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபோட்டிபோடும் பஸ்களினால் அதிக விபத்துக்கள்\nமுறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால் மக்கள் பாதிப்பு\nகொக்குவில் வாள்வெட்டு தாக்குதல்: 2 பெண்கள் காயம்\nஉத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை\nஇளவரசர�� ஹரி திருமணத்திற்கு பிரியங்காவிற்கு அழைப்பு\nமுறையற்ற பொருளாதார நிர்வாகத்தினால் மக்கள் பாதிப்பு\nகொக்குவில் வாள்வெட்டு தாக்குதல்: 2 பெண்கள் காயம்\nஉத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு நாளை\nஇளவரசர் ஹரி திருமணத்திற்கு பிரியங்காவிற்கு அழைப்பு\nபிரித்தானிய உள்துறை செயலாளர் இராஜினாமா\nவெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nசிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று\nலெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் 2ம் திகதி\nபண்டாரவளை நீதவான்நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ\nவெசாக்கை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nசிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று\nலெஸ்டர்ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் 2ம் திகதி\nபண்டாரவளை நீதவான்நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/sripriya-shares-her-home-gardening-experience", "date_download": "2021-01-28T06:25:51Z", "digest": "sha1:7MDX4Z2SVTJZSUT4UHNRBIGF4BWXDCML", "length": 9357, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 April 2020 - இது கத்திரி, புடலை, கீரை சீஸன்... உடனே தோட்டம் போட இதுவே ரீசன்! - ஶ்ரீபிரியா|Sripriya shares her home gardening experience", "raw_content": "\nசவால்களுக்கே சவால் விடும் சகலகலாவல்லி\nகருவறை முதல் கல்யாண வீடு வரை... மணக்கும் மாணிக்க மாலை\nமுதல் பெண்கள்: பானுமதி ராமகிருஷ்ணா\nஇது கத்திரி, புடலை, கீரை சீஸன்... உடனே தோட்டம் போட இதுவே ரீசன்\nஇணைய திரையில் இதயம் கவர்ந்தவை: அழகுக்கலையில் அசாத்திய சாதனை\nஅமெரிக்காவில் அதிருது அகிலாவின் பறை இசை\nஇது ஒரு மாயாஜால உலகம்\nவொர்க் ஃப்ரம் ஹோம் - பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்\nதீரா உலா: போருக்குள்ளே நல்ல நாடு\nஎந்த ஊரில் என்ன ஸ்பெஷல்\n - உலகின் தலைசிறந்த விற்பனையாளரின் ரகசியம்\nதிறமை, தன்னம்பிக்கை... இது ஹோம் ஸ்கூலிங் கற்றல் முறை\nபெற்றோர்க���ுக்கும் குழந்தைகளுக்கும்: இணையம்... மொபைல்... சைபர் புல்லியிங் தவிர்க்கலாம் தடுக்கலாம்\nவீட்டிலேயே செய்யலாம்... ஃபேஸ் மாஸ்க்\nவிடுமுறை... குழந்தைகள்... என்ன செய்யலாம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nவியர்வை... விடுபட சில வழிகள்\nகடைக்குச் செல்லும்போது கிருமித் தொற்றைத் தவிர்ப்பது எப்படி\nதேவை அதிக கவனம்: தாய்மையை தற்காலிகமாகத் தள்ளிப் போடலாம்\nஅஞ்சறைப் பெட்டி: அஞ்சறைப் பெட்டியின் குதிரைத் திறன் கொள்ளு\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து\nநோய் எதிர்ப்பு சக்திக்கான உணவுகள்\n30 வகை ஆல் நியூ கேரட் & பீட்ரூட் ரெசிப்பி\nஎன் பிசினஸ் கதை - 13: மாமியார் சமையல் கற்றுக்கொடுத்தார்... நான் முதலாளி ஆனேன்\nசட்டம் பெண் கையில்... ஆன்லைன் ஷாப்பிங் செய்பவருக்கும் நுகர்வோர் சட்டம் உதவுமா\nதமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்\nஇது கத்திரி, புடலை, கீரை சீஸன்... உடனே தோட்டம் போட இதுவே ரீசன்\nஎன் இல்லம் பசுமை இல்லம்\nஎளிய மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/ipl-2020-csk-player-harbhajan-singh-pulls-out-from-ipl-series-and-what-is-the-reason-342478", "date_download": "2021-01-28T06:22:43Z", "digest": "sha1:2EWTXF6EBP54TQYQG3BGCHOMBALWXZNB", "length": 11039, "nlines": 110, "source_domain": "zeenews.india.com", "title": "CSK player Harbhajan Singh Pulls Out from IPL series | IPL 2020: CSK வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்!! காரணம் என்ன?| Sports News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nIPL 2020: CSK வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்\nஐபிஎல் 2020 தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார்.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nCricket News: ஐபிஎல் 2020 தொடரிலிருந்து சென்னை சூப்பர் க��ங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) விலகியுள்ளார். அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல். ஏற்கனவே அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விலகிய நிலையில் தற்போது பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகி உள்ளார்.\nமூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களால் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 இல் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஹர்பஜன் தனது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே - CSK) க்கு வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்ற சி.எஸ்.கே முகாமில் இருந்து இரண்டாவது கிரிக்கெட் வீரர் இவர். சென்னை அணியுடன் யுஏஇக்கு (UAE) பயணம் செய்த பின்னர் ரெய்னா வீடு திரும்பியிருக்கும் நிலையில், ஹர்பஜன் சில தனிப்பட்ட காரணங்களால் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளார்.\n‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை: ஹர்பஜன் சிங் பதிலடி\n#தெறிக்கவிடலாமா அஜித் பாணியில் ட்விட் செய்த சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங்\nகடந்த வார இறுதியில் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா (Suresh Raina) வெளியேறியது அவரது தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறப்பட்டாலும், தோனிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் என செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது மாமா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவரது சொந்தக் காரணங்களுக்காக நாடு திரும்பியுள்ளதாக சுரேஷ் ரெய்னா விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைக்கும் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nடிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report\nJio, Airtel மற்றும் Vodadone Idea: மிகவும் மலிவான 4G Data வவுச்சர்களைப் பற்றி அறிக\nBank Holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை - இதோ முழு விவரம்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nவிவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை ��ரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/nomination", "date_download": "2021-01-28T06:34:26Z", "digest": "sha1:PUQPKKRUTZ25LEKL7ZTHQG3QDXDSIEDB", "length": 14214, "nlines": 120, "source_domain": "zeenews.india.com", "title": "Nomination News in Tamil, Latest Nomination news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nSBI சேமிப்பு கணக்கு: SBI YONO Appஇன் 'இன்ஸ்டா' அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கு: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வழங்கும் இந்த இன்ஸ்டா சேமிப்பு கணக்கு வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா சுலபமான மற்றும் எளிமையான வழிமுறையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...\nஹரியானா சட்டமன்றத் தேர்தல்; 90 தொகுதிக்கு 1,168 வேட்பாளர்கள்\nஹரியானாவில் நடைபெறவிருக்கும் 90 தொகுதி சட்டமன்றத் தேர்தலுக்காக மொத்தம் 1,168 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்\n... வேட்புமனுவை தள்ளுபடி செய்த தேர்தல் ஆணையம்...\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது\nஇடைத் தேர்தலில் ADMK சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம்\nதமிழகத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குக��றது. காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 இடங்களுக்கு கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.\nபாராளுமன்ற, சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது\nதமிழகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடைகிறது.\nமுதல் நாளில் மொத்தம் 22 பேர் வேட்புமனு தாக்கல்\nதமிழகத்தில் முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nதுவங்கியது வேட்புமனு தாக்கல்; 26-ம் தேதி வரை மனு அளிக்கலாம்\nஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது\nஐதராபாத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஒவைசி\nஅனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்\nகூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவக்கம்\nசென்னையில் போக்குவரத்துத்துறைக்கான கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது\n58 உறுப்பினர்களுக்கான ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு\n16 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 58 ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16, 2018 அன்று நடைபெறவுள்ளது\nநான் கொடுத்த வேட்புமனு எங்கே\nஇன்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அவர்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்...\n ஆர்.கே.நகர் ரேசில் யார் யார்\nஇன்றுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நாளை (டிச.,5) பரிசீலிக்கப்படும்.\nஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக��கல் கடைசி நாள் 28-ம் தேதி.\n3 தொகுதி இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் தொடங்கியது\n3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 19-நம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று முக்கிய அரசியல் கட்சியினர் மனு தாக்கல் செய்யவில்லை.\nஇடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்\nதஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்பட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.yarldeepam.com/2019/05/blog-post_4.html", "date_download": "2021-01-28T04:19:13Z", "digest": "sha1:KX7GBA3MHNRBYOIVITQSXPHLALPC4BWU", "length": 7485, "nlines": 67, "source_domain": "gossip.yarldeepam.com", "title": "இந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது இராணுவ வீரர்களின் உடல்களா? வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nஇந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது இராணுவ வீரர்களின் உடல்களா\nமாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் இறந்து போன இந்திய இராணுவ வீரர்களின் சடலங்கள் அட்டை பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், பொலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்துபோன வீரர்களின் புகைப்படம் அட்டை பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.\nநாட்டுக்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை இல்லை, அவர்களை இப்படி அட்டை பெட்டியில் வைத்து அவமானப்படுத்தும் நரேந்திர மோடி ஆட்சியை விமர்சித்து கண்டனங்கள் எழுந்தன. ஆனால், இது போலியான புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த மகாராஷ்டிர காவல்துறையின் சி60 கமாண்டோ படையை சேர்ந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும் நிகழ்வு அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.\nஇந்நிலையில், சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்த புகைப்படம் 2017 ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் என்னும் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளனாதில், அதில் பயணித்த 7 வீரர்களும் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்கள் அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படம் என தெரியவந்துள்ளது. ஆனால், வீரர்களின் புகைப்படங்களை அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டிருந்ததற்கு 2017 ஆம் ஆண்டே கண்டனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.\nமேல துணியே இல்லாத நடிகை- இருக்கி அணச்ச இளம் நடிகர்\nகொழும்பில் கடும் பதற்றம்; மூடப்படுகின்றன அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்\nமனைவியுடன் உறவில் இருந்த வீடியோவை நண்பருக்கு அனுப்பிய காதல் கணவன்..\nஇரண்டாம் கணவருடன் சேர்ந்து எல்லைமீறி முகம் சுகிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிடும் நடிகை..\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nநிர்வாண நிலையில் தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... 4 ஆண்டுகளுக்கு பின்பு காரணத்தினை வெளியிட்ட தோழி\nபெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்\nஅவர் மூலமாக என்னை ப டுக்கைக்கு அ ழைக்கிறார்கள்.. – “நான் சீரியலுக்கு போ ய்விடுகிறேன்” – நடிகை வாணி போஜனுக்கு நடந்த கொ டுமை.\nவிடுதலை புலிகளை பாராளுமன்றத்தில் பெருமையாக நினைத்த மஹிந்த\n15 வயது மகளை அடித்து உடையை கிழித்து அரைநிர்வாணமாக்கிய தந்தை.. பதறவைக்கும் வீடியோ வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:36:17Z", "digest": "sha1:OEQVIUUVD42B7SN5ASUAQA3QWFK5DJQJ", "length": 5252, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "கோளும் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nகிர���ங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட\nஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்... மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு ......[Read More…]\nApril,26,11, —\t—\tகூட இப்போது, கோளும், சமணர்களோ, சம்பந்தர், சாதகமாக, சூழ்ச்சிகளே, திருநாவுக்கரசர், போதாக்குறைக்கு நாளும், வடிவானவர்கள்\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nநடிகர் விஜய் கலையை சேவையாகக் கருதி, 5 ரூ� ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=1&Song_idField=11160&padhi=116&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2021-01-28T04:12:39Z", "digest": "sha1:FRCTI43USH7I3SWGEQNMAWPNXIKLQOJN", "length": 23929, "nlines": 179, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\n136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்\n001 திருப்பிரமபுரம் 002 திருப்புகலூர் 003 திருவலிதாயம் 004 திருப்புகலியும் திருவீழிமிழலையும் 005 கீழைத்திருக்காட்டுப்பள்ளி 006 திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் 007 திருநள்ளாறும் திருவாலவாயும் 008 திரு ஆவூர்ப்பசுபதீச்சரம் 009 திருவேணுபுரம் 010 திருவண்ணாமலை 011 திருவீழிமிழலை 012 திருமுதுகுன்றம் 013 திருவியலூர் 014 திருக்கொடுங்குன்றம் 015 திருநெய்த்தானம் 016 திருப்புள்ளமங்கை 017 திருஇடும்பாவனம் 018 திருநின்றியூர் 019 திருக���கழுமலம் 020 திருவீழிமிழலை 021 திருச்சிவபுரம் 022 திருமறைக்காடு 023 திருக்கோலக்கா 024 சீகாழி 025 திருச்செம்பொன்பள்ளி 026 திருப்புத்தூர் 027 திருப்புன்கூர் 028 திருச்சோற்றுத்துறை 029 திருநறையூர்ச்சித்தீச்சரம் 030 திருப்புகலி 031 திருக்குரங்கணின்முட்டம் 032 திருவிடைமருதூர் 033 திருஅன்பிலாலந்துறை 034 சீகாழி 035 திருவீழிமிழலை 036 திருவையாறு 037 திருப்பனையூர் 038 திருமயிலாடுதுறை 039 திருவேட்களம் 040 திருவாழ்கொளிபுத்தூர் 041 திருப்பாம்புரம் 042 திருப்பேணுபெருந்துறை 043 திருக்கற்குடி 044 திருப்பாச்சிலாச்சிராமம் 045 திருவாலங்காடு 046 திருவதிகைவீரட்டானம் 047 திருச்சிரபுரம் 048 திருச்சேய்ஞலூர் 049 திருநள்ளாறு 050 திருவலிவலம் 051 திருச்சோபுரம் 052 திருநெடுங்களம் 053 திருமுதுகுன்றம் 054 திருவோத்தூர் 055 திருமாற்பேறு 056 திருப்பாற்றுறை 057 திருவேற்காடு 058 திருக்கரவீரம் 059 திருத்தூங்கானைமாடம் 060 திருத்தோணிபுரம் 061 திருச்செங்காட்டங்குடி 062 திருக்கோளிலி 063 திருப்பிரமபுரம் 064 திருப்பூவணம் 065 காவிரிப்பூம்பட்டினத்துத்திருப்பல்லவனீச்சரம் 066 திருச்சண்பைநகர் 067 திருப்பழனம் 068 திருக்கயிலாயம் 069 திருவண்ணாமலை 070 திருவீங்கோய்மலை 071 திருநறையூர்ச்சித்தீச்சரம் 072 திருக்குடந்தைக்காரோணம் 073 திருக்கானூர் 074 திருப்புறவம் 075 திருவெங்குரு 076 திருஇலம்பையங்கோட்டூர் 077 திருஅச்சிறுபாக்கம் 078 திருஇடைச்சுரம் 079 திருக்கழுமலம் 080 கோயில் 081 சீகாழி 082 திருவீழிமிழலை 083 திருஅம்பர்மாகாளம் 084 திருநாகைக்காரோணம் 085 திருநல்லம் 086 திருநல்லூர் 087 திருவடுகூர் 088 திருஆப்பனூர் 089 திருஎருக்கத்தம்புலியூர் 090 திருப்பிரமபுரம் 091 திருவாரூர் 092 திருவீழிமிழலை 093 திருமுதுகுன்றம் 094 திருவாலவாய் 095 திருவிடைமருதூர் 096 திருஅன்னியூர் 097 திருப்புறவம் 098 திருச்சிராப்பள்ளி 099 திருக்குற்றாலம் 100 திருப்பரங்குன்றம் 101 திருக்கண்ணார்கோயில் 102 சீகாழி 103 திருக்கழுக்குன்றம் 104 திருப்புகலி 105 திருவாரூர் 106 திருவூறல் 107 திருக்கொடிமாடச்செங்குன்றூர் 108 திருப்பாதாளீச்சரம் 109 திருச்சிரபுரம் 110 திருவிடைமருதூர் 111 திருக்கடைமுடி 112 திருச்சிவபுரம் 113 திருவல்லம் 114 திருமாற்பேறு 115 திருஇராமனதீச்சரம் 116 பொது 117 திருப்பிரமபுரம் 118 திருப்பருப்பதம் 119 திருக்கள்ளில் 120 திருவையாறு 121 திருவிடைமருதூர் 122 திருவிடைமருதூர் 123 திருவலிவலம் 124 திருவீழிமிழலை 125 தி���ுச்சிவபுரம் 126 திருக்கழுமலம் 127 திருப்பிரமபுரம் 128 திருப்பிரமபுரம் 129 திருக்கழுமலம் 130 திருவையாறு 131 திருமுதுகுன்றம் 132 திருவீழிமிழலை 133 திருக்கச்சியேகம்பம் 134 திருப்பறியலூர்வீரட்டம் 135 திருப்பராய்த்துறை 136 திருத்தருமபுரம்\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nபாடல் எண் : 1 பண் : வியாழக்குறிஞ்சி\nஅவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்\nஉய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே\nகைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்\nசெய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nகுரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,\nஉரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041\n`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.\nநாம் முன்முன் பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத்தேடாதிருப்பது ஊனமல்லவா கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம்; நாம் செய்தவினை நம்மைத் தீண்டா; திருநீலகண்டம் என்கின்றது. அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை - தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\nகுரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,\nஉரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், ���ென்னை 600041\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/india-has-become-a-completely-different-country-salil-tripathi/", "date_download": "2021-01-28T04:48:31Z", "digest": "sha1:OSAGI42N4BQOBCSFYJGRUVFV6Z4AQS2I", "length": 51418, "nlines": 139, "source_domain": "bookday.co.in", "title": "இந்தியா முற்றிலும் வேறு நாடாக மாறிப் போய் விட்டது - சலீல் திரிபாதி (தமிழில்: தா.சந்திரகுரு) - Bookday", "raw_content": "\nHomeArticleஇந்தியா முற்றிலும் வேறு நாடாக மாறிப் போய் விட்டது – சலீல் திரிபாதி (தமிழில்: தா.சந்திரகுரு)\nஇந்தியா முற்றிலும் வேறு நாடாக மாறிப் போய் விட்டது – சலீல் திரிபாதி (தமிழில்: தா.சந்திரகுரு)\nநவம்பர் 12, வியாழக்கிழமை. தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய ஊடக நிர்வாகியும், தன்னுடைய ரிபப்ளிக் தொலைக்காட்சி நெட்வொர்க்கின் முதன்மைத் தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமியை இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டு மும்பை சிறையில் இருந்து விடுவித்தது. அவருக்கு பிணை வழங்கிய நீதிபதி தனஞ்சய் சந்திரசூட் ‘அரசியலமைப்பு நீதிமன்றங்களே சுதந்திரத்தைப் பாதுகாக்கவில்லை என்றால், அதை வேறு யார்தான் செய்வது’ என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.\nநீதிமன்றங்களால் பல மாதங்களாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கும் இதே போன்றதொரு மரியாதை அளிக்கப்பட்டிருக்கும் என்றால், தனிநபர் சுதந்திரத்தின் மீதான நீதிமன்றம் கொண்டிருந்த அந்த ஆர்வம் இன்னும் நேர்மையானதாக இருந்திருக்கும். அவர்கள் அனைவரின் மீதிருக்கின்ற விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுடைய வழக்குகளை விசாரிப்பதற்கான எந்தவொரு அவசரத்தையும் இந்திய நீதிமன்றங்கள் காட்டவில்லை. ஹிந்து மதத்தின் சாதி படிநிலை வரிசையில் கீழே உள்ளவர்களாக அறியப்படுகின்ற தலித் இளம் பெண் ஒருவர் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து போனது குறித்த செய்திகளைத் தொகுத்து வழங்கியதற்காக, பத்திரிகையாளரான சித்திக் கப்பன் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த ​​நீதிமன்றம் நவம்பர் 21 அன்று, சிறைக்குள் இருக்கும் கப்பனை சந்திப்பதற்கு அவருடைய வழக்கறிஞர்களுக்கு இறுதியாக அனுமதியை வழங்கிய போதும், கப்பன் ‘தவறான செய்திகளை’ வழங்கியதாக குறை கூறியிருந்தது.\nகப்பன், அர்னாப் இருவரையும் ஆதரித்து பத்திரிகை சுதந்திரத்திற்கான சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுத்தன. பத்திரிகைத் துறையோடு எந்தவொரு தொடர்பும் இல்லாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அர்னாப் சிறையிலிருந்து விடுதலையாகி இருக்கிறார். அதேசமயத்தில் கப்பன் இன்னும் காவலிலேயே வைக்கப்பட்டுள்ளார். அர்னாபின் கைது சம்பவம் மிகவும் சிக்கலானது: நடிகர் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அர்னாபின் தொலைக்காட்சி நெட்வொர்க், அந்த மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கின்ற மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அர்னாபின் ஆதரவாளர்கள் அர்னாபிடம் உள்ள தைரியமான இதழியல் செயல்பாடுகளுக்காக அவர் மற்றொரு தற்கொலை வழக்கில் சிக்க வைக்கப்படுவதாகக் கூறி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற அமைச்சர்கள் உட்பட பல முன்னணி அரசியல்வாதிகள் தங்களுடைய அச்சத்தைத் தெரிவித்தனர். மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மாநிலங்களில், பத்திரிகைத் துறையில் மிகவும் தைரியமாகப் பணியாற்றி வருகின்ற மற்ற ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுகின்ற போது, அரசாங்கத்திடமிருந்து இதுபோன்ற ஆதரவு எதுவும் வருவதில்லை.\nபத்திரிகையாளராக இருப்பது, பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் விரும்பாதவற்றை வெளிக்கொணர்வது இந்தியாவில் மிகவும் ஆபத்தான செயலாக இருக்கின்றது. 24 வயதான பத்திரிகையாளரான அஹன் பென்கர் புதுதில்லி காவல்நிலையம் முன்பாக அக்டோபர் 16 அன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்தார். அவரை காவல் நிலையத்திற்குள்ளே சிலர் இழுத்துச் சென்றனர். அவர்களில் சிலர் மட்டுமே காவல்துறை சீருடை அணிந்திருந்தனர். நான்கு மணி நேரம் காவல் நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதோடு, அவரது தொலைபேசியும் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. அந்த தொலைபேசியில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், அவருடைய கிளவுட் சேகரிப்பை காவல்துறையினர் முழுமையாக நீக்கி விட்டனர்.\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ��ெய்யப்பட்டதைக் கண்டித்து தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பென்கர் நேர்காணல் கண்டிருந்தார். பின்னர் பென்கர் பணிபுரியும் பத்திரிகையான கேரவானில் (நானும் அதில் எழுதுகிறேன்) உடல் காயங்களுடன் இருந்த பென்கரை காட்டுகின்ற புகைப்படங்கள் வெளியாகின. காவல்துறை துணை ஆணையரான அஜய் குமார் அவரைத் தாக்கியிருந்தார். அங்கிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அவரை இழிவு செய்தனர். நகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்த பென்கரிடம். இந்த விஷயத்தை கவனிப்பதாக அதிகாரிகள் கூறினர்.\nகாவல்நிலையத்தில் கடுமையாக அவமதிக்கப்பட்ட போது அவரிடம் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் அனைவரும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் இந்த நாடு மாறி விட்டது உங்களுக்கெல்லாம் தெரியாதா இந்த நாடு மாறி விட்டது உங்களுக்கெல்லாம் தெரியாதா\nநீங்களும் இப்போது அதைத் திரும்பச் சொல்லலாம். ‘இந்தியா இப்போது மாறி விட்டது’.\nஅதே வாரத்தில், பழங்குடி சமூகங்கள் என்று இந்தியாவில் அறியப்படுகின்ற ஆதிவாசிகளின் நில உரிமைகளுக்காக பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து உழைத்து வருகின்ற ஸ்டான் சுவாமி என்ற 83 வயதான பாதிரியாரை தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) அனுதாபி என்று குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. சுவாமியின் கைது இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்போது சிறையில் உள்ள, பிணை மறுக்கப்பட்டுள்ள, வழக்குகள் நிலுவையில் உள்ள இந்தியாவின் பின்தங்கிய, விளிம்புநிலை சமூகங்களுக்காகப் போராடி வருகின்ற அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், இசைக்கலைஞர்கள், ஆர்வலர்கள், அதிருப்தியாளர்களின் பட்டியலில் ஸ்டான் சுவாமியும் இப்போது சேர்ந்திருக்கிறார்.\nபீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், 80 வயதான புரட்சிகர கவிஞர் வரவர ராவ் (சிறையில் இருந்தபோது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகும் பிணை மறுக்கப்பட்டவர்), வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், கவிஞர் சுதிர் தவாலே, சமூக ஆர்வலர் மகேஷ் ரவுத், மனித உரிமை ஆர்வலர்கள் ரோனா வில்சன், அருண் ஃபெரீரா, கல்வியாளர்கள் சோமா சென், வெர்னான் கோன்சால்வ்ஸ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கல்வியாளர்கள் ஆனந்த் டெல்ட���ம்ப்டே, ஹனி பாபு, எழுத்தாளர் கௌதம் நவ்லகா மற்றும் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சார்ந்த கலைஞர்கள் அடங்குவர்.\nபீமா கோரேகான் வழக்கு 2017ஆம் ஆண்டு இறுதி நாள் மற்றும் 2018ஆம் ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு கொண்டாட்ட நாட்களை நோக்கிச் செல்கிறது. 19ஆம் நூற்றாண்டில் நடந்த போரின் இருநூற்றாண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான தலித்துகள் அங்கே கூடியிருந்தனர். அந்தப் போரில் பிரிட்டிஷ் துருப்புக்களின் ஒரு பகுதியாக இருந்த தலித்துகள், அந்த காலகட்டத்தில் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்த உயர்சாதி பேஷ்வாக்களைத் தோற்கடித்தனர். 2018ஆம் ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் ஒருவர் இறந்தார். சிலர் காயமடைந்தனர். ஆனால் அரசாங்கம், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கணினிகள், புத்தகங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை அரசுக்கு எதிராக சதி நடந்ததாகக் கூறி பறிமுதல் செய்தது. அரசாங்கத்தை விமர்சனம் செய்திருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை வழக்கில் சிக்க வைக்க முயன்றது. ‘பிரதமரைக் கொல்லும் சதித்திட்டம் என்று சந்தேகப்படும் வகையில் அவதூறு, குற்றம் சுமத்துவது என்று தொடங்கிய அந்த முயற்சி – இதுவரையிலும் எங்குமே குறிப்பிடப்படப்படாததாக இருந்த அந்தக் குற்றச்சாட்டு – நம்பகமான ஆதாரங்கள், விசாரணைக்கான அறிகுறிகள் என்று எதுவுமே இல்லாத மிகப்பெரிய சதித்திட்டமாக சிதைந்து போனது’ என்று பத்திரிகையாளர் சமர் ஹலர்கர் அது குறித்து விவரிக்கிறார்.\nஜனநாயகங்களை மதிப்பிடுவதற்கு வெறுமனே கட்டங்களைப் பூர்த்தி செய்வது மட்டுமே போதுமானவையாக இருக்குமென்றால், அவ்வப்போது தேர்தல்களை நடத்துகிறது, அதற்கென்று சுதந்திரமான நீதித்துறை உள்ளது, சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கின்ற, தனிமனித உரிமைகளை அங்கீகரிக்கின்ற அரசியலமைப்பு உள்ளது, தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் செயல்படுகின்றன, எதிர்க்கட்சிகள் இருக்கின்றன அவை பாராளுமன்றத்திலும் உள்ளன என்று பல கட்டங்களை சரி என்று பூர்த்தி செய்கின்ற நிலையிலேயே இந்தியா தற்போது இருந்து வருகிறது.\nஜனநாயகத்தின் சாராம்சம் அதன் வடிவத்தில் இல்லாமல், அதன் உள்ளடக்கம், விதிமுறைகள், சட்டங்களில் இருக்கிறது; கட்டமைப்புகளின் இருப்பில் இல்லாமல், அந்த க��்டமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டுமோ, அந்த வழியில் செயல்படுகின்றனவா என்பதிலே இருக்கிறது. விஷயங்கள் தவறாக நடக்கும் போது, நடைமுறையில் இருக்கின்ற கட்டுப்பாடுகள் அவற்றைச் சரி செய்கின்றனவா என்பதே ஜனநாயகத்தைத் தீர்மானிக்கிறது. அந்த அளவுகோல்களின்படி பார்த்தால், நீண்டகாலமாக உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று விவரிக்கப்பட்டு வருகின்ற இந்தியா தொடர்ந்து தோல்வியடைந்தே வருகிறது.\nஇந்தியா எப்போதுமே தன்னுடைய ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை கொண்டதாக இருந்தே வந்துள்ளது. இங்கே விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் சட்டங்கள் இருக்கின்றன; எதிர்ப்பை முறியடிப்பதற்காக ராணுவத் துருப்புக்கள் அனுப்பப்படுகின்றன; மனித உரிமைக் குழுக்கள் கூறுவதைப் போல, தண்டனை வழங்கும் விதத்தில் ராணுவத்தைச் செயல்பட அனுமதிக்கின்ற வகையில் சட்டங்கள் இருக்கின்றன; குடிமக்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரங்கள் பல கட்டுப்பாடுகளுடனே வருகின்றன; 1975 மற்றும் 1977க்கு இடையில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடிநிலையை அறிவித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்ற சட்டங்களை சிலவற்றை நிறுத்தி வைத்தார்; 1984 மற்றும் 2002ஆம் ஆண்டுகளுக்கிடையேயான கலவரங்களைப் போல அவ்வப்போது மிருகத்தனமான வன்முறைக் கலவரங்கள் வெடிக்கின்றன. இவையெல்லாம் ஏற்கனவே நடந்திருந்த போதிலும், கூட்டணியினர் யாரும் தேவையில்லை என்று தன்னுடைய சொந்த பலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலதுசாரி ஹிந்து தேசியவாத அரசாங்கத்தின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் ஆழமாக, கூர்மையடைந்துள்ளன.\nசெப்டம்பர் மாதக் கடைசியில், உலகின் முன்னணி மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனலுடனான அரசாங்கத்தின் மோதல்கள் வெளிப்படையாகத் தெரிய வந்த போது, இவ்வாறு மோசமடைந்து வருகின்ற சூழ்நிலை இந்தியாவில் நிலவுவதை உலகம் முழுவதும் கவனித்தது. இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை அம்னஸ்டி நிறுத்திக் கொள்ள முடிவு செய்தபோது, பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அதுகுறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்தின. சிவில் சமூகக் குழுக்களுக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை ஒழுங்��ுபடுத்துகின்ற இந்திய சட்டங்களை மீறியதற்காக அந்த அமைப்பு விசாரணையில் இருப்பதாகக் கூறிய இந்திய அரசாங்கம், அம்னஸ்டி தெரிவித்த எதிர்ப்புகளை உடனடியாக நிராகரித்தது. அம்னஸ்டி அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. சில காலமாக காஷ்மீரில் அமைதியாக நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து வருவது, அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் போன்றவற்றை விமர்சித்த அம்னஸ்டியின் பல அறிக்கைகளால் நிலைகுலைந்த இந்திய அரசு, தேசவிரோதம் என்று அரசாங்கம் கருதுகின்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததாக அம்னெஸ்டி மீது தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தியது.\nசிவில் சமூகக் குழுக்களுக்கு வருகின்ற வெளிநாட்டு நிதியைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் சிக்கலான, கடுமையான விதிகள் இந்தியாவில் எப்போதும் இருந்து வருகின்றன. கொள்கை சீர்திருத்தங்களை ஆதரிக்கின்ற குழுக்கள் அல்லது உரிமைகள் பாதுகாப்பிற்கான ஆதரவை வழங்குகின்ற குழுக்கள், வறுமை ஒழிப்பு, சேவைகளை வழங்குதல் போன்ற மனிதாபிமானப் பணிகளைச் செய்யும் குழுக்கள் வெளிநாட்டிலிருந்து நிதியைப் பெறுவதைக் கடினமாக்குகிற வகையில் இருக்கின்ற அந்த விதிகளை மோடி நிர்வாகம் மிகவும் கடுமையாக்கியுள்ளது. உலக அளவில் சிவில் சமூகத்திற்கான இடம் சுருங்கி வருகிறது. பிரேசில், ஹங்கேரி, ரஷ்யாவைப் போலவே, எதிப்பாளர்களுக்கு எதிரான சட்டங்களை இந்தியாவும் கூர்மைப்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து அம்னஸ்டி வெளியேறியது குறித்து எழுந்த அந்த சலசலப்பு நியாயமானது என்றாலும், அது மட்டுமே ஒரு தனிப்பட்ட சம்பவமாக இருக்கவில்லை. அம்னஸ்டியின் அவலநிலை மீது மட்டுமே கவனத்தைச் செலுத்துவது கவனச்சிதறலாகவே அமைந்து விடும்.\nமனித உரிமைகளுக்கான உண்மையான யுத்தம் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது, ஆர்வலர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் முன்னணியில் உள்ள மனித உரிமைப் பாதுகாவலர்கள் கடுமையான ஆபத்துகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலர் கண்காணிப்பில் உள்ளனர். துன்புறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய பாதையில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் அவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். டெல்லியில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக சிறையில் அடைக்க���்பட்டுள்ளவர்களைப் போலவே, அவர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்போது ​​உயர் நீதிமன்றங்கள் அவர்களுடைய மனுக்களைப் புறக்கணிக்கின்றன அல்லது வழக்குகளை ஒத்தி வைத்து விடுகின்றன.\nபிப்ரவரி மாதத்தில், மற்ற எந்த விஷயங்களுக்கும் (அப்போது பரவி வந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வது உள்ளிட்ட) முன்னுரிமை தருவதை ஒதுக்கி வைத்து விட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகையை முன்னிட்டு நாட்டை தயார்படுத்துவதிலே இந்திய அரசு மும்முரமாக இருந்தது (இந்திய-அமெரிக்க வாக்காளர்களைக் கவர்வதற்கான புகைப்பட வாய்ப்புகளை ட்ரம்பிற்கு வழங்கியதைத் தவிர, அது வேறு எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை). அந்த நேரத்தில், தில்லியில் உள்ள பொது இடத்தில் இந்திய குடியுரிமைச் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து கொண்டிருந்தது. புகலிடம் கோரி இந்தியாவின் அண்மை நாடுகளிலிருந்து வந்திருக்கின்ற முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை பெறுவதை அந்த புதிய சட்டத் திருத்தம் எளிதாக்கித் தந்தது. அதே நேரத்தில், குடிமக்கள் தேசிய பதிவேட்டைத் தயாரிப்பதற்கான பெரிய முயற்சியும் நடந்து கொண்டிருந்தது. தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க எந்தவொரு ஆவணங்களும், காகிதங்களும் அவர்களிடம் இல்லை என்பதால், ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அந்த சட்டத்திருத்தம் பாகுபாடு காட்டுவதாக மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.\nஅங்கே நடந்த ஆர்ப்பாட்டம் மிகவும் அமைதியாகவே நடந்தது என்றாலும், கூர்மையான தொனியிலும், சில சமயங்களில் வன்முறையாலும் அரசு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர். ட்ரம்பின் வருகையின் போது அதிக வன்முறைகள் நிகழ்ந்தன. அப்போது நடைபெற்ற கலவரங்களில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அரசியலமைப்பு மற்றும் அகிம்சை ஆகியவற்றை முழுமையாகக் கடைப்பிடித்து வந்த உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் சஃபூரா சர்கர் (கர்ப்பமாக இருந்தவர்), தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் போன்ற பெண்கள் உரிமைக்கான ஆர்வலர்கள் உட்பட அரசாங்க விமர்சகர்கள் பலரையும் தில்லி காவல்துறை கைது செய்தது.\nஅமைதியான, காந்திய வழியிலான எதிர்ப்பைக் கூட மோடியின் இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் இங்கே தேசவிரோதம் என்றே அழைக்கப்படுகின்றன. இணையத்தில் மோடி நிர்வாகத்தை ஆதரித்து வருகின்றவர்கள், அரசாங்க விமர்சகர்களை (பெண்களைச் சங்கடப்படுத்துவதற்காக போலியான படங்களைப் பயன்படுத்துவது உட்பட) வேட்டையாடுகின்ற போது, அரசாங்க விமர்சகர்கள் நான்கு பேரின் கொலைகளை விசாரிப்பதற்கான வழக்குகளில் அரசு மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது. சமீப காலங்களில் இந்த அரசாங்க விமர்சகர்களுக்கு எதிராகக் கடுமையான பிரச்சாரங்களை பரவலாகப் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் நடத்தி இருக்கின்றன.\nகாஷ்மீரில் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் குறித்த குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 142 ஆவது இடத்தில், மியான்மர், ஆப்கானிஸ்தானுக்குப் பின்னால் இந்தியா இன்று இடத்தைப் பிடித்துள்ளது. தலித் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் கிராமத்தை பார்வையிட முயற்சித்த பத்திரிகை நிருபர்கள் அவ்வாறு செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு செய்தியாளர்களால் இந்தியாவுக்கு வர முடியாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் அவையின் நெறிமுறையின்படி, அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரிலேயே அவர்களால் இங்கே வர முடியும்.\nஅரசியல் கட்சிகள் கணக்கில் வராத தேர்தல் பத்திரங்களிலிருந்து நிதி பெறுவதால், தேர்தல் நிதி குறித்த விவரங்கள் மிகவும் தெளிவற்றவையாகி விட்டன. அந்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற மேல்முறையீடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் மாநில அரசாங்கங்களை நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தூண்டி விடப்படுகிறார்கள். பாரபட்சமின்றி இருக்க வேண்டிய, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்கள் மிகவும் பகிரங்கமாக பாகுபாடு காட்டி வருவதோடு, மதச் சிறுபான்மையினர், அரசியலமைப்பு குறித்து விமர்சிக்கின்ற ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு ���ருகிறார்கள். சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீரில் உரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் எதிர்க்கட்சியைச் சார்ந்த அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் உட்பட சில முக்கியமான வழக்குகளை நீதித்துறை நிலுவையிலேயே வைத்துள்ளது. காஷ்மீர் இதுவரையிலும் அனுபவித்து வந்த அரசியலமைப்பு தந்திருக்கும் உத்தரவாதங்களை மோடி நிர்வாகம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. அதுமட்டுமல்லாது, அந்த மாநிலத்தைப் பிளவுபடுத்தி முழுமையான மாநிலம் என்பதிலிருந்து கூட்டாட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியாக அதை மாற்றியுள்ளது.\nநிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட இடைவிடாத வேகம், அவை கையகப்படுத்தப்பட்ட, பலவீனப்படுத்தப்பட்ட விதம், பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நடவடிக்கைகளை எளிதாக நிறைவேற்ற முடிந்தது, நீதித்துறை அறிவிப்புகள், உத்தரவுகள் மூலம் உரிமைகளை நீக்க அனுமதித்த விதம் என்று இவை அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து, இந்தியா என்பது எவ்வாறு இருக்கக்கூடாதோ அந்த வகையிலேயே அதை மாற்றியமைத்திருக்கின்றன. இலக்கில் கொள்ளப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்குப் பதிலாக, வளர்ந்து வரும் பிற நாடுகளில் இருப்பதைப் போல உரக்கக் குரல் கொடுப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவைப் பெற்ற எதேச்சதிகாரத் தலைவர் இங்கேயும் உருவாகியிருப்பது தெரிகிறது.\nடெல்லி காவல்துறை அதிகாரி சொன்னது சரிதான்: இந்தியா உண்மையில் வேறு நாடாகவே மாறி விட்டது. ஆனாலும் துணிச்சலான ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், அடிமட்டத் தொழிலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் என்று இந்தியர்கள் பலரும் தங்கள் குடியரசைப் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதுவே அம்னஸ்டி வெளியேறிய போது இருந்ததை விட மிகப் பெரிய குரலாக இருக்கும்.\nகவிதை: தனுகு – நேச மித்ரன்\nசிறுகதை: தலைப்பெழுத்து – பா.அசோக்குமார்\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன்\n‘ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்’ – கொந்தளித்த விவசாயிகள் | அஜய் ஆசீர்���ாத் மகாபிரஷஸ்தா | தமிழில்: தா.சந்திரகுரு\nவிவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள் | ரோஹித் குமார் – தமிழில்: தா.சந்திரகுரு\nஅரசியல் சாசனத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம்\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. மேலும் மேலும் சாயலாம், சாயலாம். | சனிக்கோளின் சாய்மானம், அதன் துணைக்கோள்களால் ..புதிய ஆய்வு | பேரா. எஸ்.மோகனா\nகுறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக நடந்த விற்பனைகளின் காரணமாக இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது – கபீர் அகர்வால் மற்றும் தீரஜ் மிஸ்ரா | தமிழில்: தா.சந்திரகுரு\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன் January 27, 2021\nஉரைச் சித்திரத் தொடர் 5: மூன்றாம் கண் – கவிஞர் ஆசு January 27, 2021\nவீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம் நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும் – அ.குமரேசன் January 27, 2021\nநேற்று போல் இல்லை ~ ஷினோலா January 27, 2021\nஇரவு நண்பன் – ஜெயஸ்ரீ January 27, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2021-01-28T06:07:42Z", "digest": "sha1:IZTBOPLO7WQUILL72PA6YE2VUEEI7GTW", "length": 4440, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "இன்னும் ஆர்யாவை கணவராக நினைக்கிறாரா அபர்ணதி? பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகை – Mediatimez.co.in", "raw_content": "\nஇன்னும் ஆர்யாவை கணவராக நினைக்கிறாரா அபர்ணதி பெரும் சர்ச்சையில் சிக்கிய நடிகை\nஅறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றம் கனடா மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சி மூலம் நடிகர் ஆர்யாவை காதலித்து வருவதாக கூறி வந்தவர் அபர்ணதி. ஆம் பெண் தேடும் இந்த போட்டியில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கு ந��ிகர் ஆர்யா மீது காதல் இருக்கிறது என கூறி அவரை சுற்றி சுற்றி வந்தார்.\nஆனால் இவர் மேல் ஆர்யாவிற்கு பெரிதும் ஈர்ப்பு இல்லாததால் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியும் தனக்கு நடிகர் ஆர்யாவை காதலித்து வருகிறேன் என கூறி வருகிறார் அப்ரணதி. நடிகர் ஆர்யாவிற்கு திருமணமாகி பிறகு இன்னும் அவரின் நினைப்பில் இருந்து அப்ரணதி மீளவில்லை என அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.\nஆம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரை ” அபர்ணாதி 6யா ” என வைத்துள்ளார். இதனை பார்த்த பலரும் இவர் ஆர்யாவை கணவராக நினைத்துக்கொண்டு இருக்கிறாரா என சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ஜெயில் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post:நடிகை த்ரிஷாவுக்கு வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான்\nNext Post:முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா.. இதோ அந்த அழகிய புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/16935/aval-pori", "date_download": "2021-01-28T05:54:05Z", "digest": "sha1:RQTPA3C2CF2FWMZKBWCUN6HUI74QVNV7", "length": 11851, "nlines": 137, "source_domain": "periva.proboards.com", "title": "AVAL PORI | Kanchi Periva Forum", "raw_content": "\nமகானுக்கு சமர்ப்பிக்க,அவல் பொரி கொடுத்தனுப்பிய பக்தர்.\nதரிசனம் கொடுத்த இடம் வினாயகர் சன்னதியாக மாற்றியும்.\nதானே விருப்பப்பட்டு,ஆனந்தமும் கொடுத்த பெரியவா.\nபுத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்\nமகா பெரியவாளின் பக்தரான, திரு.சுப்பிரமணி அய்யருக்கு ஏற்பட்ட மகத்தான அனுபவம் இது, அல்லும் பகலும் சர்வேஸ்வரராகிய மகானைத் தியானித்தே காலத்தை கழிப்பவர் அந்த உத்தமர்\nஒரு தடவை, அவரது மாப்பிள்ளையும்,இரண்டு பெண்களும் மகானின் தரிசனத்திற்காகப் புறப்பட்டனர்.\nபகவானிடம் சேர்ப்பிக்க, தினமும் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய வைத்திருந்த, அவல் மற்றும் நெல் பொரியை ஒரு பொட்டலமாகக் கட்டி, அதை அவர்களிடம் கொடுத்தனுப்பினார்\nஅவர்கள், அந்தப் பொட்டலத்தை,பக்தி சிரத்தை இல்லாமல் கீழே வைத்துவிட,வீட்டில் இருந்த குழந்தைகள் அதைத் தட்டிவிட, பொரியும், அவலும் கீழே சிதறிவிட்டன. போகும் அவசரத்தில், இவர்களும் அவைகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்று விட்டனர்.\nஅவர்கள் சென்றபின் சுப்ரமணிய அய்யருக்கு விபரமே தெரிந்தது. அவரது மனம் துடித்தது. பூமியில் சிதறியதை எடுத்து சமர்ப்பிக்கப் போய்விட்டார்களே என்று நிலைகொள்ளாமல் தவித்தார். தனக்கே தெரியாமல் நேர்ந்து விட்ட தவறுக்காக, மகானிடம் மனம் வருந்தி, மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சர்வ வியாபியான கருணை வள்ளலுக்கு இது தெரியாமலா போகும்\nதேனம்பாக்கத்தில் மகானைத் தரிசிக்க பெரும் கூட்டம். இந்தக் கூட்டத்தை மாப்பிள்ளையும், பெண்களும் எதிர்பார்க்கவே இல்லை.கும்பலின் ஒரு கோடியில் இவர்கள் நின்று கொண்டு இருந்தனர்,\nஅதேசமயம் மகா பெரியவா அன்று தரிசனம் கொடுத்த இடம், அங்குள்ள வினாயகர் சன்னதிக்கு முன்பாக அமைந்துவிட்டதன் நோக்கம், இவர்களுக்குப் புலப்பட நியாயமே இல்லை.\nஎல்லா பக்தர்களும் மகானுக்கு பழங்களும், இதரப் பொருள்களையும் வரிசையாகச் சமர்ப்பித்தனர்.தாங்கள் கொண்டு வந்த அவல் பொரியை, எப்படி அவர்முன் சமர்ப்பிப்பது எனத் தெரியாமல் தூரத்தே நின்றிருந்தனர்.\nஇந்தச் சமயத்தில் மகான் யாரும் எதிர்பார்க்காத வகையில், \"கைத்தல நிறைகனி அப்பமுடவல் பொரி\" என்கின்ற பாடல் வரிகளைக் எடுத்துக் கூற ஆரம்பித்தவர்;,\n\"பிள்ளையாருக்கு இங்கே பழங்கள் நிறைய வந்திருக்கு. அவல் பொரியை யாராவது கொண்டு வந்திருக்காளா\" என்று அவராகக் கேட்க, இது தூரத்தில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் காதில் தேனாகப் பாய்ந்தது.\nஅதனால் இவர்கள் முன்னேறி, தாங்கள் கொண்டு வந்திருந்த அந்தச் சிறிய பொட்டலத்தில் இருந்த அவல் பொரியை பகவான் முன் சமர்ப்பித்தனர்\nதானே விருப்பப்பட்டு, இந்த ஆனந்தத்தை. தன் பக்தருக்கு கொடுக்க முனைந்த மகானின் கருணை உள்ளத்தை, உண்மையில் விவரிக்க வார்த்தைகளே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/couple-cancelled-their-luxurious-marriage-and-spent-the-money-to-provide-food-for-people-on-thanksgiving-day/articleshow/79490403.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-01-28T06:07:52Z", "digest": "sha1:5B3JTLM7ORNJ62PJLG7353GKNTZJXOSR", "length": 12030, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "couple cancelled marriage free food thanksgiving: எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nதிருமண ஏற்பாடுகள், சிறப்பு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, அதற்காக ஆகும் செலவுகள் மூலம் ஏழைகளுக்கு உணவுகள் தானம் செய்த திருமண ஜோடி.\nஎளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nஅமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த திருமண ஜோடி, தங்களது ஆடம்பர திருமண விழாவை ரத்து செய்துவிட்டு, செய்யவிருந்த மொத்த செலவையும், NGO மூலம் Thanksgiving தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவளித்து அசத்தியுள்ளனர். இவர்களது இந்த செயற்பாடு இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்ஸ் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nபில்லி லீவிஸ் மற்றும் எமிலி பக், இருவரும் தங்களது 30களில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் ஏற்பாடு ஆகியிருந்தது. கோவிட்-19 பிரச்னை காரணத்தால், திருமண விழாவை நினைத்ததை போல நடத்த முடியாமல் போனது.\nஆகவே, தங்களது திருமண சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்த பில்லி, எமிலி ஜோடி, இந்திய மதிப்பில் ஏறத்தாழ 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஏழை மக்களுக்கு தேங்ஸ்-கிவ்விங் நாளன்று இலவச உணவளித்து அசத்தினார்கள்.\nசிகாகோவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைக்கோர்த்து சீரியஸான மனநல பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை இலவசமாக அளித்திருந்தனர்.\nபில்லி, எமிலி ஜோடி இரண்டு முறை திருமண தேதியை மாற்றி இருந்தனர். பிறகு தான், அணைத்து திருமண சிறப்பு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு எளிமையான முறையில் திருமணம் முடித்துக் கொண்டு, செய்யவிருந்த செலவுகளை இலவசமாக உணவளிக்க முடிவு செய்தனர்.\nதங்கள் இல்லற வாழ்க்கையை ஆடம்பரமான முறையில் துவங்குவதை காட்டிலும், இப்படி ஒரு சிறப்பான முறையில் துவங்குவதை எண்ணிப் பெருமை அடைகிறோம், என இந்த ஜோடிக் கூறியுள்ளது. மேலும், 'இப்படியான ஒரு மனைவியை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், எமிலி புத்திசாலி, திறமையானவர், நல்ல எண்ணம் கொண்டவர், மக்கள் மீது அக்கறைக் கொண்டுள்ளார்', என பில்லி கூறி இருந்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் ��ொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nInd vs Aus 2வது ODI போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nசினிமா செய்திகள்சித்து நினைவு வருது: நக்ஷத்ராவின் நிச்சய போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nவணிகச் செய்திகள்டிக்டாக் வருமா, வராதா பணிநீக்கப் பணியில் பைட் டான்ஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998861", "date_download": "2021-01-28T06:30:46Z", "digest": "sha1:IG3T5IM4PQNNXELFV75LW3ME6GADBUOV", "length": 7600, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூரில் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் கைது | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவேலூரில் பரபரப்பு உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் கைது\nவேலூர், நவ.23: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்ப���ல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 3வது நாளான நேற்று நாகை மாவட்டம் குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து போலீசார் உதயநிதியை கைது செய்தனர். இந்த தகவலை அறிந்த வேலூர் மாவட்ட திமுக இளைஞரணியினர் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜ மார்த்தாண்டன் தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் 50 பேரை கைது செய்து வேலூர் கொணவட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கிரீன் சர்க்கிள் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquotes.pics/52505/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF.php", "date_download": "2021-01-28T04:47:28Z", "digest": "sha1:3BVFLH7HBX5VWNHGHHYNFC5WJ7E7F3P4", "length": 5545, "nlines": 45, "source_domain": "www.tamilquotes.pics", "title": "உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி @ Tamilquotes.pics", "raw_content": "\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதிகமாக நேசி\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி - அன்னை தெரசா\nஉன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி, உன் மீது கோபம் கொண்டவர்களை அதை விட அதிகமாக நேசி - அன்னை தெரசா\nNext : எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு - பகவத்\nகட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்\nஎவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான்\nஉலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு\nகனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னை தூங்கவிடாமல் செய்வதே\nதுன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை - அப்துல் கலாம்\nஎல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது - லெனின்\nநான் தோற்றுப்போகலாம் அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல - சே குவேரா\nஎதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு - பகவத் கீதை\nTamil Quotes About Love | இருப்பேன் இறுதிவரை உண்மையாய் உனக்கே புரியாமல் உனக்காக\nஉரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது\nஎத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்\nஅன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது\nநான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை\nமற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்\nநீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது\nஎன்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்து போகமாட்டேன். காரணம் நான் 100 வெற்றிகளை பார்த்தவன் அல்\nநீ போகும் பாதை உனக்கு முட���களைத் தரலாம். கவலைப்படாமல் முன்னேறு. அது நீ திரும்பி வருவதற்காக பூ�\nஎதிரி ஆயுதம் ஏந்தாத வரை விமர்சனம் என்பதே ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விம\n(tamil Motivational Quotes Facebook) சபதங்களும் சவால்களும் காற்றில் பறக்கும் வார்த்தைகளாக இருக்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1621:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2021-01-28T04:48:42Z", "digest": "sha1:BBIS44WKXS2YUFV3UBQYR2R7QGEKGAGT", "length": 9263, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி\nஅணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி\nஅணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி\nமாமியாருக்கு பயப்படாத பெண்கள்கூட கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கோ இல்லையோ அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.\nஆம், கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.\nஅன்று முதல் இன்று வரை அதன் தோற்றத்தில் எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை(சுறா மீனும் இதே காலப்பகுதியில் தோன்றியவை, அவையும் நீண்ட காலம் தோற்ற மாற்றமின்றி வாழ்கின்றன). உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.\nதற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை, நெஞ்சு, வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றிற்கு மூன்று சோடி கால்களும்,ஒரு சோடி உணர்க��ம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும் இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)\nஉலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.\nஇது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.\nஇந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.\nஇதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.இதனை சிலர் செல்லப்பிராணியாகவும் வளர்க்கின்றனர்.\nகரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும், அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம்,சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/south-korea-reports-74-new-coronavirus-infections.html", "date_download": "2021-01-28T05:06:59Z", "digest": "sha1:H66L3MGMCUAXJNHGNYX4JT4SAPGX5TKS", "length": 3547, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "தென் கொரியாவில் கொரோனாவினால் மேலும் 74 பேர் பாதிப்பு", "raw_content": "\nHomeSouth Koreaதென் கொரியாவில் கொரோனாவினால் மேலும் 74 பேர் பாதிப்பு\nதென் கொரியாவில் கொரோனாவினால் மேலும் 74 பேர் பாதிப்பு\nதென் கொரியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதடாகவும் இது நேற்றைய தினத்தைவிட குறைவான எண்ணிக்கை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் இதுவைய கொரோனா வைரஸினால் 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகுறித்த தொற்றுக்குள்ளாகும் எண்ணிக்கை சமூக்களமாக குறைவடைந்து வருவதாகவும் குறிப்பாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் பெப்ரவரி 29 ஆம் திகதி 909 என்ற எண்ணிக்கையே அதிகமாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் முழுமையாக குணமடைந்த மேலும் 303 நோயாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக இதுவரை 1,137 பேர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் என்றும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அறிவித்துள்ளன.\nSouth Korea World-News கொரோனா வைரஸ் தென் கொரியா\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்....\nஏப்ரல் 01 ஆம் திகதி வரை கால அவகாசம் - பொலிஸாரின் இறுதி எச்சரிக்கை...\nகுற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரமுடியவில்லை - கருணா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/13824-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-28T06:01:46Z", "digest": "sha1:NLI6W4TE6TTFNYDAQYZNSGTTPX4DEBBN", "length": 39352, "nlines": 410, "source_domain": "www.topelearn.com", "title": "பேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி?", "raw_content": "\nபேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி\nஇவ் வருடத்தின் ஆரம்பத்தில் வாட்ஸ் ஆப்பினையும், பேஸ்புக்கினையும் இணைக்கும் ஓர் வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன்படி கடந்த வாரம் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை பேஸ்புக்கில் ஷேர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. பேஸ்புக்கில் மாத்திரமன்றி இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யக்கூடியதாக இருக்கின்றது.\nஇந்நிலையில் பேஸ்புக்கில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸினை ஷேர் செய்வது எப்படி என பார்க்கலாம்.\nமுதலில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றினை ஷேர் செய்ய வேண்டும்.\nஅதன் பின்னர் குறித்த ஸ்டேட்டஸில் சிறிது நேரம் அழுத்திப்பிடிக்கவும்.\nஅப்போது வலதுபக்கத்தில் தோன்றும் 3 புள்ளிகளில் மீண்டும் அழுத்தவும்.\nஅதில் Share to Facebook எனும் தெரிவினை அழுத்தவும்.\nஇப்போது பேஸ்புக்கில் ஷேர் செய்வதற்கான அனுமதியை வாட்ஸ் ஆப் கேட்கும்.\nஅப்போது Open தெரிவினை கிளிக் செய்து Share Now என்பதை தெரிவு செய்யவும்.\nஇப்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸானது பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டிருக்கும்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nஐபிஎல் பிளே ஆப் சுற்று - 6 விக்கட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் இன்று இடம்பெற்ற பிளே ஆப் சுற்றின் இ\nவாட்ஸ் ஆப் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப் ஆனது பல ம\nவாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகவுள்ளது Vacation Mode\nமுன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் Vacat\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானத\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nயூடியூப் வீடியோ பிளேயரில் பச்சை நிறம் தோன்றுவதை சரிசெய்வது எப்படி\nஇன்று யூடியூப் தளத்தின் ஊடாகவே அதிகமானவர்கள் வீடிய\nபேஸ்புக்கில் User ID இலக்கத்தினை தெரிந்துகொள்வது எப்படி\nபேஸ்புக்கில் அப்பிளிக்கேஷன் தொடர்பாகவோ அல்லது ஹேம்\nBookmarks செய்து வைத்திருக்கும் இணையத் தளங்களை Export அல்லது Import செய்வது எப்ப\nசில முக்கியமான இணையத்தளங்களை அல்லது அடிக்கடி பயன்ப\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான குரோம் உலாவியில் எழுத்துருவின் அளவினை மாற்றுவது எப்படி\nகுரோம் உலாவியில் இணையப் பக்கங்களை பார்வையிவதற்கு ஒ\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nமுன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பா\nGoogle Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி\nஇணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு\nZoom அப்பிளிக்கேஷனில் பின்னணியை மாற்றுவது எப்படி\nதற்போது உலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வீடியோ க\nஉருவாக்கப்பட்ட TikTok கணக்கினை நீக்குவது எப்படி\nஇன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களா\nஇணைய இணைப்பு இல்லாதபோது Google Drive, Docs மற்றும் Sheets என்பவற்றினை பயன்படுத்த\nகூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேமிப்பு வசதியான Googl\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nசுலபமாக குக்கரில் கேக் செய்ய எப்படி\nஎல்லோரும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் நேர\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான\nவாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பில் அதிரடி மாற்றம்\nபேஸ்புக் நிறுவனம் அண்மையில் Messenger Room எனும் வ\nZoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்\nதற்போதைய நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன\nசுவையான பூசணிக்காய் சப்பாத்தி செய்வது எப்படி\nபொதுவாக பூசணிக்காயைக் கொண்டு பொரியல், வறுவல் என்று\nவீட்டிலேயே சாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமை. இந்த கேக\nசுவையான எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி\nஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு\nமுட்டை சாலட் சாண்ட்விச் செய்வது எப்படி\nமுட்டை சாலட் சாண்ட்விச் நல்ல ஆரோக்கியமான மற்றும் எ\nசுவையான அசத்தல் ஜவ்வரிசி வடை செய்வது எப்படி\nவிடுமுறை நாட்களில் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்\nவீட்டிலேயே பரோட்டா கொத்து செய்வது எப்படி\nவீட்டிலேயே எளிய முறையில் செய்ய கூடிய பரோட்டா கொத்த\nஇணையத்தில் வைரலாகி வரும் டல்கோனா காபி செய்வது எப்படி\nஇன்று இணைத்தில் வைரலாகி “டல்கோனா காபி சேலஞ்ச்” என்\nசுவையான கோதுமை பாயாசம் செய்வது எப்படி\nகொரானா பாதிப்பு காரணமாக அரசு ஊழியர்களுக்கும், பல ந\nவாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் அதிரடி மாற்றம்\nபிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்ட\nமுககவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரசின் ஆயுள் எப்படி\nரூபாய் நோட்டுகள், முககவசம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இஞ்சி-மஞ்சள் ஜூஸ் தயாரிப்பது எப்படி\nநோய் எதிர்ப்பு அதிகப்படுத்தும் சூப்பரான இஞ்சி- மஞ்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உகந்த முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப் செய்வது எப்படி\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவு\nவாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு\nஉலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nஉங்களுக்கு பிடித்தமான ஜிலே���ி செய்வது எப்படி\nகொண்டாட்டத் தினங்களில் பெரும்பாலும் இடம்பெறுவது லட\nசத்தான சுவையான பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்\nஜிமெயிலில் மின்னஞ்சலை மிகவும் இரகசியமான முறையில் அனுப்புவது எப்படி\nஉலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் மின்னஞ்ச\nசுவையான தொதல் செய்வது எப்படி\nஇலங்கையில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் தொதல் என்\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nமஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:மஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கட்டுஅர\nஆப்பிளின் AirPods சாதனத்தை முதன் முறையாக ஆக்டிவேட் செய்வது எப்படி\nஆப்பிள் நிறுவனமானது தனது மொபைல் சாதனங்களுடன் வயர்ல\nபயற்றம் உருண்டை செய்வது எப்படி\nபண்டிகை நாட்கள் என்றாலே போதும் வித வித உணவுகள், பல\nகோதுமை ரவை இட்லி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்:கோதுமை ரவா – 1 கப்.தயிர் – 1 1/2\nநாவுக்கு சுவையான வெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nபூண்டு அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nபேஸ்புக்கில் மூன்றாம் தரப்பு அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்துவதற்கு தடை\nபிரபல சமூகவலைத்தளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல மூ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nஉலக அளவில் பிரபல்யமான மெசேஜிங் அப்பிளிக்கேஷனாக வாட\nபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பது எப்படி\nஅண்மையில் இடம்பெற்ற பாரிய பேஸ்புக் தகவல் திருட்டு\nபுதியவர்களிடம் பேசுங்கள்ரயில் பயணங்களில், பொது இடங\nவாட்ஸ் ஆப் ���ுழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nதேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் தயாரிப்பது எப்படி\nதேங்காய் எண்ணெயில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பத\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nபேஸ்புக்கில் சுமார் 200 வரையான அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் க\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nவெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்\n‘Delete for Everyone’ கால எல்லையை அதிகரிக்கிறது வாட்ஸ் ஆப்\nவாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனில் ஒருவருக்கு அனுப்பிய\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெ\nவாட்ஸ் அப் Text Bomb iPhone, Android பயனாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்\nவாட்ஸ் ஆப் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை, வாட\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nகடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்படி\nநாம் எப்பொழுதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய‌ வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nமாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி\nதேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nமுதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nவாட்ஸ் அப் பீட்டா பதிப்பை பயன்படுத்த வேண்டாம் என தகவல்\nபிரபல வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக மா\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.\nவாட்ஸ் அப்புக்கு மாபெரும் அடி\nதற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்தால்... சரி செய்வது எப்படி\nமனித எண்ணிக்கையை விட அதிகமாக தொலைபேசி எண்ணிக்கை அத\nபூமியில் உயிர் உருவானது எப்படி உண்மை புதிர்கான விடை இங்கே\nபூமியில் உயிர் உருவானது எப்படி\nவாட்ஸ் ஆப் செயலிக்கு தடை\nபிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலிக்கு விதிக்கப்பட\nபேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி\n‘‘பேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிடப்படும் ஆபாச\nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nகற்களின் தரம் அறிவது எப்படி\nஅகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இ\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\nநமக்கு வரும் கஷ்டங்களை தவிர்ப்பது எப்படி\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nவீட்டிலேயே செர்லாக் பவுடர் செய்வது எப்படி\nகுழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்\nநீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி\nநீரிழிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெர\nஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில்\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nWhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி\nசமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குற\nகுழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி\nஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nபேஸ்புக்கில் தேவையில்லாத நபர்களை மட்டும் Offline செய்வது எப்படி\nமுதலில் தேவையில்லாத நபரின் பெயர் மீது கிளிக் செய்ய\nகோடை காலத்தில் சருமத்தை பாதுகாப்பது எப்படி\nவாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து,\nகத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள் 3 minutes ago\nஉலகக் கிண்ணப்போட்டியில் இலங்கையின் இலக்கு 332 3 minutes ago\nசச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை நம்ப முடியவில்லை 4 minutes ago\nவயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில உணவு வகைகள் 4 minutes ago\nகண்களை பாதுகாப்பதற்கான‌ உடற்பயிற்சி முறைகள் 5 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/31219", "date_download": "2021-01-28T05:07:05Z", "digest": "sha1:KKOE7MHKHFMMA4BUX3QI7AGY4JBRYLGS", "length": 12969, "nlines": 306, "source_domain": "arusuvai.com", "title": "பின்னல் சமோசா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி அவ���்களின் பின்னல் சமோசா குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.\nமைதா - கால் கிலோ\nஎண்ணெய் - அரை லிட்டர்\nஉருளைக்கிழங்கு - கால் கிலோ\nபச்சைபட்டாணி - 100 கிராம்\nகாரட் - கால் கிலோ\nபெரிய வெங்காயம் - ஒன்று\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nகாரப்பொடி - அரைத் தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகொத்தமல்லித் தழை - கால் கட்டு\nமைதா மாவில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.\nஉருளைக்கிழங்கு, காரட், பச்சைபட்டாணி ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் தக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கால் தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.\nமைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீளவாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறி விடவும்.\nகீறிய ஒவ்வொரு சிறுத் துண்டாக எடுத்து பூரணத்தின் மேல் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு நன்றாக அழுத்தி விடவும்.\nபின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான பின்னல் சமோசா தயார்.\nலக்க லக்கா ( நொறுக்கு தீனி )\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T07:00:59Z", "digest": "sha1:2VAIZO2WC3OZ4TBTV7BQNBGYXME6BED3", "length": 11252, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுக்குடித்தனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. என். வி. திருவேங்கடம்\nஆழ்வார் அம்மாள் மூவி மேக்கர்ஸ்\nபுதுக்குடித்தனம் 1999 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் ராசி(மந்த்ரா) நடிப்பில், தேவா இசையில், ஆர். ரகுவாசன் இயக்கத்தில், பி. என். வி. திருவேங்கடம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5][6]\nசீதாலட்சுமி (லதா) துணி விற்பனை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர். அனைவரிடமும் கடுமையாகவும் அதிகாரத்தோடும் நடப்பவர். கோகுலகிருஷ்ணன் (மணிவண்ணன்) தன் மனைவி சீதாலெட்சுமியின் சொல்லை மீறாத கணவர். இவர்களது மகன் அசோக் (விக்னேஷ்) வேறொரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும் தன் தாய்க்கு அடங்கிய பிள்ளை.\nதன் மகனுக்கு மணப்பெண் தேடும் சீதாலட்சுமி தன் சொல்லுக்குக் கட்டுப்படும் பெண்ணே தனக்கு மருமகளாக வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் கோகுலகிருஷ்ணனோ தன் மகன் விரும்பும் பெண்ணையே அவன் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார். அவரது விருப்பப்படியே அசோக், நிலாவைக் (ராசி) காதலிக்கிறான். நிலா சீதாலெட்சுமியின் நிறுவனத்தில் வேலை செய்பவள். அவளும் அசோக்கின் குடும்பப்பின்னணி தெரியாமல் அவனைக் காதலிக்கிறாள். பெற்றோர்கள் இல்லாததால் தன் பாட்டி வீட்டில் வளர்கிறாள் நிலா. சீதாலெட்சுமிக்குத் தெரியாமல் இவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கிறார் கோகுலகிருஷ்ணன். இருவரும் தனி வீட்டில் தம்பதிகளாகக் குடியேறுகிறார்கள். ஆனாலும் இரவில் மட்டும் மனைவியுடன் தங்குகிறான் அசோக். தன் நிறுவனத்தில் வேலைசெய்யும் நிலா தன் மருமகள் என்று தெரியாமல் அவளுடன் பழகும் சீதாலட்சுமிக்கு உண்மை தெரியவரும்போது என்ன நடந்தது நிலாவை மருமகளாக ஏற்றுக்கொண்டாளா\nகோவை சரளா - சரசு\nவெண்ணிற ஆடை மூர்த்தி - கல்யாணசுந்தரம்\nகிங்காங் - அருவா வேலு\nதிருப்பூர் ராமசாமி - திருமணத் தரகர்\nபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் அறிவுமதி, பழனிபாரதி, பொன்னியின் செல்வன், தாமரை மற்றும் ஆர். ரகுவாசன் (இயக்குனர்).[7]\n1 அடி சம்மதம் பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 5:14\n2 சிலோன் லைலா சபேஷ், மாதவன் 4:51\n3 மே மாசம் தேவா 5:00\n4 நிலா நிலா மனோ 5:30\n5 நிலவுக்கு என்னடி உன்னிமேனன், ஹரிணி 4:30\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/indian-cricketer-suresh-raina-welcomes-his-son-rio-raina-with-heart-touching-message-178812/", "date_download": "2021-01-28T05:45:30Z", "digest": "sha1:OPHIZBPGF6WJYVQAI5M7YJQIK3DNVESA", "length": 7915, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உன் வருகை நம்பிக்கையின் துவக்கமாக இருக்கட்டும் – குட்டி ரெய்னாவினை வரவேற்ற தந்தை!", "raw_content": "\nஉன் வருகை நம்பிக்கையின் துவக்கமாக இருக்கட்டும் – குட்டி ரெய்னாவினை வரவேற்ற தந்தை\nஅவனின் வருகை அனைவருக்கும் அமைதியையும், செழிப்பினையும் வழங்கட்டும் - சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சி\nIndian Cricketer Suresh raina welcomes his son Rio Raina : குட்டி தல என்று இந்திய கிரிக்கெட் அணியில் செல்லமாக அழைக்கப்படுபவர் நம்ம சுரேஷ் ரெய்னா. குட்டி தலக்கு ஏற்கனவே குட்டி தேவதை மகளா இருந்து வரம் செய்வது போலவே தற்போது ஒரு ஆண் குழந்தைக்கும் அப்பாவாகியுள்ளார் ரெய்னா.\nஆச்சரியம், நம்பிக்கை, மற்றும் வாய்ப்புகள் மற்றும் வாழ்வதற்கான நல்ல உலகம் – இவை அனைத்திற்கும் ஒரு துவக்கமாக இருக்கட்டும். எங்களுடைய மகன், கிரேசியாவின் சின்ன தம்பி ரியோ ரெய்னாவை வரவேற்கின்றோம். அவனின் வருகை அனைவருக்கும் அமைதியையும், செழிப்பினையும் வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தங்களின் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஅபராஜித் அபாரம்: ஒரு தோல்வி கூட இல்லாமல் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழக அணி\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்தாவின் புதிய கெட்-அப்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=48", "date_download": "2021-01-28T06:17:29Z", "digest": "sha1:EKZS7OPYFB46CLISHFUJKHE6M5BWZ5L4", "length": 28628, "nlines": 63, "source_domain": "vallinam.com.my", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியனே?", "raw_content": "\nஎப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் திகிலும் பரபரப்பும் குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இம்முறை யாருக்கு வெற்றி என்று அறுதியிட்டுக் கூற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது. ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ என்ற சினிமாப் பாடல் உருமாற்றம் பெற்று “தேர்தலிலே ஜெயிக்கப் போறதாருங்க அது பாரிசானா சொல்லுங்க” என்று ஒலிக்கும் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டும் வந்துவிட்டது. சூடு பிடித்துவிட்ட தேர்தல் களத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பல வேடிக்கைக் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தகவல் ஊடகங்கள் தங்களால் ஆனமட்டும் ஊகங்களை, விளம்பரங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்க்க முயலுகின்றன.\nஇதிலே நம் இந்தியரின் நிலை என்ன தேர்தலுக்குப் பிறகு நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வருமா தேர்தலுக்குப் பிறகு நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வருமா அல்லது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என எந்த மாற்றமும் இல்லாது அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்க வேண்டுமா அல்லது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என எந்த மாற்றமும் இல்லாது அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்க வேண்டுமா 60, 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் சக்தி பெற்ற இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வழிகள் பிறக்குமா 60, 70 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் சக்தி பெற்ற இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு நிரந்தர வழிகள் பிறக்குமா அல்லது தற்காலிக இலவசங்களால் வயிற்றை நிரப்பும் அரும்பணி தொடருமா அல்லது தற்காலிக இலவசங்களால் வயிற்றை நிரப்பும் அரும்பணி தொடருமா இங்கு உணவுக்கு வழியில்லாமல் பஞ்சத்திலா நம்மவர்���ள் பரிதவிக்கிறார்கள் இங்கு உணவுக்கு வழியில்லாமல் பஞ்சத்திலா நம்மவர்கள் பரிதவிக்கிறார்கள் இலவசச் சாப்பாடு, பரிசுக்கூடை, அங்பாவ், அரிசி, பால்மாவு, மீகூன் பொட்டலம் போன்றவற்றைத் தந்தால் போதும். இந்தியர்கள் வயிறு நிறைந்து மனமும் நெகிழ்ந்து தங்கள் பொன்னான வாக்குகளை அளிப்பார்கள் என நினைப்பதும் ஒரு வகையில் இனத்தை இழிவுசெய்தல்தானே இலவசச் சாப்பாடு, பரிசுக்கூடை, அங்பாவ், அரிசி, பால்மாவு, மீகூன் பொட்டலம் போன்றவற்றைத் தந்தால் போதும். இந்தியர்கள் வயிறு நிறைந்து மனமும் நெகிழ்ந்து தங்கள் பொன்னான வாக்குகளை அளிப்பார்கள் என நினைப்பதும் ஒரு வகையில் இனத்தை இழிவுசெய்தல்தானே இதை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யார் செய்தாலும் இழிவுதானே\nகடந்த 12 தேர்தல்களில் ஆளும் அரசுக்குப் பிளவுபடாத ஆதரவைத் தந்த இந்திய சமூகம் தனக்கான தேவைகளைப் பெறத் தவறிய சமூகமாக இன்றும் பின் தங்கியுள்ளது. ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பார்கள். எதையும் துணிந்து கேட்காத சமூகத் தலைவர்கள் அல்லது கேட்பதற்குத் தயங்கிய தலைவர்கள், கேட்டாலும் கிடைக்காது என்று கேட்காமல் விட்ட தலைவர்கள், கேட்டாலும் தராமல் மழுப்பிய துன் மகாதீர் போன்ற பிரதமர்கள் என நம் கடந்த கால வரலாறு அசிங்கமானது. இதனால் கடந்த 56 ஆண்டுகளில் நாம் இழந்தவை அதிகம். இனியாவது விழித்துக்கொண்டு நம் கோரிக்கைகளை ஆணித்தரமாக முன் வைப்போமா யார் ஆட்சியைப் பிடித்தாலும் நம் தேவைகளை நிறைவேற்றும் ஒரு சூழலை உருவாக்கவேண்டும்.\nஉண்மையில் நம் சமூகத்தின் தேவைகள் எவை என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்கும் தருணம் இது. முதலில் சமூகத்துக்கு உரிய மரியாதை, மதிப்பு தரப்படவேண்டும் என ஒவ்வோர் இந்தியனும் எதிர்பார்க்கிறான். எந்தச் சூழலிலும் இனமும் மொழியும் சமயமும் இழிவுபடுத்தப்படுவதைப் பொறுக்க முடியாது. சமூகத்துக்கு வேண்டும் பூ என்ன பூ என்று கேட்டால் மாணவர்கள்கூட ‘மதிப்பு’ என்று தெளிவாகச் சொல்கிறார்கள். ‘ஒரே மலேசியா’ என்ற குடையின் கீழ் சக மலேசியனை மதிக்கும் பண்பு போற்றப்படவேண்டும். யாராவது இந்தியரை இழிவுபடுத்தினால் கண்டும் காணாமல் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனை தரத் தயங்குவதும் ஏன் என்று கேட்டால் மாணவர்கள்கூட ‘மதிப்பு’ என்று தெளிவாகச் சொல்கிறார்கள். ‘ஒரே மலேசியா’ என்ற குடையி��் கீழ் சக மலேசியனை மதிக்கும் பண்பு போற்றப்படவேண்டும். யாராவது இந்தியரை இழிவுபடுத்தினால் கண்டும் காணாமல் இருப்பதும் அவர்களுக்குத் தண்டனை தரத் தயங்குவதும் ஏன் இதற்காக ஆயிரத்தெட்டுப் போலீஸ் புகார்கள் செய்ய வேண்டுமா இதற்காக ஆயிரத்தெட்டுப் போலீஸ் புகார்கள் செய்ய வேண்டுமா அப்போதும் வாளாவிருந்துவிட்டு மன்னிப்போம் மறப்போம் என இழிவுபடுத்தியவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் அல்லவா அப்போதும் வாளாவிருந்துவிட்டு மன்னிப்போம் மறப்போம் என இழிவுபடுத்தியவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் அல்லவா தண்டனைகள் இல்லாததும் பாவ மன்னிப்புக்கு வாய்ப்பிருப்பதாலும் பலர் தொடர்ந்து இனத்தை இழிவுபடுத்தும் செயல்களில் தயங்காமல் ஈடுபடுகிறார்கள். இண்டர்லொக் நாவல் இந்தியரை இழிவுபடுத்துகிறது என்று தெளிவாகச் சொல்லியும் அதைத் தடைசெய்ய அரசு காட்டிய ஆமை வேகம் மறக்கமுடியாதது.\n1957இல் 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. கடந்த 56 ஆண்டுகளில் தோட்டங்கள் அழிக்கப்பட்டதால் அந்த எண்ணிக்கை இப்பொழுது 523. தமிழ்ப்பள்ளிகளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கணிசமான நிதி ஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன. தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோயில்களுக்கும் அள்ளித் தந்தால் போதும். இந்தியர்கள் மனம் நிறைந்து பூரித்துப் போவார்கள் என்பது கட்சிகளின் கணிப்பாக இருக்கிறது. சில தமிழ்ப்பள்ளிகளைக் கரையானும் தீ விபத்தும் தின்று தீர்த்த செய்தி ஏடுகளில் வந்தால்தான் உடனே புயல் வேகத்தில் கட்டடத்திற்கு நிதி உதவி கிடைக்கிறது. உண்மையில் நம் கோரிக்கை என்ன 523 தமிழ்ப்பள்ளிகளையும் அரசின் முழு உதவி பெறும் பள்ளியாக மாற்றிவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்கள் தீர்ந்துவிடும். இதுதானே சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கை 523 தமிழ்ப்பள்ளிகளையும் அரசின் முழு உதவி பெறும் பள்ளியாக மாற்றிவிட்டால் ஒட்டுமொத்த தமிழ்ப்பள்ளிகளின் சிக்கல்கள் தீர்ந்துவிடும். இதுதானே சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கை பிரதமர், “துணைப்பிரதமரிடம் பேசி முடிவெடுக்கிறேன்” என்கிறார். ஹிண்ட்ரா*ப் கோரிக்கையாக முன் வைக்கிறது. ம.இ.கா.வும் நீண்ட கால��் போராடுகிறது. அரசு மனம் வைத்தால் இதனைத் தீர்க்க முடியாதா\nபொதுச்சேவைத் துறை என்பது எல்லா மலேசியர்களையும் அரவணைக்கும் ஒன்றாகத் திகழ வேண்டும். ஆனால், எதார்த்தம் எப்படி இருக்கிறது இந்தியர்களுக்குத் தகுதி இருந்தும் பல அமைச்சுகளில், நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இல்லை. உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட பல துறைகளில் நம்மவர்கள் இல்லை. ஏன் தலைமை இயக்குநர், துணை இயக்குநர் பதவிகள் என்பது ஓர் இனத்துக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டதா இந்தியர்களுக்குத் தகுதி இருந்தும் பல அமைச்சுகளில், நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இல்லை. உயர் பதவிகளில் மருந்துக்குக்கூட பல துறைகளில் நம்மவர்கள் இல்லை. ஏன் தலைமை இயக்குநர், துணை இயக்குநர் பதவிகள் என்பது ஓர் இனத்துக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டதா நாட்டின் மூன்றாவது முக்கிய இனமான இந்தியருக்குத் தரக்கூடாதா நாட்டின் மூன்றாவது முக்கிய இனமான இந்தியருக்குத் தரக்கூடாதா 14 இலட்சம் பொதுச் சேவை ஊழியர்களில் இந்தியர்கள் தொடர்ந்து மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளனர். ஏன் இந்த மோசமான நிலை 14 இலட்சம் பொதுச் சேவை ஊழியர்களில் இந்தியர்கள் தொடர்ந்து மிகக் குறைந்த விழுக்காட்டிலேயே உள்ளனர். ஏன் இந்த மோசமான நிலை எடுத்துக்காட்டுக்குக் கல்வி அமைச்சு ஒன்று போதும். அமைச்சின் எல்லா நிலையிலும் முக்கியப் பதவிகளை மலாய்க்காரர்கள் மட்டும் அலங்கரிக்கிறார்கள். மாநில, மாவட்ட இலாகாவிலும் அதே மோசமான நிலை. பத்துப் பதினைந்து தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள ஒரு மாவட்ட கல்வி இலாகாவில் ஓர் இந்திய அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. நாடு முழுமையும் இதுதான் நிலை. பிறகு, எப்படி இந்தியருக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் எடுத்துக்காட்டுக்குக் கல்வி அமைச்சு ஒன்று போதும். அமைச்சின் எல்லா நிலையிலும் முக்கியப் பதவிகளை மலாய்க்காரர்கள் மட்டும் அலங்கரிக்கிறார்கள். மாநில, மாவட்ட இலாகாவிலும் அதே மோசமான நிலை. பத்துப் பதினைந்து தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள ஒரு மாவட்ட கல்வி இலாகாவில் ஓர் இந்திய அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. நாடு முழுமையும் இதுதான் நிலை. பிறகு, எப்படி இந்தியருக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் ஒதுக்கப்படும் இனம் எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துக்கொண்டு வாக்குறுதிகளை நம்பிக்கொண்டிருக்கும் ஒதுக்கப்படும் இனம் எவ்வளவு காலத்துக்குப் பொறுத்துக்கொண்டு வாக்குறுதிகளை நம்பிக்கொண்டிருக்கும்கல்வித் துறையில் நமக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் துணைக்கல்வி அமைச்சர் பதவி இந்தியர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதைக் கேட்டுப் பெறும் துணிவு நமக்கு வேண்டும்.\n1971இல் நடைபெற்ற தேசிய பண்பாட்டு மாநாட்டில் தேசிய பண்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதனையொட்டி உருவாக்கப்பட்டதுதான் தேசிய இலக்கியக் கொள்கை. மலாய் மொழியில் எழுதும் படைப்புகள் தேசிய இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மொழிகளில் எழுதப்பட்டாலும் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டால் அவையும் தேசிய இலக்கியத் தகுதியைப் பெறும். ஒற்றுமை எனும் ஒன்றை மையப்படுத்தி இப்படிப் பல கொள்கைகளை, திட்டங்களைச் செயல்படுத்தியது.\nஆனால், எதார்த்தம் வேறு மாதிரியாக அல்லவா உள்ளது. இங்கே, சீனர், இந்தியர் என மற்ற இரண்டு முக்கிய இனங்கள் தத்தம் தனித்த சமயம், மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றோடு இயங்குகிறார்கள். தொடக்கப்பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை தங்கள் தாய்மொழியைக் கற்கவும் இலக்கியம் படைக்கவும் உரிமை பெற்றுள்ளார்கள். அவர்களின் தாய்மொழிப் பள்ளிகளைச் சுற்றியே அரசியலும் பின்னப்பட்டுள்ளது. தாய்மொழிக் கல்வியைப்பெறும் உரிமை அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, தேசிய இனங்களான சீனர், இந்தியர்களின் இலக்கியங்களும் அல்லவா தேசிய இலக்கியத்தில் இணைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தத்தம் பல இன மக்களின் இலக்கியங்களை அங்கீகரிக்கும்போது மலேசியா ஏன் அங்கீகரிக்கக்கூடாது 10 தமிழ் நூல்களை வெளியிட அரசு பண உதவி செய்தால் (இதுவும் ஒரு வகை இலவசம்தான்) போதுமா 10 தமிழ் நூல்களை வெளியிட அரசு பண உதவி செய்தால் (இதுவும் ஒரு வகை இலவசம்தான்) போதுமா அந்த நூல் வெளியீட்டுக்குப் பிரதமர் வருகை தருவதைத் தமிழ் இலக்கியத்துக்கு மாபெரும் அங்கீகாரம் எனத் தமிழ் நாளேட்டில் செய்தி வருகிறது. ஒரே மலேசியா என்ற குடையின் கீழ் இந்தியரின் இலக்கியத்துக்கும் உரிய மரியாதை, அங்கீகாரம், விருதுகள் வழங்கப்பட வேண்டும்.\nபடித்துத் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வி வாய்ப்புக்குத் தவிக்கும் இனமாக இந���திய இனம் அல்லாடுகின்றது. 11ஏக்கள் பெற்ற மாணவனுக்கு மெட்ரிக்குலேசஷனில் வாய்ப்பு இல்லை என்று அண்மையில் நாளிதழில் செய்தி வந்தது. உயர்கல்விக்கூடங்களில் பத்து விழுக்காடு வாய்ப்பு போய் இப்பொழுது நான்கு, ஐந்து விழுக்காட்டுக்குத் தவியாய்த் தவிக்கும் நிலை நம் மாணவர்களுக்கு. 10 ஏக்கள் பெற்ற மற்ற இன மாணவர்களுக்கு எங்கெங்கோ வாய்ப்புகள் வலிய வந்து வீட்டுக் கதவைத் தட்டும்பொழுது நம் மாணவர்கள் மெட்ரிக்குலேஷன் வாய்ப்பு கிடைக்காமல் அலைகின்றனர். பின் தங்கிய ஓர் இனத்துக்கு இன்னும் கருணையோடு குறைந்த தேர்ச்சிக்கும் அல்லவா அரசு பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினைத் தரவேண்டும். தோட்டப்பாட்டாளிகளின் பிள்ளைகளை, குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு வழங்குவது பரிவுமிக்க அரசின் கடமையல்லவா அதுபோலவே உபகாரச் சம்பளமும் இந்தியருக்கு எட்டாக் கனவாக ஆகிக்கொண்டிருக்கிறது.\nமலேசிய இந்தியர்களில் தெலுங்கர், மலையாளிகள் என்று தனித் தனியே நிதி ஒதுக்கீடுகளை வழங்கி அவர்களைத் திருப்திபடுத்துவதில் பிரதமர் முனைப்பாகச் செயல்படுகிறார். ஆனால், இந்தியர்களில் 90 விழுக்காட்டும் அதிகமான தமிழர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மலாய் மொழி வளர்ச்சிக்குச் செயல்படும் டேவான் பகாசா டான் புஸ்தாக போன்று தமிழ்மொழிக்கு ஒரு மொழி மையத்தை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது அரசின் கடமையாகும். பல ஆண்டுகளாகத் தமிழ்ப் படைப்பாளிகளின், தமிழ் இயக்கங்களின், எழுத்தாளர் அமைப்புகளின் கோரிக்கையாக இது திகழ்கிறது. முறையாக நம்மைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சிகள் அரசின் பார்வைக்கு இதனைக் கொண்டு போனதே கிடையாது என அறுதியிட்டுக் கூறலாம்.\nஇந்தியர்கள் தொழில் தொடங்கவும் வியாபாரத்தில் ஈடுபடவும் வழங்கப்படும் ‘தெக்கூன்’ போன்ற கடனுதவித் திட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். மனுசெய்வோரை ஏகப்பட்ட பாரங்களைப் பூர்த்தி செய்யுமாறு அலைக்கழிக்காமல் கடனுதவிகள் விரைவாக வழங்க வழியேற்படுத்தவேண்டும். கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்கள் வன்முறையை வாழ்க்கை முறையாக மாற்றும் நிலையிலிருந்து காப்பாற்றித் தொழிற்பயிற்சிக்கு அனுப்பும் திட்டமும் வேண்டும்.\nநம்பிக்கை வையுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும். ஒளிமயமான ��திர்காலம் தோன்றும் என எல்லாக் கட்சிகளும் உறுதிமொழியை அள்ளி வழங்கினால் போதாது. தேர்தலில் வென்றுவந்த பிறகு உடனே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ஆட்சி அமைத்த கட்சிகளுக்கு அல்வா கொடுக்க நேரிடும். மோசமாக ஆட்சி செய்யும் அரசுக்கு ஆப்பு வைக்கும் மாபெரும் சக்தி ஜனநாயக முறையில் மக்களுக்கு உண்டு என்ற உண்மையை அனைவரும் உணரவேண்டும். யாருக்கு வாக்கு என்பது அவரவர் உரிமை. ஆனால், இனமான உணர்வோடு தீரச் சிந்தித்துச் செயல்படுவது முக்கியம்.\n← மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)\nஅம்மா தாயே புக்கு போடனும்; பிச்சை போடுங்க\n1 comment for “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியனே\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=998862", "date_download": "2021-01-28T06:30:59Z", "digest": "sha1:LDJWZC2O6YTUV6MJS6J72HKX5DKSS5TE", "length": 7736, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவேலூர் மாவட்டத்தில் 2வது நாளாக நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nவேலூர், நவ.23: வேலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய சிறப்பு முகாம் இம்மாதம் 21ம், 22ம் மற்றும் டிசம்பர் 12ம் மற்றும் 13ம் ேததிகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 616 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்களி��் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வாக்குசாவடி மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் மொத்தம் 11 ஆயிரம் 740 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், www.nvsp.in, https://voterportal.eci.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.\nஎருது விடும் விழா கோலாகலம் டெல்லி குழுவினர் ஆய்வு அணைக்கட்டு அருகே 2 கிராமங்களில்\nதேசிய அளவில் பதக்கம் வென்ற 43 பேருக்கு ₹1.68 லட்சம் ஊக்கத்தொகை வேலூர் மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டில்\nதவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்\nவேலூர் அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு அடுத்தடுத்த சம்பவங்களால் மக்கள் பீதி\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க ₹18.17 கோடி நிதி ஒதுக்கீடு அரசு முதன்மை செயலாளர் உத்தரவுஅரசு கலை மற்றும் அறியவில் கல்லூரிகளில் பணியாற்றும்\nமாடு விடும் விழாவில் போலீஸ் தடியடி 3 இடங்களில் காளைகள் முட்டி 48 பேர் படுகாயம் காட்பாடி அருகே பரபரப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/220850?ref=archive-feed", "date_download": "2021-01-28T04:57:24Z", "digest": "sha1:YQI7QCQEC3DXXTKNPF5TP26M423HIJCB", "length": 10364, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "சிறுநீர் கழிக்கும் போது கடுமையா�� துர்நாற்றம் வீசுகின்றதா? அது இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் வீசுகின்றதா அது இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாமாம்\nசிறுநீரகக் கோளாறுகளை உணர்த்தும் அறிகுறிகளில் ஒன்று, சிறுநீர் துர்நாற்றம்.\nஅது போதிய அளவு தண்ணீர் அருந்தாதநிலையில், கழிவுகளை முழுமையாக அகற்ற முடியாமல் போவதால் டீஹைட்ரேஷன் ஏற்படும். இதனால் வெளியேறும் சிறுநீர் அதிக அடர்த்தியுடனும் நிறம் மாறியும் காணப்படும்; துர்நாற்றம் வீசும்.\nஅதுமட்டுமின்றி அதிகளவு டீ, காபி அல்லது மது அருந்துதல், சிறுநீரகக் கற்கள் ,பாக்டீரியா தொற்று, சர்க்கரைநோய், தவறான உணவுப்பழக்கம் போன்றவற்றால் கூட சிறுநீரில் துர்நாற்றம் வீசுகின்றது.\nஇது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களை அடையாளம் காட்டும் அறிகுறியும் கூட.\nஅந்தவகையில் இப்படி சிறுநீர் துர்நாற்றம் வீசினால் அது எந்த நோயின் அறிகுறியை உணர்த்துகிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.\nசில நேரங்களில் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nசர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.\nசிறுநீரக கற்கள் இருந்தால் கூட அது சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.\nகல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும் அது சிறுநீரக துர்நாற்றத்தை உண்டாக்கும். கல்லீரலானது டாக்ஸின்களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழந்தால், அப்போது சிறுநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nடயட் இருக்கும் போது சாப்பிடக் கூடிய சில உணவுகள், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் விட்டமின் B6, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகள�� அதிகம் உட்கொண்டாலும் அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.\nசிறுநீரில் உள்ள அமோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த, சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது, சிறு நீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:05:23Z", "digest": "sha1:TK4GXNPOIXRUKZ34F7DTBXKF2I32OPPZ", "length": 14450, "nlines": 99, "source_domain": "www.namadhuamma.net", "title": "அரியலூர் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.��ி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nவாரிசு அரசியல் நடத்துகிறார் எந்தவித தகுதியும் இல்லாதவர் ஸ்டாலின் – தாமரை எஸ்.ராஜேந்திரன் தாக்கு\nஅரியலூர் வாரிசு அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறினார். சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும்,\nஅரியலூர் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டு நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி – அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் துவக்கி வைத்தார்\nஅரியலூர் அரியலூர் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் தனியார் சிமெண்ட் நிறுவன மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டிலிருந்து அரசநிலையிட்டா ஏரி, குறிஞ்சான் குளம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன், மாவட்ட\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.64 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் – அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்\nஅரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் மருத்துவ பணியாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு,\nஅரியலூர் அரசு கலை கல்லூரியில் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்\nஅரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்டார்.\nகழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவீர்- அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள்\nஅரியலூர் கழகத்தின் வெற்றிக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவினர் அயராது பாடுபட வேண்டும் என்று அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரியலூர்-பெரம்பலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார்\nஅரியலூரில் 11 ஆசிரியர்களுக்கு விருது -அரசு தலைமைக் கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்\nஅரியலூர் அரியலூரில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் (நல்லாசிரியர் விருது) ஆசிரியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி\n2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் – அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார்\nஅரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை சேர்ந்த 2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மேல்நிலை\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132786", "date_download": "2021-01-28T05:40:06Z", "digest": "sha1:YKNHIYPKXADNMSH4QA2DMWUU4QOILNCN", "length": 7882, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "பப்புவா நியு கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷ...\nதைப்பூசத்தையொட்டி சமயபுரம், மாங்காடு உள்ளிட்ட கோவில்களில்...\nபப்புவா நியு கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nபப்புவா நியு கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nபப்புவா நியூ கினியா நாட்டில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.\nகோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இதில் அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டி இருக்கும் மீது மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர்.\nநிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும்.\nஹெலிகாப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல முடியும்.\nபோலாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்தோனேசியா: வெடித்துச் சிதறத் தொடங்கியது உலகில் மிகவும் ஆபத்தான மெராபி எரிமலை..\nடொனால்டு டிரம்ப் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.. டுவிட்டரை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் அதிரடி\n2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்\nஅமேசான் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் இடையே விண்வெளி இணையதள சேவை குறித்து வலுக்கும் போட்டி\nகாபூலில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கடந்து ஹிப் ஹாப் நடனத்தில் இளம்பெண் அசத்தல்\nஉயிரியல் பூங்காவில் பனியில் விளையாடியும், குட்டையில் குளித்தும் யானைகள் உற்சாகம்\nநிரம்பி வழியும் இந்தோனேசியா மருத்துவமனைகள்...நோயாளிகள் இறக்கும் அவலம்\nகாற்றுமாசினால் கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கன்றன\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133677", "date_download": "2021-01-28T06:13:29Z", "digest": "sha1:TBN7T6JM3F5EQ7H3TRGNBOLGB3D676NH", "length": 7656, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை திறப்பு\nஉயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் க...\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nகேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்\nகேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்\nகேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது.\nமாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது.\nகொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் ���ன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://current.onlinetntj.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-28T04:08:41Z", "digest": "sha1:P52K5HLAIHVE2Z6NU7KQPK6HGUVZTPIV", "length": 22284, "nlines": 285, "source_domain": "current.onlinetntj.com", "title": "நோன்பு - Online TNTJ", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nகுறை கூறுதல் விமர்சனம் செய்தல்\nகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்\nளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nஅனைத்தும்தர்கா வழிபாடுகராமத் – அற்புதங்கள்நபிமார்களை நம்புதல்இணை கற்பித்தல்மறைவான விஷயங்கள்ஷபாஅத் பரிந்துரைஅல்லாஹ்வை நம்புதல்மறுமையை நம்புதல்தரீக்கா பைஅத் முரீதுபைஅத்வானவர்களை நம்புதல்இதர நம்பிக்கைகள்வேதங்களை நம்புதல்பொய்யான ஹதீஸ்கள்விதியை நம்புதல்ஹதீஸ்கள்பித்அத்கள்சோதிட��்குறி சகுனம் ஜாதகம்மத்ஹப் தக்லீத்இஸ்லாத்தை ஏற்றல்மூட நம்பிக்கைகள்ஷைத்தான்களை நம்புதல்முன்னறிவிப்புக்கள்மன அமைதிபெறகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்நபித்தோழர்கள் குறித்துமுகஸ்துதிவழிகெட்ட கொள்கையுடையோர்ஏகத்துவமும் எதிர்வாதமும்\nவிபச்சாரத்தை கண்டு கொள்ளாதே – பிஜேவின் புதிய ஃபத்வா\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஅனைத்தும்நல்லோர் வரலாறுநபிகள் நாயகம் (ஸல்)நபிமார்கள்கஅபா\nநஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி\nகுழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்\nஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்\nஅனைத்தும்வறுமையை எதிர்கொள்வதுஅன்பளிப்புகள்வீண் விரயம் செய்தல்தான தர்மங்கள்வட்டிகடன்அடைமானம்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்வாடகை ஒத்திவீண் விரையம்ஆடம்பரம்கண்டெடுக்கப்பட்டவை புதையைல்வாழ்க்கை முறை\nஜன் சேவா எனும் வட்டிக் கடை\nவங்கிகளில் வட்டி தொடர்பில்லாத இதர பணிகளைச் செய்யலாமா\nநல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்\nஅனைத்தும்தூக்கத்தின் ஒழுங்குகள்ஸலாம் கூறுதல்சுய மரியாதைபேராசைநாணயம் நேர்மைபிறர் நலம் பேணுதல்நன்றி செலுத்துதல்பாவ மன்னிப்புமல ஜலம் க்ழித்தல்குறை கூறுதல் விமர்சனம் செய்தல்முஸாபஹா செய்தல்பிறருக்கு உதவுதல்\nஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nபெண்கள் ஆண்களிடம் முஸாஃபஹா செய்யலாமா\nபணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்\nஇஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்\nஅனைத்தும்பலதாரமணம்திருமணச் சட்டங்கள்மணமுடிக்கத் தகாதவர்கள்திருமண விருந்துமஹர் வரதட்சணைகுடும்பக்கட்டுப்பாடுகணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்தாம்பத்திய உறவுபெண்களின் விவாகரத்து உரிமைமணமக்களைத் தேர்வு செய்தல்குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சணைகள்கற்பு நெறியைப் பேணல்எளிமையான திருமணம்இத்தாவின் சட்டங்கள்விவாக ரத்துதிருமணத்தில் ஆடம்பரம்ளிஹார் (மனைவியைத் தாயாகக் கருதுதல்)\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nதனித்து விளங்கும் இஸ்லாமிய சட்டங்கள்:\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nக��ளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா\nசனிக்கிழமை நோன்பு நோற்கத் தடையா\nநோன்புப் பெருநாள் தர்மத்தின் சட்டங்கள்\nவட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா\nவெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா\nகுழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா\nஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா\nஉபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா\nஅரஃபா நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்\nஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்\nஆறு நோன்பு எப்போது நோற்க வேண்டும்\nமூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா\nதவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்\nபித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா\nநோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா\nரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா\nகர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா\nவிட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா\nபாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா\nஇப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன\nபணக்காரர்கள் பள்ளியில் நோன்பு துறக்கலாமா\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:17:25Z", "digest": "sha1:HMU4ULC53WD72YI7BDA3PKZNZF3LOGMC", "length": 4856, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "குஜராத் மாநில முதல்வர் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nநாட்டிற்க்கு சேவை செய்வதே என்னுடைய லட்சியம்; நரேந்திர மோடி\nநாட்டிற்ககு சேவை செய்வதற்காகவே தவிர யாரையும் திருப்திபடுத்துவதற்கு உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்தார் .தொடர்ந்து 2வது நாள் உண்ணாவிரததின் போது அவர் ‌கூறியதாவது : ......[Read More…]\nSeptember,18,11, —\t—\tகுஜராத் மாநில முதல்வர், குஜராத்தை, மாநிலமாக\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nசிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/edition-11/", "date_download": "2021-01-28T05:25:28Z", "digest": "sha1:JZY4MX4K3PEFVTEJWQYHKQXQPUXK2VUM", "length": 13201, "nlines": 219, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 11 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 11\n‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nஇந்த மாத கணியம் இதழ் சற்றே தாமதமாகவே வெளிவருகிறது. கடும் மின்தடை மற்றும் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி கணியம் இதழை வளர்க்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.\nஉபுண்டு 12.10 மற்றும் அதை சார்ந்த லினக்ஸ் மின்ட் 14 சமீபத்தில் வெளியிடப்பட்டன. fedora உம் தனது அடுத்த பதிப்பை தயார் செய்து வருகிறது. நமது இயங்கு தளத்தை மேம்படுத்திக் கொள்வதால் விரைவு, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் என பல பயன்கள் கிடைக்கும்.\nகணியம் இதழின் படைப்புகள் அனைத்தும் இணைய தளத்திலும் வெளியிடப்படுகின்றன. தளத்தை கண்டு உங்கள் கருத்துகளை பகிரவும். ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களை விக்கியில் பகிரவும்\nஉங்கள் அனைவரின் பேராதரவோடு கணியம், தனது முதல் ஆண்டை நெருங்க உள்ளது. அடுத்த ஆண்டில் பல்வேறு புதிய முயற்சிகளும் படைப்புகளும் நிகழ உள்ளன. இதற்கு மேலும் பல உதவிக்கரங்கள் தேவை. தமிழும் கட்டற்ற மென்பொருளிலும் ஆர்வம் உள்ள அனைவரது உதவியும் தேவை. வீடியோ பாடங்கள், கேள்வி பதில் தளம், நேரடி பயிற்சி பட்டறைகள், இணைய வழி பயிற்சிகள், அச்சு ஊடக கட்டுரைகள் என பல பணிகள் காத்துள்ளன. வாசகர் அனைவரையும் பங்களிக்க அழைக்கிறோம்.\nகணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nதகவல் தொழில்நுட்ப சட்ட முரண்கள்\nபி.டி.எஃப் கியூப் (Pdfcube) – முப்பரிமாண பி.டி.எஃப் (PDF) தோற்றம்\n‘Internal System Error’ Popup -ஐ உபுண்டுவில் விடுவிப்பது எப்படி\nBKchem : வேதியியல் மூலக்கூறு வரைபடங்களை எளிதாக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள்\nஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் -2\nலின்க் செக்கர் (Link Checker) – பழுதடைந்த இணைப்புக்கான தேடல்\nபைதான் – 4.கன்ட்ரோல் ஃபிளோ (Control Flow)\nMySQL- பாகம்: 3 – தகவல்களை சேமித்தல்\nநெட்வொர்க் card பிரச்சனையும் தீர்வும்\nஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-28T04:39:18Z", "digest": "sha1:4XJD2IDHWGZ5ZSETNCOUJNRGJSWAGDCC", "length": 77213, "nlines": 328, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மீண்டும் போருக்கு தயாராகிறது அமெரிக்கா? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\n175 கோடி ரூபாய் மோசடி: சிவசேனா எம்.எல்.ஏ-வின் உதவியாளர் கைது\nமேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய பாஜக\nஆட்சிக்கு வந்தால் போலிஸை பூட்ஸ் நக்க வைப்போம் -பாஜக தலைவர் விஷம கருத்து\nநைஜிரிய பள்ளிவாசலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nபாஜகவின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது\nஹத்ராஸ் பாலியல் வழக்கு: கைதானவர்களை விடுவிக்ககோரி ஆர்.எஸ்.எஸ் – பாஜக போராட்டம்\nகொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி\nராஜஸ்தான் சிறுமி பாலியல் வழக்கு: பாஜக தலைவர் உள்பட 5 பேர் கைது\nஹத்ரஸ் பாலியல் கொடுமை: யோகி அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nவிவசாயிகளை பாஜக அரசு தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது -ப.சிதம்பரம்\nபாஜகவின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள் -கமல்நாத்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீது அலட்சியம் காட்டிய மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி\nடெல்லி வன்முறை: பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் -எதிர்கட்சிகள்\nமோடி பிறந்தநாளை பக்கோடா விற்று கொண்டாடிய வேலையில்லா பட்டதாரிகள்\nடெல்லி கலவரம்: 750 வழக்குகளுடன் 17 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் இல்லை: எனவே இழப்பீடும் இல்லை\nமத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது\nகருத்து சுதந்திரத்தை நசுக்க தேசத் துரோக வழக்கை மத்திய அரசு பயன்படுத்துகிறது -முன்னாள் நீதிபதி\nCAAவுக்கு எதிராக போராட்டம் நடத்திய JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் கைது\n‘மோடி மயில்களுடன் பிசியாக இருப்பதால் நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்’ -ராகுல் காந்தி\nH.ராஜா மீது அவமதிப்பு வழக்கு இல்லை: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.\nவீடு கட்டாமல் வாழ்த்து கடிதம்: பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் மோசடி\nமதத்தை வளர்ப்பதில் இருக்கும் ��க்கறையை மக்களின் உயிர் மீது காட்டுங்கள் -சத்யராஜ் மகள்\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் நீக்கம்\nமாநிலங்களுக்கு தேவை பணம்: மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்\nரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் -ராணுவ வீரர்கள் வாக்குமூலம்\nமத்திய அரசின் கொள்கை ரீதியிலான தவறுகளே GDP வீழ்ச்சிக்கு காரணம் -பாப்புலர் ஃப்ரண்ட்\nநீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘கிசான் முறைகேட்டுக்கு மத்திய பாஜக அரசின் உத்தரவு தான் காரணம்’ -எடப்பாடி\nநொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி இஸ்லாமியர் அடித்துக்கொலை: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநாட்டின் GDP வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டுகிறது -ரகுராம் ராஜன்\nஜி.எஸ்.டி என்பது வரி அல்ல: ஏழைகள் மீதான தாக்குதல் -ராகுல் காந்தி\nபாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு\nகுஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்\nநாட்டில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது -சோனியா காந்தி\nகுற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா கேரள காவல்துறை\nஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்\nடாக்டர் கஃபீல் கான் விடுதலை: யோகி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது -ராகுல் காந்தி\nசிறைகளில் அடைபட்ட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் விகிதம் அதிகரிப்பு\nபல கோடி ரூபாய் ஊழல் செய்த எடியூரப்பா மகன்: பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு\nஎஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால் கைதாக மாட்டார் -உத்திரவாதம் அளிக்கும் காவல்துறை\nஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக\nநியூசிலாந்து பள்ளிவாசிலில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிக்கு வாழ்நாள் சிறை\nகொரோனா காலத்தில் மக்கள் நலனில் கவனம் செலுத்ததவும் -பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு\n“மன்னிப்பு கேட்க முடியாது” -பிரசாந்த் பூஷண்\nஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கு ஊக்கமளிக்கும் அங்கி தாஸ்\nமோடி நம்பகத்தன்மை இல்லாதவர்: இது காந்தியின் இந்தியா அல்ல – ஃபருக் அப்துல்லா\nநீதித்துறைக்கு சவக்குழி ���ோண்டப்பட்டுள்ளது –உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமத்திய பாஜக அரசின் சதித்திட்ட செயலை அனுமதிக்க முடியாது -வைகோ\nPM CARESக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி: வாரி வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்\n“பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்” -அமெரிக்க பத்திரிகை\nடாக்டர் கஃபீல் கான் மீதான சிறை தண்டனை மேலும் நீட்டிப்பு\nஇந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைகழகமாக ஜாமியா மிலியா தேர்வு\nபெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இந்து கோவிலை பாதுகாத்த இஸ்லாமியர்கள்\nஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற பாஜக\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வ���ியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகள��� மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வ���ண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹி���்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய�� GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nமோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா\n“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி\nமசூதிகளை இடித்து காவிக் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ்: செங்கோட்டையில் விவசாய கொடியேற்றத்திற்க��� கண்டனம்\nவிவசாயிகளை கொடூரமாக தாக்கிய காவல்துறை: பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு\nசிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா: அதிமுக-பாஜக-வின் நிலைப்பாடு என்ன\nவிவசாயிகள் மீது போலிஸ் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி\nடெல்லி செங்கோட்டையில் கம்பீரமாக விவசாயக்கொடியை ஏற்றிய விவசாயிகள்\nபொதுக்கூட்டத்தில் மாற்றி மாற்றி உளறித் தள்ளிய அதிமுக தலைவர்கள்\nடெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் -பாஜக பொறுப்பாளார் பரபரப்பு பேச்சு\n56 இன்ச் மார்புள்ள மோடி சீனா என்று சொல்லவே பயப்படுகிறார் -ராகுல் காந்தி\nநேதாஜிக்கு பதிலாக நேதாஜி பட நடிகரின் படத்தை திறந்து வைத்த குடியரசு தலைவர்\nஅர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்அப் உரையாடல்: வாய் திறக்காத பாஜக தலைவர்கள்\nஅரசு நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட பாஜகவினர்: வெளிநடப்பு செய்த மம்தா\nஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவருக்கு ஜோ பைடன் நிர்வாகத்தில் இடமில்லை\nபோராடும் விவசாயிகள் சமூக விரோதிகள் -பாஜக அமைச்சர் பரபரப்பு கருத்து\n“பாஜகவில் தஞ்சமடையும் கொலைகாரர்கள், ரவுடிகள்” -கி.வீரமணி விமர்சனம்\nபாப்புலர் ஃபரண்ட்-இன் கொரோனா வாரியர்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nராணுவ ரகசியங்களை அர்னாபிற்கு கூறியது மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஐவரில் ஒருவர்தான் -ராகுல் காந்தி\nஅர்னாபின் ரிபப்ளிக் டிவியை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க முடிவு\nமீண்டும் போருக்கு தயாராகிறது அமெரிக்கா\nBy admin on\t June 27, 2015 உலக பார்வை கட்டுரைகள் சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\nஅமெரிக்காவின் புதிய அதிபரால் மீண்டும் உலக நாடுகளில் ரத்த ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுமோ என்ற அச்சம் உலக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் தகுதி உள்ள ஜெஃப் புஷ்ஷின் போக்குதான் இதற்கு காரணம். சதாம் ஹுஸைன் பேரழிவு ஆயுதங்கள் வைத்துள்ளதாக கூறி கடந்த 2003ஆம் ஆண்டு அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடுத்த கொடூரத் தாக்குதலின் விளைவால் 2013 ஆம் ஆண்டு வரை ஐந்து இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட போர்��ள், ஐ.எஸ். அமைப்பின் கோரத்தாண்டவம் என எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் மீள முடியா துயரத்திற்கு ஈராக் சென்றுள்ளது.\nபேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுஸைன் மறைத்து வைத்துள்ளதாகக் கூறி இந்த போரை அமெரிக்க அறிவித்தது. ஆனால் எந்த பேரழிவு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை. அமெரிக்காவின் இந்த போர் வெறிக்கு காரணமாக அமைந்தது அமெரிக்காவின் 43வது அதிபரான ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கையும் அதனை வடிவமைத்தவர்களும் தான். அந்த போர் வெறி அதிகாரிகள் தற்போது மீண்டும் அமெரிக்காவில் தலையெடுப்பதுதான் தற்போதைய அச்சத்திற்கு காரணம்.\nபுஷ்ஷின் குடியரசுக் கட்சி கடந்த இரண்டு முறை அதிபர் பதவியை கைப்பற்ற முடியாத நிலையில் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் ஆட்சியில் இந்த போர் வெறியர்களால் அவ்வளவாக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதே நேரம், ஒபாமாவின் ஆட்சியில் உலக நாடுகளுக்கு எதிராக எந்த சதியும் நடந்துவிடவில்லை என்று கூறமுடியாது. இந்த நிலையில் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇதில் குடியரசுக்கட்சியின் சார்பாக அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இளைய மகனும், 43வது அதிபரான ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெஃப் புஷ் போட்டியிட உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை கசியவிட்டு வருகின்றன. இதில் கவனிக்க வேண்டியது, ஜெஃப் புஷ் போர் வெறி பிடித்தவரா என்பதுதான்.\nஅவர் தனது சகோதரரின் வெளிநாட்டு கொள்கையை பின்பற்ற மாட்டார் என கூறப்பட்டாலும், அவர் தனது ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் ஜனநாயக வாதிகளை குலைநடுங்க வைக்கிறது. ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் வெளியுறவுக் கொள்கை ஆலோசனை குழுவில் இடம் பெற்றிருந்த 21 நபர்களில் 17 பேரை ஜெஃப் புஷ் தனது ஆலோசகராக நியமித்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்கவர்தான் உல்ஃப்போ விட்ஸ்.\nயார் இந்த உல்ஃப்போ விட்ஸ்\nஇவர்தான் ஈராக் போருக்கு முழுமுதல் காரணம் என முன்னணி சர்வதேச பத்திரிகையான மதர் ஜோன்ஸின் கட்டுரையாளர் டேவிட் கார்ன் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு சற்றும் தொடர்பில்லாத சதாம் ஹுஸைனை அமெரிக்காவின் முதன்மை எதிரியாக சித்தரித்தது இந்த உல்ஃப்போவிட்ஸ்தான் என்கிறார் டேவிட் கார்ன். இதற்கு அவர் ஆதரமாக எடுத்து���் கொண்டது, வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர் என கூறிக்கொண்டு ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய லாரி மிலோரி என்ற பெண்ணின் ஆய்வுகளைத் தான்.\nலாரி மிலோரி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர். இவரது பல கருத்துகளை அமெரிக்க புலனாய்வுத்துறை நிராகரித்ததுடன், அவற்றை பொய் என்றும் நிரூபித்துள்ளது.தொடர்ந்து சதாம் ஹுஸைனுக்கு எதிரான கருத்தாக்கத்தை உருவாக்கி வந்த மிலோரி 1993ஆம் ஆண்டு அமெரிக்க வர்த்தக மையம் அருகே நடைபெற்ற தாக்குதல் மூலம் தனது\nஅந்த தாக்குதலுக்கு ஈராக் உளவுத்துறைதான் காரணம் என குற்றம்சாட்டினார். ஆனால் அவரது இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவின் சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ. போன்ற உளவு நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுத்ததுடன் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல் என தெரிவித்தன. ஆனால் மிலோரி தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.\nஇஸ்ரேல் தீவிர ஆதரவாளர்களான நியோகான்ஸ் எனப்படும் தீவிர வலதுசாரி சிந்தனையாளர்கள் மிலோரியின் கருத்தை தொடர்ந்து தூக்கிப் பிடித்தனர். முக்கியமாக உல்ஃப்போவிட்ஸ் மிலோரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது, ஜான் ஹாப்கின்ஸ் பள்ளியில் சர்வதேச அரசியல் துறையின் டீனாக இருந்த உல்ஃப்போவிட்ஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஈராக் விவகாரத்துறையின் மேற்பார்வையாளராக இருந்த மார்டின் இண்டிக் என்பவரை சந்தித்துள்ளார். மிலோரியின் கருத்தாக்கத்தை ஏற்க வேண்டும் என அவரை வற்புறுத்தினார்.\nஆனால் இந்த விவகாரத்தை சி.ஐ.ஏ, எஃப்.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே முடித்து விட்டனர் என அவருக்கு மார்டின் பதில் அளித்துள்ளார். இதனை கடைசி வரை உல்ஃப்போவிட்ஸ் ஏற்கவில்லை. இந்த தகவலை மார்டின் தன்னிடம் தெரிவித்ததாக பத்திரிகையாளர் டேவிட் கார்ன் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் பதிவு செய்துள்ளார். இனி மிலோரி விசயத்திற்கு வருவோம்.\n1995ஆம் ஆண்டு நடைபெற்ற ஒக்லஹாமா குண்டுவெடிப்பு, 1998 ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகத் தாக்குதல், 2000ஆம் ஆண்டு யமன் கடற்கரையில் அமெரிக்க படையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என அனைத்திற்கும் காரணம் சதாம் ஹுஸைன் என குற்றம்சாட்டினார். இவை அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விட சதாம் ஹுஸைனை மிகப்பெரிய எ���ிரியாக அமெரிக்கா கருத வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அமைந்தவை. 2000ஆம் ஆண்டில் ஒரு புத்தகத்தை மிலோரி எழுதினார். குtதஞீதூ ணிஞூ கீஞுதிஞுணஞ்ஞு: குச்ஞீஞீச்ட் ஏதண்ண்ஞுடிண’ண் க்ணஞூடிணடிண்டஞுஞீ ஙிச்ணூ அஞ்ச்டிணண்t அட்ஞுணூடிஞிச் என்பது அந்த புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எழுத உல்ஃப்போவிட்ஸ் உதவியதாகவும், உல்ஃப்போவிட்ஸ்-ன் மனைவி கிலோர் இதற்கு உறுதுணையாக இருந்ததாகவும் புத்தகத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த புத்தகத்தில்தான் சதாம் ஹுஸைன் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், ஈராக் மீதான தனது கொள்கையை அமெரிக்கா மாற்ற வேண்டும் என்ற கருத்தாக்கமும் இடம் பெற்றன. ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த பிறகு உல்ஃப்போவிட்ஸ் பாதுகாப்புத்துறையில் இரண்டாவது முக்கிய இடத்தை பிடித்தார். செப்டம்பர் 11,2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதலின் போதும் அவர் பார்வை சதாம் ஹுஸைன் மீதுதான் இருந்தது.\nமிலோரியின் புத்தகத்தை மறுஆய்வு செய்யுமாறு பாதுகாப்புத்துறை, உளவு நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவ்வாறு ஆய்வு செய்த போது அதில் எந்த உண்மையும் இல்லை. மேலும் மிலோரி கோட்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மறுஆய்வு செய்யுமாறு அவர் சி.ஐ.ஏ.வையும் கேட்டுக்கொண்டார்.\nஇதனிடையே தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற பாதுகாப்புத்துறை உயர்மட்டக்கூட்டத்தில் ரிச்சர்டு கிளார்க் என்ற பாதுகாப்புத்துறை நிபுணர் ஒசாமா பின் லேடனையும், அல்காய்தா தலைவர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார். ஆனால் இதனை கடுமையாக எதிர்த்த உல்ஃப்போவிட்ஸ், ஈராக் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.\nஇதேபோல் தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த மிலோரி நிச்சயமாக ஒருநாட்டின் துணை இல்லாமல் ஒசாமா பின் லேடனால் இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் நடத்தமுடியாது என ஈராக்கை நோக்கி கையை நீட்டினார். அவரது கருத்து புஷ் – சென்னி அரசை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த தாக்குதலில் சதாம் ஹுஸைனுக்கு தொடர்புள்ளதா என்பது பற்றி விசாரிக்க ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்.\nசெப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசிய உல்ஃப்போவிட்ஸ் இந்த தாக்கு��லுக்கு சதாம் ஹுஸைனின் ஆதரவு இருப்பது 10 முதல் 50 சதவீதம் வரை உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்மொழிந்தார். ஆப்கானிஸ்தானைவிட ஈராக் மீது போர் தொடுப்பது எளிமையான ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.\nபாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய அடுத்தடுத்த குறிப்பாணைகள் ஈராக் மீது போர் தொடுப்பதை மையமாக கொண்டிருந்தன. ஊல்சே என்ற அதிகாரியை லண்டனுக்கு சென்று இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறும் உல்ஃப்போ விட்ஸ் உத்தரவிட்டார். ஆனால் ஊல்சே வெறுங்கையுடன் திரும்பியது குறிப்பிடத்தக்கது.\nஆனால் திடீர் திருப்பமாக ஜார்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்தார். இதனால் உல்ஃப்போவிட்ஸ் – மிலோரியின்\n‘சதாம் ஹுஸைன் அனைத்திற்கும் காரணம்’ என்ற கோட்பாடு பின்னடைவை சந்தித்தது. அதே நேரம் அவர்கள் இருவரும் தங்கள் கோட்பாடுகளை கைவிடவில்லை. இதனிடையே காபூல் வீழ்ந்ததை தொடர்ந்து ஈராக் போருக்காக போர் விமானங்களை திரும்ப அழைக்குமாறு பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்டு ரம்ஸ்பீல்டிற்கு புஷ் உத்தரவிட்டார்.\nமார்ச் 17, 2002 ஆம் ஆண்டு பிரிட்டன் தூதருடன் மதிய உணவு உண்ட உல்ஃப்போவிட்ஸ், உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு சதாம் ஹுஸைன் காரணம் எனத் தெரிவித்தார். மறுபக்கம் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரித்த மிலோரி, சதாம் ஹுஸைன் மீதான குற்றச்சாட்டுகளை சி.ஐ.ஏ. மூடி மறைப்பதாக\nகுற்றம்சாட்டினார். உல்ஃப்போவிட்ஸ் இந்த கருத்தை ஆணித்தரமாக ஆதரித்தார். இதே கருத்தை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் அவர் உலா வரச்செய்தார்.\nஉலக வர்த்தக மையத்தை விமானத்தை கடத்தி தகர்த்த முகமது அட்டா என்பவரை பராகுவே நாட்டில் ஈராக் உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்து பேசியதாக ஆதாரமற்ற தகவலை வெளியிட்டார். ஆனால் சி.ஐ.ஏ., எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தனர். (ஈராக்கை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு அட்டா-ஈராக் உளவு அதிகாரிகள் சந்திப்பு குறித்த ஆவணங்களை தேடுமாறு உல்ஃப்போவிட்ஸ் உத்தரவிட்டும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை).\nஇதனிடையே இரட்டை கோபுரதாக்குதலுக்கும் ஈராக்கிற்கும் தொடர்புள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லது சித்தரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு துறையை உல்ஃப்போ��ிட்ஸ் உருவாக்கினார். ஈராக் மீது போர் தொடுத்தால் ஏற்படும் நிலை குறித்து உல்ஃப்போ விட்ஸ் வெளியிட்ட கணிப்புகள் அனைத்தும் பொய்யானது.\nபோருக்கு பிறகு அங்கு பிரிவுகள் இருக்காது என்றும் எண்ணெய் வளத்தின் மூலம் நாட்டை சீரமைக்கலாம் என்பன உள்ளிட்ட அவரது எந்த மதிப்பீடும் உண்மையாகவில்லை. நிறைவேறவில்லை. இதன் காரணமாக கடும் விமர்சனத்திற்கு ஆளான உல்ஃப்போவிட்ஸ் அரசியல் மைய நீரோட்டத்தில் கலக்கவில்லை. அதே நேரம் ஜார்ஜ் புஷ் அவரை பாராட்டி ‘மெடல் ஆஃப் பிரீடம்’ என்ற பட்டத்தை அளித்து, உலக வங்கியின் தலைவராகவும் அவரை முன்மொழிந்தார்.\nஅவரது பதவி காலத்தில் ஊழல் நிறைந்த நிர்வாகம் நிலவியது குறிப்பிடத்தக்கது. உல்ஃப்போவிட்ஸ் மிலோரி ஆகியோர் ஏன் சதாம் ஹுஸைனுக்கு எதிராக களமிறங்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவர்கள் ஏன் தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்கள் ஆதாரமே இல்லாமல் போர் தொடுக்கும் அளவிற்கு அமெரிக்க அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தது எப்படி ஆதாரமே இல்லாமல் போர் தொடுக்கும் அளவிற்கு அமெரிக்க அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தது எப்படி அரசும் அதற்கு தலைவணங்கியது எப்படி அரசும் அதற்கு தலைவணங்கியது எப்படி போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் நிற்கின்றன.\nதங்கள் நாட்டிற்கு அருகே பலம் வாய்ந்த ஒரு நாடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இஸ்ரேல் இந்த சதி செயல்களுக்கு பின்னணியில் இருந்ததா என்ற சந்தேகமும் எழுகின்றது. பொய்யான கருத்துகளை மூலதனமாக வைத்து பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய பெருமைகளுக்கு சொந்தக்காரரான இந்த உல்ஃப்போவிட்ஸ்தான் தற்போது அதிபர் வேட்பாளராக கருதப்படும் ஜெஃப் புஷ்ஷிற்கு முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெஃப் புஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது வெளிநாட்டு கொள்கை எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nTags: - இப்னு ஹாஜாஅமெரிக்காஈராக்உல்ஃப்போ விட்ஸ்சதாம் ஹுஸைன்ஜூன் 2015ஜெஃப் புஷ்லாரி மிலோரி\nPrevious Articleபேர்ணாம்பேட் கஸ்டடி மரணம்\nNext Article ‘மக்கள் மீது மதத்தை திணிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது’ – ராஷித் கன்னோஸி\nமோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா\n“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி\nம���ூதிகளை இடித்து காவிக் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ்: செங்கோட்டையில் விவசாய கொடியேற்றத்திற்கு கண்டனம்\nமோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா\n“மோடி ஒரு கோழை” -விளாசித் தள்ளிய ஜோதிமணி\nமசூதிகளை இடித்து காவிக் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ்: செங்கோட்டையில் விவசாய கொடியேற்றத்திற்கு கண்டனம்\nவிவசாயிகளை கொடூரமாக தாக்கிய காவல்துறை: பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு\nசிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா: அதிமுக-பாஜக-வின் நிலைப்பாடு என்ன\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா: அதிமுக-பாஜக-வின் நிலைப்பாடு என்ன\nமோடியின் ஆட்சியை தத்ரூபமாக வரைந்த விகடன்: கதறும் எச்.ராஜா\nமசூதிகளை இடித்து காவிக் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ்: செங்கோட்டையில் விவசாய கொடியேற்றத்திற்கு கண்டனம்\n\"மோடி ஒரு கோழை\" -விளாசித் தள்ளிய ஜோதிமணி\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/187576", "date_download": "2021-01-28T06:03:38Z", "digest": "sha1:GMXZQCARNBTMO6IKD7XDATAHBHIDLFYW", "length": 6353, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "” ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!. ரஜினி பரபரப்பு டுவிட் – Malaysiakini", "raw_content": "\nசினிமா செய்திடிசம்பர் 3, 2020\n” ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்; அற்புதம்… அதிசயம்… நிகழும். ரஜினி பரபரப்பு டுவிட்\nசென்னை: வரும் ஜனவரி மாதம் கட்சி துவங்க உள்ளதாகவும், தேதி டிச., 31ல் அறிவிக்க உள்ளதாக டுவிட்டரில் ரஜினி தெரிவித்துள்ளார்.\nஅரசியல் நிலைப்பாடு குறித்து என்ன முடிவு எடுக்கலாம் என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன், கடந்த சில நாட்களுக்கு முன்னர், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான நிர்வாகிகள் தனி கட்சி துவங்க வேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்த ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇதனை தொடர்ந்து நேற்று, ரஜினியை ஆடிட்டர் குருமூர்த்தியும், அவரை தொடர்ந்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனும் சந்தித்து பேசினர்.\nஇந்நிலையில், ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுஜனவரியில் கட்சி துவக்கம்: டிச,31ல் தேதி அறிவிப்பு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டசபை தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\nமனிதர் கடவுளாக முடியும் என்பதை வாழ்ந்து…\nபிறந்தநாளன்று புதிய பட அப்டேட்டை வெளியிட்ட…\nபோராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்\nஇல்லத்தரசிகளுக்கு ஊதியம்- கமல்ஹாசனின் அறிவிப்புக்கு கங்கனா…\nசோனு சூட்டுக்கு குவியும் ஹீரோ வாய்ப்பு\nநீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த தாய்,…\nதினமும் 14 மணி நேரம் ‘அண்ணாத்த’…\nஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு…\nகருப்பங்காட்டு வலசை நாகரிக கிராமமாக மாற்றும்…\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத்…\nபொங்கல் விருந்தாக வரும் விஜய் படம்\n‘அண்ணாத்த’ கிளம்பியாச்சு…. வைரலாகும் ரஜினியின் புகைப்படம்\nமுதல் படமே கடைசி படமான சோகம்….…\nதேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கமல்ஹாசன் –…\n4 படங்களில் 400 கோடி பெறும்…\nதியேட்டர்களில் வரவேற்பு இல��லை – 18…\nஇளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்\nதீபாவளி ரிலீசுக்கு தயாரான 3 தமிழ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/87-places-identified-that-to-be-affected-by-cyclone-hit/articleshow/79539882.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-01-28T06:13:32Z", "digest": "sha1:IEYUXASHOEIZ6C6V5FYCXON6CSWEIAA2", "length": 11987, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "burevi cyclone: நெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநெல்லையில் 87 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு... உங்க ஏரியாவுமா\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.\nநெல்லை மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என மொத்தமாக 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது எனவும் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் எனவும் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் தலைமையில் ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் ஆலோசனை கூட்டமானது நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன் செய்தியாளர்கள் சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், கடற்கரை பகுதியில் உள்ள அனைத்து புயல் பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. புயல் மீட்பு முன்களப் பணியாளர்கள் என 633 பேர் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.\nசெயல்படாத கருவிக்கு ரூ.208 கோடி... நெல்லை ஊழல் ஆர்.டி.ஐ.யில் அம்பலம்\nகாவல்துறை தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஆகிய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளனர். குளங்களில் நீர் இருப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட கூடிய பகுதிகள் என 87 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.\nமிக அதிகமாக பாதிப்பு பகுதியில் 11, அதிக பாதிப்பு 32, ஓரளவு பாதிப்பு 13, குறைந்த அளவு பாதிப்பு 31 என கண்டறியப்பட்டு ��ள்ளது, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரத்திரம், கடலோரபகுதி என 3 இடங்களில் பேரிடர் குழுக்கள் 20 நபர்களாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.\nதேவைப்படும் சூழலில் பாதிக்கப்பட கூடிய தாழ்வான பகுதி மக்களை முகாம்களுக்கு வர அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்தார் தொடர்ந்து விஜயநாராயணம் பெரிய குளம், இராதாபுரம் குளம், கூட்டபுளி கடலோர கிராமங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் புறப்பட்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுயல், மழை வந்தால்தான் இங்க வேலை நடக்குது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவெள்ளம் புரெவி புயல் நெல்லை திருநெல்வேலி TIRUNELVELI burevi cyclone\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\nசேலம்கொரோனா இழப்பை சரிசெய்த ரயில்வே... சேலத்தில் மட்டும் 158 கோடி வசூல் எப்படி\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nதமிழ்நாடுபொங்கல் பரிசு ரூ.5,000 வாங்க ரெடியா இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/109415/", "date_download": "2021-01-28T05:52:14Z", "digest": "sha1:2WEGZ65VC5VJUY5S2N6GGAGQMEB7QVSJ", "length": 15457, "nlines": 175, "source_domain": "thamilkural.net", "title": "இன்றைய நாள்(01.01.2021) உங்களுக்கு எப்படி? - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால��� ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இன்றைய நாள்(01.01.2021) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(01.01.2021) உங்களுக்கு எப்படி\nகடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளியூர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nசவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.\nஇங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nஉங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.\nஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.\nஉங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.\nசமயோசிதமாகவும் சாதுரியமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நல்லன நடக்கும் நாள்.\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nPrevious articleவவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற புதுவருட விசேட ஆராதனை\nNext articleஇன்று முதல் திரையரங்குகள் மீள திறப்பு\nஇன்றைய நாள்(28.01.2020) உங்களுக்கு எப்படி\nஇன்று சந்திராஷ்டமத்தால் அவதிப்படப் போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\n2020: இந்த ஆண்டு எதன் அடையாளம்\nஇனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – கோட்டா அரசுக்கு கரு...\nகுருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன ;காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு\nகுருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1490/", "date_download": "2021-01-28T05:30:07Z", "digest": "sha1:AG6SIEATYNJFNBOTU73BEM2YRR6PX66Z", "length": 23195, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் வாசகர் கடிதம் ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nநலம். உங்கள் மனைவி குழந்தைகள் நலம்தானே\nஎனக்குப் ப்ரியமான இரண்டு எழுத்தாளர்கள் கேள்விகளாகவும் பதில்களாகவும் உயிர்மைத் தளத்தின் சில பக்கங்களில் நிறைந்து கிடந்ததைக் காண்கையில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மனம் திறந்து பாராட்டும் உன்னதமான மனம் கொண்ட என் நண்பர் அ.முத்துலிங்கம், காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெமோவை நேர்காணல் செய்தது மிகப் பொருத்தமே. அமுவின் கேள்விகளை ரசிக்கையில் ஜெமோவின் தெள்ளிய நீரோடை போன்ற பதில்கள் வாசிக்க சுகமாக இருந்தது. இக்கதையை முன்பு உயிர்மையில் வாசித்தே போது உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன். புத்தகக் கண்காட்சியில் இத்தலைப்பை கண்டவுடன் வாங்கிவிட்டேன். ஊமைச் செந்நாயைப் பற்றி அமு குறிப்பிட்டவை எல்லாம் மிகச் சரியே. இத்தகைய ஒரு கதையை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. வாசித்தபின் பல மணி நேரம் அக்கதை மனதை விட்டு அகலவில்லை.\nஉங்கள் உள்ளொளிப் பயணத்தின் பாதையில் நீங்கள் கண்டடைந்த சிலவற்றின் தொகுப்புத்தான் உங்கள் எழுத்தோ என நான் வியப்பதுண்டு. அமுவின் ஒரு கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் அதை தெளிவாக்கியது. ‘ஆழ்நதியைத்தேடி’ எனக்கு மிகப் பிடித்தமான தொகுதி…இம்முறை கண்காட்சியில் ‘நித்ய சைத்தன்ய யதி’ என்ற தலைப்பிட்ட புத்தகங்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விட்டேன். எப���போது வாசிப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கவேண்டும்.\nஒரு எழுத்தாளரை எப்படி கொண்டாடவேண்டும் என இங்கு யாருக்கும் தெரிவதில்லை. அமு கனடாவில் அத்தகைய கொண்டாட்டங்களை நிறைய பார்த்திருப்பார். எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து அவர் எம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வருகிறார், ஆனால் இங்கிருக்கும் அன்பர்களோ வெறுப்பை மட்டுமே உமிழ்கிறார்கள். A.Muttulingam is a magnanimous and a gem of a person.\n‘நான் கடவுள்’ நாளை செல்கிறேன். வெற்றிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஏழாம் உலகம் படித்த உடனேயே தங்களுக்கு நான் விரிவான கடிதம் ஒன்றை‍‍\nஉங்களுக்கு எழுதி அனுப்பியிருந்தேன்.( 4 வருடம் முன்பு.அது வலைத்தள‌ங்கள் பரவலாகாத காலம் என்பது என்பது என் துர்ப்பாக்கியம்.)\nஉங்கள் வாசகர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதைப்போல,எனக்கும் கூட உங்கள் நாவல் வரிசையில் மிகவும் பிடித்த படைப்புக்கள் ,ஏழாம் உலகமும்,காடும்தான்.படித்த உடன் நிலைகுலையச்செய்து தூக்கமிழ‌ந்து\nதவிக்க வைத்த ‘ஏழாம் உலகம்’பற்றி,நான் இலேசாகத் தோழியரிடம்\nபேச்செடுத்த மாத்திரத்திலேயே ‘அதைப்படிக்கும் மன தைரியம் என்னிடமில்லை’ எனறு புறங்காட்டி ஓடியே போய் விட்டவர்களின் எண்ணிக்கைதான் மிகுதி. அந்த நாவலைப்படித்துப்பேசும் தளத்தில் யாரும் சிக்காத எனக்கு உங்கள் வலை வாசகர்கள் விருந்து படைக்கிறார்கள்.\nகஷ்டங்களை‍ ‍‍துன்பங்களை ஏறெடுத்துப்பார்க்கக்கூட,அவை பற்றி சற்றே அசைபோடக்கூடத்தயங்கும் மானுடக்கூட்டமே மிகுதியாக உள்ள சூழ‌லில்,உங்கள் படைப்பு இந்த அளவுக்காவது வரவேற்புப்பெறுவது ஆறுதல் அளிக்கிறது.\nமதுரை திரைஅரங்குகளில் ஒரு வேடிக்கையான காட்சியை முன்பெல்லாம் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.(இப்பொழுதும் அது நடக்கக்கூடும். அங்கிருந்து வந்து விட்டதால் தெரியவில்லை.)’பம்பாய்’ படம் பார்க்க வரும் கூட்டம் மிகச்சரியாக அரவிந்தசாமிக்குக்குழ‌ந்தைகள் பிறந்ததும் எழுந்துபோய்விடும்.அதே போல ‘சேது’ படத்தில் விக்ரமுக்கு மூளைக்கோளாறு வந்ததும் இடத்தைக்காலி செய்து விடும்.தொடர்ந்து வரும் துயர சம்பவங்கள், தங்களைப்பாதிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.\nதிரைப்படங்களின் நிலையே அப்படி என்றால்….இலக்கியத்தில்…..\nஜனரஞ்சக‌ இத‌ழ்கள் கொடிகட்டிப்பற‌ப்பது மக்களின் இந்த உணர்வைப்புரிந்து வைத்தி��ுப்பதனால்தானே இப்பொழுதும் கூட ‘நான் கடவுள்’தான் பரவலான வாசகர் கூட்டத்தை உங்கள் ஏழாம் உலகம் நோக்கித்திருப்பியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.எப்படியோ…நல்ல இல‌க்கியங்களின் பக்கம் மக்கள் வருவது நல்லதுதானே\nதிடீரென்று ஏழாம் உலகம் பற்றி எல்லாருமே பேசுகிறார்கள். காரணம் பாலாவின் ‘நான் கடவுள்’ படம்தான் என்று நினைக்கிறேன். அது ஒரு நல்ல விஷயம்தான். சினிமாவினால் அப்படி ஒரு நல்ல காரியமானவ்து நடக்கட்டுமே என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏழாம் உலகத்தில் உள்ள அருமையான உரையாடல்கள்தான் அந்த நாவலின் பலமே. அதில் உள்ள நக்கல் ஆழமான ஆன்மீக விசாரமாக மெல்லமெல்ல மாறுகிறது பல இடங்களில். நான் அப்படி மனம் விட்டு சிரித்து பிறகு நிறைய சிந்தனைசெய்த இடம் என்றால் அது ‘நூறுகோடி ரூபாயாம்..பூ’ என்று அகமது சொல்லுவதுதான். பேப்பரில் சத்யம் ஊழல் ஆயிரம் கோடி பங்குச்சந்தை வீழ்ச்சி ஆயிரம்கோடி என்று வாசிக்கும் நம்மைப்போன்ற நடுத்தவர்க்க கழுதைகள் யோசிக்க வேண்டிய இடம் அது\nஅடுத்த கட்டுரைமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nவிஷ்ணுபுரம் விருதுவிழா, ஒரு தனிப்பட்ட கோரிக்கை\nதீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம�� விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/user/58910", "date_download": "2021-01-28T05:19:22Z", "digest": "sha1:DXVNMTUG2WSMZ5RPXZEAP2IFOPKQOPYL", "length": 4756, "nlines": 127, "source_domain": "arusuvai.com", "title": "Samha | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 4 years 10 months\n\"இரண்டில் இருந்து ஐந்து வருடங்கள்\"\nஇத்தியன் கசர்(சவுதி அரேபியா),வஹ்ஹாப், இன்டியன் கிச்சன்( சவுதி அரேபியா)\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/10/08/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2021-01-28T05:40:58Z", "digest": "sha1:YZMVYCUF4LK5YIJTGMFDF2YVMT4EC4RL", "length": 10947, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்\nஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்\nஇன்ஜினியருக்காகப் படிக்க வேண்டும்… டாக்டருக்காகப் படிக்க வேண்டும்… அதன் வழியில் செல்வத்தைச் சம்பாரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஆசையில் கல்விச் சாலைகளுக்கு சென்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து வாழ வேண்டும் என்று எல்லோருமே செயல்படுத்துகின்றனர்.\nஅப்படிப் படித்திருந்தாலும் வாழ்க்கையில��� வேதனை என்ற நஞ்சு ஊடுருவி விட்டால் உடனே படித்த நிலைகள் அனைத்தும் செயலிழந்து அந்த வேதனையான உணர்வுகளே மிஞ்சி வாழ்க்கை நலிவடைந்து உயிரான்மா நஞ்சு கொண்டதாக மாறுகின்றது.\nஏனென்றால் உயிரான்மாவில் பட்ட நஞ்சினை நீக்கும் திறன் நாம் கல்விச் சாலையில் படித்த படிப்பில் இல்லை.\nஉதாரணமாக ஒருவர் நோயினால் அவதிப்படுகிறார் என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். நோயிலிருந்து மீட்கத் தன் ஆறாவது அறிவான அந்த டாக்டரை வைத்துத் தான் அவரை அங்கிருக்கும் மருத்துவர் காக்கின்றார்.\n1.அதாவது நம்முடைய ஆறாவது அறிவு… என்ற “டாக்டரின்” துணை கொண்டு\n2.நாம் எதை எதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோமோ\n3.அதைத் தான் நமக்குள் செயல்படுத்தும்.\nஅத்தகைய ஆறாவது அறிவைத் தெளிவாக்கி அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை அதை வளர்க்கச் செய்யும் நிலைகளுக்குத்தான்\n1.நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக்கிய\n2.மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.\nஒளியுடன் உயிர் தொடர்பு கொண்ட நிலைகள் கொண்டு நம் உணர்வினை ஒளியாக்குவோம்.\nஎந்தக் கோள் எதனுடைய நிலைகளில் வந்தாலும் சூரியன் அவைகளை எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றுகிறது. அதே போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் விண்வெளியிலிருந்து வெளி வரும் நஞ்சினை மாற்றி ஒளிக்கதிராக மாற்றி நம் பிரபஞ்சத்திற்குகந்ததாக அனுப்புகிறது.\nஅதைப் போல் நம் உடல் கோளாக இருந்தாலும் உயிர் சூரியனைப் போன்று தனக்குள் வருவதை இயக்கினாலும் மனிதனுக்குள் எண்ணிய எண்ணங்கள் நட்சத்திரம் போன்று உணர்த்தினாலும்\n1.காத்திடும் உணர்வு கொண்ட ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்\n2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து\n3.பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்ட\n4.நம் ஆறாவது அறிவினைச் செம்மைப்படுத்த வேண்டும்.\nதுருவ நட்சத்திரம் விண்ணிலே எட்டாத தூரத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படர செய்து கொண்டிருப்பதை நமக்கு முன்னாடி சுழன்று கொண்டிருப்பதை நாம் பருகிடல் வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்து வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையில் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.\nஆகவே ஆறாவது அறிவை நீங்கள் டாக்டராகப் பயன்படுத்தி நஞ்சினை நீக்கிடும் ஆற்றலாக ஒளியினைப் பருகும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பெருக வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-show/page/2/", "date_download": "2021-01-28T04:55:02Z", "digest": "sha1:EDXHBDL72DRWBFQXXICL5S6SVABE4PGN", "length": 12476, "nlines": 132, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Motorshow News Tamil : மோட்டார் செய்திகள், மோட்டார் ஷோ செய்திகள், Automobile shows and expo updates Tamil - Automobile Tamilan", "raw_content": "\nநியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.\nகோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..\nசிறிய ஹைபிரிட் எஸ்யூவி டீசரை வெளியிட்ட டொயோட்டா – Geneva Motor Show 2020\nஇந்தியா வரவுள்ள 2020 ஹூண்டாய் ஐ20 கார் வெளியானது\nஹூண்டாய், உபேர் கூட்டணியில் பறக்கும் மின்சார டாக்ஸி – CES 2020\nஅட்வென்ச்சர் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் அறிமுகம் – GIIAS 2019\nஇந்தோனேசியாவில் நடைபெற்று வரும் GIIAS மோட்டார் ஷோவில் ஹோண்டா X-ADV 150 ஸ்கூட்டர் எனப்படுகின்ற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் மாடல் X-ADV 745சிசி மாடலை அடிப்படை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க நிலை சந்தைக்கு ஏற்ற...\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா பஸார்ட் எஸ்யூவி அறிமுகம்\n2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் 7 இருக்கை பெற்ற டாடா பஸார்ட் (Tata Buzzard) எஸ்யூவி மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. ஹாரியர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 7 இருக்கை கொண்ட மிக நவீனத்துவாம...\nடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம்\nஇன்றைக்கு முதல்முறையாக டாடா H2X எஸ்யூவி அறிமுகம் ஜெனீவா மோட்டார் ஷோவில் செய்யப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் டாடா ஹார்ன்பில் என பெயரிடப்பட்டு 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆட்டோ...\nஅறிமுகத்திற்கு முன்பே வெளியானது பென்னிலி 752S\nபென்னிலி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்களை EICMA 2018 ஷோவில் வெளியிட்டது. பென்னிலி 752S மோட்டார் சைக்கிள்கள் டியுப்ளர் ஸ்டீல் டிரேலிஸ் பிரேம்களுடன், சஸ்பென்சன் ஹார்டுவேர்களாக 50mm மார்சாசி...\nEICMA 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது 2019 கவாசாகி Z400\nகவாசாகி நிறுவனம் தனது புதிய கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த கவாசாகி Z400 மோட்டார் சைக்கிள்களில், நிஞ்சா 400-களில் இருந்து பெற்ற மெக்கனிக்கல் ஹார்ட்வேர்களை கொண்டிருக்கிறது. கவாசாகி Z400 மோட்டார்...\nராயல் என்பீல்ட் பாபரின் புதிய டீசர் வெளியானது\nசில நாட்களுக்கு முன்பு, ராயல் என்பீல்ட் தனது புதிய பாபர் மோட்டார் சைக்கிள்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில், புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் மூலம் இந்த மோட்டார்...\nஉலகின் சிறந்த கார் 2018 விருதினை வென்ற வால்வோ XC60 எஸ்யூவி\nசமீபத்தில் தொடங்கியுள்ள நியூ யார்க் மோட்டார் ஷோ அரங்கில் உலகின் சிறந்த கார் 2018 விருது உட்பட 5 பிரிவுகளில் சிறந்த மாடல்களை உலகின் முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர். இந்த...\nடாடா இ-விஷன் கான்செப்ட் அறிமுகம் – 2018 Geneva motor show\nமிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா இ-விஷன் கான்செப்ட் செடான் காரை 2018 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக அறிமுகப்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளது. டாடா இ-விஷன் கான்செப்ட் 2018...\nநார்டன் டாமினேட்டர் & நார்டன் கமாண்டோ அறிமுகம் – EICMA 2017\nநார்டன் மோட்டார்சைக்கிள் கம்பெனி மற்றும் கைனெட்டிக் குழுமம் இணைந்து இந்தியாவில் நார்டன் டாமினேட்டர் மற்றும் நார்டன் கமாண்டோ ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களை அடுத்த 3-4 மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நார்டன் இந்தியா வருகை இங்கிலாந்து...\nஹீரோ எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சர் பைக் கான்செப்ட் அறிமுகம் – EICMA 2017\nஇத்தாலி மிலன் நகரில் நடைபெற்று வரும் EICMA 2017 மோட்டார் பைக் கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஹீரோ அறிமுகம்...\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் – EICMA 2017\nசென்னையை மையமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவ��ம் புதிதாக 650சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் மற்றும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் ஆகிய இரு மோட்டார் சைக்கிள்...\nராயல் என்ஃபீல்டு 650 சிசி எஞ்சின் அறிமுகம் – இன்டர்செப்டார் 650\nவருகின்ற நவம்பர் 7ந் தேதி இ.ஐ.சி.எம்.ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மாடலில் இடம்பெற உள்ள பேரலல்-ட்வீன் 650சிசி எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு 650 750சிசி...\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/tamil-news-today-04-08-2020/", "date_download": "2021-01-28T06:18:29Z", "digest": "sha1:5ZT6FKKBGTD6XNQZZBSMJAQD36UB4JWR", "length": 10348, "nlines": 158, "source_domain": "www.colombotamil.lk", "title": "Tamil News Today 04-08-2020 Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nமேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்தனர்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இதுவரை 2524 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...\nதேர்தல் கடமையில் 69,000 பொலிஸார்\nநாளை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் கடமைகளுக்காக 69,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று முதல் பொலிஸ் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 3,069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக...\n“கொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம்”- WHO எச்சரிக்கை\nகொரோனா வைரசுக்கான சரியான மருந்து ஒருபோதும் கிடைக்கப்பெறாமாலும் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நோய்த்தொற்று தடுப்பிற்கான...\nராமர் கோவிலுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் மோடி\nஅயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் ���ோவிலுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்\nசப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50...\nஇறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்\nநாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்த நால்வருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா...\nநாளை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின்...\nஅரசியலமைப்பு சபை இறுதியாக கூடியது\nகடந்த நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) ஒன்று கூடியது. நேற்று மாலை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க,...\nஅனுமதி பெற்ற ஊடகங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகள்\n2020 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி 6 ஆம் திகதி காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளது. அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் முகவர்களை நியமிப்பது குறித்தும் வர்த்தமானி...\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-209/", "date_download": "2021-01-28T05:28:07Z", "digest": "sha1:EZNJKAQDRZG5QUUY2SW54NW7Q455KYLF", "length": 16686, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "ராசிபுரம் தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1030 கோடியில் திட்டம் - அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nமரக்காணம் கழுவேலி ஏரி ரூ.161 கோடியில் புனரமைப்பு- அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை\nஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு கடனுதவி- அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஸ்டாலினின் புகார் பெட்டி திட்டம் ஏமாற்று வேலை – முதலமைச்சர் திட்டவட்டம்\nதி.மு.க. நிச்சயம் உடையும் – முதலமைச்சர் திட்டவட்டம்\nஉழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது\nஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது\nஇஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி\nநீட்தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும்- காங்கிரசும் தான்- முதலமைச்சர் சாட்டையடி\nதுண்டு சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த தயாராஸ்டாலினுக்கு முதலமைச்சர் பகிரங்க சவால்\nமக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதல்வர் – அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேச்சு\nமூத்த அரசியல்வாதி ஞானதேசிகன் மறைவு – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அமைச்சர் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்\nஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபழங்குடியின குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ரூ.4.02 கோடியில் அரசின் நலத்திட்ட உதவிகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் 5 அம்மா மினி கிளினிக் – என்.தளவாய் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்\nராசிபுரம் தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1030 கோடியில் திட்டம் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்\nராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1030 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்காவேரி மற்றும் வேலம்பாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம் தலைமை வகித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா பேசியதாவது:-\nமுதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளில் புறநோயாளிகள் சிகிச்சை, சிறுநோய்களுக்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, தற்காலிக குடும்பநல கட்டுப்பாட்டு முறைகள், பேறு கால முன் கவனிப்பு, பேறு கால பின் கவனிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி, மற்றும் ரணஜன்னி தடுப்பு ஊசி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு சிகிச்சை, குடும்பநலம் மற்றும் பால்வினை நோய் சிகிச்சை ஆகிய சேவைகள் வழங்கப்படும்.\nமேலும் ஹிமோகுளோபின் பரிசோதனை, ரத்த சர்க்கரையின் அளவை கண்டறிதல், சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் பரிசோதனை, சிறுதி மூலம் காப்பத்தை உறுதி செய்தல், மலேரியா ரத்த தடவல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். புறநோயாளிகள் தொடர்பாக அனைத்து சிகிச்சைகள், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள், சிறு காயங்களுக்கான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை மற்றும் ரத்த சோகைக்கான சிகிச்சைகள் வயது முதிர்ந்தோருக்கான சிகிச்சைகள், வளரினம் பருவத்தினருக்கான சிகிச்சை முறைகள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். எனவே, பொது மக்கள் தங்கள் பகுதியில் அமையவுள்ள இந்த மினி கிளினிக்குகளில் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்தி உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nமேலும் ராசிபுரம் போக்குவரத்து பயன்பாட்டிற்காக புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்டு வரும் வீடுகள் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. ராசிபுரம் நெடுங்குளம் கூட்டுகுடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து ரூ.885 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்து உத்தரவிட்டதன் பேரில் மேலும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1030 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்��ப்பட்டுள்ளது. இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.\nமேலும் தமிழகத்தில் 29.50 லட்சம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடியிற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளார்கள். மேலும் அப்பநாய்க்கன்பட்டியிலிருந்து தண்ணீர்பந்தல்காடு வரை ராசிபுரம் புறவழி தார்சாலை அமைக்க ரூ.29 கோடி நிதிஒதுக்கீடு செய்து விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.\nஇவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.\nஇந்நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன், வட்டார மருத்து அலுவலர் செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜா, வேம்புசேகர், வட்டாட்சியர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தா, சாந்தகுமார், அரசு மருத்துவர்கள் செல்வராணி, மரு.சர்மிளா, சித்தா மருத்துவர் பாலாமணி, கிராம சுகாதார செவிலியர் வீரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவீடு இல்லாத ஏழைகளுக்கு 3 சென்ட் இடம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nகழக அரசுக்கு மக்களிடம் நம்பிக்கை குறையவில்லை – அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டம்\nபிஞ்சிலேயே பழுத்து விட்டதால் உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசுகிறார் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தாக்கு\nஈரோடு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.485 கோடியில் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரை நியாய விலை கடைகளில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு – பொங்கல் பரிசு பொருட்களை சரி பார்த்தார்\nஏழைகளின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றியவர் எடப்பாடியார் – அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி புகழாரம்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை – பா.வளர்மதி, அமைச்சர் பா.பென்ஜமின் தொடங்கி வைத்தனர்\nதமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை 2020 : முதலமைச்சர் வெளியிட்டார்\nஇடைத்தேர்தல் நடைபெற்றால் கழகமே வெற்றிபெறும் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26746", "date_download": "2021-01-28T06:14:10Z", "digest": "sha1:W4T2J3NFQNTQVR3SJPDD2SDS6HCVQTQ2", "length": 5657, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "இலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker இலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nஇலங்கையில் கொரோனாவிலிருந்து 14 ஆயிரத்து 962 பேர் குணமடைவு.\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக காணப்படுகின்றது.இதில் 5 ஆயிரத்து 456 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 601 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையின் வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய வகை உயிரினம்..\n பலரும் தெரிந்திடாத அறிவியல் உண்மைகள்.\nஇந்தியாவையே அதிர வைத்த கொடூரக் கொலை..தமது சொந்த மகள்களை துடிக்கத் துடிக்க கொலை செய்த சைக்கோ பெற்றோர்.\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nஇந்தியாவையே அதிர வைத்த கொடூரக் கொலை..தமது சொந்த மகள்களை துடிக்கத் துடிக்க கொலை செய்த சைக்கோ பெற்றோர்.\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..\nரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..\nசற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்\nபிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/swissbt06.html", "date_download": "2021-01-28T06:26:43Z", "digest": "sha1:5PFX6TUWIMHLG4JNWZWTD7E6IVXERBUN", "length": 13072, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவ���ற்சர்லாந்து / சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்\nசுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்\nசாதனா July 06, 2020 சுவிற்சர்லாந்து\nதமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2020 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.\nமுதற்கரும்;புலி கப்டன் மில்லர் அவர்களின் 33வது ஆண்டு நினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வில் கவிதை, பேச்சுக்கள், பாடல்கள்;; இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன்; நிறைவுபெற்றன.\nகொரோனாத் தொற்றானது உலகப்பேரிடராக மாறிநிற்கும் இன்றைய அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும,; சுவிஸ் கூட்டாட்சி அரசினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றிய எமது உறவுகள் கரும்புலிகள் எழுச்சி நினைவில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி அவர்களுக்குரிய வீரவணக்கத்தினைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.\n''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்'' என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும் ஐ.நா நோக்கி 21.09.2020 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிற்கு பொங்குதமிழராய் அணிதிரளுமாறும் இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றோம்.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் ம���ிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வ�� பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU3MTc4Nw==/%E0%AE%9C%E0%AE%A9-18-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-28T04:08:25Z", "digest": "sha1:EA3PAYFR5NHDUBCPXGLPXQWP64TVIDEZ", "length": 4739, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டம்.: லாரி சம்மேளனம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டம்.: லாரி சம்மேளனம்\nசென்னை: ஜன.18-ல் அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாகனகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது. வாகன புதுப்பித்தலுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பெருத்த நிர்பந்திப்பதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\n உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.82 லட்சம் பேர் உயிரிழப்பு\nநிரந்தரமாக முடக்கப்பட்ட டிரம்பின் யூடியூப் பக்கம்..\nஅணு ஆயுத கட்டுப்பாடு: ரஷ்யா ஒப்புதல்\nவேளாண் சட்டத்தால் விவசாயி வருவாய் உயரும்\nஅமெரிக்காவில் தம்பதி வேலைக்கு இருந்த சிக்கல் நீக்கம்\nகர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை பலமாக உள்ளது: அமைச்சர் பி.ஸ்ரீராமுலு பெருமை\nசென்னை-மைசூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு\nமாநகராட்சி மேயர் தேர்தல் இட ஒதுக்கீடு அறிவிக்கும் வரை முடிவு எடுக்கமாட்டோம்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்\nஇரு கார்கள் மோதிய விபத்தில் இருவர் பலி\nஅரசு நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் எடியூரப்பா, நிராணியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nமருத்துவமனையில் கங்குலி | ஜனவரி 27, 2021\nகடைசி பந்தில் சோலன்கி சிக்சர் * அரையிறுதியில் பரோடா | ஜனவரி 27, 2021\nதென் ஆப்ரிக்க பவுலர்கள் ஏமாற்றம்:முன்னிலை பெற்ற��ு பாக்., | ஜனவரி 27, 2021\nகோஹ்லி ‘நம்பர்–1’: ஒருநாள் போட்டி தரவரிசையில் | ஜனவரி 27, 2021\nஅஷ்வின், நடராஜன், சுந்தருக்கு விருது: ஐ.சி.சி., பரிந்துரை | ஜனவரி 27, 2021\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_866.html", "date_download": "2021-01-28T04:47:36Z", "digest": "sha1:7UR44E6HLG3RUMH75VKV3OCXFRCNXIXF", "length": 9209, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "அந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Maheshwari அந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி..\nஅந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி..\nதமிழ் சினிமாவில் \"குயில்\" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை வி ஜே மகேஸ்வரி. இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலான தாயுமானவன் புது கவிதை போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் படித்தார்.\nமேலும் இவ்வாறு பிரபலமான மகேஸ்வரி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் இவர் பணியாற்றியதை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க முடியாமல் செய்து விட்டார்.\nஇவ்வளவு பிரபலமான நமது தொகுப்பாளினி திருமணத்திற்கு பிறகும் பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தன்னுடைய திறமையை வெளிக் காட்டி வருகிறார். அந்தவகையில் காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப், போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கினார்.\nஅந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமானது மிகவும் வைரலாக பரவி வந்தது ஏனெனில் இந்த கவர்ச்சி உடையில் மிகவும் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் அவரை அணு அணுவாக ரசித்து வந்தார்கள்.\nபொதுவாக இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கவே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில், தற்போது முன்னழகு மற்றும் அதில் இருக்கும் மச்சம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கதற விட்டுள்ளார்.\nஅந்த இடம், அந்த இடத்துல இருக்க மச்சம் தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள மகேஸ்வரி.. - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விம���னநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - 50 வயசிலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ரம்யாகிருஷ்ணன்.. \n\"என்னா கும்மு...\" - கவர்ச்சி உடையில் தெனாவெட்டு காட்டும் சீரியல் நடிகை வந்தனா..\n\"முண்டா பனியன் - டைட்டான ஜீன்ஸ்\" - இதுவரை பலரும் பார்த்திடாத மீரா ஜாஸ்மின் ஹாட் புகைப்படங்கள்..\n\"53 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..\" - தெறிக்கவிடும் அமலா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்ன சிம்ரன் இதெல்லாம்..\" - இளம் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்...\n\"மார்புக்கு மேலே எரிய டீசர்ட்..\" - விமானநிலையில் வித்தியாசமான உடையில் கீர்த்தி சுரேஷ்..\n \" - இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் மிர்ணாளினி ரவி - உருகும் நெட்டிசன்ஸ்..\nதொப்புளை காட்டிடாங்கன்னு புகார் கொடுத்த அனுப்பமாவா இது..\nமார்பின் மேலே குத்தியுள்ள டாட்டூ பளீச்சென தெரியும் படி போஸ் - அட்டகாசம் பண்ணும் விக்ரம் வேதா பட நடிகை..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/558/?tab=comments", "date_download": "2021-01-28T04:39:52Z", "digest": "sha1:W3O3FPVMY64K5GKUMLSZCD7X2G37XPZA", "length": 42648, "nlines": 706, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 558 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன���னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nஉண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்..... 08ம் நாள் - 22.09.1987\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nஇன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்\nஇன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nமாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்\nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nகண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர் கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்\nஉண்ணாவிரதம் இருக்கும், தியாகி லெப்.கேணல் தீலீபனுடன்..... 08ம் நாள் - 22.09.1987\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்\nதொடங்கப்பட்டது 6 minutes ago\nபிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதொடங்கப்பட்டது 18 minutes ago\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 6 minutes ago\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 27ல் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின் நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டுப்பணம் வாங்க பயன்படும் என்பதற்காக நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜெயலலிதாவின்-மரணத்திற்/\nபிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 11 minutes ago\nபிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி இங்கிலாந்தில் மொத்தம் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 907 இறப்புகள் பதிவாகியுள்ளன என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. http://athavannews.com/பிரித்தனியாவில்-கொரோனா-த/\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 14 minutes ago\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான் 2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஷ்ய-தயாரிப்பான-ஸ்பூட்னி/\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 18 minutes ago\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட அதிகளவிலான அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 890 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தனிமைப்படுத்தல்-உத்தரவி/\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nசுமார் 8 வருடங்களாக ERP துறையிலும் .Net இலும் மல்லுக்கட்டி நமக்கும் இந்த ERP துறையில் கொஞ்சம் பரீட்சயமிருக்கிறது, SAP இல் நிறைய வகை உண்டு (SAP B1,SAP S/4 HANA, SAP ERP ECC ) ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட இந்த கிங் வகையறாக்கள் எல்லாம் Cloud computing வருகையுடன் மிரள தொடங்கினர், காரணம் இந்த ERP க்களின் Codebase எல்லாம் 80 களிலும் 90 களிலும் எழுதப்பட்டவை, Client APP ,Server APP என்று தனித்தனி App வைத்து தான் காலத்தை ஓட்டிவந்தவர்கள், Browser (Chrome,firefox ) only என்றதும் கிடுகிடுக்க தொடங்கியது அடித்தளம், என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் கட்டிடம், அத்திவாரம் பழையது புதிய கட்டுமானத்திற்கு கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது. போதாக்குறைக்கு ஏகப்பட்ட modules வேறு கொழுவி வைத்திருந்தனர். கிங்ஸ் இப்படி மல்லுக்கட்ட புதிதாக களத்திற்கு வந்த சின்னப்பையன்கள் தெறிக்க விடத்தொடங்கினர் காரணம் அவர்களது அத்திவாரமே புதிய technologies கொண்டு கட்டப்பட்டது, ஒருவகையாக கிங்ஸ் உம் தங்களது பொருளாதார வலிமையை பயன்படுத்தி தமது புதிய ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டனர், SAP S/4 HANA இந்த வகையறா தான் சரி ERP Consultants பற்றி பார்ப்போம் ERP இல் இரண்டு tracks உண்டு 1. Functional - Functional Consultant 2. Technical - Technical Consultant Functional Consultant ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் Business Process இல் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் உதாரணமாக Accounting(Account Receivable,Account Payable, Cash Management),Order management (Sales,Purchase), Inventory Management(Receipt, Issue), CRM, APS,Manufacturing என்ற அனைத்து ERP மோடுல்களிலும் வேலை செய்யக்கூடியவர்கள், இவர்களுக்கு ஒரு ERP Product இலிருந்து அடுத்த Product இற்கு மாறுவது மிக இலகு ஏனென்றால் எல்லா ERP களும் மேலே உள்ள மோடுல்களை தான் கொண்டவை, User Interface Layout மட்டும் தான் மாறுபடும் (உ+ம் :Excel 2003 இலிருந்து Excel 2019 இற்கு மாறுவது போல ) ,Concept மாறாது Technical Consultants (பாவிகள்) இவர்கள் தான் ERP இன் ப்ரோக்ராம்மிங் சூட்சுமம் தெரிந்தவர்கள் எந்தவொரு ERP உம் பெரும்பாலும் Out of box ஆக பயனருக்கு implement செய்யப்படுவதில்லை, பயனர்களது industry specifc requirements இற்காக இந்த Technical consultants கொண்டு customize பண்ணப்படும், ஒவ்வொரு ERP உம் அதற்குரிய Framework கொண்டிருக்கும் (வேறு வேறு கணனி மொழிகள் Java,C#,VB.Net,C++) சில அவற்றிற்கென்றே தனியான மொழிகளை,டூல்களை வைத்திருக்கும் ,(SAP -ABAP,Salesforce -Lightning Platform,Acumatica-BQL ) (உ +ம் ABAP படித்தவரின் நிலை தொடர்ந்து SAP இல் குப்பை கொட்டுவது விடுத்து அதனை கொண்டு போய் வ���றெங்கும் பாவிக்க முடியாது), Technical பேர்வழி கொஞ்சம் உசாராகவும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவராகவும் இல்லாவிட்டால் காணாமலே போய்விடுவார். இவையிரண்டையும் தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங் இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/defence_article/603", "date_download": "2021-01-28T05:01:46Z", "digest": "sha1:TFU4RTXH7DHBRY3YVWGUL4BDPKJBX5DW", "length": 9274, "nlines": 92, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சபை\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nவிஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு\nவிஷேட அதிரடிப்படை பயிற்சிப் பாடசாலையில் 76வது அடிப்படை பயிற்சிநெறி பூர்த்தி செய்து வெளியேறும் விஷேட அதிரடிப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வு இன்று (ஒக்டோபர், 05) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை கடமை நிறைவேற்றும் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன அவர்கள் வரவேற்றார்.\nஇந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் கலந்து கொண்டார்.\nவெளியேறல் நிகழ்வின் பின்னர் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 50 உப போலிஸ் பரிசோதகர்கள், 183 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 41 பெண் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் தேசிய சேவையில் சேர்ந்தனர்.\nபாடநெறியின் போது சிறப்பு தேர்ச்சி பெற்ற படை வீரர்களுக்கு சிறப்பு விருதுகளும் சான்றிதழ்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.\nபின்னர், ஜனாதிபதி பயிற்சிப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் புதிதாக நிறுவப்பட்ட இரசாயன, உயிரியல், அணு மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நடவடிக்கை கண்காணிப்பு தேசிய மையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், விஷேட அதிரடிப்படை பொதுமக்களிடையே உயர்ந்த மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் நாட்டில் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பேணுவதிலும் விஷேட அதிரடிப்படை காத்திரமான பங்கினை அளித்ததனை அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.\nஇந்நிகழ்வில், சமய தலைவர்கள், விஷேட அதிரடிப்படை கொமடான்ட் சிரேஷ்ட பொலிஸ் பிரதி பொலிஸ்மா அதிபர், எம்ஆர் லதீப், சிரேஷ்ட அரச அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், விஷேட படைப்பிரிவு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2021 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/06/20_21.html", "date_download": "2021-01-28T05:07:50Z", "digest": "sha1:6A7VAZCINOV47MSKWMDVV3YE4TYQ7BQH", "length": 8654, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று! - TamilLetter.com", "raw_content": "\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று\nஇங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று சௌத்தெம்டனில் நடைபெறவுள்ளது.\nஇந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவராக இயன் மோர்கன் செயற்படவுள்ளதுடன், தென்னாபிரிக்க அணியின் தலைவராக வில்வியர்ஸ் செயற்படுகின்றார்.\nதென்னாபிரிக்க அணியை பொருத்தவரையில் டுபிளசிஸ் இருபதுக்கு-20 தொடரிலிருந்து வெளியேறியுள்ளதுடன், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதும் சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 2-1 என தோல்வியடைந்திருந்த நிலையில், இருபதுக்கு-20 தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nரவுப் ஹக்கீம் அதாஉல்லா இரண்டு தலைவர்களுமே முஸ்லிம்களின் இன்றைய பாதுகாப்பு\nநுஸ்கி அகமட் இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான \"அடையாள அரசியலை\" அறிமுகப்படுத்தி அதில் மாபெரும் வெற்றியையும் சமூகத்துக்கான ...\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nஅரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த\nபுதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை ...\nஅமைச்சர் ரிஷாட்டை வைத்து ஆட்சியை மாற்றப் போகும் மஹிந்த ராஜபக்ஸ\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிரணியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்ப...\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம்\nஇலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி அகால மரணம் பமுனுகம ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் நீச்சலில் ஈடுபட்ட வீரர் ஒர...\nகுல்ஸான் எபி தனக்கு உதவாதது யாருக்குமே உதவக் கூடாது என்பது போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களின்; அண்மைக்கால செ...\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு\nரஜினிக்கு ஆபத்து - தமிழகத்தில் பெரும் பரபரப்பு மறைந்த மும்பை தாதா ஹாஜி அலி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர்ஷேகர் சூப்பர் ஸ்டார் ர...\nஇலத்திரனியல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கல்\nஇலத்திரனியல் முறையிலான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவட...\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு\nஅமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் இறை இல்லம் திறந்து வைப்பு வஹாப்தீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரிசாட் பதியுதீன் ...\nதேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகள் அதிமுக வசம்\nதமிழகத்தில் தஞ்சை,அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்ப��� ஆகியத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=269", "date_download": "2021-01-28T04:59:51Z", "digest": "sha1:RUA5VMXQGQIFQOYA3JYGPDVJXDD3FZQV", "length": 5101, "nlines": 38, "source_domain": "www.thevaaram.org", "title": "பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nஇக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஅருள்மிகு நல்லநாயகி உடனுறை பாசுபதேசுவரர்\nபதிகங்கள்: அந்தமுமாதியுமாகிய -1 -39 திருஞானசம்பந்தர்\nநன்றுநாடொ -5 -42 திருநாவுக்கரசர்\nமுகவரி: அண்ணாமலை நகர் அஞ்சல்\nசோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். சிதம்பரத்துக்கு கிழக்கே 2 கி.மீ. தூரத்திலுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ்பால் உள்ளது. சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.\nஇத்தலம் மூங்கில்வனம் எனவும் கூறப்பெறும். அர்ச்சுனனுக்குப் பாசுபதம் கொடுத்த தலம். பாசுபதாஸ்திரம் ஏந்திய இறைவன் திருவுருவமும், அர்ச்சுனன் தவநிலையைக் காட்டும் திருவுருவமும் இருக்கின்றன. இறைவன் வேடனாகவந்து அர்ச்சுனனுக்கு அருள் வழங்கினார் என்பது வரலாறு. இதனை `வேடனார் உறைவேட்களம்` என்ற அப்பர் வாக்கும் நன்கு விளக்கும்.\nஇறைவன் பெயர் பாசுபதேசுவரர், இறைவியின் பெயர் நல்லநாயகி. கோயிலுக்கெதிரில் தீர்த்தம் உண்டு. புதிய திருப்பணி. திருஞானசம்பந்த சுவாமிகள் சிதம்பரத்தில் இருப்பதற்கு அஞ்சி, இத்தலத்திலேயே தங்கிச் சிதம்பரத்தைத் தரிசித்தார் என்பது பெரிய புராண வரலாறு.\nசகம் 1488-ல் (கி.பி. 1556-ல்) சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத் திருவேட்களங் கிராமத்தை அச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது.(259 of 1913)\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/yaar-vendum/", "date_download": "2021-01-28T04:48:16Z", "digest": "sha1:GQGW634UQ7TPCGE4ZPS3ZR5ODO5WA2VI", "length": 4863, "nlines": 144, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Yaar Vendum | யார் வேண்டும் - Christ Music", "raw_content": "\nYaar Vendum | யார் வேண்டும்\nYaar Vendum | யார் வேண்டும்\nயார் வேண்டும் நாதா நீரல்லவோ\nஎது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ\nஉம் உள்ளம் மகியாஹாது வாழ்வது ஏன்\nமனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல\nவாழ்வேனே என்றும் உமக்காக நான்\nசிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்\nபேரின்ப நாத நீர் போதாதா\nயார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ\nஎங்கே நான் போவேன் உம்மையல்லால்\nபேர் புகழ் கல்வி அழியாததோ\nபின் ஏன் நீர் கேட்டீர் இக் கேள்வியை\nபதில் என்ன சொல்வேன் நீரே போதும்\nஉற்றாரின் பாசம் உடன் வருமோ\nஏனையா கேட்டீர் இக் கேள்வியை\nஎன்னைத் தள்ளினால் எங்கே போவேன்\nKarththarin Kai Kurugavillai | கர்த்தரின் கை குறுகவில்லை\nKanivin Karangal | கனிவின் கரங்கள்\nPaaduven Paravasamaaguven | பாடுவேன் பரவசமாகுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://infotechtamil.info/send-fax-from-your-pc/", "date_download": "2021-01-28T05:20:37Z", "digest": "sha1:CIKHKVDWKNBUJ4VKQOUDPLE36Z3KNI76", "length": 16973, "nlines": 88, "source_domain": "infotechtamil.info", "title": "Send Fax from your PC. - InfotechTamil", "raw_content": "\nகணினியிலிருந்து ‎‏ Fax. அனுப்பலாம்.\nபேக்ஸ் சாதனம் (Fax machine) இல்லாமலேயே உங்கள் கணினியிலிருந்து ‎‏ இன்னொரு கணினிக்கு அல்லது ஒரு பேக்ஸ் இயந்திரத்துக்கு Fax (தொலைநகல்) அனுப்பலாம். அனுப்புவது மட்டுமல்லாமல் பேக்ஸ் செய்தியை கணினி மூலம் பெறவும் (receive) முடிகிறது.\nஇதற்குத் தேவையானது மோடெம் பொருத்தப்பட்ட ஒரு கணினி, ýýதொலைபேசி இணைப்பு மற்றும் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் (faxing software) என்பனவே. பேக்ஸ் அனுப்புவதற் கென WinFax, Bitware என ஏராளமன பேக்ஸ் அனுப்பும் மெ‎‎ன்பொருள்கள் பாவனையிலுள்ளன. விண்டோஸ் எக்ஸ்பியில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் உள்ளி‏ணைக்கப்பட்டுள்ளதால் வேறு மெ‎ன்‎பொருள்களை நிறுவ வேண்டியதில்லை.\nWindows XP யில் பேக்ஸ் அனுப்புவதற்கான மெ‎‎ன்பொருள் ஏற்கனவே உள்ளி‏ணைக்கப்பட்டிருந்தாலும் அதனை முத‎ன்‎ முதலில் நிறுவும் போது பேக்ஸ் அனுப்புவதற்குத் தேவையான பைல்கள் நிறுவப்படுவதில்லை. எனவே அதனை நீங்களாகவே install செய்தல் வேண்டும். அதற்குப் பி‎‎ன்வரும் வழி முறையைக் கையாளு‎ங்கள்.\nமுதலில் Start பட்டனில் க்ளிக் செய்து வரும் Start menu ல் Printers And Fax தெரிவு செ���்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில், நீங்கள் ஏற்கனவே பிரி‎ன்டர்கள் இ‏ன்ஸ்டோல் செய்திருந்தால் அதற்கான ஐக்க‎‎ன்களைப் பார்க்கலாம். இப்போது அந்த விண்டோவி‎‎‎ன் இடது பக்கத்தில் இருக்கும் Printer Task எனும் பகுதியில் Setup Faxing எ‎ன்ற கட்டளை இருப்பதைக் காணலாம். அதில் க்ளிக் செய்ய ஒரு Message Box தோன்றி விண்டோஸ் எக்ஸ்பி சீடீயை உட்செலுத்துமாறு சொல்லும். அப்போது விண்டோஸ் எக்ஸ்பீ சீடியை உட்செலுத்த, தேவையான பைல்கள் FரA செய்யப்படும். ‏இப்போது பேக்ஸ் சாதனம் போ‎‎ன்ற ஒரு ஐக்க‎ன் அந்த விண்டோவில் வந்திருப்பதைக் காணலாம் .\nக‎ன்‎‎ட்ரோல் பேனலில் Printer and Fax ஐக்கனைத் திறப்பத‎ன்‎ மூலம் அல்லது Add / Remove Programs ஐக்கனை திறக்க வரும் விண்டோவில் Add or Remove Windows Components தெரிவு செய்வதன் மூலம் வரும் டயலொக் பொக்ஸில் Fax Services தெரிவு செய்து Next க்ளிக் செய்வத‎ன்‎ மூலமாகவும் இதே ‏ இடத்துக்கு வந்து சேரலாம்.\n Printer and Fax விண்டோவில் ‏இப்போது Setup A Fax என்ற கட்டளை தோன்றியிருக்கும். அதில் க்ளிக் செய்ய Welcome to Fax Configuration Wizard வரக் காணலாம். அதில் Sender Information ல் உங்கள் விருப்பப்படி விபரங்க¨ளைப் பூர்த்து செய்து Next க்ளிக் செய்யவும். தொடர்ந்து வரும் கட்டத்தில் ‏ Enable Receive, Enable Send இரண்டையும் தெரிவு செய்து மீ‎ண்டும் Next கிளிக் செய்யவும்.\nஅடுத்து TSID யாக உங்கள் பெயரையும் தொலைபேசி ‏இலக்கத்தையும் விரும்பினால் டைப் செய்யுங்கள். ‏‏இதில் டைப் செய்யும் விபரங்கள் மூலம் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவர் அது யாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது என அறிந்து கொள்வார். அதேபோல் அடுத்துவரும் CSID லும் ‏இதே விபரங்களை விரும்பினால் கொடுங்கள். ‏இது உங்களுக்கு பேக்ஸ் கிடைக்கப்பெறும் போது அதிலுள்ள விபரங்கள் உங்களுக்கு பேக்ஸ் அனுப்புபவரை அடையும். ‏\nஇப்போது Next கிளிக் செய்ய வரும் Routing Option இல் கிடைக்கப் பெறும் பேக்ஸை விரும்பினால் எந்த பிரி‎‎ன்டரில் அச்சிட வேண்டும் எ‎ன்பதைத் தெரிவு செய்யவும் அல்லது Store a copy in a folder தெரிவு செய்து, கிடைக்கப் பெறும் பேக்ஸ் செய்தியை எந்த போல்டரில் சேமிக்க வேண்டும் எ‎ன்‎பதனையும் Browse பட்டனில் கிளிக் செய்து குறிப்பிடவும். பி‎‎ன்னர் Next க்ளிக் செய்ய ‏இந்த Wizard முற்றுப்பெறும். நீங்கள் பேக்ஸ் அனுப்பும் ஒவ்வொரு முறையும் ‏இந்த விசர்ட் வந்து தொல்லை தராது எ‎‎ன்பது ஆறுதலான விசயமாகும்.\nஅடுத்து நீங்கள் அனுப்பவிருக்கும் ச��ய்தியை MS-Word போன்ற ஏதேனுமொரு Word Processor இல் டைப் செய்து கொள்ளு‎ங்கள். பி‎‎ன்னர் பைல் மெனுவில் கிளிக் செய்து அதில் பிரி‎ன்ட் கமாண்டை தெரிவு செய்யவும். அப்போது வரும் பிரி‎‎ன்ட் டயலொக் பொக்ஸில் பிரின்டர் பெயராக Fax தெரிவு செய்வதோடு உங்கள் விருப்பப்படி Print Range தெரிவு செய்து ஓகே செய்யவும்.\nஇ‏ப்போது Send Fax (படம்-1) எ‎‎ன்ற விசர்ட் தோ‎ன்‎‎றும். ‏இங்கு Next க்ளிக் செய்ய Recipient Information (படம்-2) என்ற கட்டத்தில் பேக்ஸ் கிடைக்கப்பெறுபவரி‎ன் பெயர், தொலைபேசி இலக்கம் எ‎ன்‎பவற்றை உரிய இடத்தில் டைப் செய்யவும். Use dialing rules என்‎பது தெரிவு நிலையில் ‏இருந்தால் அதனை நீக்கி விடவும். உங்கள் பேக்ஸை ஒ‎‎ன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அ‎னுப்புவதாயின் Add பட்டனில் க்ளிக் செய்து ஒவ்வொருவரினதும் பெயர் மற்றும் தொலைபேசி இ‏லக்கங்களை டைப் செய்து Next க்ளிக் செய்யவும்.\nஅடுத்த கட்டமாக உங்கள் பேக்ஸ் செய்தியுட‎ன் ‎ ஒரு Cover Page இணைத்து அனுப்ப விரும்பினால் Select a cover page template with the following information (படம்-3) என்பதைத் தெரிவு செய்து தேவையான தகவல் களை டைப் செய்யவும். (எனினும் Cover Page ஐத் தவிர்ப்பது நல்லது) அடுத்து Next க்ளிக் செய்ய Schedule (படம்-4) எ‎ன்‎ற கட்டம் தோன்றும். அதில் எப்போது பேக்ஸை அனுப்ப வேண்டும் எ‎ன்‎பதில் உங்கள் விருப்பம் போல் நேரத்தைத் தெரிவு செய்யலாம். உடனடியாக அ‎னுப்புவதாயின் Now எ‎‎ன்பதையும் Fax Priority யில் Normal எ‎‎ன்பதையும் தெரிவு செய்து Next க்ளிக் செய்ய விசர்ட் இ‏றுதிக் கட்டத்துக்கு (படம்-5) வரும். ‏இங்கு Finish க்ளிக் செய்ய Fax Monitor (படம்-6) எ‎ன்‎ற டயலொக் பொக்ஸ் தோ‎ன்றுவதையும் உங்கள் கணினி நீங்கள் கொடுத்த ‏தொலைபேசி இலக்கத்துக்கு டயல் செய்ய ஆரம்பிப்பதையும் பி‎‎ன்னர் சிறிது நேரத்தில் ‏இணைப்பு கிடைத்ததும் பேக்ஸ் அனுப்பப்படுவதையும் அவதானிக்கலாம். ‏\nஇதேபோல் உங்களுக்கு அனுப்பப்பட்டும் பேக்ஸ் செய்தியைப் பெறுவதானால் Start → Programs → Accessories → Communication → Fax →Fax க்ளிக் செய்ய வரும் விண்டோவிலுள்ள பைல் மெனுவில் Receive a fax தெரிவு செய்யவும். அப்போது பேக்ஸ் மொனிட்டர் தோ‎‎ன்றுவதையும் உங்கள் கணினியில் உள்ள மோடெம் டயல் செய்யப்படுவதையும் அவதானிக்கலாம். உங்களுக்கு வரும் பேக்ஸ் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட போல்டரில் சேமிக்கப்படும். அதனை Fax Console விண்டோவில் inbox கிளிக் செய்து பார்வையிடலாம்.\nTransfer your Facebook photoss – பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கூகுள் புகைப்படங்கள் சேவைக்கு மாற்ற …\nYou cannot copy content of this page கொப்பி பண்ணாதீங்கய்யா, சுயமா எழுதுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/articles/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/manu-sasthiram-a-marxist-view-of-class-oppression-and-social-oppression", "date_download": "2021-01-28T05:35:40Z", "digest": "sha1:4ZYUBXFMURCCEHZTZMWNDUKPMIGAF6NL", "length": 34823, "nlines": 92, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவியாழன், ஜனவரி 28, 2021\nமனுசாஸ்திரம் - ஒரு மார்க்சிய பார்வை வர்க்க ஒடுக்குமுறையும் - சமூக ஒடுக்குமுறையும்....\nநாடு விடுதலையடைந்து ஜனநாயக, மதச்சார்பற்ற குடியரசு என்ற கருத்தோட்டம் இந்தியாவில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் அரசியல் சாசனம் 1950ல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும், அதன் முழுமையான அமலாக்கத்திற்கு நிலப்பிரபுத்துவ உறவுகளும், மனு சாஸ்திரமும் பெரும் தடையாக இருப்பதை பார்க்க முடி கிறது.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 17வது பிரிவு, சட்டப்படி தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என பிரகடனம் செய்கிறது. ஆனால், நடப்பில் உள்ள நிலைமைஎன்ன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் பல்வேறுவடிவிலான தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. டீக்கடைகளில் இரட்டை குவளை முறை, பொதுச்சாலைகளில் தலித்துகள் நடக்க தடை, பொதுக்குழாய்கள் - கிணறுகளில் தண்ணீர் எடுக்கத் தடை, பொது மயானங்களில் தலித்துகள் இறந்தால் புதைக்க, எரிக்க தடை, அவர்களுக்கென தனி மயானம், பல இடங்களில் மயானத்திற்கான பாதை மறுப்பு, பல ஆலயங்களில் நுழையத் தடை என ஏராளமான தீண்டாமை வடிவங்கள் கிராமங்களில் நிலவுகின்றன.\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய களஆய்வுகள் 78 வகையான தீண்டாமைக் கொடுமைகளும்,28 வகையான வன்கொடுமைகளும் தமிழகத்தின் பல்வேறுகிராமங்களில் நிலவுவதை அம்பலப்படுத்துகின்றன. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தலித்துகள் போராடி தங்கள் உரிமைகளை நிலைநாட்டினால் அவர்களை படுகொலை செய்வது, அடித்து காயப்படுத்துவது, குடிசைகளுக்கு தீயிடுவது, அவர்களது உடமைகளை நாசம் செய்வது, தலித் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவது உட்பட ஏராளமான வன்கொடுமைகள் சாதிய சக்திகளால் நிகழ்த்தப்படுகின்றன. அனைத்து வகையிலான வன்கொடுமைகளும் பல காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளால் வழக்குகளாக மாறுவதில்லை. அதிகார வர்க்கத்தின் - ஆளும் வர்க்க பிரதிநிதிகளின் சாதிய சாய்மானம் இதற்கு ஒரு முக்கிய காரணம். இச்சூழலில் ஒரு வரையறைக்குட்பட்டே இத்தகைய வழக்குகள் பதிவாகின்றன. ஆயினும், இவ்வழக்குகள் அடிப்படையில் தேசிய தலித் பழங்குடிகள் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் தலித்துகளுக்கு எதிராக நடைபெறுகின்ற தாக்குதல்களையும், கொடுமைகளையும் பட்டியலிடும்போது நமது நெஞ்சங்கள் பதறுகின்றன.\nஇதுமட்டுமல்ல, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இன்றளவும் கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் நிலவுவது மட்டுமல்ல, அவ்வாறு திருமணம் செய்து கொள்வோர்கள் சாதிய ஆணவப் படுகொலைக்கு பலியாவதை நாடு முழுவதும் பரவலாக காண்கிறோம். குறிப்பாக, தலித் இளைஞர்கள் சாதி - இந்து குடும்ப பெண்களை காதலித்துதிருமணம் செய்தால் அவர்கள் பல இடங்களில் சாதியசக்திகளால் படுகொலை செய்யப்படுவதை கண்கூடாககாண்கிறோம். சில சந்தர்ப்பங்களில் சாதி மறுப்புத்திருமணம் செய்யும் இளம் பெண்களும் படுகொலை களுக்கு ஆளாகினர். சாதி மறுப்புத் திருமணம் செய்து படுகொலை செய்யப்பட்டவர்களில் தலித்துகளின் எண்ணிக்கையே மிக அதிகம்.\nதலித்துகளுக்கு ஜனநாயக உரிமைகளும், அரசியல் அதிகாரமும் வழங்கப்படுவதற்கு இன்றளவும் சாதிய சக்திகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. பஞ்சாயத்து தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட பல தலித்துகள் தமிழகம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. பஞ்சாயத்து தலைவர்களாகவும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் தேர்வு செய்யப்பட்ட பல தலித் பிரிவினர் நாற்காலியில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டதும், பலர் தாக்கப்பட்டதும், இழிசொற்களால் அவதூறு செய்யப்பட்டதும் முந்தைய கால நிகழ்வுகள் மட்டுமல்ல தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகளும் கூட.\nவாழ்நிலையிலும், பொருளாதாரத்திலும் பெரும் வேறுபாடுகள் இல்லாவிட்டாலும் தலித்துகளையும், கணிசமான பிற்படுத்தப்பட்ட மக்களையும் மோத வைத்து சாதி வெறியும், உணர்வுகளும் உயிரூட்டப்படுவதை தொடர் நிகழ்வுகளாக காண்கிறோம்.தலித்துகள் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களும் சாதிய சக்திகளால் சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படு வதையும���, இழிவுபடுத்தப்படுவதையும் பரவலாக காண்கிறோம். இம்மக்களுக்கான இட ஒதுக்கீடு கூட நியாயமான முறையிலும், முழுமையாகவும் அமல்படுத்தப் படுவதில்லை.\nசட்டப்பூர்வமான தடை இருந்தபோதிலும், தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இத்தகைய கொடும் சித்ரவதைகளும், குற்றங்களும் நடந்தேற காரணம் என்ன. இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள சாதிய ஒடுக்குமுறைகளும், நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு வடிவம் கொடுத்தும், நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட மனு சாஸ்திரமும் அல்லவா. இந்திய சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள சாதிய ஒடுக்குமுறைகளும், நீண்ட காலத்திற்கு முன்பே அதற்கு வடிவம் கொடுத்தும், நியாயப்படுத்தியும் எழுதப்பட்ட மனு சாஸ்திரமும் அல்லவாமனுநீதி குறித்து சமூக வலைத்தளங்களிலும் , அதற்கு வெளியேயும் தற்போது விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திரு.தொல் திருமா வளவன் சிறிது காலத்திற்கு முன்பு பெண்கள் குறித்துமனுநீதி கூறிய அக்கிரமமான அம்சங்களை ஒரு கூட்டத்தில் விமர்சித்து பேசியதை பாஜகவும், சங் பரிவார் அமைப்புகளும் கண்டனம் செய்து சர்ச்சைகளை துவக்கினர். இதையொட்டி பாஜகவைக் கண்டித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பரவலாகவும், அதற்கு வெளியே ஓரளவும் விவாதங்கள் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை பாஜக\nவின் நிலைபாட்டை கண்டித்து அறிக்கை வெளியிட்டது. வேறு பல முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்களும் பாஜகவின் நிலைபாட்டை கண்டித்தும், விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டன.\nமனு சாஸ்திரம் - வர்க்க அடிப்படை\nஇந்நிலையில், மனு சாஸ்திரம் குறித்து மார்க்சிய நிலைபாடு என்ன அதை முன்னிறுத்தும் பழமைவாத கருத்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் நடத்தும் வழிமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இங்கு சில அம்சங்களை பரிசீலிப்போம்.மனு சாஸ்திரம் என்பது ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும். இந்தியாவில் பண்ணையடிமைத்தனம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் அது. இப்பின்னணியில் வர்க்க-வர்ண ஒடுக்குமுறைகள் கோலோச்சிய காலமாகவும் அக்காலம் இருந்தது. மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையான கோடானுகோடி உழைப்பாளி மக்கள் வர்��� (சாதி) ஒடுக்குமுறையின் பெயரால் கொடூரமான வர்க்க ஒடுக்குமுறைகளுக்கும், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகி இருந்தார்கள். இதன் ஒருபகுதியாக, பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை களும் தலைவிரித்தாடின.\nவருணத்தையும், மக்களின் வாழ்நிலை(வர்க்க)யையும் படைத்தவர் கடவுள்; எனவே, அனைத்து மக்களும் கடவுளின் ஆணைக்கு அடங்கி நடக்க வேண்டுமென்றும், இதனை மீறி நடப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மன்னர்களுடையது என்றும் மனுசாஸ்திரம் அறுதியிட்டு கூறுகிறது.எண்ணிக்கையில் சொற்பமான நிலபிரபுக்கள் ஆளும் வர்க்கம் என்ற முறையில் இத்தகைய அடக்குமுறைகளை ஏவி விட்டனர். இந்த நிலப்பிரபுத்துவ அமைப்பின் பிரதிநிதியாகவே அக்கால மன்னர்கள் இருந்தார்கள். இந்த சுரண்டும் வர்க்க அமைப்பின் பிரதிநிதியான மனு இத்தகைய அமைப்பை பாதுகாக்கும் கேடயமாக மனு சாஸ்திரத்தை மனு எழுதினார். இந்த மனு சாஸ்திரமே மன்னர்கள் ஆட்சி நடத்துவதற்கான அரசியல் சாசனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு காலம் காலமாக அமலாகியது. இன்று நடைபெறும் சாதிய - பாலியல் ஒடுக்குமுறைகள் இவற்றின் தாக்கமும் தொடர்ச்சியுமின்றி வேறல்ல.\nசாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த வரலாறு\nஆக, இந்திய சமுதாயத்தில் வர்க்க, வர்ண, பாலியல் ஒடுக்குமுறைகள் வளர்ந்த வரலாறு இது. இந்த வரலாற்றில் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வீரியமான போராட்டங்களும் நடைபெற்றன என்பதையும், இப்போராட்டங்களின் காரணமாக ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்ந்தன என்பதையும் மறந்து விடக்கூடாது. மனித குல வரலாறு முழுவதும் வர்க்க போராட்டங்களின் வரலாறே என காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறினார். (பின்னர் ஏங்கெல்ஸ் “ஆதி கால பொதுவுடமைச் சமுதாயம் தவிர” என இச்சொற்றொடருக்கு திருத்தத்தை முன்மொழிந்தார்).மனிதகுல வரலாற்று விதிகளுக்கு இந்தியா விதிவிலக்கல்ல. ஆயினும், ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் சமூக, பொருளாதாரத் தன்மைகளுக்கேற்ப இந்த வரலாற்று நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. இந்தியாவில்வர்ண(சாதி) அமைப்பு என்பது இதன் பிரத்யேகத்தன்மை யாகும். இந்தியாவில் சாதி அமைப்பு நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டு விட்டதையும், சாதி ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுற���யும் பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ளன என்பதையும் சிபிஐ(எம்) திட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது.\nமனிதகுல வரலாற்றில் ஆதி கால பொதுவுடமை சமுதாயத்திற்கு பின், ஆண்டான் அடிமைச்சமுதாயம், நிலபிரபுத்துவ சமுதாயம் என கடந்து தற்போதைய முதலாளித்துவ சமுதாயம் உருவெடுத்துள்ளது என்பதையும் இம்மாற்றங்கள் வர்க்கப் போராட்டங்களின் காரணமாகவே நிகழ்ந்தன என்பதையும் இதன் தொடர்ச்சியாக உழைப்பாளி மக்களின் வர்க்க போராட்டங்களின் மூலம் முதலாளித்துவ அமைப்பும் வீழ்ந்து சோசலிச சமுதாயம்உருவாகும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பெண்களை எடுத்துக் கொண்டால் ஆதிகால பொதுவுடமைச்சமுதாயம் பெண்கள் பிரதான பங்கு வகித்த சமுதாயமாக இருந்தது என்பதையும், பிற்காலத்தில் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என மனித சமுதாயம் பிளவு பட்டு சொத்துடைமை ஆதிக்கம் ஏற்பட்ட போது, அச்சொத்துடமைக்கு வாரிசு அடையாளம் காணும் நோக்கத்தோடு தான் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள் என்பது வரலாற்று நிகழ்வு. எனவே,பெண்ணடிமைத்தனம் என்பதும், வர்க்க ஒடுக்குமுறையோடு பின்னிப்பிணைந்து வளர்ந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. இப்பின்னணியில்தான் இந்திய சமுதாய வரலாற்றுச்சூழலில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவெடுத்த மனு சாஸ்திரத்தில் வர்ண, வர்க்க ஒடுக்கு முறைகளையும், கூடவே பெண்ணடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.\nஇங்கு இந்திய சமூகச்சூழலின் மற்றொரு பிரத்யேக தன்மையை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும், இதர பல நாடுகளிலும் நிலப்பிரபுத்துவத்தை முற்றிலுமாக அழித்து அதன் சாம்பலில்தான் முதலாளித்துவம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இங்கு விடுதலைப் போராட்ட காலத்திலேயே வலுவாக உருவெடுத்த பெருமுதலாளிகள் பிற்காலத்தில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் ஒழிக்காமல் அதனுடன் சமரசம் செய்து கொண்டு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ, சமூக, பொருளதார அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்கள். இதன் காரணமாக, நிலப்பிரபுத்துவ சமுதாய உறவுகளும், அது முன்னிறுத்திய கருத்தோட்ட ங்களும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படாத நிலை உள��ளது. இத்தகு சூழலில், நிலப்பிரபுத்துவ கால மனு சாஸ்திரமும், அதன் கருத்தோட்டமும் தொடர்ந்து வலுவாக உள்ளதை பார்க்க முடிகிறது.இந்திய பெரு முதலாளித்துவம் தலைமையிலான ஆளும் வர்க்கங்கள் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டவும், உழைப்பாளி மக்களை பிளவு படுத்தவும், சாதி அமைப்பையும், உணர்வுகளையும் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி பயன்படுத்திக் கொள்வதை பார்க்கிறோம். முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாட்டில் சாதிய கண்ணோட்டமும்,உணர்வுகளும் மேலோங்கி இருப்பதை வெளிப்படையாக காண்கிறோம். இதன் ஒருபகுதியாகவே பெண்கள் சம்பந்தமான பார்வையிலும் பழமைவாதம் மேலோங்கியுள்ளது. பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வெறும் கனவாக மட்டும் நீடிப்பது தற்செயலான நிகழ்வல்ல.\nஇந்திய சமுதாயத்தில் பரவலாகவும், கிராமப்புறங்களில் வலுவாகவும் மனு சாஸ்திரம் வலியுறுத்தும் சாதிய ஒடுக்குமுறைகள் தலைவிரித்தாடுவதும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதும் வெளிப்படையான கண்கூடு. பரவலான மக்களிடையே இந்த பழமைவாத கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை குறைத்து மதிப்பிடக்கூடாது.இந்தியாவில் இத்தகு சூழலில் மனு சாஸ்திரத்திற்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்ற கேள்வி எழுகிறது. மனு சாஸ்திரத்திற்கு எதிரான கருத்து பிரச்சாரமும், போராட்டங்களும் உள்ளடங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்தின் தேவையை நாம் வலுவாக அங்கீகரிக்கிறேம். ஆனால் இதோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. சமூக சீர்திருத்த போராட்டங்களை பழமைவாதத்திற்கு அஸ்திவாரமாக உள்ள நிலப்பிரபுத்துவ அமைப்பு மற்றும் உறவுகளுக்கு எதிரான போராட்டத்தோடும், மற்றும் அதனுடன் சமரசம் செய்துள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்களோடும் இணைக்க வேண்டும். ஆம், சமூக சீர்திருத்த இயக்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்பட வேண்டும். கடந்த காலத்தில் இத்தகைய அணுகுமுறை பரவலாக கையாளப்படவில்லை. இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் எங்கெல்லாம் வலுவாக இருந்தார்களோ அங்கெல்லாம் இத்தகைய அணுகுமுறை கையாளப்பட்டு, முன்னேற்றங்களை சாதிக்க முடிந்தது. கேரளம், மேற்குவங்கம், திரிபுரா, தமிழகத்தில் கீழ்த்தஞ்சை, ஆந்திராவில்த��லுங்கானா போராட்டங்கள் இதற்கான முன்னுதாரணங்களாகும். கேரளா, மேற்குவங்கம், திரிபுரா மாநிலங்களில் சாதிய ஒடுக்குமுறைகளும் , பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் இதர மாநிலங்களுடன் ஒப்புநோக்கினால் மிகவும் குறைவு என்பது தற்செயலான முன்னேற்றமல்ல. மேற்கண்ட அணுகுமுறையை கையாண்டதால் ஏற்பட்ட முன்னேற்றமாகும். அப்பாதையில் பயணிப்போம். சுரண்டலையும் அதனுடன் இணைந்த சாதிய - பாலியல் ஒடுக்குமுறைகளையும முறியடிப்போம்.\n====கட்டுரையாளர் : பி.சம்பத், சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்====\nதில்லியில் போலீஸ் செய்த சூழ்ச்சி என்ன சாவ்லா பேருந்து நிறுத்தத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்....\nநாக்பூர் நீதிமன்றத்தின் கொடிய தீர்ப்பு.....\nதீண்டாமை இருளில் தவித்தவர்களின் விடியலுக்காக வாழ்ந்த சுவாமி சகஜானந்தர்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tkm.politicalmanac.com/2014/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:22:12Z", "digest": "sha1:RRJ2JUU7R5JQHKS2W577KZJOYRQBQQ3Y", "length": 34451, "nlines": 85, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "இந்தியாவிலும் கொண்டாடப்பட வேண்டும் - POLITICALMANAC", "raw_content": "\n(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.17, 2014.05.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)\n2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தையடைந்த போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றக் கொண்டிருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியாவின் தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கும் இடையில் இருந்துவந்த நேரடித் தொடர்பு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நினைவு கூரப்படும் வகையில் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் வகிபங்கு அல்லது தேசியநலன் அமைந்திருந்தது. இதனை என்.டி.ரி.வி (NDTV) யில் பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய விவகாரங்களுக்கான ஆசிரியராகப் பணியாற்றும் நிரினி அனன்ற் கோகலே (Nitin Anant Gokhale) எழுதிய இலங்கை : யுத்தத்திலிருந்து சமாதானத்திற்கு (Sri Lanka: From War to Peace) என்ற நூலில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா இராணுவ,அரசியல் ரீதியாக வழங்கிய உதவிகளை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவின் சுயபாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இரு நாடுகளினதும் பாதுகாப்பு உறவு மிகவும் பலம் வாய்ந்ததாகவே இருந்தது. இலங்கை இராணுவத்திற்கான பாரிய பயிற்சிகள் யாவும் இந்திய இராணுவத்தினாலேயே இக்காலத்தில் வழங்கப்பட்டு வந்தன.\nஇலங்கையின் உள்நாட்டுப்போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் இந்தியா தொடர்புபட்டிருந்தது. இந்திய அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு பெருமளவு ஆயுத தளபாடங்கள், பயிற்சிகள், தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் நேரடியாகத் தொடர்புபட்டிருந்தது.\nகுறிப்பாக இந்தியா இலங்கையின் விமானப் படைகளுக்கு பயிற்சிகளையும் வழங்கியது. முன்னர் இவ்வாறு இரண்டு தொகுதி இலங்கை விமானப்படை ஆளனியினருக்கு இந்தியா பயிற்சியை வழங்கியிருந்தது. இது முக்கியமானதொரு பயிற்சியாக கருதப்பட வேண்டியதாகும்.\nமிக் யுத்த விமானங்கள் இரஸ்சியத் தயாரிப்புக்களாகும். மிக் பற்றிய தொழிநுட்ப அறிவு பாகிஸ்தான் படையிடம் இருக்கவில்லை ஆனால், இந்தியாவிடம் இரஸ்யத் தயாரிப்பிலான யுத்த விமானங்களே அதிகம் என்பதுடன், அதனை இயக்கும் வல்லமை மிக்கவர்களாகவும் இந்திய விமானிகள் இருந்தனர். இந்தியா இலங்கை மீதிருந்த தனது அக்கறையினை இதனூடாக வெளிப்படுத்தியிருந்தது.\n2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எம்.ஐ (Mi) ரக உலங்குவானூர்திகள் (Helicopters) ஐந்தினை இலங்கை விமானப்படைக்கு வழங்கியிருந்தது. இவ்உலங்குவானூர்திகள் அனைத்தும் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான நிறத்திற்கு மாற்றப��பட்ட பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முன் நிபந்தனை இந்தியாவினால் விதிக்கப்பட்டது. இலங்கை விமானப்படைக்கு வெளிப்படையாக உதவி செய்தால் தனது அரசாங்கத்தில் பங்கெடுத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்புக்குள்ளாக வேண்டிவரும் என்ற பயத்தினால் இவ்வாறு முன் நிபந்தனை விதித்ததாக கோகலே தனது நூலில் எழுதியுள்ளார்.\nஉள்நாட்டு யுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் தம்மைப்பாதுகாக்க கைகொடுக்கும் என்றநம்பிக்கை எமது இராணுவவீரர்களிடம் இருந்ததால் எதிரியின் எல்லைக்குள் நுழைந்து யுத்தம் செய்யும் துணிச்சல் அதிகரித்தது. இது இறுதி யுத்தத்தில் நாம் வெற்றியடைய பிரதான பங்காற்றியதாக இலங்கை இராணுவ அதிகாரியொருவர் தன்னிடம் கூறியதாகயும் கோகலே எழுதியுள்ளார்.\nஇதனைவிட கரையோர ரோந்து கப்பல் ஒன்றினையும் இந்தியா இலங்கை கடற்படைக்கு வழங்கியிருந்தது. கோகலேயின் கருத்துப்படி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்குள் ஆழஊடுருவி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் எதிர் தாக்குதலிலிருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்பாக மீட்பதற்கு இக்கப்பல் பெரும் உதவியாக இருந்துள்ளது. இறுதி யுத்தத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு உதவி செய்வதற்கும் இக்கப்பல் பயன்படுத்தப்பட்டது.\nஇலங்கையின் கடற்பரப்பில் நிகழும் சந்தேகத்திற்கிடமான செயல்களையும், கப்பல்களின் நடமாட்டத்தினையும் இலங்கைக்குத் தெரிவித்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தினைத் தடைசெய்ய இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. மேலும் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் வரையில் கடற்புலிகள் சர்வதேச கடற்பரப்பிற்குள் ஊடுருவிச் செயற்படுவதைத் தடுப்பதிலும் இந்தியக் கடற்படை முனைப்புடன் செயற்பட்டது. இலங்கை மற்றும் இந்திய கடற்படையின் சிறப்பான கூட்டு செயற்பாடுகள் மூலமே 2006 ஆம் ஆண்டிற்கும் 2009 ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்புலிகளின் அழிவு சாத்தியமானதாகியது.\nமன்னார் குடாவிலும் பாக்கு நீரிணையிலும் இந்தியக் கடற்படையின் கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள் அடிக்கடி மேற்கொண்டிருந்த ரோந்தின் மூலம் கட���்புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டது. இதேபோன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு ஆழ் கடற்பரப்பில் அடிக்கடி ரோந்தினை மேற்கொண்டு வந்ததுடன், இரண்டு நாடுகளினதும் கடற்படைகள் தமக்கிடையில் தகவல் பரிமாற்றங்களையும் மேற்கொண்ட வந்தன.\nஇலங்கை கடற்படை கரையோரப் பாதுகாப்பிற்காக ஏவகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு யுத்தக் கப்பல்கள் உட்பட பல தீர்க்கமான உதவிகளை இந்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்பரப்பிலிருந்து 120 கடல்மைல் தொலைவில் வைத்து 2006 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமும், மேலும் மூன்று கப்பல்கள் 2007 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் இலங்கையிலிருந்து தென்கிழக்காக 1,600 கடல்மைல் தொலைவில் அவுஸ்ரேலியா மற்றும் இந்தோனேசியா கடற்பரப்பிற்கு அண்மையில் வைத்து இலங்கை கடற்படையினால் அழித்தொழிப்பதற்கு ராடர் பொருத்தப்பட்ட இந்தியாவின் உளவுக்கப்பல்கள் உதவியுள்ளன.\nபலமான ஆயுதங்கள், மற்றும் அதற்குரிய ரவைகள் மற்றும் எறிகணைத்தாக்குதலுக்குரிய ஆயுதங்களை விநியோகிப்பதற்காக சர்வதேசக்கடற்பரப்பில் நடமாடிக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பத்து கப்பல்களை அழித்தொழிப்பதற்கு இந்தியாவின் கடற்படையே தமக்கு உதவியதாக இலங்கை கடற்படைத்தளபதி கூறியதாக கோகலே ஆதாரப்படுத்துகின்றார்.\nஇது தொடர்பாக இலங்கை கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட (Wasantha Karannagoda) இந்தியாவின் இவ் வகிபாகம் தொடர்பாகப் பின்வருமாறு புகழ்ந்து பாராட்டியிருந்தார். “இந்தியாவின் ஒத்துழைப்புடன்; தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வெற்றிகரமான எதிர்த் தாக்குதல்களை நடாத்த முடிந்தது. ஒவ்வொரு வருடமும் இந்திய கடற்படையும் குறிப்பாக கரையோரப்பாதுகாப்பு பிரிவும், இலங்கை கடற்படையும் நான்கு தடவைகள் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளை நடாத்தி வந்தன. 2008 ஆம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியிலிருந்து இரு நாடுகளினதும் கடற்படை கடலில் கூட்டு ரோந்துகளை மேற்கொண்டு வந்தன. இலங்கை இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்துவதற்கு உதவிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அனேகமாக அனைத்துக் கப்பல்களும் அழிக்கப்பட்டன. ஒருவருடத்திற்குள் நாங்கள் அவர்களின் எட்டுக்கப்பல்களை அழித்தோம். இவைகள் 10,000 தொன் எடையுள்ள இராணுவ உபகரணங்களை காவிவரக்கூடியவைகளாகும். இவைகள் மூலமே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்தனர்.” எனக்கூறுகின்றார்.\nதமிழ்நாட்டு கடற்படைத் தளத்தில் இருந்து இயங்கிய இந்திய கடற்படையின் ஆள்இல்லாத விமானங்களில் பொருத்தப்பட்டிருந்த ராடர்கள் மூலம் இலங்கையினைச் சுற்றியுள்ள கடற்கரையோரங்கள் அனைத்தும் கண்காணிப்பிற்குள்ளாகியது. சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் கப்பல்கள் இந்தியாவின் இவ்விமானங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இந்திய கடற்படைமூலம் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோக கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டது.\nஇறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதத்தட்டுப்பாடு அல்லது இல்லாமை இதன்மூலம் உருவாக்கப்பட்டதாக இந்நூலாசிரியர் கோகலே தெரிவிக்கின்றார். பலரது கருத்தைப்போன்று இந்தியாவின் பிரதமமந்திரியாக இருந்த ராஜிவ்காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் படுகொலைசெய்யப்பட்டதற்கு இந்தியா மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கையே இதுவாகும் என்பதே இந்நூலாசிரியரினதும் கருத்தாகும்.\nஇலங்கைக்கான பிரித்தானிய விசேட தூதுவர் வைகாசிமாதம் 6ஆம்,7ஆம் திகதிகளில் புதுடெல்லிக்கு விஜயம் செய்து இலங்கை அரசியல் தொடர்பிலும்,மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பிலும் இணைந்து செயற்படுவது தொடர்பாக கலந்துரையாடினார்.\nஇதன்போது பிரபாகரனுடன் பேசுவது யார் என்றதொரு கேள்வியை சிவசங்கர் மேனன் எழுப்பியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் கணிப்பின் படி இடப்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரபாகரனுடனும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியுடனும் தொடர்பில் இருக்கின்றார்கள்.ஆனால் இங்குள்ள பிரச்சினை யாதெனில் இவர்கள் பிரபாகரனுடன் நேரடியாகப் பேசக்கூடிய வல்லமையுள்ளவர்களா என்பதேயாகும். பாதுகாப்பு வலயத்திலிருந்து பாதுகாப்புத்தேடித் தப்பியோடும் தமிழ் மக்களைத் தனித்திருந்து பாதுகாக்கும் வல்லமை குறைந்தவராக பிரபாகரன் உள்ளார். ஆகவே தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து��் தமது இறுதி அழிவினைச் சந்திப்பார்கள் என்று இந்தியா எதிர்பார்த்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளை இடைநிறுத்தாது இறுதி வெற்றி கிடைக்கும் வரை யுத்தத்தினைத் தொடர விரும்பிய இந்திய அரசாங்கம் யுத்தவலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கக் கூடிய ஆபாயம் இருப்பதாக பல தடவைகள் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனைத் தடுப்பதற்குச் செய்யக் கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு வலியுறுத்தி வந்தது.\nதமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய உயர்மட்டத்திலான பாதிப்பினால் தமிழ்நாடு மாத்திரமன்றி இந்தியா முழுவதும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. எனவே வைகாசி மாதம் 13 ஆம் திகதி தமிழகத்தில் நிகழப்போகும் சட்டசபைத் தேர்தலினால் இந்தியா அரசியல் அழுத்தத்திற்குள்ளாகி இருப்பதால் யுத்தமுனையில் இருக்கும் இலங்கை இராணுவத்தின் வேகத்தினை யாரும் விரும்பினால் தணிக்க முடியும் என இந்தியா தெரித்தது. ஆனால் வைகாசி மாதம் 18 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துக் கொண்டது.\nவன்னியில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு இந்தியா நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அத்துடன் இலங்கை இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் நியாயம் கூறிக் கொண்டிருந்தது. அதேநேரம் யுத்தத்தினை நிறுத்துவதற்கு மேற்குலக நாடுகள் மேற்கொண்ட எல்லாச்செயற்பாடுகளையும் ஆதரிக்காமல் தந்திரமாக அவற்றைத் தடுத்து நிறுத்தியுமிருந்தது. இதற்காக இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடையும் இறுதிக்காலப்பகுதியில் புதுடெல்லி உலகின் நாலாபக்கமும் செயற்பட்டு யுத்தத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளது.\nபாதுகாப்புச் செயலாளர் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பாக கூறும் போது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் இந்தியா எமக்கு உதவி செய்துள்ளது. யுத்தத்தின் போது ஏனைய நாடுகளினால் எமக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்களை இந்தியாவின் ஆதரவுடன் வெற்றி கொள்ள முடிந்ததுடன், மனிதாபிமான செயற்பாடுகளையும் எம்மால் முன்னெடுக்க முடிந்தது. சர்வதேசமட்டத்தில் ��மிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் இந்தியாவுடன் எமக்கு இருந்த நட்புறவு உதவியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று முன்னைநாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில் இந்தியா தீர்க்கமான வகிபாகத்தினைக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இலங்கை இராணுவம் தோல்வியடையாமல் இருப்பதற்குத் தேவையான நம்பிக்கையினையும், மனவூறுதியையும், அரசியல் உதவியையும் இந்திய அரசாங்கம் வழங்கி யுத்தத்தில் நாம் வெற்றியடைய எமக்கு உதவியுள்ளது.” எனத் தெரிவிக்கின்றார்.\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-talk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/104998", "date_download": "2021-01-28T04:44:55Z", "digest": "sha1:6ZCFC6VFNGCKDKDTFOPJI4EHUNYHUO7R", "length": 5757, "nlines": 166, "source_domain": "www.parentune.com", "title": "| Parentune.com", "raw_content": "\nParenting >> Forum >> பெற்றோர் >> குளிர்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சினைகளை சரி செய்வதற்கான வீட்டு வைத்திய முறைகள்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சினைகளை சரி செய்வதற்கான வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தையின் எடையை ஆரேக்கியமாக உயர்ந்த என்ன செய்வது\nமலத்தில் சளி போன்று இருக்கிறது\nகுளிர்கால பராமரிப்பு - சரும வறட்சியை இயற்கையாக தடு..\n7 மாத குழந்தைக்கு சலி குணம்\nஎன் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகின்றது குழந்தை சளி..\n4 மாத குழந்தைக்கு சளி பிடித்து உள்ளது. எப்படி சரி..\nஎன்னோட பையனுக்கு சளி அப்றம் இரும்பல் இருக்கு அதை எ..\nஎன் குழந்தைக்கு 70நாட்கள் ஆகிறது இத்தோடு 2முறை சளி..\nகுழந்தைக்கு 11 மாதம் ஆகிறது சளி, இருமல் .இரவில் ம..\nஉங்கள் குழந்தைக்கு இருமல் & சளி பிர..\nகுளிர்காலத்தில் வரும் உடல்நலப் பிரச..\nகர்ப்ப காலத்தில் பாலியல் உறவு: எது..\nகர்ப காலத்தின் உணவு முறைகள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_16_archive.html", "date_download": "2021-01-28T04:24:12Z", "digest": "sha1:I26SUTOQ3WMWY74PYPDAC2V6ZCMGFRUS", "length": 21961, "nlines": 662, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 16, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\n'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' தமிழக தலைமை செயல் அலுவலர் அஜய் அவஸ்தி கூறியதாவது: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கிராமங்களில் உள்ளனர். போதிய தொழில் நுட்பம், மொழியறிவு இல்லாததால் ஐ.வி.ஆர்.,- எஸ்.எம்.எஸ்., மற்றும் கால் சென்டர் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிராமங்களில் உலகத்தரமிக்க மொபைல்போன் சேவை பெற, மதுரை மண்டலத்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், திருப்புவனம், கமுதி, திருத் தங்கல், சாத்தூரில் 'கிராமப்புற வாடிக்கையாளர் சேவை மையங்'களை துவங்கியுள்ளோம். கிராமங் களில் 'டெலி- டென்ஸிட்டி' என்ற தொலைத் தொடர்பு வசதியை அதிகரிக்கும் நோக்கில் இசட்.டி.இ., ஹேண்ட் செட் 799, எல்.ஜி.,கலர் ஹேண்ட் செட் 1099 ரூபாய்க்கு இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்றார். மதுரை மண்டல மேலாளர் ஆன்டனிராஜ் உடனிருந்தார்.\nஹாலிவுட்டில் நுழைந்தார் அனில் அம்பானி\nசமீப காலத்தில் இதுவரை யாரும் செய்துகொள்ளாத மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோஸூம் செய்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ்சை சேர்ந்த டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோ மூலம் வருடத்திற்கு ஆறு படங்களை தயாரிக்க இந்த இருவரும் 825 மில்லியன் டாலருக்கு ( சுமார் 3,960 கோடி ரூபாய் ) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது குறித்து அனில் அம்பானி மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஆகியோர் கூட்டாக நியுயார்க்கில் அளித்த பேட்டியில், டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் தயாரிக்கும் படங்களை உலக அளவில் வினியோகம் செய்யும் உரிமையை வால்ட் டிஸ்னி பெற்றிருக்கும் என்றும், இந்தியாவில் அதன் உரிமையை ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் என்றனர்.\nநாய், பூனைகளுக்கு பிரத்யேக விமான சேவை : அமெரிக்காவில் துவக்கப்பட்டது\nஇப்போது உள்ள பொருளாதார சீரழிவில், மனிதர்களை ஏற்றி செல்லும் விமான சேவையே கடும் சிக்கலில் இருக்கும்போது, அமெரிக்காவில் நாய் பூனைகளுக்காக தனியாக விமான சேவை துவங்கப்பட்டிருக்கிறது. 'பெட் ஏர்வேஸ்' என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமான சேவை செவ்வாய் அன்று நியுயார்க்கில் துவங்கப்பட்டது. இந்த விமானம் வாஷிங்டன், சிகாகோ, டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு செல்லும்.செல்லப்பிராணிகளுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்ட இந்த விமான சேவை முதலில் நாய் மற்றும் பூனைகளை மட்டுமே ஏற்றி செல்லும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொதுவாக எல்லா நாடுகளிலுமே பயணிகள் விமானங்களில் நமது செல்லப்பிராணிகளை ஏற்றுவது இல்லை. அவைகளை கார்கோவில் தான் ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். கார்கோவுக்கான இடம் விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பதால் அந்த இடம் ஒன்று அதிக வெப்பமாக இருக்கும். அல்லது அதிக குளிராக இருக்கும். இந்த சூழ்நிலை செல்லப்பிராணிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. எனவே அவைகளில் சில கடுமையான பாதிப்பிற்குள்ளாவதுண்டு. சில விமான கம்பெனிகள் மட்டும், நமது இருக்கைகளுக்கு கீழே வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் சிறிய பிராணிகளை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்காக பிரத்யேக விமான சேவையை அல்சா பின்டர் மற்றும் டான் வீசல் என்பவர்களால் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு விமானம் புக் ஆகி விட்டது என்கிறார் விமான கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான அய் தோக்னோட்டி. இப்போது ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்படும் இந்த விமான சேவை இன்னும் இரு வருடங்களில் 25 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது. இந்த விஷேச விமானத்தில் இருக்கைகளுக்கு பதிலாக ஷெல்ஃப் கள் தான் இருக்கும். அவைகளில், கூண்டுகளில் அடைக்கப்பட்ட செல்லப்பிராணிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் பைலட் மற்றும் சிப்பந்திகள் மட்டுமே மனிதர்களாக இருப்பார்கள். சிப்பந்திகளும் கூட, பிராணிகளுடன் அன்பாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்லப்பிராணிகளை அனுப்ப டிக்கெட் கட்டணம் 149 டாலரில் ( சுமார் 7,150 ரூபாய் ) இருந்து துவங்குகிறது.\nஹாலிவுட்டில் நுழைந்தார் அனில் அம்பானி\nநாய், பூனைகளுக்கு பிரத்யேக விமான சேவை : அமெரிக்காவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/micra", "date_download": "2021-01-28T06:36:41Z", "digest": "sha1:3MFKMG2MSWN2F5HH5EDUIDCH5IWMEZZV", "length": 13993, "nlines": 310, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மைக்ரா விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் மைக்ரா\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்நிசான் மைக்ரா\nநிசான் மைக்ரா இன் முக்கிய அம்சங்கள்\nபிஹச்பி: 63.12 - 76.0 பிஹச்பி\nநிசான் மைக்ரா எக்ஸ்எல் option டிநிசான் மைக்ரா எக்ஸ்வி டிநிசான் மைக்ரா டிசிஐ எக்ஸ்எல்நிசான் மைக்ரா டிசிஐ எக்ஸ்எல் கம்பர்ட்\nநிசான் மைக்ரா எக்ஸ்எல் சிவிடிநிசான் மைக்ரா எக்ஸ்எல் option சிவிடிநிசான் மைக்ரா சிவிடி எக்ஸ்விநிசான் மைக்ரா எக்ஸ்வி சிவிடிநிசான் மைக்ரா பேஷன் பதிப்பு எக்ஸ்எல் சிவிடி\nSecond Hand நிசான் மைக்ரா கார்கள் in\nநிசான் மைக்ரா டீசல் எக்ஸ்வி\nநிசான் மைக்ரா டீசல் எக்ஸ்வி\nநிசான் மைக்ரா எக்ஸ்வி சிவிடி\nநிசான் மைக்ரா டீசல் எக்ஸ்வி\nநிசான் மைக்ரா டீசல் எக்ஸ்வி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nமைக்ரா மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் க்விட் இன் விலை\nபுது டெல்லி இல் போலோ இன் விலை\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் டியாகோ இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மைக்ரா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎக்ஸ்எல் சிவிடி1198 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.99 லட்சம்*\nபேஷன் பதிப்பு எக்ஸ்எல் சிவிடி1198 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.19 லட்சம்*\nடிசிஐ எக்ஸ்எல்1461 cc, மேனுவல், டீசல், 23.08 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.62 லட்சம்*\nஎக்ஸ்எல் தேர்வு சிவிடி1198 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.15 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.62 லட்சம்*\nசிவிடி எக்ஸ்வி1198 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.34 கேஎம்பிஎல்EXPIRED Rs.6.95 லட்சம்*\nடிசிஐ எக்ஸ்எல் கம்பர்ட்1461 cc, மேனுவல், டீசல், 23.08 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.23 லட்சம் *\nஎக்ஸ்எல் தேர்வு டி1461 cc, மேனுவல், டீசல், 23.19 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.43 லட்சம் *\nஎக்ஸ்வி சிவிடி1198 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.15 கேஎம்பிஎல்EXPIRED Rs.7.81 லட்சம்*\nஎக்ஸ்வி டி1461 cc, மேனுவல், டீசல், 23.19 கேஎம்பிஎல்EXPIRED Rs.8.12 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநிசான் மைக்ரா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா மைக்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மைக்ரா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the விலை அதன் என்ஜின் அதன் நிசான் Micra\nWhat ஐஎஸ் the விலை அதன் power ஸ்டீயரிங் module அதன் நிசான் மைக்ரா Active\nWhat ஐஎஸ் the விலை அதன் front bumper மற்றும் bonet அதன் நிசான் Micra\nWhat ஐஎஸ் the விலை அதன் Immobilizer அதன் நிசான் Mirca\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tkm.politicalmanac.com/2016/05/", "date_download": "2021-01-28T04:30:25Z", "digest": "sha1:UIJDVI57GC7SBOBL6MGDRFQSRRSZOOZ7", "length": 5785, "nlines": 44, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "May 2016 - POLITICALMANAC", "raw_content": "\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7577", "date_download": "2021-01-28T05:29:25Z", "digest": "sha1:WVQCDK6NJPZM5GSQD5EWMONQELJKSZ6T", "length": 5764, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா – செட்டிகுள வைத்தியசாலை தொடர்பில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா – செட்டிகுள வைத்தியசாலை தொடர்பில் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்\nசெட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு வைத்தியர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.\nவவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றா க்குறையை நிவர்த்திசெய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆ ர்ப்பாட்டம் ஒன்று கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் த ற்காலிகமாக இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று கடமையை பொறுப்பேற்று கொண்டனர்.\nகடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன், வைத்தியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அந்த போ ராட்டம் கைவிடப்பட்டது.\nஅதற்கமைய தான் உறுதி வழங்கியதை போன்று, குறித்த நியமனத்தை ஒரு கிழமைக்குள் பெற்றுக்கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் மூன்று சக்கர வ ண்டியை மோ தித்த ள்ளிய பே ருந்து: அ திஷ்ட வசமாக உயிர் த ப்பிய வயோதிபர்\nவங்கி கடன் வட்டிகள் விரைவில் குறைக்கப்படும் : அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8963", "date_download": "2021-01-28T05:04:42Z", "digest": "sha1:U4ZWIO7OXEVTFRBTRZXQKJ3M3GIJLPFJ", "length": 5910, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிப்பு : விதிக்கப்பட்ட தடை தொடர்பில் தகவல்\nவாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nகடுவெல பகுதியில் நேற்று வாகன விற்பனையகம் ஒன்றுக்கு சென்றிருந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், இலங்கையின் சந்தையில் உள்ள இரண்டாம் நிலை வாகனங்களின் விலை பாரியளவில் தற்போது உயர்ந்துள்ளது.\nஎனவே தற்போதைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இந்த தற்காலிக தடை நிரந்தரமானது அல்ல.\nபணப்புழக்கத்தை உறுதிப்படுத்த இது விதிக்கப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இலங்கையில் கொ ரோனா தொ ற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் தளர்த்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அமுனுகம கூறியுள்ளார்.\nதென்னிலங்கையில் சுற்றித் திரிந்த வெளிநாட்டு கொ ரோனா நோ யா ளி\nஇலங்கையின் புதிய 1000/= ரூபாய் தாள் அறிமுகம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/186427?ref=archive-feed", "date_download": "2021-01-28T05:39:44Z", "digest": "sha1:3X65XJ25CVRXPGPZZ2HWRH62LLSJW3DJ", "length": 7664, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "ரெமோ பட இயக்குனரின் திருமணத்தில் கலந்து கொண்ட அட்லீ மற்றும் அவரின் மனைவி, வெளியான அழகிய புகைப்படம் இதோ.. - Cineulagam", "raw_content": "\nகோலாகலமாக நடந்த பிக்பாஸ் கொண்டாட்டம்- யாரெல்லாம் கலந்துகொண்டார்கள் பாருங்க\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nபொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கும் அல்வா சாப்பிடற மாதிரியாம் இவங்ககிட்ட உஷாரா இருங்க.. இல்லை ஆபத்து\nவிஜய்யின் மாஸ் பட ஃபஸ்ட் லுக்கையே அஜித் தான் முதலில் பார்த்தாராம்- இயக்குனரே வெளியிட்ட தகவல், எந்த படம் தெரியுமா\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nBiggboss 3 யில் கலந்துக்கொண்ட நடிகை தூக்கிட்டு தற்கொலை..\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nபொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரசிகருடன் எடுத்துக்கொண்ட செல்பி..\nநடிகர் விஜய் குமார் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் இளம் வாரிசு நடிகர் யார் தெரியுமா\nசெம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்\nதனது வருங்கால கணவருடன் தொகுப்பாளினி நக்ஷத் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா எடுத்த புகைப்படங்கள்\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nரெமோ பட இயக்குனரின் திருமணத்தில் கலந்து கொண்ட அட்லீ மற்றும் அவரின் மனைவி, வெளியான அழகிய புகைப்படம் இதோ..\nநடிகர் சிவா கார்த்திகேயன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ரெமோ.\nஇப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாக்யராஜ் கண்ணன், இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து சுல்தான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியானது.\nஇந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது, இவரின் திருமண புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில் முன்னணி இயக்குனரான அட்லீயும் கலந்து கொண்டுள்ளார், மேலும் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-bangalore-for-os-commerce", "date_download": "2021-01-28T05:05:05Z", "digest": "sha1:2ZMP7YU5EQR36ZRGVW3YB3C7M7KVO2I5", "length": 11907, "nlines": 252, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs in Bangalore for Os commerce jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் உள்ள bangalore os commerce தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 0 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து OS COMMERCE இல் வல்லுநர் bangalore மொத்த 99068 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 0 நிறுவனம் க்கான உள்ள bangalore உள்ள OS COMMERCE அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 12 (0%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5136287 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள bangalore 99068. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 12 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள bangalore ஐந்து OS COMMERCE. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 12 ஒவ்வொரு OS COMMERCE வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in BANGALORE.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய os commerce தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 0 (0%) OS COMMERCE மொத்த 5136287 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 12 (0%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 99068 வேலை வாய்ப்புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nos commerce க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் os commerce இல் வல்லுநர் நிறுவனங்கள் bangalore\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nOs Commerce வேலைகள் Bangalore க்கு சம்பளம் என்ன\nOs Commerce Jobs வேலைகள் In Bangalore க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Os Commerce வேலைகள் In Bangalore\nOs Commerce வேலைகள் In Bangalore வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nOs Commerce வேலைகள் In Bangalore நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/01/5.html", "date_download": "2021-01-28T04:26:55Z", "digest": "sha1:B7AKT2MZ77NIYNPTZCKLR625UFKHJ3T4", "length": 7990, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களைப் பெற ஜன .5 - க்குள் விண்ணப்பிக்கலாம் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களைப் பெற ஜன .5 - க்குள் விண்ணப்பிக்கலாம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர்களைப் பெற ஜன .5 - க்குள் விண்ணப்பிக்கலாம்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமுதுகுத் தண்டு வடம் பாதித்த மாற்றுத்திறனாளி களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார் .\nஇது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி : தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , முதுகு தண்டு வடத் தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க ஆணை வழங்கியுள்ளது .\nகால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டு வடம் ( கழுத்து முதுகு , இடுப்பு ) பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் . சென்னை , தேனாம்பேட்டைட��எம்எஸ் வளாகம் , வனத்துறை அலு வலக தரைத்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஜன .5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/05/remove-quickly-remove.html?showComment=1336206750877", "date_download": "2021-01-28T04:56:44Z", "digest": "sha1:K6YZGVUL3CXHPC4Y6WP7V46RFZO4RFEN", "length": 11136, "nlines": 87, "source_domain": "www.karpom.com", "title": "பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Pen Drive » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » பென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி\nபென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி\nUSB Device களை பயன்படுத்தும் போது நமக்கு இருக்கும் அவசரத்தில் நம்மால் Safely Remove என்பதை செய்ய முடிவதில்லை. பலர் அதனை மறந்தும் விடுகிறோம். இதனால் உங்கள் பென் டிரைவ் போன்ற USB Device-கள் பழுதடைய வாய்ப்புகள் அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே சமயம் உங்கள் பென் டிரைவ்க்கு எந்த பிரச்சினையும் வராமல் எப்படி உடனடியாக Remove செய்வது என்று பார்ப்போம்.\n1. முதலில் உங்கள் பென் டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணினியில் செருகவும்.\n2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.\n3. இப்போது உங்கள் கணினியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். (பெரும்பாலும் நிறுவனத்தின் பெயரோடு இருக்கும்.) கீழே உள்ளது போல.\n4. அதன் மீது Double Click செய்யவும்.\n5. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் \"Quick removal (default)\" என்பதை தெரிவு செய்யவும். (ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு இருந்தால் பிரச்சினை இல்லை).\nWindows XP-உள்ள கணினிகளுக்கு இது கீழே உள்ளது போல இருக்கும்.\nஅவ்வளவு தான் நண்பர்களே, இனி நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன், உங்கள் பென் டிரைவ் போன்றவற்றை Safely Remove கொடுக்காமலேயே Remove செய்ய இயலும். இதனால் உங்கள் பென் டிரைவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.\nLabels: Computer Tricks, Pen Drive, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம்\nநல்ல தகவல் ..நன்றி நண்பா\nசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு \"விற்கப்படுகிறது\" - பகுதி 1 ...\nசுப��பர் மேட்டரு தல ..,\nஎனக்கு இது புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா\nலினக்ஸ் இயங்குதளங்களில் நீங்கள் எப்படி வெளியில் எடுத்தாலும் அது \"Safe Remove\" தான்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/1327", "date_download": "2021-01-28T06:18:15Z", "digest": "sha1:MYI4UFBIETEVTSASGLT7HARDTIWGFNDR", "length": 10979, "nlines": 279, "source_domain": "arusuvai.com", "title": "அசோகா அல்வா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவழங்கியவர்: கே.ராஜேஸ்வரி, காரைக்கால் மேடு.\nபரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive அசோகா அல்வா 1/5Give அசோகா அல்வா 2/5Give அசோகா அல்வா 3/5Give அசோகா அல்வா 4/5Give அசோகா அல்வா 5/5\nபயத்தம் பருப்பு - 125 கிராம்\nசர்க்கரை - 350 கிராம்\nநெய் - அரை கிலோ\nகேசரி கலர் - ஒரு சிட்டிகை\nகோதுமை மாவு - 250 கிராம்\nமுந்திரிப்பருப்பு - 30 கிராம்\nமுதலில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். அளவாக தண்ணீர் வைத்து நன்கு குழைவாக வேக வைத்துக் கொள்ளவும்.\nபிறகு, அடி கனமான ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 100 கிராம் அளவில் நெய் விட்டு கோதுமை மாவை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nபின்னர் வேக வைத்துள்ள பயத்தம் பருப்பு விழுதை அதில் கொட்டவும்.\nசர்க்கரையையும், கலர் பவுடரையும் அதனுடன் கலந்து தொடர்ந்து கிளறவும்.\nஅல்வா பதம் வந்தவுடன் அடுப்பை சிறிய அளவில் எரியவிட்டு சிறிது சிறிதாக நெய்யை விட்டு ஏலப் பொடியைப் போட்டு இறக்கி விடவும்.\nபிறகு முந்திரியை சிறுசிறு துண்டுகளாக்கி நெய்யில் சிவக்க வறுத்து அல்வாவில் கொட்டவும்.\n5 கப் ஈசி ஸ்வீட்\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/03/27/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-28T06:09:23Z", "digest": "sha1:KTPSL34HM5PGDQ7DZCZQGLXDKABL7F7L", "length": 9189, "nlines": 116, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசமமான சாந்த குண ஈர்ப்பில் செலுத்தும் ஞானத்தால் இரண்டாயிரம் சூரியக் குடும்ப ஓட்டத்தையும் காணலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசமமான சாந்த குண ஈர்ப்பில் செலுத்தும் ஞானத்தால் இரண்டாயிரம் சூரியக் குடும்ப ஓட்டத்தையும் காணலாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது\nஇச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.\nஇவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை\n1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்\n2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு\n3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்\n4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.\nஅதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத் தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.\nமண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.\nவளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.\n1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…\n2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற\n3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள\n4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு\n5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை\n6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து\n7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு\n8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபரம்பரை நோயும் பரம்பரைக் குணமும் நமக்கு வரக்கூடாது\nமனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-prithviraj-sukumaran-tests-negative-for-covid19-novel-coronavirus-196250/", "date_download": "2021-01-28T06:38:12Z", "digest": "sha1:WMQY7A2MTHQQXBG3PL4IV5CH2ET5HE3D", "length": 9207, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2 மாதங்கள் பாலைவனத்தில் தவித்த ப்ரித்விக்கு கொரோனா டெஸ்ட்; முடிவு என்ன தெரியுமா?", "raw_content": "\n2 மாதங்கள் பாலைவனத்தில் தவித்த ப்ரித்விக்கு கொரோனா டெஸ்ட்; முடிவு என்ன தெரியுமா\nஜோர்டான் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் ஆடுஜீவிதம் திரைப்பட குழுவினரும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர்.\nActor Prithviraj Sukumaran tests negative for covid19 novel coronavirus : ஆடுஜீவிதம் என்ற மலையாள நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் தான் ஆடுஜீவிதம். மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இந்த படத்தில் நடிக்க, பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஜோர்டான் சென்ற படக்குழு, வாடி ரம் என்ற பாலைவனத்தில் காட்சிகளை படமாக்க துவங்கினார்கள். ஆனால் அதற்குள் கொரோனா உலகமெங்கும் பரவி, பெருநோயாக அறிவிக்கப்பட்டது. மக்களின் உயிரை காக்க உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.\nமேலும் படிக்க : இசைப்பிரியர்களுக்காக இசை OTT தளம் – இளையராஜாவின் புது முயற்சி\nஜோர்டான் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் ஆடுஜீவிதம் திரைப்பட குழுவினரும் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் கடந்த மே 22ம் தேதி, இப்படக்குழுவினர் அனைவரும் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். கொச்சியில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் ப்ரித்விராஜுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.\nஅந்த சோதனை முடிவினை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை ரசிகர்களுக்கு உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனாலும் இரண்டு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்துதல் அவசியம் என்ற காரணத்தால் மேலும் சில நாட்களுக்கு அவர் அதே ஹோட்டலில் தங்க உள்ளார். பின்னர் தான் அவர் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிச் செல்லப் போகிறார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\nகோவாக்சின் இங்கிலாந்து மாறுபாட்டிற்கு எதிராக செயல்படுகிறது – ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/couple-cancelled-their-luxurious-marriage-and-spent-the-money-to-provide-food-for-people-on-thanksgiving-day/articleshow/79490403.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article7", "date_download": "2021-01-28T05:28:45Z", "digest": "sha1:IRFBUBDR4HKFVC22QITM5OHTJSRQ7DKS", "length": 11979, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "couple cancelled marriage free food thanksgiving: எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இ���்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nதிருமண ஏற்பாடுகள், சிறப்பு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, அதற்காக ஆகும் செலவுகள் மூலம் ஏழைகளுக்கு உணவுகள் தானம் செய்த திருமண ஜோடி.\nஎளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nஅமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த திருமண ஜோடி, தங்களது ஆடம்பர திருமண விழாவை ரத்து செய்துவிட்டு, செய்யவிருந்த மொத்த செலவையும், NGO மூலம் Thanksgiving தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவளித்து அசத்தியுள்ளனர். இவர்களது இந்த செயற்பாடு இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்ஸ் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nபில்லி லீவிஸ் மற்றும் எமிலி பக், இருவரும் தங்களது 30களில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் ஏற்பாடு ஆகியிருந்தது. கோவிட்-19 பிரச்னை காரணத்தால், திருமண விழாவை நினைத்ததை போல நடத்த முடியாமல் போனது.\nஆகவே, தங்களது திருமண சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்த பில்லி, எமிலி ஜோடி, இந்திய மதிப்பில் ஏறத்தாழ 4 லட்சம் ரூபாய் செலவு செய்து, ஏழை மக்களுக்கு தேங்ஸ்-கிவ்விங் நாளன்று இலவச உணவளித்து அசத்தினார்கள்.\nசிகாகோவை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைக்கோர்த்து சீரியஸான மனநல பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளை இலவசமாக அளித்திருந்தனர்.\nபில்லி, எமிலி ஜோடி இரண்டு முறை திருமண தேதியை மாற்றி இருந்தனர். பிறகு தான், அணைத்து திருமண சிறப்பு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு எளிமையான முறையில் திருமணம் முடித்துக் கொண்டு, செய்யவிருந்த செலவுகளை இலவசமாக உணவளிக்க முடிவு செய்தனர்.\nதங்கள் இல்லற வாழ்க்கையை ஆடம்பரமான முறையில் துவங்குவதை காட்டிலும், இப்படி ஒரு சிறப்பான முறையில் துவங்குவதை எண்ணிப் பெருமை அடைகிறோம், என இந்த ஜோடிக் கூறியுள்ளது. மேலும், 'இப்படியான ஒரு மனைவியை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும், எமிலி புத்திசாலி, திறமையானவர், நல்ல எண்ணம் கொண்டவர், மக்கள் மீது அக்கறைக் கொண்டுள்ளார்', என பில்லி கூறி இருந்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில�� பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nInd vs Aus 2வது ODI போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\nசேலம்கொரோனா இழப்பை சரிசெய்த ரயில்வே... சேலத்தில் மட்டும் 158 கோடி வசூல் எப்படி\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nசென்னைபயணி தவறவிட்ட 50 சவரனை தேடி திருப்பிக்கொடுத்த ஓட்டுநர்... சென்னையில் நெகிழ்ச்சி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/282-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-28T04:11:05Z", "digest": "sha1:SFHQ7NCXRXBUCOTDNKF5WM7F4AYNTMUZ", "length": 6443, "nlines": 61, "source_domain": "thowheed.org", "title": "282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\n282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு\n282. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு\nஇவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் 'அஹ்மத்' என்றும் கூறப்படுகிறது.\nபரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் 'முஹம்மத்' எ��்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு 'அஹ்மத்' என்ற மற்றொரு பெயரும் இருந்தது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களே என் பெயர் 'அஹ்மத்' என்று கூறி இருக்கிறார்கள்.\nபைபிளிலும் இந்த முன்னறிவிப்பு உள்ளதை பைபிள் சான்றுகளுடன் 457வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nPrevious Article 281. முஹம்மது நபி உலகத் தூதர்\nNext Article 283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136874/", "date_download": "2021-01-28T05:34:53Z", "digest": "sha1:TBH3LYIPFFUVSPVTTXJKOJ5RGB4OVKPF", "length": 6729, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "முகநூல் ஊடாக அச்சுறுத்தியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது முறைப்பாடு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமுகநூல் ஊடாக அச்சுறுத்தியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது முறைப்பாடு\nமுகநூல் ஊடாக அவதூறு பரப்பியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் பிரபல அரசியல் விமர்சகரும் வர்த்தக பிரமுகருமான எம்.எச்.எம் இப்ராஹீம் என்பவரை இணைத்து போலியாக இணைப்பு ஒன்றினை ஏற்படுத்தி குறித்த மாகாண சபை உறுப்பினர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக இன்று(31) குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\nஇந்த இணைப்பில் வெளிநாட்டு தூதுவர் ஒருவரை சந்தித்த புகைப்படத்தை உறுமாற்றம் செய்தி வேறு ஒரு நபரை இணைத்து களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு குறித்த முகநூலில் தனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும்.\nசாய்ந்தமருது கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு\nமுல்லைத்தீவு களிக்காடு வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது\nசிறுவர் நேய மாநகர கட்டமைப்பின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பூங்காக்கள் புனரமைப்பு.\nநீதித்துறையின் சுதந்திரத்தை இழந்தால் கடந்த காலக்காட்டாட்சியின் பாதைக்கு நாடு சென்று விடும்\nமுல்லைத்தீவு கடலோரத்தில் 50 ற்கும் மேற்பட்ட இராணுவ கடற்படை முகாம்கள் இருந்தும் இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/2606-2014-09-22-03-40-54", "date_download": "2021-01-28T05:20:23Z", "digest": "sha1:PBCYKWQYXM6TMVC25LUEWK3RNCQ3KJEM", "length": 25779, "nlines": 287, "source_domain": "www.topelearn.com", "title": "ஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்", "raw_content": "\nஸ்மார்ட் கைப்பேசியினையும் நுணுக்குக்காட்டியாக மாற்றும் தொழில்நுட்பம்\nஒரு டொலரிலும் குறைவான பெறுமதியில் ஸ்மார்ட் கைப்பேசிகளையும் நுணுக்குக்காட்டியாக (Microscope) தொழில்நுட்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nUS Department of Energy's Pacific Northwest National Laboratory (PNNL) அமைப்பினால் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்தொழில்நுட்பமானது முப்பரிமாண பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கினை அடிப்படையாகக் கொண்டது.\nகண்ணுக்கு தெரியாத சிறிய பொருட்களையும் 1000 மடங்கு, 350 மடங்கு, 100 மடங்கு என பெருப்பித்துக்காட்டக்கூடிய இந்த பிளாஸ்டிக் சாதனத்தை ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட க\nகொரோனா வைரஸ் தொற்றை Bluetooth Chip தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கும் முயற்சி\nகொரோனா வைரஸ் தொற்றினை கண்டுபிடிக்க பல்வேறு வழிமுறை\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகவனத்தை மாற்றுதல் உங்கள் குழந்தையை ஒரு நடவடிக்கைய\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட��ர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\n5G இணையத் தொழில்நுட்பம் ஜப்பானில் பரீட்சிப்பு\nஅதிவேகம் கொண்ட ஐந்தாம் தலைமுறை இணைய வலையமைப்பு த\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்ம���ர்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nஹெட்செட் மாட்டிக் கொண்டு வேலை செய்யும் நேரத்தில் க\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nகையெழுத்தை Font ஆக மாற்றும் மென்பொருள்.\nஉங்களுகளது சொந்த கையெழுத்தை ஒரு “எழுத்துரு (font)\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nபுதியதாக அறிமுகமாகும் iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம்\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nதண்ணீரில் நீந்தும் Samsung Galaxy S7 ஸ்மார்ட் கைப்பேசி\nதொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்ற நவீன தொழில்நுட்பம்\nதொலைக்காட்சிகளை தொலைவிலிருந்து இயக்கும் ரிமோர்ட் க\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nஅழுக்கு நீரை குடிநீராக மாற்றும் சோலார் தொழில்நுட்பம் உருவாக்கம்\nமின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nAlcatel நிறுவனத்தின் One Touch Pop C2 ஸ்மார்ட் கைப்பேசி\nOne Touch Pop C2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை\nமைக்ரோசாப்ட்டினால் புதிய ஸ்மார்ட் கைகடிகாரம் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனமானது விரைவில் தமது புதிய ஸ்மார\nLG அதிரடி வசதியுடன் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்பட்டுவரும் போட்ட\nஉலகெங்கும் அறிமுகமாகும் LG F70 LTE ஸ்மார்ட் கைப்பேசி\nகடந்த பெப்ரவரி மாத இறுதியில் தனது புதிய 70 LTE கைப\nஸ்மார்ட் கைப்பேசிகள் மூலம் புற்றுநோயை கண்டறியும் அப்பிளிக்கேஷன் உருவாக்கம்\nபல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள\nZTE Blade L2 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nZTE நிறுவனம் தனது புதிய கைப்பேசியான Blade L2 இனை ஐ\nகுறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்கள்\nஅடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட்\nசெயற்கை கருத்தரித்தலுக்கு புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nசெயற்கையான முறையில் கருத்தரித்தலை ஊக்குவிக்கும் மு\nFirefox O/S இனைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது\nMozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்\nஅதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.\nதொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக இலத்திரனியல் சாதனங்\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்\nகணனி பாவனையாளர்கள் அனைவரும் தனக்கென தனி இரகசிய குற\nஅவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதனது கைரே\nComputer இல் ஏற்படும் மோசடியை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 0 seconds\nகாலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ 2 minutes ago\nஅபார கண்டுபிடிப்பு “சோலர் இலை” 2 minutes ago\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு 5 minutes ago\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு 7 minutes ago\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/02/12.html", "date_download": "2021-01-28T04:18:19Z", "digest": "sha1:SPGMEUN6BQ3B64LPX2VTFUY4IMS7CMZ2", "length": 5615, "nlines": 52, "source_domain": "www.uktamil.co.uk", "title": "12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » 12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்ப��ற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள்\n12 வருடங்களின் பின் அமைதியான முறையில் இடம்பெற்ற தேர்தல் : கண்காணிப்பு குழுக்கள்\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் அமைதியாக இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன .\nபாரிய குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறாது நடந்து முடிவடைந்துள்ள தேர்தல் எனவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.\nமக்கள் தேர்தல் சட்டங்களை மதித்து காலை வேளையில் அதிகளவில் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர் எனவும் கண்காணிப்பு குழுக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி வ...\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்…\nதிருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த சமயத்தில் அவர்கள் ஆணுறை, மாத்திரைகள் போன்ற சில கருத்தடை உபகரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/67", "date_download": "2021-01-28T05:51:54Z", "digest": "sha1:EUP6QYYE2R7HGSGOKNIAE354GHWN2M63", "length": 8227, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63 பகலில் திருவாரூர் பாங்கிக்குப் போனதுமுதல் தான்.அப்போது வீட்டிற்குத் திரும்பி வந்தது வரையில் தனக்கு நேர்ந்த மகா பயங்கரமான அபாயங்களின் விவரத்தையெல்லாம் தனது வேலைக்காரியினிடத்தில் சுருக்கமாக எடுத்துக்கூற, அந்த பயங்கரமான வரலாற்றைக் கேட்டுக்கொண்டு வரும்போதே, முத்தம் மாளினது மனதில் பெருத்த திகிலும் சஞ்சலமும் உண்டாயின. அவளது உடம்பு அடிக்கடி திடுக்கு திடுக்கென்று நடுங்கியது; உரோமம் சிலிர்த்தது. அன்றையதினம் ஷண்முக வடிவு தனது கற்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொண்டது தெய்வ சகாயத்தினாலேயே அன்றி வேறு அல்ல என்ற உறுதி தோன்றியது. கபடசன்னியாசியும், மற்ற முரடர்களும் தாங்கள் ஆண் துணையின்றித் தனியாக இருப்பதை அறிவார்கள். ஆதலால், அவர்கள் மறுபடியும் சரியான பக்க பலத்தோடு பங்களாவிற்கு வந்து ஏதேனும் துன்பம் இழைக்கப் போகிறார்களே என்ற பெரும் பீதியும் கவலையும் எழுந்து வதைக்கத் தொடங்கின. அவள் உடனே ஷண்முகவடிவைப் பார்த்து 'அடடா இந்த விவரமெல்லாம் எனக்கு அந்த ரஸ்தாவிலேயே தெரியாமல் போய்விட்டதே தெரிந்திருந்தால், உங்களைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டுவந்த அந்த மனிதரிடம் நம்முடைய வரலாறுகளையெல்லாம் சொல்லி யிருக்கலாமே. நாம் ஆண்துணையின்றித்தனியாக இருப்பதால், அந்தப் பண்டாரமும், மற்றவர்களும் வந்து உபத்திரவிப்பார் களோ என்று நாம் கவலைப்படுவதாக அவரிடம் தெரிவித்தால், அவர் அதற்குத் தகுந்தபடி ஏதாவது சரியான ஏற்பாடு செய்வார். அவரே நேரில் இங்கே இருந்து நம்மைப் பாதுகாக்க முடியாவிட்டாலும், வேறே ஆள்கள் யாரையாவது அமர்த்தியாவது வைத்துவிட்டுப் போவார். இப்போது அவருக்கும் நம்முடைய நிலைமை இன்னது என்பதே தெரியாது. நமக்கும் அவர் யார் என்பது முதலிய எந்த விவரமும் தெரியாமல் போய்விட்டது. இந்த அகாலத்தில் நாம் பக்கத்திலுள்ளவீடுகளுக்குப் போய்த்துணைக்கு மனிதரை 站。守厦一5\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/ssc-chsl-2020-prelims-exam-admit-card-and-exam-date-175909/", "date_download": "2021-01-28T05:25:16Z", "digest": "sha1:4PX4TEM5Z4GFJN3VSX3GRPFMSQXER63N", "length": 12435, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்எஸ்சி தேர்வு: மார்ச் 17-ல் தொடக்கம், அட்மிட் கார்டு எப்போது?", "raw_content": "\nஎஸ்எஸ்ச�� தேர்வு: மார்ச் 17-ல் தொடக்கம், அட்மிட் கார்டு எப்போது\nஅட்மிட் கார்டு பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், கணினி வழியிலான ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான ப்ரிலிம்ஸ் தேர்வை (நிலை- I) வரும் மார்ச் 17 முதல் 28-ம் தேதி வரை நடத்தவுள்ளது.\nஅனுமதி சீட்டு எப்போது: இத்தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டினை தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்கள் முன்பிருந்து தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.\nதென் மண்டலத்தில் (ஆந்திரா, தெலுங்கான, தமிழ்நாடு) இந்த தேர்வு முறையே 17.03.2020, 18.03.2020, 19.03.2020, 20.03.2020, 23.03.2020, 24.03.2020, 26.03.2020, 27.03.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும். நாளொன்றுக்கு 3 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் – முதல் ஷிப்டு காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், 2-வது ஷிப்டு பிற்பகல் 1 மணி முதல் 2.00 மணி வரையிலும், 3-வது ஷிப்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும்.\nதேர்வு மையங்கள்: தென்மண்டலத்தில் 3,91,307 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு 20 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 41 மையங்களில் நடத்தப்படும். அவை ஆந்திர மாநிலத்தில் சிராலா. குண்டூர், காக்கிநாடா, கர்னூல், நெல்லூர், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தி்லும்; தெலங்கானாவில் ஐதராபாத், கரீம்நகர் மற்றும் வாரணங்கல்லிலும்; தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி. திருநெல்வேலி மற்றும் வேலூரிலும் நடைபெறுகிறது.\nஅடிப்படைத் தகவல்கள்: கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டுச்சீட்டுகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், புளூடூத் சாதனங்கள், ஹெட்போன், பேனா, பட்டன்கோல், கேமராக்கள், ஸ்கேனர், கால்குளேட்டர்) போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இவற்றை வைத்திருப்போரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டு சட்ட ரீதியான / குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வருங்காலத்தில் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்பதால் விண்ணப்பதாரர் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களையோ அல்லது பைகளையோ தேர்வுக் கூடத்திற்குள் எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான மின்னணு அனுமதிச் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாமல் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்கள் / விளக்கங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (044-28251139 மற்றும் செல்போன் 9445195946) தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் திரு.கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஅபராஜித் அபாரம்: ஒரு தோல்வி கூட இல்லாமல் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழக அணி\nஇலக்கு அர்ஜூனா… கிடைத்தது பத்மஸ்ரீ\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ண���ம் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2016/11/blog-post_33.html", "date_download": "2021-01-28T05:14:38Z", "digest": "sha1:SLBB2VZVNUXP2BDKSERD7O6FASAL6DDJ", "length": 26185, "nlines": 355, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீவிர கவனம்", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nஜனாதிபதி மற்றும் பிரதமர் தீவிர கவனம்\nசமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அசாதாரண சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தும் வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nபுலனாய்வு பிரிவினை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் (Sathhanda.lk) ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nநாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையினை உறுதியற்றதாக்கும் நோக்கத்தில் சிவில் மோதல் நிலை ஒன்றினை நாட்டினுள் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், சூழ்ச்சியினை முறியடிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டிலுள்ள இனவாத மற்றும் மதவாத அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர்புப்பட்டுள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் சிலர் இந்த திட்டத்திற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த சூழ்ச்சித் திட்டத்திற்கு இங்குள்ள பிரபல வர்த்தகர்கள் சிலர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச தொடர்பு வலையமைப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதற்கமைய தேசிய மற்றும் மத ரீதியான கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி, நாட்டில் மோதல் நிலையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் தற்போதைய தேசிய அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் பொருளாதார புனரமைப்புகளை உடைத்து, அரசாங்கத்தை கொண்டு நடத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இயலாதவர்கள் என மக்கள் முன் உறுதிபடுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற சில தரப்பினரால் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் பிரதான செயற்பாடே நாட்டை இவ்வாறு நிலையற்ற தன்மையாக்குவதாகும்.\nஅத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், அதற்கு பாரிய ஊடக பிரச்சாரம் வழங்குவதோடு அதன் ஊடாக அரசாங்கத்திற்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற மத்திய வங்கி முறி சம்பவத்தின் செயற்பாடுகள் ஊடாக இது உறுதியாகியுள்ளமையினால் எதிர்வரும் நாட்களில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் பலவற்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஎப்படியிருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஊழல், மோசடி அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகள் சூழ்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் சாதகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மோதலை அதிகரிப்பதற்கு சமூக உணர்வுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் பலர் செயற்படுகின்றனர்.\nஅண்மையில் முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு தீர்மானத்திற்கு எதிராக தவுபிக் ஜமாத் என்ற இஸ்லாம் இனவாத அமைப்பு ஊடாக எதிர்ப்பை ஏற்படுத்துவதற்கு அதற்கு பாரிய ஊடக பிரச்சாரம் ஒன்றை வழங்குவது மற்றும் அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் பிரிவினை தூண்டிவிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.\nஅங்கவீனமுற்ற இராணுவத்தினரை வைத்து ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைத்தல், வடக்கில் பதற்றமான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தல், ஆகியவை இதற்கமைய மேற்கொள்ளப்பட்டதென புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.\nவிசேடமாக கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களை மேற்கொண்ட பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவண பலய, மற்றும் தற்போது உருவாகியுள்ள மேலும் பல அவ்வாறான அமைப்புகள் சிலவற்றின் ஊடாக முஸ்லிம் எதிர்ப்புகளை பாரிய அளவில் ஏற்படுத்தும் நடவடிக்கை ஒன்று வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என புலனாய்வு பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம் மக்களுக்குள் மோதல் நிலைமை ஏற்படுத்துவது பிரதான நோக்கமாகும்.\nஎனினும் தற்போது முஸ்லிம் மக்களுக்கு இடையில் இந்த இனவாத செயற்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பது குறித்த முயற்சியை வலுவிலக்க செய்துள்ள போதிலும் தொடர்ந்து முஸ்லிம் எதிர்ப்பை தூண்டி விடுவதன் ஒரு பகுதியாக அல்லது மோதல் நிலைமை ஏற்படுத்துவது இந்த குழுவின் முயற்சியாகும்.\nஇதேவேளை பௌத்த‌ பேரின‌வாதிக‌ளை கைது செய்ய‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ளுக்கு அர‌சு ஒத்தாசை செய்து வ‌ருவ‌தாக‌வும் த‌ம‌து கையாலாகா த‌ன‌த்தை ம‌றைக்க‌ முன்னாள் ஆட்சியாள‌ர் மீது ப‌ழி போடுவ‌தாக‌ முஸ்லிம்க‌ள் த‌ர‌ப்பில் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.\nசிங்க‌ள‌ முஸ்லிம் மோத‌லை உருவாக்கி அத‌ன் மூல‌ம் சிங்க‌ள‌வ‌ர்க‌ளின‌தும் முஸ்லிம்க‌ளின‌தும் க‌வ‌ன‌த்தை திசை திருப்பி விட்டு ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த‌ த‌மிழ் ட‌ய‌ஸ்போராவின் எண்ண‌த்தை முடிக்க‌ அர‌சு முஸ்லிம்க‌ளை ப‌லிக்க‌டாவாக்க‌ முய‌ற்சிக்கிற‌து என‌வும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு கு��ு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=961787", "date_download": "2021-01-28T06:13:53Z", "digest": "sha1:B2MY3YVTIOBRJ5CBRBLJD5NZ3QCKC3JC", "length": 7223, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nநடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்\nஅண்ணாநகர்: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துரை (56). இவரது மகன் வடிவேல் (25). லாரி டிரைவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செங்குன்றத்தில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக் கொண்டு மதுரவாயல் வழியாக சென்று கொண்டிருந்தனர். லாரி டிரைவர் துரை உட்பட 3 பேர் முன்பக்கம் அமர்ந்து சென��றனர். மேலும், செங்கல் மீது ஒருவர் அமர்ந்து சென்றார். திருமங்கலம் 100 அடி சாலை வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்ததால், சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்தது. இதனால், டிரைவர் உள்பட லாரியில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.\nதகவலறிந்து வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கிரேன் மூலம் லாரியை அகற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபயங்கர சத்தத்துடன் ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு: சிசிடிவி மூலம் ஆசாமிக்கு வலை\nதாம்பரத்தில் நூலகம், மீன் மார்க்கெட் சமுதாய நலக்கூடம் திறப்பு: டி.ஆர்.பாலு எம்பி பங்கேற்பு\nபிரபல நகைக்கடையில் 5.20 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஊழியரை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை: செல்போன் எண் மூலம் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை\nமலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா\nசென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேர்தல்: திமுக தலைமை அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2020/sep/10/need-suicide-pamaka-protests-against-udayanidhi-to-pay-tribute-rs-5-lakh-financial-assistance-3462577.html", "date_download": "2021-01-28T04:55:21Z", "digest": "sha1:BKD7QYLWVDS45P7IFK2GMERA3ZX3PIGH", "length": 12587, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீட் தற்கொலை: அஞ்சலி செலுத்த உதயநிதிக்���ு பாமக எதிர்ப்பு: திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nநீட் தற்கொலை: அஞ்சலி செலுத்த உதயநிதிக்கு பாமக எதிர்ப்பு: திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nவிக்னேஷ் தந்தையிடம் திமுக சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறுகிறார் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்\nநீட் தேர்வால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nநீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடலுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்த வந்த திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக-வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ். இவர் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.\nஇதையடுத்து பிரேத பிரசோதனைக்கு பிறகு,எலந்தங்குழி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உடலுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில், அவரது உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வியாழக்கிழமை மாலை வந்தார். அப்போது, இதுவரை எந்த ஒரு அறிக்கையும் திமுக வெளியிடவில்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலினை அஞ்சலி செலுத்த விடாமல் பாமக-வினர் தடுத்து நிறுத்தியதுடன், விக்னேஷின் உடலை மாற்று வழியில் இடுகாட்டுக்கு தூக்கிச் சென்றனர்.\nஅங்கு குடும்பத்தினர், பொதுமக்கள் முன்னிலையில் விக்னேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர்,விக்னேஷின் தந்தை விஸ்வநாதனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினார்.\nதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “திமுக நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக அண்மையில் திமுக இளைஞர��ி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் மருத்துவர் கனவை தகர்க்கும் நீட் தேர்வை மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.\nஎலந்தங்குழி கிராமத்தில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், டிஐஜி ஆனிவிஜயா, அரியலூர் மாவட்ட எஸ்.பி ஆர்.ஸ்ரீனிவாசன் மற்றும் நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nபடவிளக்கம்: விக்னேஷ் தந்தையிடம் திமுக சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறுகிறார் திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/06/heavy-snowfall-disrupts-life-in-kashmir-3538670.html", "date_download": "2021-01-28T05:31:20Z", "digest": "sha1:MOUVJEN6KK5DZMAGZNJB24BNQ2XFXWJY", "length": 9674, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகாஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் பனிப்பொழிவு பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.\nபள்ளத்தாக்கின் சமவெளிகளில் தரையிலிருந்து இரண்டு அடிக்கு மேல் பனி குவிந்துள்ளது, அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு அடிக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காவது நாளாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் எந்த விமான போக்குவரத்தும் செயல்படவில்லை.\nபிரதான சலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nகிராமப்புறங்களில் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று பிற்பகல் வானிலை ஓரளவு சீரடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசில்லாய் கலன் என்று அழைக்கப்படும் கடுமையான குளிர்காலத்தின் 40 நாள் காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.\nமேலும், இன்றைய நிலவரப்படி ஸ்ரீநகரில் மைனஸ் 0.9 ஆகவும், பஹல்கம் மைனஸ் 1.2 மற்றும் குல்மார்க் மைனஸ் 3.5 ஆகவும் பதிவாகியுள்ளது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3377-azhagiye-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T06:19:13Z", "digest": "sha1:YEN3E7VFWNUICUBNVKT6EJZCXG4VCZSQ", "length": 5026, "nlines": 114, "source_domain": "www.tamilpaa.com", "title": "Azhagiye songs lyrics from Kaatru Veliyidai tamil movie", "raw_content": "\nWaiting for a புன்னகை சிரிடி\nஅடடா நான் கவிஞன் உனை பார்த்து\nhonest ah நான் பேசவா\nஓ……மை டார்லிங் நாங்க கம்மிங்\nபுது புது கணக்கெல்லாம் பென்டிங்\nchorus ah நான் கேட்கவா\nஎஸ்-சா எஸ்-சா நோ-வா எஸ்-சா\nஅழகியே…… மேரி மீ மேரி மீ அழகியே…��…\nயாரும் கேட்கா எது ஒன்றை எது ஒன்றை\nஅதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி\nநீ தந்தால் நன்றி துளி துளிரே…………\nதுளி காலம் கேட்டேன் துளி காதல் கேட்டேன்\nதுளி காமம் கேட்டேன் மறு உயிரே…………\nமறுக்காதே நீ மறக்காதே நீ\nநின்னி நின்னி நின்னி நின்னி நீ நீ நீ நீ நீ\nஅழகியே……… மேரி மீ மேரி மீ அழகியே………\nகோபம் வந்தால் கூச்சம் வந்தால் டோன்ட் ஒரி\nஅழகி ஏ அழகியே ஏ அழகியே………\nமேரி மீ மேரி மீ அழகியே………\nசொர்க்கம் நீ ஏ ஹாய் பிஸ் மி அழகியே………\nகாதல் வந்தால் மேட்டர் வந்தால்\nஅழகியே ஏ அழகியே ஏ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nTango Kelaayo (கேளாயோ கேளாயே)\nNallai Allai (நல்லையல்லை நல்லையல்லை)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/72155.html", "date_download": "2021-01-28T05:07:25Z", "digest": "sha1:YVWPSWCS652WLQWOPGFWFE7YGYJ3QVFQ", "length": 5476, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "அருவியை பாராட்டிய சிவகார்த்திகேயன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nடிரீம் வாரியர் பிச்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “அருவி”. இத்திரைப்படத்தின் பிரத்யேக சிறப்பு காட்சியை கண்டுகளித்த எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.\nசமீபத்தில் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் படத்தையும், படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் அருண்பிரபுவையும், படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த கதையின் நாயகி அதீதி பாலனையும், மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் பாராட்டினார்.\nஅருவி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தற்போது பலரும் பாராட்டுவதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-28T05:57:03Z", "digest": "sha1:UY27EHO7TUW7VKCUE3JQEHCBABVKUGBA", "length": 5261, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "நாடாளுமன்ற சிறப்புரிமை Archives - GTN", "raw_content": "\nTag - நாடாளுமன்ற சிறப்புரிமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு…\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில்...\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/around-3-crore-americans-lost-jobs-in-6-weeks-due-to-covid-19-018921.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-28T06:07:29Z", "digest": "sha1:VTPVANPXPTYBLNIRSSFJBE3NIPJKLY3U", "length": 28406, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விழி பிதுங்கி நிற்கும் வல்லரசு! 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்! | around 3 crore americans lost jobs in 6 weeks due to COVID-19 - Tamil Goodreturns", "raw_content": "\n» விழி பிதுங்கி நிற்கும் வல்லரசு 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்\nவிழி பிதுங்கி நிற்கும் வல்லரசு 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்\n52 min ago பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. \n15 hrs ago கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\n16 hrs ago அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\n18 hrs ago 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nSports 16 வயது நாகாலாந்து வீரருக்கு போன் செய்து.. வர சொன்ன மும்பை அணி.. காரணத்தை கேட்ட ஆடிப்போய்டுவீங்க\nNews நிர்வாணப்படுத்தி.. மகள்களின் தலைமுடியை வெட்டி.. கொன்று.. \"நான்தான் சிவன்\".. அலறிய பத்மஜா \nAutomobiles \"தங்கைக்கு கல்யாணம், பாதி பணம் கிடைத்தால் போதும்\"... சொகுசு காரை விற்க மோசடி கும்பல் சூசகம்... என்ன நடந்தது\nMovies ஜெயின்ட் தேங்யூ.. 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்.. ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா என்கிற வல்லரசின் முகம், இந்த கொரோனா வைரஸால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு இருக்கிறது.\nஅமெரிக்காவில், கொரோனா வைரஸ் மனித உயிர்களை பறிப்பதோடு மட்டும் நிற்காமல், ஒட்டு மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையும் கண் முன்னே அதிவிரைவாக சிதைத்துக் கொண்டு இருக்கிறது.\nஅதன் முதல் வெளிப்பாடு தான் 3 கோடி பேரின் வேலை இழப்புகள். இந்த வேலை இழப்புக்கு அமெரிக்க அரசு பூசும் முதல் மருந்து Unemployment Benefit.\nஅமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு, மாநில அரசோ அல்லது அமெரிக்க மத்திய அரசோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பார்கள். அதை Unemployment Benefit என்பார்கள். அந்த சலுகைக்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3.2 மில்லியன் (32 லட்சம்) அமெரிக���கர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.\nசராசரியாக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை அமெரிக்காவில் ஒரு வார காலத்தில் 3.5 லட்சம் பேர் தான் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்து, கொரோனா தாக்கத்தால், ஒவ்வொரு வாரமும் சுமாராக 30 லட்சம் பேர் Unemployment Benefit-க்கு விண்ணப்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.\nகடந்த ஏழு வாரத்தில் மட்டும், அமெரிக்காவில் மொத்தம் 3.33 கோடி பேர் Unemployment Benefit சலுகைக்காக விண்ணப்பித்து இருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க அரசசின் தொழிலாளர் துறை. அதை eand.co என்கிற வலைதளத்திலும் செய்தியாகப் பார்க்க முடிகிறது.\n50 % பேருக்கு தான் வேலை\nஇந்த eand.co வலைதளச் செய்தியில் இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 50 % மக்கள் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Employment to Population ratio என்பார்கள்.\nஅது போக, இப்போது அமெரிக்காவில் Depression வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த Depression இதற்கு முன் அமெரிக்கா பார்த்த பெரிய Depression -களை எல்லாம் விட பெரிதாக இருக்கும் என eand.co வளைதளத்தில் சொல்கிறார் umair haque. கொரோனா வைரஸ், அமெரிக்க பொருளாதாரம் வறுமைக்குச் செல்வதை வேகப்படுத்திவிடும் எனவும் சொல்லி இருக்கிறார்.\nஅமெரிக்க வறுமைக்கு எல்லாம் தள்ளப்படுமா.. என்கிற கேள்வி ஆம் என்கிற பதிலுடம் விளக்கம் கொடுக்கிறார் umair haque.\n1. வேலை இழப்பால், நுகர்வு குறையும்.\n2. இதனால் குட்சிறு குறு வியாபாரங்கள் அடிவாங்கும்.\n3. குட்டி வியாபாரிகளிடம் அதிகம் பணம் இருக்காது, விரைவில் கடையை மூடுவார்கள்.\n4. இந்த கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மேலும் வேலை இழப்பார்கள்.\n5. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது... இப்படியே இந்த சுழற்சி தொடரும். இது ஒரு தலைமுறையையே காலி செய்துவிடும்.\nபெரு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் லே ஆஃப் செய்யப்படுவது ஓகே. அந்த பெரிய கம்பெனிகள் மீண்டும் தங்களுக்கு தேவையான போது, தேவையான அளவுக்கு ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சிறு குறு வியாபாரிகள் கடையை நடத்த முடியாமல் மூடியவர்கள் எல்லாம் திரும்ப திறப்பார்களா என்ன.. மீண்டும் கடை நடத்த கையில் பணம் இருக்குமா.. மீண்டும் கடை நடத்த க��யில் பணம் இருக்குமா.. அந்த சிறு குறு வியாபாரிகள் மூலம் உருவான வேலை வாய்ப்புகள் எல்லாம் அடியோடு போயே போச்சு என்கிறார் umair haque.\nஇதை எல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம், ஊழியர்களின் சம்பளம் எதிர்காலத்தில் குறையும் என்கிறார் உமைர். அது எப்படி.. இப்போது பெரிய கம்பெனிகள் தாறுமாறாக லே ஆஃப் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாளை நிலைமை சரியானால் கூட, உடனடியாக நிறைய ஆட்களை வேலைக்கு எடுக்கமாட்டார்கள். குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்யச் சொல்வார்கள். அப்படி வேலை வாங்கத் தொடங்கிவிட்டால், அதை அப்படியே பின்பற்றுவார்கள்.\nஎனவே, புதிதாக அதிகம் வேலை கிடைக்காது. இப்படி ஒட்டுமொத்தமாக ஆட்களை குறைவாக எடுத்தால், வேலைக்குச் செல்பவர்கள் அடித்துப் பேசி சம்பளத்தை அதிகமாக கேட்க முடியாது. கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்க்க வேண்டிய சூழல் வரும். மக்கள் கையில் போதுமான பணம் இல்லை என்றாஅல், மீண்டும் நுகர்வு குறையும்.. அந்த சுழற்சி தொடரும் என்கிறார் உமைர் ஹேக் (umair haque).\nஇந்த வேலை இல்லா திண்டாட்டத்தை அமெரிக்கா எப்படி சமாளிக்கப் போகிறது.. கொரோனா முடிந்த பின், எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறார்.. கொரோனா முடிந்த பின், எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறார்.. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவை குறை சொல்வது, கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவை குறை சொல்வது, கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறார். அது அவருக்குத் தான் வெளிச்சம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவின் ஜிடிபி விகிதம் 3.1% குறையலாம்.. லாக்டவுனால் பலத்த அடி தான்..\n ரத்தக் களரியில் ஐடி & ஐடி சார்ந்த துறைகள்\n வெளியேறும் கம்பெனிகள் இந்தியாவுக்கு வரவில்லை\nபலத்த அடி வாங்கிய இந்தியா.. ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு வரலாம்.. காரணம் இந்த கொரோனா தான்..\n50 ஆண்டுகளில் இது மோசமான வீழ்ச்சி.. அமெரிக்கா ஃபெடரல் வங்கி தகவல்..\nஇந்திய பொருளாதாரம் 40% வீழ்ச்சி காணலாம்.. முதல் காலாண்டில் பலத்த அடி தான்.. எஸ்பிஐ ஆய்வு கணிப்பு..\nசுதந்திரத்திற்கு பிறகு இது 4வது ரெசசன்.. ��ந்திய மோசமான நிலையை எதிர்கொள்ளலாம்..\n ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க\n 61 கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தால் 5 பேர் தான் பேசுகிறார்கள்\n மார்ச் முடிவில் 8 கோடி பேர் வேலை இழப்பாம்\nபட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..\nவெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.\nதடாலடியாக குறைந்த தங்கம் விலை.. முதல் நாளே அசத்தல் தான்.. இன்னும் குறையுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-28T06:34:08Z", "digest": "sha1:JIMAXGG7LKQXXJVOO4GWAU7JMU4GRNLD", "length": 4196, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "தளபதியின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்திய கிரிக்கெட் வீரர்! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்… – Mediatimez.co.in", "raw_content": "\nதளபதியின் தலைவா பட ஸ்டில்லை பச்சை குத்திய கிரிக்கெட் வீரர்\nதமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெற்று வருகிறது.\nஅந்த வகையில் சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.\nஇந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் வருண் சக்ரவர்த்தி. இவர் தமிழ�� நாட்டை சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனது இடது கையில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஸ்டில்லை பச்சை குத்தியுள்ளார். ஆம் தற்போது அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.\nPrevious Post:விரைவில் நடிகர் அதர்வாவுக்கு திருமணம் மணப்பெண் யார் தெரியுமா\nNext Post:தொகுப்பாளினி டிடி-யா இது துளியும் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க- புகைப்படம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/05/", "date_download": "2021-01-28T05:03:57Z", "digest": "sha1:TIJ6DZPSLHRGLASX2QIQI345BBPUP4AC", "length": 20059, "nlines": 282, "source_domain": "nanjilnadan.com", "title": "மே | 2020 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nSuresh Subramani விசும்பின் துளி – நாஞ்சில் நாடன் ~~~~ புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு தேவையில்லை.அந்தளவிற்கு படைப்புலகில் பிரபலம் பெற்றவர் அவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் என தமிழிலக்கியப் பரப்பில் அவரின் இலக்கியப்பணி பரந்து விரிந்து உள்ளது. இது இவரின் பதிமூன்றாவது கட்டுரை நூல். இவரின் கட்டுரைகள் … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன் கட்டுரை, வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி\nகார்த்திக் புகழேந்தி இப்போ சமீபத்தில் தான், அதுவும் திருநெல்வேலியில் வைத்து ஒரு மேடையில் சொன்னார் நாஞ்சில் நாடன், “என் மூதாதையர்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலிதான். எங்களுக்கு சாஸ்தா கோயில் இந்தத் ‘தெய்வம்’ தான் என்று. அதுவரை நாஞ்சில் நாடன் என்றால் நாகர்கோவிலும் மும்பையும் கோவையும் நினைவுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு ‘அட’ என்று ஆச்சரியமாக இருந்தது. [அப்போ … Continue reading →\nMore Galleries | Tagged கார்த்திக் புகழேந்தி, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nகொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவே��்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading →\nMore Galleries | Tagged காக்கை சிறகினிலே, கும்பமுனி, நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nமற்றை நம் பாவங்கள் பாற்று\nதினமும் காலையில் கண்விழித்ததும் ஐம்பது அறுபது வாட்ஸ் ஆப் செய்திகள் கண்ணுறலாம். எனக்கென்றில்லை, யாவர்க்கும். ஈசன் அடி போற்றும், எந்தை அடி போற்றும், நேசன் அடி போற்றும், சிவன் சேவடி போற்றும், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றும், தேவார-திருவாசக மற்றும் சைவத் திருமுறைகளின் பாடல்கள் வரும். விதவிதமான சிவ மூர்த்தங்களும் … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, பேசும் புதிய சக்தி, மற்றை நம் பாவங்கள் பாற்று\nஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு\nநாஞ்சில் நாடன் சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். ‘கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை’ என்று பாடியும் நடந்திருக்கிறோம். கறுத்த போத்தி, சோளாங்காடிப் பாட்டா, பழவூர்த் தாத்தா என்று, அவர்களின் பிதுரார்ஜிதப் பெயரறியாமல் சுய ஆர்ஜிதப் பெயராலேயே விளித்திருக்கிறோம். ஆனால் சொந்தமாகத் தாத்தா என்று … Continue reading →\nMore Galleries | Tagged அந்திமழை, ஊருண்டு காணியுண்டு உறவும் உண்டு, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்த��ளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/355-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F.html", "date_download": "2021-01-28T04:45:09Z", "digest": "sha1:TOS3JUW2NHLO677L3LYK56UA674UGBWW", "length": 17678, "nlines": 139, "source_domain": "vellithirai.news", "title": "பாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா! - அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி... - Vellithirai News", "raw_content": "\nபாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா – அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி…\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nPENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் -பொருள் பாதி தந்தாள் …\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\n100 கோடி வீடு.. 50 கோடியி���் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரஜினிக்காக சண்டை போடும் மீனா குஷ்பு… கலாய்த்த ரசிகர்.. வைரல் வீடியோ\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு\nஇது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…\nஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nவீடு திரும்பிய நிஷாவுக்கு குடும்பத்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நில��யத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா - அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி...\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் 'பானு ஸ்ரீ ரெட்டி' நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n'பிசாசு 2' படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nபாவம் யாராவது சான்ஸ் கொடுங்கடா – அந்த மாதிரி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜூலி…\nநவம்பர் 15, 2020 7:36 காலை\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கவனம் ஈர்த்தவர் ஜூலி. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், லூசுத்தனமான தனது நடவடிக்கை காரணமாக ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானர். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை.\nஎனவே, வித்தியாசமாக போட்டோஷுட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், உடலெல்லாம் மணலால் மூடியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டின்சகள் ‘ ஜூலிக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கடா.. பாவம்’ என கிண்டலடித்து வருகின்றனர்.\nஇந்த பார்வை யாரை தேடுகிறது – லைக்ஸ் குவியும் லாஸ்லியா புகைப்படம்\nபட்டாசாக வெடித்து சிதறும் சிம்பு – லைக்ஸ் குவிக்கும் ஈஸ்சரன் டீசர் டியோ\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\nபுதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’.. ஜி.கே சினி மீடியா நிறுவனம்...\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம்...\nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nநாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், சித்ரா தற்கொலை விவகாரத்தில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக\nஅண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா\nஅண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை –...\nசித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத் கைதானது எப்படி காட்டிக் கொடுத்த அந்த ‘ஆடியோ’\nஅதில்தான் ஹேம்நாத் சிக்கிக் கொண்டுள்ளார். அதன் பின்னரே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nநடிகை சித்ராவின் மரணத்தில் வரதட்சிணை காரணம் இல்லை: ஆடிஓ விசாரணையில் தகவல்\nஎனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் \nமேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nதெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-28T05:46:05Z", "digest": "sha1:ZEXAW6XH2TMNIPHDX2UEUX3Y3LYOPSXC", "length": 6459, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அக்‌ஷய் குமார் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை அளியுங்கள் - ரசிகர்களுக்கு, அக்‌ஷய் குமார் வேண்டுகோள்\nஅயோத்தி ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்குமாறு ரசிகர்களுக்கு பிரபல நடிகர் அக்‌ஷய் குமார், வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஅவதூறு பரப்பிய யூ டியூப் சேனல் - ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ்\nபீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ���சிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nபட்ஜெட் நாளில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி ரத்து -விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் 82,039 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி\nதைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்\nபழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு\nஇந்தியாவிடம் இருந்து இலங்கை 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து வாங்குகிறது\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் - மத்திய அரசு தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/02/blog-post_99.html", "date_download": "2021-01-28T04:24:02Z", "digest": "sha1:JOANAUIPBKVREFSWFGFCGVGIFSYQUXCM", "length": 15190, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு\nபெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு\nவீரகேசரி, Varite Research ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய செயலமர்வு\nஇலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டக் கைத்தொழில் அண்மைக்காலமாக வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் எற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைவது மாத்திரமல்ல அந்த பெருந்தோட்டத் துறையில் தங்கிவாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாளாந்த சம்பளத்துக்காக கூட இன்றும் போராடிக்கொண்டிருக்கிற நிலைமை தொழிலாளர்கள் மட்டத்தில் காணப்படுகின்றது. எனவே தோட்ட முகாமைத்துவமும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கும் இந்தக் கைத்தொழிலை மீளவும் சக்திமயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வீரகேசரி நிறுவனம் வரிட்டே ரிசேர்ச் எனப்படும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வு குறித்த செயலமர்வு அண்மையில் கொழும்பு லக்ஷ்மன்; கதிர்காமர் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nவீரகெசரி நிறுவனத் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் கலாநிதி. நிஷாந்த டிமெல் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். ‘பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய ஆய்வாளர் தொழிலாளர்கள் (தொழிற்சங்கம்), முகாமைத்துவம், அரசு என மூன்று தரப்பினரும், எவ்வாறு இதற்கு பங்களிப்பு வழங்கலாம் என விரிவான விளக்கத்தை வழங்கினார்.\nஉண்மையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பக்கம் நின்று முழுமையாக பணியாற்றுவதில்லை என தெரிவித்த ஆவாய்ளர் தோட்ட முகாமைத்துவம் இன்னும் ‘பண்ணையார் - கொத்தடிமைகள்’ போன்ற மனநிலையில் பணியாற்றுவதாகவே தனது ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அதேநேரம் அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அந்த மக்களின் பின்னடைவுக்கு பிரதான காரணம் எனவும் தெரிவித்தார்.\nஎனவே இந்த மூன்று பிரிவினரும் ஒருமித்த கருத்தொருமைபாட்டுக்கு வருவதன் மூலம் மாத்திரமே இந்த பெருந்தோட்டக் கைத்தொழிலை வெற்றிகரமானதாக மாற்ற முடியும். தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனே சம்பளத்தை மாத்திரமின்றி தமக்கான கௌரவத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த கௌரவம் கிடைக்காதபோது அவர்கள் இந்த தொழில் துறையில் இருந்து மாறி வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர். கம்பனிகள் தொழிலாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்குரிய முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். அரசாங்கம் இந்த மக்கள் சமூகம் குறித்து தேசிய திட்டமிடலில் கவனம் எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை தொழிற்சங்கங���கள் முன்வைக்க வேண்டும். குறிப்பாக பிரதேச சபைகள் சட்டத்தில் உள்ள சரத்துகள் பெருந்தோட்ட பகுதிக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ளமை, அரச நிர்வாகப் பொறிமுறையை அடிமட்டத்தினருக்கு கொண்டு செல்லும் ‘கிராம சேவகர்களின்’ எண்ணிக்கை அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லாமை மற்றும் அவர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளமை போன்றன அரச தரப்பில் செய்யப்படவேண்டிய உடனடி மாற்றங்களாக உள்ளன எனவும் கலாநிதி நிசாந்த டிமெல் தெரிவித்தார்.\nபங்குபற்றுனர்கள் வரிசையில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் மலையக பேராசிரியர்கள் கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி, பிரதி பொதுச் செயலாளர் சண்.பிரபாகரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமி, பெருந்தோட்ட கம்பனிகள் சார்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களும், கல்விச்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மு.சின்னத்தம்பி, சோ.சந்திரசேகரம், கலாநிதி. ஏ.எஸ்.சந்திரபோஸ் எம்.வாமதேவன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலிலும் பங்குபற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தீர்க்கப்பட முடியாத நிலைமையில் அதற்கு மாற்றீடாக தோட்டத் தொழிலாளர்கள் இடையே தேயிலைக் காணிகளை பங்கீடு செய்து ‘வெளியகப் பயிரிடல்’ (Out Growing) முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவது எனும் முறையே உள்ள மாற்றுவழி என முதலாளிமார் சம்மேளனத் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்க அதற்கு தானும் உடன்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தமையும், அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பாக தாம் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்த கருத்தும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படப்போவதனை உறுதிபடுத்துவனவாகவுள்ளது. அவ்வாறு பகிர்��்தளிக்கப்படும்போது தொழிலாளர்களுக்கு உள்ள உத்தரவாதம் என்ன என்பது பற்றியே தொழிற்சங்கங்களும், அரசியல் தலைமைகளும் மலையக கல்விச் சமூகமும் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையுள்ளது.\nதொகுப்பு : ஜீவா சதாசிவம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/05/jaya-murder.html", "date_download": "2021-01-28T06:23:27Z", "digest": "sha1:CKCJDDFDFRWT5ESEZL4UCTOIL5ZWUXG2", "length": 9055, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / கொலை / சசிகலா / தமிழகம் / மரணம் / ஜெயலலிதா / கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி\nகோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி\nSunday, May 14, 2017 அதிமுக , அரசியல் , கொலை , சசிகலா , தமிழகம் , மரணம் , ஜெயலலிதா\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலையை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல் காரராக இருந்தவரை கொலை செய்யும் நோக்கில் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.\nசிவகங்கையை சேர்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (80). இவர் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் வீட்டு சமையல்காரராக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் சமையல்காரர் பஞ்சவர்ணம். பஞ்சவர்ணத்தின் பேரனுக்கு பெயர் சூட்டியதே ஜெயலலிதா தான். இவரது மகன் ப.முருகேசன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உதவி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக இருக்கிறார். சைதாப்பேட்டையில் தந்தை, பஞ்சவர்ணம் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.\nநேற்று காலையில் பஞ்சவர்ணம் நடைபயிற்சி செய்து விட்டு, வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்தது. பயங்கர ஆயுதங்களுடன் அவரை தாக்கியது. இதில் பஞ்சவர்ணத்தின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகே இருந்தவர்கள் வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பஞ்சவர்ணத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் சமையல் காரரை கொலை செய்யும் நோக்கில் வெட்டப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/delhi-hotels-to-reopen-but-gyms-to-stay-closed-for-now-weekly-markets-to-be-allowed-on-trial-basis/", "date_download": "2021-01-28T06:39:36Z", "digest": "sha1:APCLDV5Q52F7FQYL7L2EN3YEJIJPPN4P", "length": 13006, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "டெல்லியில் உணவகங்கள் மற்றும் வாராந்த சந்தை மீண்டும் திறக்க அனுமதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடெல்லியில் உணவகங்கள் மற்றும் வாராந்த சந்தை மீண்டும் திறக்க அனுமதி\nடெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய கூட்டத்திற்க்கு பிறகு நேற்று தேசிய தலைநகரில் உள்ள உணவகங்களை மீண்டும் திறக்கப் போவதாக அறிவித்தது. வாராந்திர சந்தைகளும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதிக்கப்படும் எனவும், இப்போதைக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவித்துள்ளது.\nஇந்த மாத தொடக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு ஆளுநர் அணில் பைஜலிடம் உணவகங்கள் மற்றும் வாராந்திர சந்தைகளை திறப்பது பற்றி பரிசீலனை செய்யுமாறு கோரியிருந்தது. ஆனால் ஆளுனர் அணில் பைஜல் இந்த முடிவை முன்பு ரத்து செய்திருந்தார்.\nஇதைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி கூறியிருந்ததாவது:\nபல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது, நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் பொழுதும் கூட அங்கு உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் வாராந்திர சந்தைகள் திறக்கப்படுகின்றன எனவும், மேலும் தற்போது டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது ஆகையால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், நிறுவனங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை அரசுக்கும் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.\nடெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால் டெல்லியில் தொழிற்சாலைகள் திறக்க ஒற்றைப்படை அகரவரிசைக் கோட்பாடு…. தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் ஜூன் 1 முதல் நீதி���ன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\n, சந்தை, டெல்லியில், திறக்க, மற்றும், மீண்டும், வாராந்த\nPrevious நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்\nNext லாலு பிரசாத் பாதுகாவலர்கள் 9 பேருக்கு கொரோனா: லாலுவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து ���ீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-the-presence-of-mk-stalin-the-aiadmk-the-former-mayor-joined-the-dmk/", "date_download": "2021-01-28T05:01:51Z", "digest": "sha1:2HSLRCGIDPOCLJ55WDBG4OYOENXYJRLZ", "length": 13358, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் மேயர் தி.மு.க.வில் இணைந்தார்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க.வை சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான டாக்டர் கணபதி ராஜ்குமார் நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.\nஅதேபோல பா.ஜ.க. மாநில மருத்துவரணி முன்னாள் தலைவரும், அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க நிறுவனருமான டாக்டர் டி.கயிலைராஜன் தலைமையில் பா.ஜ.க. முன்னாள் விவசாய அணி துணை செயலாளர் ஏ.ஜி.கலாநிதி, இந்தியன் வங்கி சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்வ தியாகராஜன், மதுரை, திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அ.தி. மு.க.வை சேர்ந்த மீனவரணி பகுதி செயலாளர் பி.திருஞான சம்பந்தம் தலைமையில் தே.மு. தி.க. இளைஞரணி பகுதி செயலாளர் எம். கார்த்திகைராஜா, முன்னாள் வட்ட செயலாளர் கே.வெள்ளத்துரை, வக்கீல் எம்.அலாவுதீன் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.\nராமநாதபுரம் மாவட்டம் அ.ம.மு.க. இலக்கிய அணி தலைவர் மு.கிருஷ்ணராஜ், அ.தி.மு.க.வை சேர்ந்த து.விஸ்வநாதன், ஊராட்சி தலைவர் த.காந்தி, பா.ஜ.க. ஊராட்சி துணைத்தலைவர் கே.சேகர் ஆகியோரும் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.\nஇந்த நிகழ்ச்சியின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nவடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ அதிமுகவில் இணைந்தார் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின���- கே.எஸ்.அழகிரி வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nPrevious அடுத்த 3 நாட்களுக்குத் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்\nNext திமுக சார்பில் நாளை கிராமசபை கூட்டங்கள்- குன்னம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nபோக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீ���்\nபோக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/petrol-diesel-prices-to-change-daily-from-tomorrow/", "date_download": "2021-01-28T06:37:21Z", "digest": "sha1:6NI27WNJVDITZX65NVF5WD4AOIIDSWTR", "length": 12603, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நாளை முதல் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாளை முதல் பெட்ரோல் டீசல் விலையில் தினசரி மாற்றம்\nநாளை முதல் பெட்ரோல், டீசல்7 விலை தினந்தோறும் மாற்றம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏறக்னவே புதுச்சேரி உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் சோதனை முயற்சியாக கடந்த மே மாதம் முதல் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.\nதற்போது இதனை விரிவுபடுத்தி நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நாளை முதல் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.\nஇந்த புதிய நடைமுறை நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இத்திட்டம் அனைவருக்கும் பயன் தருவதாக அமையும் என்றும், சர்வதேச விலை விதிப்பு முறையை பின்பற்றி அத்திசையில் மிகப்பெரிய அடியெடுத்து வைத்துள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nஇதற்கிடையில், எண்ணை நிறுவனங்களின் இந்த முயற்சிக்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து 16ம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்தன.\nஆனால், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலை நிறுத்த முடிவை கைவிட்டனர்.\nஅதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நிலவரம் தினசரி காலை 6 மணிக்கு புதிய விலை மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.\nஇனி டைனமிக் விலையில் பெட்ரோல்: ஹெச்.பி.சி.எல் முடிவு வாகன ஓட்டிகளே உஷார்: தினமும் மாறுது பெட்ரோல் விலை வாகன ஓட்டிகளே உஷார்: தினமும் மாறுது பெட்ரோல் விலை ஜூன் 16 முதல் நாடு முழுவதும் தினமும் மாறுது பெட்ரோல், டீசல் விலை\nPrevious அயர்லாந்தின் பிரத���ராக இந்திய வம்சாவளி டாக்டர் தேர்வு\nNext தானம் அளித்த ரத்தம் சாக்கடையில் : அதிர்ச்சித் தகவல்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nகேரளாவில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-gandhi-meet-mk-stalin-at-his-home-at-chennai-with-tea-party/", "date_download": "2021-01-28T05:19:41Z", "digest": "sha1:QNKSU7FFI4JRYLKOK5WBRTZD4K3XAHRL", "length": 11554, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஸ்டாலின் வீட்டில் ராகுல்காந்தி!! தேனீர் விருந்தளித்து உபசரிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதிமுக தலைவர் கருணாநிதியில் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபையில் அவரது வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மைதானத்தில் இன்று நடக்கும் விழாவில் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.\nஇந்த விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். இதையடுத்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.\nஅவரை ஸ்டாலின் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார்.\nஅவருடன் மாநில காங்கிஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார். இதன் பின்னர் ராகுல்காந்திக்கு ஸ்டாலின் தேனீர் விருந்தளித்தார்.\nஉதவி செய்பவர்களை தடுக்கும் ஆளுங்கட்சி அரசு விடுதி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் ஈரோட்டில் லாரிக்கு தீ வைப்பு\nPrevious தீவிபத்து: சென்னை சில்க்ஸ் கட்டிடம் 200 கோடிக்கு இன்சூரன்சு\nNext மாட்டு இறைச்சி உத்தரவுக்கு தடை பெற்ற பெண் ஒரு சைவ பிரியர்\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தம��ழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rahul-gandhis-elected-as-national-president-of-congress-party-official-announcement-2/", "date_download": "2021-01-28T05:58:43Z", "digest": "sha1:AR3UBE7QAYWZGRLGPMXDHIJHFBJBHKFO", "length": 14335, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "காங். கட்சியின் தேசிய தலைவரானார் ராகுல்காந்தி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாங். கட்சியின் தேசிய தலைவரானார் ராகுல்காந்தி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை காங்கிரஸ் தேர்தல் செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.\nதலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nவரும் 16-ம் தேதி ராக��ல்காந்தி தலைவராக பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை நியமிக்கலாம் என பலவாறாக கருத்து கூறப்பட்டு வந்தது.\nசோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்களும் கோரி வந்தனர்.\nஏற்கனவே கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.\nஅதன்படி கடந்த 4ந்தேதி தலைவர் பதவிக்கு ரால் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு வாபஸ் வாங்க இன்று கடைசி நாள். இதுவரை யாரும் எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யாததால், ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு செயலாளர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.\nவரும் 16ந்தேதி ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்கிறார்.\nதேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜே.என்.யூ. முத்துக்கிருஷ்ணன் மரணம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு நீட் தேர்வு அத்துமீறல்கள் சர்ச்சை: சிபிஎஸ்இ விளக்கம்\nPrevious மீனவர்களுக்கு ஆதரவாக நாளை திமுக போராட்டம்\nNext ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு: மனைவியுடன் பேராசிரியர் ஜெயராமன் கைது\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்��ி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/world-food-programme-to-send-50000-ton-of-wheat-flour-to-lebanon/", "date_download": "2021-01-28T04:23:26Z", "digest": "sha1:UJEDWTN6FZCKT726FJG4QGEOWSWCDRYC", "length": 13294, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nலெப���ான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி\nலண்டன்: அமோனியா நைட்ரேட் வெடிவிபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட லெபனான் நாட்டுக்கு உலக உணவு திட்டத்தின்படி 50 ஆயிரம் டன் கோதுமை மாவு உதவி வழங்கப்பட்டு உள்ளது.\nலெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே உள் கடந்த 4ந்தேதி மிகப்பெரிய வெடி விபத்து நடந்தது. இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவ மனைகள், கட்டிடங்கள் இடிந்து உருக்குலைந்தன. இந்த வெடி விபத்தில் இதுவரை 158 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய மடைந்து இருப்பதுடன், பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பெய்ரூட்டின் துறைமுக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் காரணமாகவே வெடிவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. அந்த விபத்தில் பெய்ரூட் நகரமே தலைகீழாக மாறிப்போனது. அங்குள்ள உணவு சேமிப்புக் கிடங்குகளும் எரிந்து சாம்பலாயின. இந்த மாபெரும் விபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில், லெபனானன் நாட்டுக்கு 50,000 டன் கோதுமை மாவை உலக உணவுக்கழகம் வழங்கி உள்ளது. அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ஐநா இந்த உதவியை வழங்கி இருப்பதாக மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.\nலெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது: தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா சந்தேகம் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் : சேதமடைந்த பெய்ரூட் நகர் ‘’ராக்கெட்’ வீசியதால் வெடி விபத்து ஏற்பட்டதாக லெபனான் ஜனாதிபதி திடுக்கிடும் தகவல்..\nPrevious கொரோனா வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசி தயார்: மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் அறிவிப்பு\nNext உலகின் முதல் கொரோனா தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nஎச்1பி விசா வைத்திருப்போர் வாழ்க்கைத்துணை அமெரிக்காவில் பணி புரிய அனுமதி\nசீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்: ஐ.நா கணிப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்திய��வில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\nபோக்சோ சட்டத்தில் 44 ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற 24 வயது இளைஞர்\nபோயஸ் தோட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ளது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/131947", "date_download": "2021-01-28T05:26:38Z", "digest": "sha1:2I74PU6ATPQLFJ77JPNXN37FO236HWIW", "length": 8283, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா; 12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nசென்னை கோட���டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷ...\nதைப்பூசத்தையொட்டி சமயபுரம், மாங்காடு உள்ளிட்ட கோவில்களில்...\nதமிழ்நாட்டில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா; 12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று\nதமிழ்நாட்டில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா; 12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று\nதமிழ்நாட்டில், புதிதாக 1,052 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 17 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 311 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.\n12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 391 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதேனியில் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 61 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nநீலகிரியில் ரூ.100 பணத்திற்காக நண்பரை கொலை செய்த வழக்கு; 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு..\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கவே இடஒதுக்கீடு- 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nஇன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா\n2 வயது குழந்தை வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... தென்காசியில் பரிதாபம்\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைத��\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132838", "date_download": "2021-01-28T05:58:06Z", "digest": "sha1:UPABK6KVRC4LU4EQBYWGYHPJNEP5KG2V", "length": 7554, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "சபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஉயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாக உச்சநீதிமன்றம் மத்திய அரசு மீது அதிருப்தி\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷ...\nசபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா\nசபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா\nசபரிமலையில் மேல்சாந்தியின் உதவியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், மேல்சாந்தி உட்பட 7பேர் தனிமைப்படுத்தி கொண்டனர்.\nமகரவிளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. முன்னதாக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதையடுத்து மேல்சாந்தி உட்பட 7 பேர் தங்களை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். கோயில் நடையைத் திறந்த தந்திரி கண்டரர் ராஜீவரர், இன்று முதல் சிறப்பு பூஜைகளையும் நடத்துவார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவிப்பு\nமகரவிளக்கு பூஜை நிறைவுக்கு வந்ததை அடுத்து சபரிமலை கோவிலில் நடை அடைக்கப்பட்டது\nசபரிமலை கோவில் நேற்று தரிசனத்திற்கு பிறகு நடை சாத்தப்பட்டது\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை, மகரஜோதியை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nசபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை காண 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்\nஇன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் கடுமையாக பாதிப்பு- திருவிதாங்கூர் தேவசம் போர்டு தகவல்\nதிருச்சானூர் கோவிலில் 7 மாதங்களுக்கு பின் வி.ஐ.பி. தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களில் ரூ.29.06 கோடி வருமானம்- கோவில் நிர்வாகம் தகவல்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/133729", "date_download": "2021-01-28T06:30:09Z", "digest": "sha1:3N73NWSSCJEJU4WGZ37TGM6PTYTFH5DN", "length": 7707, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின...\nஉயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் க...\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nஇந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nஇந்தியாவில் பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.\nபிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், அங்கிருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், பிரத்யேக பரிசோதனை நடத்தப்படுகிறது.\nஅந்த வகையில் இதுவரை 82 பேருக்கு பிரிட்டன் உருமாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/technology/rbi-warns-against-anydesk-app-316736", "date_download": "2021-01-28T06:36:15Z", "digest": "sha1:P7DSQOKHGIKZCV6EM2ERD36ARO54VZRW", "length": 9877, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "இந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க! RBI எச்சரிக்கை! | Technology News in Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nஇந்த ஆப்பினை டவுன்லோட் செய்யாதீங்க\nAnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nTata Safari Launch: டாடாவின் புதிய சஃபாரி இன்று அறிமுகம், விலை எவ்வளவு\nRepublic Day Celebrations 2021 Photos: டெல்லி குடியரசு தின கலைவிழாவில் DTEA மாணவர்கள்\nதைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா\nMediaTek Dimensity 820 tipped உடன் வெளியாக உள்ள Vivo S7t ஸ்மார்ட்ஃபோன்\nAnyDesk என்ற மொபைல் ஆப்பினை தயவு செய்து யாரும் டவுன்லோட் செய்யாதீர்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஸ்மார்ட்போன் வந்த பிறகு பெரும்பாலோனோர் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப, பெற மொபைல் வாலெட் எனப்படும் சேவைவை அதிகளவில் பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர். எனினும் இதிலிருக்கும் ஆபத்துகள் மலையளவு என்பதை யாரும் மறுக்கமுடியாது.\nசமீபத்தில் அறிமுகமான ஒரு ஆப் ஒன்று பலரது வங்கி கணக்குகளை வழித்து எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அந்த வகையில் மொபைல் மற்றும் லேப்டாப்களில் இயங்க கூடிய 'AnyDesk' என்ற சாப்ட்வேரை யாரும் டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி விடுத்த எச்சரிக்கையில், இந்த ஆப்பில் UPI மூலம் சில மோசடி பரிவர்த்தனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nAnyDesk ஆப் டவுன்லோட் செய்யப்பட்டவுடன் 9 இலக்கு எண் கிடைக்கும். அதனை, அந்த சைபர் கிரிமினல்கள், வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி பெற்று விடுவார்கள். அந்த நம்பரை பெற்றுவிட்டால், உங்கள் மொபைலின் செயல்பாடு ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் எச்சரிக்கை செய்தியில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nசீனாவுக்கு அதிர்ச்சி, ஆப்பிள் இனி இந்தியாவில் iPhone 12 தொடர்களை உருவாக்கும்\nஅபார்ட்மென்ட்டில் 20 ஆண்டுகளாக வீடு துடைக்கும் பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்\nடிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report\nJio, Airtel மற்றும் Vodadone Idea: மிகவும் மலிவான 4G Data வவுச்சர்களைப் பற்றி அறிக\nBank Holiday: பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை - இதோ முழு விவரம்\nBudget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nசுவரொட��டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n#KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos\nIsha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nIndia vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/01/blog-post_28.html", "date_download": "2021-01-28T04:40:29Z", "digest": "sha1:SBBJB4Z6QFJYPGSAK6YFJKHKS3W46GJC", "length": 8468, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "புத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் -படுகாயம் செங்கலடியில் சம்பவம். - Eluvannews", "raw_content": "\nபுத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் -படுகாயம் செங்கலடியில் சம்பவம்.\nபுத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் -படுகாயம் செங்கலடியில் சம்பவம்.2020 புத்தாண்டு உதயமாகிய சற்று நேரத்தில் இடம்பெற்ற குழு மோதலொன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்த குழு மோதல் சம்பவத்தில் இருவேறு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளரான ஒருவர் மதுபோதையில் வந்து தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்குச் சொந்தமான செங்கலடி எல்லை வீதியிலுள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த சிகை அலங்கார நிலையத்தின்மீது தாக்கிதையடுத்து கைகலப்பு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமதுபோதையுடன் வந்த நபர் சிகை அலங்கார நிலையத்தின் கண்ணாடிகளை கைகளினால் உடைத்ததினால் அந்த நபரின் உடலில் கண்ணாடி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் இடம்பெற்று சற்று நேரத்தில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச���்பவ இடத்திற்கு வந்து திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.\nமுரண்பட்டுக் கொண்ட குழுவினர் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்குச் சொந்தமான செங்கலடி எல்லை வீதியிலுள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த கண்ணாடிகளை அடித்து நொருக்கியதோடு அருகிலிருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தி விட்டு இலத்திரனியல் கருவியொன்றையும் திருடியுள்ளதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகன் இதுகுறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.\nஇந்தச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு .\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி வைப்பு\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி ...\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_9.pdf", "date_download": "2021-01-28T05:31:36Z", "digest": "sha1:XMA7TR2VK34T4PCJRITRHJB6SQKUGKZ4", "length": 7623, "nlines": 148, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவ���ை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9\nமுதல் பதிப்பு : டிசம்பர். 2001\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடியவில்லை (மெய்ப்புதவி)\nதமிழ் - ஒரு நாகரிகம்\nசேக்கிழார் விழாவில் தலைமை உரை\nதிருமுறைத் திருநாளில் தலைமை உரை\nஎல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 16 சனவரி 2021, 06:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/neet-pg-exam-2020-all-india-quota-state-quota-tamilnadu/", "date_download": "2021-01-28T05:14:10Z", "digest": "sha1:XMNN7C32ZSVLTM4DZORCKRIICL32M3TD", "length": 9937, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீட் பிஜி தேர்வு 2020 : தகுதி பட்டியலில் தமிழ்நாடு முதிலிடம்", "raw_content": "\nநீட் பிஜி தேர்வு 2020 : தகுதி பட்டியலில் தமிழ்நாடு முதிலிடம்\nNEET PG 2020 : மருத்துவ கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்படும் அகில இந்திய ரேங்க் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள 153 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 35,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.\nஇளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வின் மூலம் நடத்தப்படுகிறது.\n2020 ஆன்ம ஆண்டிற்கான முதுநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு (NEET – PG 2020 ) கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 30ம் தேதியன்றே வெளியிடப்பட்டது.\nதேர்வு எழுதிய ஒவ்வொரு தேர்வரின் நீட் ஸ்கோர் மற்றும் நீட் ரேங்க் வெளியிடப்பட்டது.\nபொது பிரிவு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 366\nஎஸ்சி / எஸ்டி / ஓபிசி தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 319\nUR-PWD தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் – 342.\nஇந்த நீட் பஜி 2020 தேர்வெழுதிய 1,60,888 பேர்கள��ல், 89,549 பேர் தகுதி பெற்றுள்ளனர் (அதாவது, 55 % பேர்). இதில், 41788 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 35,039 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 9,935 பேர் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள், 2,787 பேர் எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள்.\nதேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்\nமாநிலம் வாரியாக தமிழகத்தில் இருந்து அதிகமான தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 11,681 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இந்த பட்டியலில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.\nமருத்துவ கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்படும் அகில இந்திய ரேங்க் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில ஒதுக்கீடு முதுநிலை மருத்துவ இடங்களுக்கான ரேங்க் பட்டியல் அந்தந்த மாநிலங்கள் வெளியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஇலக்கு அர்ஜூனா… கிடைத்தது பத்மஸ்ரீ\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் சர்ச்சை: சீல் வைக்க முயன்ற மத்திய உள்துறை\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவ���ாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mafia-review-rating-release-live-updates-arun-vijay-priya-bhavani-shankar-prasanna/", "date_download": "2021-01-28T04:52:14Z", "digest": "sha1:3AA6TACRZ32L66FNTO7Y3Y65FAZAVT5J", "length": 14502, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mafia Review : அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் வேற லெவல்!", "raw_content": "\nMafia Review : அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் வேற லெவல்\nகுற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என பல ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் அருண் விஜய்.\nArun Vijay – Prasanna : ’துருவங்கள் 16’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன், ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.\nஇதற்கிடையே அருண் விஜய்யை நாயகனாக வைத்து ’மாஃபியா’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம் என பல ஹிட் படங்களைக் கொடுத்த அருண் விஜய், ‘மாஃபியா’விலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பார் என்று தெரிகிறது. படத்தின் டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘மாஃபியா’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.\nபா.ரஞ்சித் படத்திற்காக இரவு பகல் பாராமல் ஜிம்மில் உழைத்த ஆர்யா – வீடியோ\nMafia Review Rating Updates மாஃபியா திரைப்படத்தின் விமர்சனம் மற்றும் ரிலீஸ் குறித்த செய்திகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமெதுவாக ஆரம்பித்து பின்னர் டாப் கியரில் போகிறது என இவர் ட்வீட் செய்துள்ளார்\nநல்ல திரைக்கதை, இரண்டாவது பாதி த்ரில்லிங்காக இருக்கிறது என இவர் ட்வீட் செய்துள்ளார்.\nஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் பெர்ஃபெக்டாக இருப்பதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கம் - நரி கதை\nசிங்கத்துக்கும் நரிக்குமான கதை என இவர் குறிப்பிட்டுள்ளார்\nமாஃபியா படம் நன்றாக இருப்பதாகவும், இரண்டாவது அத்தியாயத்திற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.\nபிரசன்னாவின் வில்லத் தனமான நடிப்பைப் பார்த்த பிறகு, அஜித்துக்கு வில்லனாக, யுவனின் மியூஸிக்கோ��ு பார்க்கத் தோன்றுகிறது என இவர் ட்வீட்டியுள்ளார்.\nகார்த்திக் நரேனை என்னால் நம்ப முடியவில்லை - பிரசன்னா\n”துருவங்கள் பதினாரு படத்தைப் பார்த்த பிறகு, நான் கார்த்திக் நரேனுக்கு ஃபோன் செய்து, நாம் ஒருநாள் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என்று சொன்னேன். ஏனென்றால், யாரிடமும் உதவியாளராக இல்லாத ஒருவரிடமிருந்து இப்படியான படம் வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. தற்போது மாஃபியாவில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் பிரசன்னா.\nகடந்த ஐந்து ஆண்டுகள் அருமையாக இருந்தது - அருண் விஜய்\n”ஒரு நடிகராக இந்த கால கட்டத்தை முழுமையாக அனுபவிக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகள் அருமையாக இருந்தது. என்னை அறிந்தால், குற்றம் 23, செக்க சிவந்த வானம் மற்றும் தடம் ஆகியவற்றின் வெற்றி எனது படங்களை மிகவும் கவனமாக கையாளும் பொறுப்பை எனக்குக் கொடுத்தது” என நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.\n”நரகசூரனின் நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுப்பது வேதனையாக இருந்தது. நல்ல ஆதரவு இருந்ததால் என்னால் அதிலிருந்து வெளியேற முடிந்தது. எனது பெற்றோர் மற்றும் எனது உதவி இயக்குநர்களுக்கு நன்றி. முரண்பட்ட சித்தாந்தங்கள் மற்றும் எண்ணங்களைக் கொண்ட இரண்டு நபர்களுக்கு இடையிலான மோதலை தான் மாஃபியா விவாதிக்கிறது” என பிரஸ்மீட்டில் கூறினார் மாஃபியா இயக்குநர் கார்த்திக் நரேன்\nவேற லெவல் கிளைமேக்ஸ் ட்விஸ்ட்\nமாஃபியா படத்திற்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், கிளைமேக்ஸ் ட்விஸ்ட் அட்டகாசமாக இருந்ததாகவும் இவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nசெலிபிரட்டி ஃபோட்டோகிராஃபர் கார்த்திக் ஸ்ரீனிவாசன், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nஅந்த நாள் வந்து விட்டது\nஅந்த நாள் வந்து விட்டது. இன்று முதல் திரையரங்குகளில் மாஃபியா என ட்வீட் செய்திருக்கிறார் படத்தின் நாயகன் அருண் விஜய்\nMafia Review :தொடர் தோல்விகளால் துவண்டு போன, நடிகர் அருண் விஜய், ஒரு கட்டத்தில், சினிமாவை விட்டே விலகி விடலாம் என எண்ணி விட்டாராம். அதன் பிறகு, நடிகர் விஜய் சொன்ன அட்வைஸால் தான் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி, நல்ல கதைகளை கேட்க ஆரம்பித்தேன் என சமீபத்தில், ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்களின் ஆதரவும் அருண் விஜய்க்கு கிடைத்தது. தவிர அஜி��்துடன் இணைந்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்ததால், அஜித் ரசிகர்களின் சப்போர்ட்டும் அருணுக்கு இருக்கிறது.\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-01-28T05:34:40Z", "digest": "sha1:NXL3JB3R6MKM7Q2QGPJ7E6OBXECJXPV2", "length": 43014, "nlines": 404, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா யுஎஃப்ஒ எல்இடி லைட், எல்இடி ஷூ பாக்ஸ் ஃபிக்ஸ்சர், எல்இடி போஸ்ட் டாப் லைட், எல்இடி கார்ன் லைட் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nவேலை விளக்கு சரம் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த வேலை விளக்கு சரம் தயாரிப்புகள்)\n80W கட்டுமான தற்காலிக சரம் வேலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த மல்டி செயல்பாட்டு கட்டுமான பணி விளக்குகள் விரைவான நிலைப்படுத்தல் மற்றும் எளிதில் பெயர்வுத்திறன் ஆகியவற்றை அனுமதிக்கும் 10ft பவர் கார்ட் கொண்ட லேசான எடை. அது எந்த நிலைப்பாடு தேவை, எனவே ஆபரேட்டர் சுற்றி ஒரு பருமனான நிலைப்படுத்தும் வீட்டு இழுக்க தேவையில்லை. எங்கள் 80w தற்காலிக வேலை விளக்குகள் சரம் ஒரு எஃகு...\n100W தொழில்துறை தற்காலிக சரம் வேலை விளக்குகள் கிடங்கு\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஇந்த 100W Led String Work Lights 300W ஒளிரும் விளக்குகளை ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக வேலை விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் செருகுவாய் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸை சேமிக்க பல விளக்குகள் வரை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு...\n100W தற்காலிக வேலை ஒளிபரப்பியது\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஇந்த 100W Led String Work Lights 300W ஒளிரும் விளக்குகளை ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக வேலை விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் செருகுவாய் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸை சேமிக்க பல விளக்க��கள் வரை இணைக்க அனுமதிக்கிறது. IP65 நீர்புகா (கூட கூட்டு...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W தற்காலிக LED வேலை ஒளி 13000LM 5000K இந்த 100W Led Work Lights 300W ஒளிரும் விளக்குகளுக்கு ஒரு சரியான பதிலீடு ஆகும், உங்கள் மின் கட்டணத்தில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது செருகிகளைப்...\n100W ஹை பே LED LED தற்காலிக பணி லைட் ஃபிக்ஷர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே LED LED தற்காலிக பணி லைட் ஃபிக்ஷர் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\n150W போர்ட்டபிள் LED தற்காலிக வேலை லைட் ஃபிக்ஸ்டு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W போர்ட்டபிள் LED தற்காலிக வேலை விளக்குகள் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W LED தற்காலிக வேலை ஒளி கட்டுமானம் தொங்கும் இந்த உயர் விரிகுடா வேலை வெளிச்சத்திற்கு வந்தது 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான மாற்று, உங்கள் மின்சார பில் 80% வரை சேமிப்பு. எங்கள் தற்காலிக தலைமையிலான பணி விளக்குகள் பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதாக இணைக்கக்கூடியது, இது...\nலெட் தற்காலிக வேலை பொருள்கள் 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nலெட் தற்காலிக வேலை பொருள்கள் 150W இந்த உயர் விரிகுடா வேலை பணி ஒளி 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான பதிலாக உள்ளது, வரை சேமிப்பு 80% உங்கள் மின்சார பில். எங்களது 150W தற்காலிக தலைமையிலான பணி ஒளி பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸைச் சேமிக��கும் பல...\n150W தலைமையிலான வேலை லைட்டிங் அங்கமாகுதல் நிறுவவும்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W தலைமையிலான வேலை லைட்டிங் அங்கமாகுதல் நிறுவவும் இந்த உயர் விரிகுடா வேலை பணி ஒளி 300W ஒளிரும் விளக்குகள் ஒரு சரியான பதிலாக உள்ளது, வரை சேமிப்பு 80% உங்கள் மின்சார பில். எங்களது 150W தற்காலிக தலைமையிலான பணி ஒளி பிளக் வடிவமைப்பு மற்றும் இணைக்கக்கூடிய ஆற்றல் தண்டுக்கு செருகுவதற்கு எளிதில் இணைக்கக்கூடியது, பிளக்ஸைச்...\nஹை பே லேட் தற்காலிக வேலை ஒளி 150W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\nஹை பே லேட் தற்காலிக வேலை ஒளி 150W <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த தலைமையிலான வேலை ஒளி 150W விரைவான மற்றும் வெவ்வேறு வேலை அமர்ந்து விரைவாக உள்ளது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும் பாதுகாப்புகளை...\n80W தற்காலிக LED வேலை ஒளி 10400Lm\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n80W தற்காலிக LED வேலை ஒளி 10400Lm <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த தலைமையிலான வேலை ஒளி 80W விரைவான மற்றும் வெவ்வேறு வேலை அமர்ந்து விரைவாக உள்ளது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும் பாதுகாப்புகளை...\n10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n10400LM 5000K 80W லெட் லைட் லைட் ஃபிக்ஷர்ஸ் <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 80W தலைமையிலான வேலை ஒளி சாதனங்கள் விரைவான மற்றும் வெவ்வேறு வேலை அமர்ந்து எளிது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும்...\n120W லெட் தற்காலிக பணி ஒளி 15600Lumen\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n120W லெட் தற்காலிக பணி ஒளி 15600Lumen <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 120W தலைமையிலான வேலை ஒளி சாதனங்கள் விரைவாகவும் எளிதாகவும் வெவ்வேறு வேலைகளுக்குச் செல்லும். ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும்...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n120W LED தற்காலிக வேலை ஒளி 5000K 15600 Lm <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 120W தலைமையிலான வேலை ஒளி சாதனங்கள் விரைவாகவும் எளிதாகவும் வெவ்வேறு வேலைகளுக்குச் செல்லும். ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள் மற்றும்...\n80W போர்ட்டபிள் LED வேலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n80W போர்ட்டபிள் LED வேலை விளக்குகள் <தனித்த வடிவமைப்பு நீடித்த கட்டமைப்பு> : இந்த 80W சிறிய தலைமையிலான பணி விளக்குகள் விரைவாகவும், வெவ்வேறு வேலைகளுக்குச் செல்வதற்கு எளிதாகவும் இருக்கிறது. ஒரு எளிய தொங்கும் மேல் மேல்-பூட்டு Π ஹூக். ஒரு பிரீமியம் தூள்-பூசிய கூண்டு ஆபத்தான உடைந்த கண்ணாடி ஆபத்தை அகற்றுவதற்கான ஆயுள்...\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n150W ufo உயர் விரிகுடா தலைமையிலான விளக்குகள் 1. ufo தலைமையிலான உயர் விரிகுடா 150W பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்த ஹைபே 150W அலிபாபா ஐபி 65 நீர்ப்புகா....\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W தலைமையிலான ufo உயர் விரிகுடா விளக்குகள் 1. தலைமையிலான பட்டறை உயர் விரிகுடா ஒளி பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்காக 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n110VAC 150W LED UFO ஹை பே விளக்குகள் 1. 5000K 150W ufo தலைமையிலான விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. வெளிப்புற பயன்பாடு, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு ஆகியவற்றிற்கான ஹூக் மவுண்ட் ஐபி 65 நீர்ப்புகாவுடன் 150W யுஃபோ ஒளி . 3....\n130lm / w 200W UFO ஹை பே விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n200W யுஎஃப்ஒ ஹை பே கிடங்கு எல்இடி விளக்குகள் 1. தலைமையிலான யூஃபோ லைட்டிங் பொருத்துதல் பட்ட���ை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்ஸ்...\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n5 ஆண்டுகள் 200W தலைமையிலான யுஎஃப்ஒ உயர் விரிகுடா விளக்குகள் 1. 200W யுஎஃப்ஒ ஹை பே லைட்டிங் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும் தூசி எதிர்ப்பு. 3. 200W யுஎஃப்ஒ உயர்...\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100% பிரகாசமான) இயக்கம்...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும் வசூலிக்க தொடங்க முடியும். பிரகாசமான முறையில் (100%...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர��� லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம், விடியற்காலையில் அணைத்து கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கலாம். பிரகாசமான...\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\n25W சோலார் திருத்தப்பட்ட இடுகைகள் சிறந்த விளக்குகள் 18V\n100W வர்த்தக லேட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\n200W Dimmable UFO லெட் பே லைட் பல்புகள் லெட்\n150W ஹை பே லேட் கிடங்கு லைட் ஃபிக்ஷர்ஸ்\n100W சுற்று லேட் உயர் பே லைட் மோஷன் சென்சார்\nவேலை விளக்கு சரம் வேலை விளக்குகள் சோள விளக்கு சமம் வேலை விளக்குகள் 110v தெரு விளக்கு சூரிய வேலை விளக்கு பெல் LED விளக்குகள் சோள விளக்கு லெட்\nவேலை விளக்கு சரம் வேலை விளக்குகள் சோள விளக்கு சமம் வேலை விளக்குகள் 110v தெரு விளக்கு சூரிய வேலை விளக்கு பெல் LED விளக்குகள் சோள விளக்கு லெட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627847", "date_download": "2021-01-28T05:53:35Z", "digest": "sha1:SHIA5CAVFMS5MIWJEMZHXKAGDVR5JMU2", "length": 6315, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "விமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவிமானத்தில் கடத்தி வந்த 6.88 கிலோ தங்கம் பறிமுதல்6 பேர் கைது\nகோவை: ஷார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமான பயணி���ளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் நாசர் (35) என்ற பயணி ஆசன வாயில் 2.1 கிலோ எடையிலான தங்கத்தை துகள்களாக அரைத்து அதை இரண்டு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆணுறைக்குள் வைத்து சொருகியிருந்தார். இதேபோல் தர்மராஜ் (40) என்பவர் 3 பாக்கெட்டில் 610 கிராம் தங்க துகள்களையும், சாகுல் அமீது (36) என்பவர் 943 கிராம் தங்க துகள்களையும் பாக்கெட்டில் அடைத்து ஆசன வாயில் மறைத்து கடத்தி வந்துள்ளனர். இது தவிர யுவராஜ், பாட்ஷா, சாஜிப் ஆகியோர் தாங்கள் அணிந்து வந்த ஆடைகளில் தங்க துகள்களை பசை போல் அரைத்து வேதிப்பொருட்களுடன் கலந்து ஒட்டி கடத்தி வந்தனர். இந்த 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் இவர்களிடமிருந்து ரூ.3.6 கோடி மதிப்பிலான 6.88 கிலோ எடையிலான 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nவிமானம் தங்கம் 6 பேர் கைது\nதுபாயில் இருந்து தங்கம் கடத்திய 3 பேர் கைது: ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஅத்தையின் நகையை திருடியவர் நண்பருடன் கைது\nவீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை\nபெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவர் கைது\nஅதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள் மொபைல் போன் செயலி மூலம் ரூ.80 ஆயிரம் மோசடி\nதிருக்கழுக்குன்றம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: 4 பேருக்கு வலை\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767460/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-28T05:11:05Z", "digest": "sha1:NQN2KFSRZHT4RNTZ7QR7GIGCY6WGEYRI", "length": 6171, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "3-வது தேர்வில் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்து தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து – மின்முரசு", "raw_content": "\n3-வது தேர்வில் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்து தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து\n3-வது தேர்வில் வெஸ்ட் இண்டீஸை துவம்சம் செய்து தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து\nமான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை 269 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.\nஇங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என களம் இறங்கின.\nடாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருக்குமபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோரி பேர்ன்ஸ் 90 ரன்களும், சிப்லி 56 ரன்களும, ஜோ ரூட் 68 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.\nபின்னர் 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது.\nநேற்றைய 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 37.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இஙகிலாந்து 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. 2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினர்.\nநடிகை வனிதா மீது வழக்கு பதிவு\nபூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கு – மேலும் 2 பேர் கைது\nசிம்புவுக்கு பகைவனாகும் கவுதம் மேனன்\nசைக்கிளில் 400 கி.மீ. பயணம் – ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு\n – யாஷிகா ஆனந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/04/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-28T06:18:33Z", "digest": "sha1:C2DFNSXE5SBUTIFMYI6FC6S5C5K5BJIT", "length": 45732, "nlines": 255, "source_domain": "noelnadesan.com", "title": "எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்” →\nஇலக்கிய அரங்கிலிருந்து அரசியல் அரங்கிற்கு வருகைதந்த படைப்பாளி எம்.எச்.எம். அஷ்ரப் நினைவுகள்\nமுஸ்லிம் காங்கிரஸ் எழுச்சியின் ஆத்மாவின் அஸ்தமனத்தால் தோன்றியிருக்கும் வெறுமை\n” பூரணி காலாண்டிதழ் தற்பொழுதுதான் வெளியாகத்தொடங்கியிருக்கிறது. ஒரு சில இதழ்களே வெளியாகியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் குறைகளை சுட்டிக்காட்டும் அதேவேளையில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் பூரணி குழுவினருக்கு அதில் உள்ள நிறைவுகளை எடுத்துக்கூறி ஊக்குவிக்கவேண்டியது நம்போன்ற வாசகர்களது கடமையாகும். அதற்கு இப்படியான விமர்சன அரங்குகள் சந்தர்ப்பம் அளிப்பது மகிழ்ச்சிதரக்கூடிய விஷயமாகும். சஞ்சிகைகள் எல்லோருக்கும் புரியக்கூடிய மாதிரி வெளிவருவது சிரமசாத்தியமாகும். வாசகர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் மக்களிடம் ஒரு சாதனமாக அறிவிக்கப்படவேண்டும். பூரணியில் ஒரு சில அசட்டுத்தனமான கவிதைகள் இடம்பெற்றது கண்டிப்புக்குரிய விடயம். அதுபோன்றவை இனிமேலும் வெளிவந்து விமர்சகர்களின் கண்டனத்திற்கு ஆளாகக்கூடாது. ”\nஇவ்வாறு 25-06-1973 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு சட்டக்கல்லூரி தமிழ்மன்றத்தில் நடந்த ” பூரணி” காலாண்டிதழ் விமர்சன அரங்கில் உரையாற்றிய ஒரு மாணவர் பேசினார்.\nஅந்த நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கியவர் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்த குமாரசாமி விநோதன். அவர்தான் அச்சமயத்தில் தமிழ் மன்றத்தின் தலைவர்.அவர் தலைமையுரையாற்றத்தொடங்கியதுமே அடிக்கடி குறுக்கிட்டு இடையூறு செய்துகொண்டிருந்தார் ஶ்ரீகாந்தா என்ற மற்றும் ஒரு மாணவர். இவர் குதர்க்கம் பேசி தலைவருக்கு சினமூட்டிக்கொண்டிருந்தார். எனினும் சினம்கொள்ளாமல் பவ்வியமாக நிகழ்ச்சியை விநோதன் நடத்தினார். இந்த விமர்சன அரங்கிற்கு பூரணி இணை ஆசிரியர் என்.கே.மகாலிங்கம் அவர்களுடன் சென்றிருந்தேன். சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் வந்திருந்தார்கள்.\nஎழுத்தாளர்கள் இளம்பிறை எம். ஏ. ரஹ்மான், எச்.எம்.பி. மொஹிதீன் ஆகியோருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் எம்.எச்.எம் அஷ்ரப், பெரி. சுந்தரலிங்கம், மனோகரன், வரதராஜா, சிவராஜா ஆகியோரும் உரையாற்றினர்.\nபின்னாளில் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்த செல்வி சகுந்தலா சிவசுப்பிரமணியமும் சபையில் அமர்ந்திருந்தார். அவரும் அங்கு சட்டம் படித்துக்கொண்டிருந்தவர்.ஏறக்குறைய நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த விமர்சன அரங்கை நினைத்துப்பார்க்கின்றேன். அவ்வாறு நினைக்கத்தூண்டியவர்தான் எம்.எச். எம் அஷ்ரப். இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் எழுதியிருக்கும் அந்தவரிகளைப்பேசியவர்தான் அஷ்ரப்.\nஇவர் சட்டக்கல்லூரி மாணவராக அன்று எனக்கு அறிமுகமான இலக்கியவாதி. கவிஞர். பேச்சாளர். 1983 மார்ச் வரையில் இந்த இலக்கியத்தளத்தில்தான் எனக்கு இவர் நெருக்கமானவர்.\n1972 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணி காலாண்டிதழ் கொழும்பில் வெளியாகத்தொடங்கியது. அதன் வெளியீட்டுவிழா கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் நடந்தவேளையில் அங்குசென்றதனால் பல இலக்கியவாதிகளின் அறிமுகம் கிடைத்தது.\nபூரணியிலும் எழுதுவதற்கு களம் கிடைத்தது. இணை ஆசிரியர்கள் என்.கே. மகாலிங்கம் – க.சட்டநாதன், பூரணி குழுவினர் மு.நேமிநாதன், த. தங்கவேல், இமையவன், இரா. சிவச்சந்திரன், கே.எஸ். பாலச்சந்திரன் ஆகியோரும் அறிமுகமாகி இலக்கிய நண்பர்களானார்கள்.\nசட்டக்கல்லூரி தமிழ் மன்றம் பூரணிக்காக ஒரு விமர்சன அரங்கை நடத்தும் செய்தியறிந்து, அங்கு சென்றதனால் சில மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்திருந்த எச்.எம்.பி. மொஹிதீனையும் பூரணி விமர்சன அரங்கில் சந்தித்தேன். பூரணி அந்த அரங்குவரையில் மூன்று இதழ்களைத்தான் வெளியிட்டிருந்தது.குறிப்பிட்ட விமர்சன அரங்கு தொடர்பான விரிவான செய்தியை பூரணி ஆடி – புரட்டாசி 1973 இதழில் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தேன்.\nஅதன்பின்னர் எனது இலக்கிய நட்பு வட்டத்தில் விநோதனும் அஷ்ரப்பும் சகுந்தலா சிவசுப்பிரமணியமும் இணைந்தனர். அன்று சட்டக்கல்லூரியி��் விநோதனுடன் தர்க்கமாடிய மாணவர் என். ஶ்ரீகாந்தா இன்றும் அரசியல் (சதுரங்கத்தில்) அரங்கில் தர்க்கமாடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதியாக டெலோ இயக்கத்தின் செயலாளராக திகழுகிறார்.\nவிநோதன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். சகுந்தலா சிவசுப்பிரமணியம் திருமணத்தின் பின்னர் எதிர்பாராதவிதமாக ஒரு விமானப்பயணத்தின்போது திடீரென சுகவீனமுற்று மறைந்தார்.\nஅஷ்ரப் 1983 இற்குப்பின்னர் முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்து இலங்கை அரசியலில் பிரகாசித்து, எதிர்பாராத விதமாக 16-09-2000 ஆம் திகதி சனிக்கிழமை திடீரென மறைந்தார்.\nஅவரும், அவருடன் பயணித்த14 பேரும் சென்ற எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் அரநாயக்கா பகுதியில் “பைபிள் ரொக்” என்ற மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.இதுவிபத்தா, திட்டமிட்ட சதியா என்பது இன்றுவரையில் புலனாகவில்லை. விசாரிக்குமாறு கோரும் வேண்டுகோள்களும் ஊடகங்களில் செய்திகளாக தொடருகின்றன.\nஅன்று 1972 – 1973 காலப்பகுதியில் கொழும்பு சட்டக்கல்லூரி மாணவர்களாக திகழ்ந்த சகுந்தலா சிவசுப்பிரமணியம், பெரி. சுந்தரலிங்கம், குமாரசாமி விநோதன், எம். எச்.எம். அஷ்ரப் ஆகியோர் அடுத்தடுத்து வேறு வேறு சந்தர்ப்பங்களில் மறைந்தமையால் ஈழத்து இலக்கிய உலகிற்கு இழப்பு நேர்ந்ததாகவே கருதுகின்றேன். இவர்கள் நால்வர் பற்றியும் தனித்தனி கட்டுரைகள் எழுதமுடியும்.\nபெரி. சுந்தரலிங்கத்தை தவிர்த்து, ஏனைய மூவரும் ஏதோ விதத்தில் எனது இலக்கிய வாழ்வில் தவிர்க்கமுடியாதவர்கள்.\nஅன்று சட்டக்கல்லூரியில் ஈழத்து இலக்கியத்தில் கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும் எனப்பேசிய அஷ்ரப், பின்னாளில் கவிஞராகவே மலர்ந்தவர். தினமும் ஒரு கவிதை எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தவர். அரசியல் தலைவராகி தேர்தலில் நின்று வெற்றிகளை குவித்து, அமைச்சரானதன் பின்னரும் தினமும் ஒரு கவிதையாதல் எழுதியவர்.1973 இல் சட்டக்கல்லூரியில் அவர் இலக்கியம் பேசிய தோரணையைப்பார்த்தபோது எதிர்காலத்தில் புகழ்பெற்ற இலக்கியப்படைப்பாளியாகத்தான் வருவார் என்று கருதினேன். ஆனால், காலம் அவரை மாற்றியது. தான் விரும்பிய ஆழ்ந்து நேசித்த கவிதைகளை தினமும் எழுதிக்கொண்டே, நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை எழுப்பினார்.\n” இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப்பற்றி எவ்வளவோ பேசப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்து இடப்பட்டபோது, அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன என்பதை நாம் விளங்கிக்கொள்ளத்தவறிவிட்டோம். தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதாக எல்லோரும் நினைக்கின்றனர். அது அவ்வாறல்ல. இந்த ஒப்பந்தத்தைக் கூர்ந்து நோக்கினால், அதில் இரண்டு அம்சங்கள் உண்டு என்பதை உணரலாம். முக்கியமாக, இந்தியா – இலங்கை தொடர்பாக குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் முன்னுரையிலுள்ள ஒரு பந்தியை வாசிக்கின்றேன்\n” ஶ்ரீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள மரபு முறை நட்பை மேலும் பலப்படுத்தி வளர்த்து, தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மேற்கொண்டு இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதின் அத்தியாவசியத்தையும் ஒப்புக்கொண்டு, இதனால் ஏற்பட்ட வன்முறைகளின் விளைவுகளையும் சீர்தூக்கி ஶ்ரீலங்காவின் சகல இன சமூகங்களின் பாதுகாப்பு, சுபீட்சம், செழிப்பு முதலியவற்றையும் உறுதிப்படுத்துவது”\n” ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு அரசியல் அதிகாரம் வழங்குவதையே இந்த உடன்படிக்கை தன்னகத்தே உள்ளடக்கியிருக்கிறது என்பதையும் சமுதாயங்களுக்கல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விஷயத்தில்தான் இந்த உடன்படிக்கை முற்றாகத்தோல்வி அடைகின்றது. நிர்மூலமாகின்றது. வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு பிராந்தியமாக கணிக்கப்படுகின்றது. அரசியல் அதிகாரம் அந்தப்பிராந்தியத்திற்குத்தான் அளிக்கப்படுகிறது. அந்தப்பிரதேசத்தில் அரசியலில் வேறுபட்ட, அரசியல் அபிலாஷைகளில் வித்தியாசப்பட்ட புறம்பான சமுதாயங்கள் அங்கே வாழ்கின்றனர் என்ற உண்மையை நாம் உணராமல் விட்டுவிட்டோம்”\nஇந்த உரையை 09-12-1989 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அஷ்ரப் நிகழ்த்தும்போது, முன்னர் 1973 இல் அவரது இலக்கிய உரையை எழுத்தில் பதிவுசெய்தமை போன்று நேரில் கேட்டு நான் எழுதவில்லை. இந்த அரசியல் உரை அரசின் பதிவேட்டில் (Hans art) இருக்கிறது.\nவடக்கு – கிழக்கு இணைப்பு உடன்படிக்கையை பிரபாகரனும் மறுத்தார். பிரேமதாசவும் எதிர்த்தார். அதற்காக நடந்த தேர்தலையும் இவர்கள் இருவரும் ஏற்கவில்லை. இந்திய – இலங்கை உடன்படிக்கையை அடிமைச்சாசனமாகவும் அவசரக்கோலமாகவும் கருதிய பிரேமதாச, புலிகளை My Boys என அரவணைத்து ஆயுதங்களும் வழங்கி���ார். வடக்கு – கிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் தனிநாடு பிரகடனப்படுத்திவிட்டு அமைதிப்படையுடன் () இந்தியாவுக்கு கப்பல் ஏறினார். இன்று உள்ளுராட்சிக்காக வந்துள்ளார். அரவணைத்தவர்களினாலேயே அழிக்கப்பட்டார் பிரேமதாச.\nஅரசியல் அரங்கில் காட்சிகள் மாறிவிட்டன. இந்தியக்கொடி வடக்கு – கிழக்கில் பறந்துவிடும் என்றுதான் பிரபாகரன், பிரமேதாச , அஷ்ரப் உட்பட பலரும் பயந்தனர்.இன்று தென்னிலங்கையில் அம்பாந்தோட்டையில் சீனாவின் கொடி பறக்கிறது. இந்தக்காட்சியை காணாமல் இவர்கள் மூவரும் அவச்சாவை சந்தித்து பரலோகம் சென்றுவிட்டனர்.\nஇவ்வாறுதான் இலங்கை அரசியல் வரலாற்றில் துன்பியல் பதிவாகியிருக்கிறது.\nஎம்.எச். எம். அஷ்ரப் (முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப்) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் முகம்மது உசைன் – மதீனா உம்மா தம்பதியரின் ஏக புதல்வன். 1948 இல் பிறந்த அஷ்ரப், கல்முனைக்குடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி, இடைநிலைக்கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும் உயர்தரத்தை வெஸ்லியிலும் முடித்துக்கொண்டு, கொழும்பு சட்டக்கல்லூரிக்கு படிக்கச்சென்றார். அங்குதான் பூரணி விமர்சன அரங்கில் முதல் முதலில் சந்தித்தேன்.\nஅவர் கிழக்கிலங்கையில் தனது வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டிருந்த வேளையில் 1982 – 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு வந்தது.\nஎமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுத்தபோது கல்முனை, அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலும் கண்காட்சிகளையும் விழாக்களையும் நடத்தியது. கிழக்கிலங்கை நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாரதி இயல் ஆய்வாளர் தொ.மு.சி. ரகுநாதனும் இலங்கையின் மூத்த நாவலாசிரியர் இளங்கீரனும் நானும் உரையாற்றினோம். அந்த நிகழ்ச்சிகளுக்கு ஒரு பார்வையாளராகவே அஷ்ரப் வருகைதந்து கலந்துகொண்டார்.\nடொக்டர் முருகேசம் பிள்ளை அவர்களின் கல்முனை இல்லத்தில் நடந்த இராப்போசன விருந்துக்கும் வந்தார். இங்குதான் அவரை ரகுநாதனுக்கு அறிமுகப்படுத்தினேன்.\nஅஷ்ரப்பின் மந்திரப்புன்னகை தவழும் முகத்தை மறக்கமுடியவில்லை. கலந்துரையாடல்களில் அமைதியும் நிதானமும் அவரிடம் காணப்பட்ட குணவியல்புகள். ரகுநாதனுடன் கவிதை தொடர்பாக அஷ்ரப் பேசியது குறைவு. ஆனால���, கேட்டுத்தெரிந்துகொண்டது அநேகம்.\nபுதுக்கவிதையை ரகுநாதன் தீவிரமாக எதிர்த்தவர். அஷ்ரப் மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் விரும்பியவர். எழுதியவர்.\nஇந்தச்சந்திப்பு நடந்த காலத்திற்கு சில வருடங்களுக்கு முன்பே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அஷ்ரப் உருவாக்கியிருந்தார். எனினும் அவர் அன்று எம்முடன் அரசியல் பேசவில்லை.\nஅவரது அரசியல் தொடர்பான பல செய்திகளை வீரகேசரியில் எழுதியிருந்தாலும், எனக்கு அவரது இலக்கியப்பக்கம்தான் பிடித்தமானது. இனம்சார்ந்த அரசியல் குறித்து எதிர்வினைச்சிந்தனைகளை நான் அப்போது கொண்டிருந்ததாலோ என்னவோ, அவரது அரசியல் பிரவேசம், ஒரு நல்ல கவிஞனின் அஸ்த்தமனத்துக்கு காரணமாகிவிடும் என்றுதான் எண்ணினேன். ஆனால், அந்த அரசியல் பிரவேசமே அவரது உயிரின் அஸ்த்தமனத்துக்கு காரணமாகும் என அன்று எண்ணவில்லை.\nஆனால், அவரோ தினமும் கவிதையும் எழுதிக்கொண்டு அரசியல் பணிகளிலும் தீவிரமாகியிருந்தார்.\n1987 இல் நானும் புலம்பெயர்ந்துவிட்டதனால், அவருடனான இலக்கிய உறவும் அஸ்தமித்துவிட்டது. 1997 இல் இலங்கை வந்திருந்தபோது வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார் என்ற செய்தி அறிந்து பல வருட இடைவெளிக்குப்பின்னர் அவரைப்பார்ப்பதற்காகச்சென்றேன்.அப்பொழுது அவர் அமைச்சர். மண்டபம் தீவிர பாதுகாப்புக்குட்பட்டிருந்தது.அவர் வருவதற்கு முன்னரே, அங்கு பிரவேசித்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் , மண்டபத்தை அங்குலம் அங்குலமாக சோதித்தனர். மேடைக்குச்சென்று, கம்பன் கழகத்தின் அலங்காரங்களையும் பெரிய பூச்சாடிகளையும் ஆராய்ந்தனர்.\nசபையில் இருந்த ஆசனங்களில் கிடந்த உடமைகளையும் திறந்து பார்த்தனர். நான் அமர்ந்திருந்த ஆசனத்தில் எனது ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு, வெளியே காற்றாட நின்ற மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.\nஎனது ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்த எனது தங்கையிடம் “அந்த ஹேண்ட் பேக் யாருடையது..” என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி வந்து கேட்டார். தங்கை வெளியில் நின்ற என்னைக்காட்டினாள்.\nஅந்த அதிகாரி என்னை அழைத்தார். அவரிடத்திலும் அஷ்ரப்பின் மந்திரப்புன்னகைதான் தவழ்ந்தது. மண்டபத்தின் உள்ளே வந்து ஹேண்ட்பேக்கை எடுத்து திறந்து க��ண்பித்தேன். அவர் நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தார். மீண்டும் வெளியே வந்தேன். சற்று நேரத்தில் அமைச்சர் அஷ்ரப் காரில் வந்து இறங்கினார். அதிலிருந்து முதலில் குதித்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு முதுகைக்காண்பித்துக்கொண்டு, விறைத்தவாறு நின்றனர். மேலும் சிலர் அவரை மண்டபத்தின் முன்வரிசைக்கு அழைத்துச்சென்று அமரவைத்தனர்.\nஅவுஸ்திரேலியாவில் நான் சம்பந்தப்பட்ட தமிழ் அகதிகள் கழகத்தின் விழாக்களுக்கு அவுஸ்திரேலிய அமைச்சர்களையும் அழைத்திருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் வந்திருக்கிறார்கள். அத்தகைய பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கு இல்லை.அதனால் அன்று அமைச்சர் அஷ்ரப்பிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு எனக்கு அதிசயமாகவும் விநோதமாகவும் பட்டது. நீண்ட காலத்தின் பின்னர் அவரது இலக்கிய உரையை செவிமடுத்துவிட்டு, அன்று அவரை சந்திக்காமல் திரும்பிவிட்டேன்.\n1973 இல் சட்டக்கல்லூரியிலும், 1983 இல் கல்முனையிலும் நான் பார்த்த அஷ்ரப் ஒரு இலக்கியவாதி. 1997 இல் மீண்டும் பார்க்கவிரும்பியபோது அவர் அரசியல்வாதி, அமைச்சர்.\nஎனினும் அன்று கம்பன் விழா மேடையிலும், அன்று வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தான் எழுதிய கவிதையையும் வாசித்தார்.\nஅன்றைய விழா முடிந்தபின்னர், மற்றும் ஒருநாள் மினுவாங்கொடையில் நண்பர் எழுத்தாளர் மு. பஷீரைச்சந்தித்தபோது நான் கண்ட காட்சிகளைச்சொன்னேன். அவர்தான் மினுவாங்கொடை கள்ளொழுவை பிரதேசத்தில் அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர். இதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பஷீர் – அஷ்ரப்பிடம் சொல்லியிருக்கிறார். “தனக்கு Fax மூலம் தகவல் தந்திருப்பின் பார்த்திருக்கலாமே அடுத்த முறை வரும்போது மறக்காமல் சந்திக்கச்சொல்லுங்கள்” என்றாராம்.\nஆனால், அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் வரவேயில்லை.\nஒரு கம்பன் விழாவுக்கு வருவதற்கு முன்னர் அவரது பாதுகாப்புக்குறித்து அவ்வளவு தூரம் அக்கறை எடுத்த பாதுகாப்பு அதிகாரிகள், பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் உட்பட அஷ்ரப்பும் பயணித்த அந்த ஹெலிகொப்டர் குறித்த பாதுகாப்பில் எவ்வாறு கோட்டை விட்டனர் என்பதுதான் எனது தீராக்கவலை.\nகொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் அவரது ஜனாசா அடக்கமாகியிருக்கிறது. அவரது மரணம் தொடர்பான விசாரணையும் அடங்கியி��ுக்கிறது.\nஆனால், அவரது நாமத்தை வைத்து நடக்கும் அரசியலோ அடங்காமல் தொடருகிறது அந்த நாமத்தின் அஸ்தமனத்தில் உதயம் தோன்றுமா..\nதமிழ்த்தேசியம், ஈழத் தமிழனுக்கு ஒரு நாடு என்றெல்லாம் பேசும் தமிழ்த் தலைவர்கள், ஈழத்து தமிழ் இலக்கியத்திற்காக எதனையும் செய்யவில்லை.\nஅஷ்ரப் செய்தார். தனது இனத்திற்கான அரசியலும் பேசிக்கொண்டு, ஈழத்து இலக்கியத்தையும் நேசித்தார். எழுத்தாளர்களை அரவணைத்தார். மல்லிகை இலக்கிய இதழுக்கு எத்தனை தமிழ்த்தலைவர்கள் சந்தா செலுத்தி வரவழைத்து வாசித்து ஆதரித்தார்கள்..\nஅஷ்ரப் மாத்திரமல்ல அண்மையில் மறைந்த முன்னாள் அமைச்சர் அஸ்வரும் மல்லிகையை நேசித்தார். மல்லிகை ஜீவாவை ஆதரித்தார்கள். அஷ்ரப்பின் நான் எனும் நீ என்ற பெரியதொரு கவிதைத்தொகுப்பு அவரது கவியாளுமையை பேசிக்கொண்டிருக்கிறது. அரசியலில் அவரது இழப்பால் நேர்ந்த பெரிய வெற்றிடத்தை அவரது சமூகம் பேசிக்கொண்டிருக்கிறது.\nஇந்நூல் பற்றி கலைஞர் மு. கருணாநிதி, கவிக்கோ அப்துல் ரகுமான், பேராசிரியர் எம். ஏ. நுஃமான் ஆகியோர் தமது மதிப்புரைகளை வழங்கியிருக்கிறார்கள்.\nஅஷ்ரப் – போரியல் தம்பதியிருக்கும் ஒரே ஒரு புதல்வன்.\nமுகம்மது உசைன் – மதீனா உம்மாவுக்கும் அஷ்ரப்தான் ஒரே ஒரு புதல்வன்.\nஇந்த ஏகபுதல்வன் அஷ்ரப் 16-09-2000 ஆம் திகதி கொல்லப்பட்டார்.\nகதிர்காமத்தம்பி – அம்பாறை மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர்.\nசெல்வி பெரியதம்பி – சுருக்கெழுத்தாளர்.\nஅஜித் விதானகே – மெய்ப்பாதுகாவலர்.\nசந்தன சில்வா – மெய்ப்பாதுகாவலர்.\nநிஃமதுல்லாஹ் – தினகரன் அம்பாறை நிருபர்.\nரபீயூடீன் – பொலிஸ் உத்தியோகத்தர்.\nசாதீக் – பொலிஸ் உத்தியோகத்தர்.\nஅஸீஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவன்.\nவிமானிகள் இருவர், சிப்பந்திகள் மூவர்.\nஅஷ்ரப்பின் கவியாளுமை பற்றி அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.\n“எழுத்துக்கள் மாத்திரமே என்னை, என் மரணம் வரையிலும் மட்டுமன்றி அதன்பின்னரும் வாழ்விக்கும்” →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல��� noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/264", "date_download": "2021-01-28T06:15:37Z", "digest": "sha1:EQQ2K2VGORFD4MO6EHMD7AKM2EMWZLLY", "length": 7047, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/264 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/264\nதுறையில் அறக்கட்டளை முறையை-தர்மகர்த்தா முறையை வலியுறுத்துவர்.\n⁠இந்தத் தர்மகர்த்தா முறையை அண்ணல் காந்தியடிகள் இன்று இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் இந்தத் தர்மகர்த்தாக் கொள்கையை ஏழாம் நூற்றாண்டிலேயே அப்பரடிகள் தமிழ் மக்களுக்கு அறிமுகப் படுத்தினார்.\nஇது அற்புதமான தத்துவம். இரப்பவரின் துன்பம் நீக்கவே செல்வம் உடைமை. அச் செல்வம் உடைமையும் நாமாகப் பெற்றதல்ல. இறைவன் திருவருளால் அமைந்தது. அதுவும் இரப்பவர்க்கு ஈதல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது. இது நியதி. இங்ஙனம் அல்லாத உடைமை அமைப்புகள் ஏற்கத்தக்கன அல்ல. அவை பிறர் பங்கைத் திருடிச் சேர்த்தவை. இவர்கள் பொருள் ஈட்டும் பொழுதும் பேணும்பொழுதும் கரந்து வாழ்பவர்கள். ஆதலால் இவர்களுக்கு நரகம் உறுதி என்கிறார் அப்பரடிகள்.\nமனிதகுலம் கூடிவாழும் இயல்பினது. கூடிவாழ்வதே ஒழுக்கம். கூடி வாழ்தலுக்குச் சில பண்பியல்கள் தேவை. இதனைப் \"பழகும் பண்பியல்” என்று கூறலாம். இத்துறையை\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/liquor-sale-madras-high-court-makkal-needhi-maiam-tn-government-189862/", "date_download": "2021-01-28T05:05:05Z", "digest": "sha1:O5AL35OHVKDPZV4KF77I5HJOVB27MHNK", "length": 11402, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மது விற்பனை; நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் – மநீம வழக்கு", "raw_content": "\nமது விற்பனை; நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் – மநீம வழக்கு\nTasmac: மதுபான விற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை…\nTasmac: மதுபான விற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.\nஇந்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nடாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலருக்கு கொரோனா\nஅந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ள போது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு அவசர பயணம்: இ-பாஸை உடனடியாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nமதுக்கடைகளில் மதுபானம் விற்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காகித அளவிலேயே இருக்கும் எனவும், அதிகளவில் மதுவாங்க வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் எனவும் மனுவில் அச்சம் தெரிவித்���ுள்ளார்.\nமதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nadigar-sangam-election-canceled-new-election-will-conduct-madras-high-court-order/", "date_download": "2021-01-28T05:49:25Z", "digest": "sha1:RDWERS4WYWY6IQEEHIMIAM5RYYDDIL2M", "length": 13525, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து; புதிதாக தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்த��் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23-ம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.\nஇந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால், தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் தனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்கள்.\nஇதே போல, தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், மற்றும் பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.\nநடிகர் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி, பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நடிகர் சங்க நிர்வாகம் அறிவித்த தேர்தல் செல்லாது.அதனால், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மேலும், நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிட்டு தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nதீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஐசரி கணேஷ், “நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு நாடக நடிகர்கள் பயன் பெற வேண்டும். முறையற்ற வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக நடக்கவிருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.\nஇந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஅபராஜித் அபாரம்: ஒரு தோல்வி கூட இல்லாமல் அரையிறுதிக்குள் நுழைந்த தமிழக அணி\nமதிமுகவிலும் வாரிசு அரசியல்: மகனை களம் இறக்கும் வைகோ\nகலவை விமர்சனங்கள் பெரும் சமந்தாவின் புதிய கெட்-அப்\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயத�� நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.utvnews.lk/?p=186151", "date_download": "2021-01-28T04:46:06Z", "digest": "sha1:WS3YCV3BBQNHKJ2CGEUOXPVLJKOPDCWE", "length": 8875, "nlines": 109, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது - UTV News Tamil", "raw_content": "\nட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது\n(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை YouTube நிறுவனம் நீக்கியுள்ளது.\nவன்முறையைத் தூண்டும் வகையிலும் விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை YouTube நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்நிறுவனம் ட்ரம்பின் YouTube கணக்கில் புதிய காணொளிகள் தரவேற்றம் செய்யப்படுவதையும் நேரலை காணொளிகளையும் 7 நாட்களுக்கு தடை செய்துள்ளது.\nஎனினும், இந்த கால எல்லை நீடிக்கப்படலாம் என YouTube தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது பாராளுமன்றத்தின் முன்பு குவிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு ட்ரம்ப் வெளியிட்ட Twitter பதிவே கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து, அவரது Twitter பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது.\nஅந்த வகையில் Twitter, Facebook, Instagram ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது YouTube நிறுவனமும் ட்ரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா\n(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை\n(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(28) முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை...\nநாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]\n(UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுகிறதை ஸ்ரீ ஜயவர்தனபுர...\nகொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை\n(UTV | கொழும்பு) – கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் ஆறு பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி...\nகொவிட் தடுப்பூசிகள் இன்று தாயகத்திற்கு\n(UTV | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய...\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\n(UTV | துபாய்) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான்...\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\n(UTV | நெதர்லாந்து) – நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்\n(UTV | அமெரிக்கா) – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்...\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளின் விலையை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகில...\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n(UTV | கொழும்பு) – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக,...\nஆயிரம் ரூபா கனவு கக்குமா\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/mistake?hl=ta", "date_download": "2021-01-28T06:08:09Z", "digest": "sha1:GBT3QTRKE6YUPOAVBJ2YSLC55HXIXLHM", "length": 7332, "nlines": 92, "source_domain": "tradukka.com", "title": "Definitions: mistake (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்���ாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:59:24Z", "digest": "sha1:Q3CZMCITGPBUFGMBGCOKATPLPZBB7QOZ", "length": 5787, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "குளிர்கால கூட்டத்தொடர் |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்தமாதம் (நவம்பர்) 16–ந்தேதி தொடங்கி ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்டது. மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாத இறுதிநாளுக்கு பதிலாக, பிப்ரவரி ......[Read More…]\nOctober,14,16, —\t—\tகுளிர்கால கூட்டத்தொடர், பாராளுமன்ற\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஅனைத்துகட்சி எம்.பி.க்களும் நாட்டின் ந� ...\nபாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் ப� ...\nபாரதிய ஜனதாவின் பார்லிமென்ட் கட்சி கூ� ...\nதமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூ� ...\nதிகார் சிறையில் ஆ.ராசாவை டிஆர்.பாலு சந் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/devi-aka-devil/story.html", "date_download": "2021-01-28T05:05:45Z", "digest": "sha1:XOM77EZ7HQBACPF3PFJVTLLJZUBPFRMD", "length": 6978, "nlines": 126, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவி கதை | Devi (aka) Devil Kollywood Movie Story, Preview in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nதேவி (Devil ) இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபு தேவ, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தின் இணை வசன எழுத்தாளர் ஹோலிவுட்டின் பால் ஆரோன் ஆவார்.\nஹிந்தி திரைப்பட நடன இயக்குனர் பாரா கான் இத்திரைப்படத்தில் விருந்தினர் ரோலில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தினை நடிகர், இயக்குனர் பிரபு தேவா தயாரிக்கிறார்.\nகிருஷ்ணபிரபு (பிரபு தேவா) மும்பையில் வேலை செய்கிறார். அவர் தான் ஒரு சிறந்த மாடல் அழகியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் கிராமத்து பெண்ணான தமன்னாவை சூழ்நிலையின் காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்.\nதனக்கு திருமணம் ஆனதையும், தன் மனைவியையும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். சிறிது நாட்கள் கழித்து கிருஷ்ணா தன் மனைவியின் நடவடிக்கை மாறுவதை கவனிக்கிறார். அதனை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தன் மனைவியின் உடலில் ஒரு ஆவி இருப்பதை கண்டறிகிறார்.\nஅந்த ஆவி தான் ஒரு சினிமா நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாசை நிறைவேறாமல் இறந்து போன ஒரு பெண்ணின் ஆவி. அந்த ஆவியின் பிடியிலிருந்து கிருஷ்ண பிரபு தன் மனைவியை எவ்வாறு மீட்டார் என்பதே படத்தின் மீதிக்கதை.\nதொடர்ச்சியான விடுமுறை... ரெமோ, தேவி, றெக்க படங்களுக்��ு..\nதேவி.... 'பிரபு தேவாவின் அந்த ஒரு டான்சுக்கே கொடுத்த காசு..\nGo to : தேவி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/why-the-trial-on-anna-university-vice-chancellor-surappa-should-not-be-barred-high-court-madurai-bench-question/articleshow/79497301.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-01-28T06:21:44Z", "digest": "sha1:EJGGYCW4GZOM772U5N6HGQGXN4477MVQ", "length": 18561, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mk surappa: சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் கேள்வி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் கேள்வி\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது\nகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த மணிதனிகை குமார், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,“அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, துணை வேந்தராக பதவியேற்றதில் இருந்து பல்கலைக்கழகத்தில் செலவீனங்களை குறைத்தல், தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துதல், பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட எதிர்கால சந்ததியினர் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்த சூழலில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், அண்ணா பல்கலைக்கழக பணி நியமனத்தில் ரூ.200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் ஒவ்வொரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை வசூல் செய்தாகவும் துணை வேந்தர் சூரப்பாவுக்கு எதிராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் புகார் அனுப்பினார்.\nஇந்தப்புகார் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் 11.11.2020-ல் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. அது தெடார்பாக முதல் கட்ட விசாரணை நடத்தாமலும், துணை வேந்தரிடம் விளக்கம் கேட்காமலும் விசாரணைக்கு ��த்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.\nதென் மாவட்டங்களில் டிசம்பர் 4ஆம் தேதி மிக கனமழை எச்சரிக்கை..\nசூரப்பாவுக்கு எதிராக புகார் அளித்தவர் புகாரில் போலி முகவரி, போலி பின்கோடு எண் அளித்துள்ளார். அவர் புகாரில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது. புகார்தாரரின் உண்மைத் தன்மையை ஆராயமல் விசாரணை குழு அமைத்தது சட்டவிரோதம். எனவே, நீதிபதி கலையரசன் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை குழு அமைத்து உயர் கல்வித்துறை செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பணம் பெற்றதாக கடிதப்புகார் எழுந்ததன் அடிப்படையிலேயே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது போல புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அவ்வாறு எத்தனை துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவ்வாறு எத்தனை துணைவேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், அண்ணா பல்கலைக்கழக விதிகளின் அடிப்படையிலேயே அவ்வாறு குழு அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.\nஅதற்கு நீதிபதிகள் ஒருவேளை அவர் மீது குற்றமில்லை எனில் இந்த விசாரணை அவரது பணிப்பதிவேட்டை பாதிக்காதா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமல் விசாரணைக்குழு அமைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளாமல் விசாரணைக்குழு அமைத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், முதற்கட்ட விசாரணையை மேற்கொள்வதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை. அதன் காரணமாகவே, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, தமிழகத்தில் சமீபமாக இது போல துணைவேந்தர் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படவில்லை. மதுரை காமராசர் பல்கலை பிரச்சினைகள் குறித்து பல முறை, பல தரப்பிலும் புகார் எழுந்த நிலையில் இதுவரை விசாரிக்கப்படவில்லை. கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அதில் முகாந்திரம் உள்ளதா என பார்க்காமல், விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன் என பார்க்காமல், விசாரணைக்கு அவசரம் காட்டுவது ஏன் சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nமேலும், இது போல புகார் எழுந்த அனைத்து துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்த அரசாணை மற்றும் இது குறித்து திருச்சி லால்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் முதல்வர் பிரிவிற்கு அனுப்பிய புகார் மற்றும் அதனடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதுணைவேந்தர் சூரப்பா உயர் நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகம் mk surappa High Court anna university vice chancellor anna university\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nசென்னைபயணி தவறவிட்ட 50 சவரனை தேடி திருப்பிக்கொடுத்த ஓட்டுநர்... சென்னையில் நெகிழ்ச்சி\nசினிமா செய்திகள்சித்து நினைவு வருது: நக்ஷத்ராவின் நிச்சய போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசெய்திகள்அவரா இது.. ரசிகர் கேட்டதால் காற்றின் மொழி பிரியங்கா வெளியிட்ட பீச் போட்டோ\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nஅழகுக் குறிப்புபொடுகு போக, இளநரை தடுக்க, கூந்தல் வளர இந்த எண்ணெய் போதும்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/vivo-y55s-gold-price-prTa5Y.html", "date_download": "2021-01-28T04:55:26Z", "digest": "sha1:NLRIY2KLR63DWBXJZK7FF23CDW5GKZKX", "length": 12520, "nlines": 267, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய சமீபத்திய விலை Dec 06, 2020அன்று பெற்று வந்தது\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரயஅமேசான், டாடா கிளிக், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 10,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட ��டைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய விவரக்குறிப்புகள்\nதிரை தீர்மானம் 1440 x 720 pixels\nவைஃபை பதிப்பு IEEE 802.11b/g/n\nபுளூடூத் ஆதரவு Bluetooth 4.2\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1458 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 74318 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15059 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 39899 மதிப்புரைகள் )\nView All விவோ மொபைல்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 3646 மதிப்புரைகள் )\n( 11352 மதிப்புரைகள் )\n( 2790 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிவோ யஃ௫௫ஸ் ௧௬ஜிபி ௩ஜிபி கிரய\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/photo-and-video-can-be-sent-regarding-traffic-violation/", "date_download": "2021-01-28T05:59:58Z", "digest": "sha1:WTY26CPZXGYNM3RFXGMLZEJ2B4ZVXGOG", "length": 15755, "nlines": 166, "source_domain": "www.theonenews.in", "title": "போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘செயலி’ - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ���எஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome செய்திகள் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘செயலி’\nபோக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘செயலி’\nசென்னை போக்குவரத்து காவல்துறையுடன் பொதுமக்கள் நேரடியாக போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு சந்தேகங்கள் குறித்து தொடர்புகொள்ள வசதியாக\n‘’GCTP Citizen Services” என்ற செல்போன் செயலி(ஆப்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரின் செல்போன்களிலும் இந்த செயலி இருக்கும். போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராத தொகை ‘இ-சலான்’ மூலமாக செலுத்தும் வசதி குறித்த விவரங்களை இந்த செயலி மூலம் பொதுமக்களே அறிந்து கொள்ள முடியும்.\nவாகன எண்ணை இந்த செயலியில் உள்ளடு செய்தவுடன் நிலுவையில் உள்ள அபராத தொகை குறித்த தகவல்களை பெறலாம். இந்த அபராத தொகையை இணையதள வசதி மூலம் ஆன்-லைனில் செலுத்தலாம். போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்கள் நேரில் கண்டால், அவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இந்த செயலி மூலம் பதிவு செய்ய முடியும். வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்ட இடம், நேரம் போன்ற விவரங்கள் இந்த செயலியுடன் இணைக்கப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் தானாகவே பதிவாகிவிடும். அதனடிப்படையில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பழைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை இந்த செயலில் பதிவேற்றம் செய்ய முடியாது.\nPrevious articleஅகில இந்திய ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி\nNext articleகாஞ்சீபுரம் : மானாமதியில் கிடைத்த வெடிகுண்டுகள் செயலிழப்பு\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nதுபாய்: தொழில் அதிபர்களை இன்று சந்தித்து பேசுகிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதூய்மை தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் இடம் பெறாத சென்னை ரெயில் நிலையங்கள்\nபாகிஸ்தான் முழுவதையும் ஸ்தம்பிக்க வைப்போம் – மதகுரு மவுலான பஸ்லூர் ரெஹ்மான்\nமனித கம்ப்யூட்டர் சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது\nசவூதி இளவரசரை கோப்படுத்தியதால் இம்ரான் கான் ஆடம்பர விமானத்தின் வசதியை இழந்தார்\nகாஞ்சீபுரம் : மானாமதியில் கிடைத்த வெடிகுண்டுகள் செயலிழப்பு\n’கேப்டன்’ மகன் “சண்முகப்பாண்டியன் “\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கி��து ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/bike/first-drive-yamaha-fasino-125-fi", "date_download": "2021-01-28T06:27:02Z", "digest": "sha1:I5TVMWMUX2QVXA53MRS3Q2EKJTX2V4BY", "length": 8026, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 January 2020 - ரேவில் இருக்கு... ஃபஸினோவில் இல்லை! | First Drive: Yamaha Fasino 125 Fi", "raw_content": "\nப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் - டாடா அல்ட்ராஸ்\nடிசையர் to சிட்டி என்ன கவனிக்கணும்\nகாஞ்சிபுரம் – அங்குத்தி சுனை; “இங்கிட்டு காக்காவே வராது” அங்குத்தி அருவிக்கு அற்புத ட்ரெக்கிங்...\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகியா கார்னிவல் எம்பிவி... டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டியா\nஇது F1 இல்லை... X1 ரேஸ்\nரா... ரா... ஹூண்டாயின் ஆரா\n“எனக்கு பசிக்குது... எங்கே டிராஃபிக் இல்லை” இந்த பென்ஸிடம் என்ன வேணாலும் கேட்கலாம்\nஜாகுவார் இப்போ இன்னும் ஜம்முனு\nகோனாவுக்கும் நெக்ஸானுக்கும் ஷாக்... வருது எம்ஜி எலெக்ட்ரிக்\nகவனம் ஈர்க்கும் டாடா... வெயிட்டிங் லிஸ்ட்டில் 12 புதிய கார்கள்\nடீசல் வேண்டாம்... பெட்ரோல் போதும்\nமோட்டார் விகடன் விருதுகள் 2020\nரேவில் இருக்கு... ஃபஸினோவில் இல்லை\nஎப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்\nகொழும்பு - திருகோணமலை; இராவண தேசத்தில் ஒரு ஹெவி டியூட்டி பயணம்\nஜீப் முதல் லேம்பி வரை வின்டேஜ் மெமரீஸ்...\nராயல் என்ஃபீல்டு ஆர்ட்டிஸ்ட் டைடு\nBS-6 அப்பாச்சிகள்... எல்லாம் ஓகேவா\nஎல்லா புள்ளிங்கோக்களுக்கும் பிடிக்கும் ரே\nஎன்டார்க் ஸ்கூட்டரை நீங்களும் டிசைன் பண்ணலாம்\n; தொடர் #13: சர்வீஸ் அனுபவம்\nஅடுத்த இதழில்... என்ன கார்/பைக்ஸ் எதிர்பார்க்கலாம்\nரேவில் இருக்கு... ஃபஸினோவில் இல்லை\nயமஹா ஃபஸினோ 125 Fi\nஃபர்ஸ்ட் டிரைவ்: யமஹா ஃபஸினோ 125 Fi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/padaravinda-shathakam-59th-slokam/", "date_download": "2021-01-28T04:34:13Z", "digest": "sha1:EXNGMJQW32YZKRAS2KPGZULXYRC7EIES", "length": 1393, "nlines": 18, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "padaravinda shathakam 59th slokam – Sage of Kanchi", "raw_content": "\nகாமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்\nஉகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirrors.com/religion/what-are-the-benefits-of-waking-up-in-brahma-muhurta-in-tamil/", "date_download": "2021-01-28T05:13:11Z", "digest": "sha1:QZJGT6KBSGGY7QTPVN32RBH6MF37RD3R", "length": 24340, "nlines": 221, "source_domain": "metromirrors.com", "title": "பிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்! » Metro Mirror", "raw_content": "\nHome Religion பிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்\nபிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்\nஉங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்\nகோடீஸ்வரர்களை உருவாக்கிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும் அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், காரியங்கள் சிறப்பாக முடியும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால்,சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.\nவெற்றி தரும் பிரம்ம ���ுகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். எனவேதான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது அதிகாலை குளியல் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. உஷத் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலை உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால், அந்த வேளையில் குளித்து விட்டு இறைவனை வணங்குவது விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.\nஅதிகாலை பிரார்த்தனை பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது ஆரோக்கியமான நாள் கைபேசி இப்போ நம்ம கையோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது. இரவு நேரம் கழித்து உறங்கச் செல்கின்றனர். இரவு சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழுவது நல்லது. பிரம்ம முகூர்த்த நேரமான 4 முதல் 5.30 மணிக்குள் கண் விழிப்பது நல்லது. சூரிய உதயத்திற்கு முன்பே எழவேண்டும். இயற்கை நமக்கு உணர்த்தும் உண்மை அதுதான். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். சூரியக்கதிர்களினால் கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு நேரடியாக கிடைக்கும். அதிகாலை எழுவதால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். தியானம் செய்யலாம். இறைவழிபாடு செய்வது ��ன்மை தரும். மறுபிறவி இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்\nவாழ்க்கையில் நினைத்தது நடக்க வேண்டுமா..அப்போ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்..அப்போ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்..\nவைகறைப் பொழுதில், சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தன்மை அளிக்கின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். மூளைக்கு உற்சாகம் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் மூலையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள் தெரியும்படியான நடைப்பயிற்சி செய்யும்போதுதான் பீனியல் சுரப்பி இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து மெலட் டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. காலை 6.00 மணிக்கு பிறகு மெலட்டோனின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது.\nமின்காந்த ஆற்றல் அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில் சுரக்கும் இந்த திரவமே மூலைக்கும் இருதயத்திற்கும், மூலைக்கும் தண்டுவடத்திற்கும், மூலைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும், நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது. மெலட்டோனின் ஹார்மோன்தான் 24 மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது. தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும் மெலட் டோனின் திரவ உற்பத்தியே முதல் காரணமாக உள்ளது. தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு முன்பே உறங்குவதால் 50% அதிகமாக மெலட் டோனின் திரவத்தினால் உருவாக்கப்படுவதாகும். வெற்றி கிடைக்��ும் உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம் நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும் நல்ல நேரம் பிரம்மமுகூர்த்தம் நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும் நல்ல நேரம் பிரம்மமுகூர்த்தம் அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.\n24 சாதித்தவர்கள் நேரம் இன்றைக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலையில் எழுந்தவர்கள்தான். பெரிய சாதனை படைத்த மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்.\nகாரிய சித்தி உண்டாக பரிகாரம் - ஜோதிடர் பாலாஜி ஹாசன்\nNext articleமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் எளிய மருத்துவ முறை\nகாரிய சித்தி உண்டாக பரிகாரம் – ஜோதிடர் பாலாஜி ஹாசன்\nஆற்று மணலில் புதைந்திருந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு\nஜூன் 21ல் உலகம் அழியுமா மாயன் கேலண்டர் குறித்து விளக்கமளிக்கும் விஞ்ஞானி\nபுற்று நோய் செல்களை அழிக்கும் திராட்சை விதைகள்..வீட்டிலேயே எப்படி செய்வது..\nபிரசவ காலங்களில் பெண்களின் பிரச்சனையை தீர்க்கும் கருஞ்சீரகம்..\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் எளிய முறை..நீங்களும் உபயோகித்து பாருங்கள்..\nபிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்\nபுற்று நோய் செல்களை அழிக்கும் திராட்சை விதைகள்..வீட்டிலேயே எப்படி செய்வது..\nபிரசவ காலங்களில் பெண்களின் பிரச்சனையை தீர்க்கும் கருஞ்சீரகம்..\nவயசானாலும் கவர்ச்சி மட்டும் குறையவில்லை – மாளவிகாவின் லேட்டஸ்ட் படம்\nநீங்க ஒரு முற��� கூட ***** என்றால் வேஸ்ட் – ஸ்ரீரெட்டி பதிவிட்ட...\nஜென்ம நட்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்,ஒரு விரிவான அலசல்\nஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும்...\n யார் காலில் விழக் கூடாது – பிரபல ஜோதிடரின் எளிய...\nஇந்திய நாட்டில் நம்மை விட வியதில் பெரியர்வர்களில் காலில் விழுந்து ஆசி பெறுவது சிறு வயதிலிருந்தே ஏற்படுத்தப்படும் பழக்கம். அப்படி ஆசி பெறும் போது ஆயுள் ஐஸ்வரியத்துடன் நன்றாக இருப்போம் என்பது நம்பிக்கை. ஆனால்...\nதிருமணம் மற்றும் சாந்திமுகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்ப்பது ஏன் தெரியுமா\nதிருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர்..\nகாரிய சித்தி உண்டாக பரிகாரம் – ஜோதிடர் பாலாஜி ஹாசன்\nஒரு முக்கிய காரியத்தை தொடங்குவதற்கு முன் இஷ்ட தெய்வத்திற்கு பொங்கலிட்டு படையல் போட்டு வணங்கிய பின் காரியத்தை தொடங்கினால் தொடங்கிய காரியத்தில் வெற்றி உண்டாகும். உதாரணம் :- ...\nஆற்று மணலில் புதைந்திருந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு\nநெல்லூர் அருகே மணல் அள்ளும் பணியில் ஈடுபட்ட போது மணலுக்குள் புதைந்திருந்த பழமையான சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle ||...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2021-01-28T05:59:27Z", "digest": "sha1:WPKZJVDFI6J5TH6LJFOV5L6K5PAWMBRE", "length": 4218, "nlines": 21, "source_domain": "mediatimez.co.in", "title": "இந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா? இவருக்கு இவ்வளவு அழகான மகளா? அதிர்ச்சியில் ரசிகர்கள!! புகைப்படம் உள்ளே! – Mediatimez.co.in", "raw_content": "\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா அதிர்ச்சியில் ரசிகர்கள\nஇந்த நகைச்சுவை நடிகரின் மகன்தான் இவரா இவருக்கு இவ்வளவு அழகான மகளா இவருக்கு இவ்வளவு அழகான மகளா அதிர்ச்சியில் ரசிகர்கள எம். எஸ். பாஸ்கர் என்பவர் ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக்குரல் கொடுப்பவரும��� ஆவார். கடந்தசில வருடங்களாக நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தாலும் அவருக்கு என்று ஒரு\nதனி பெயரை எந்த திரைப்படமும் பெற்று கொடுக்க வில்லை. கடந்த சில வாரங்களுக்குமுன்னர் வெளியான காற்றின் மொழி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில்அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். குறித்த கதாப்பாத்திரம்ரசிகர்கள் மத்தியில் தற்போது அவருக்கு என்று தனி பெயரை எடுத்து கொடுத்துள்ளது. இதேவேளை, இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரின்மகன் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் சிறு வயது விஜய்சேதுபதியாக நடித்திருக்கின்றார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள்நடிகர் எம். எஸ். பாஸ்கரின் மகன்தானா இவர் என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அது மட்டும் இல்லை அவரின் மகளை பலருக்கு தெரிந்திருந்தாலும் அவரின் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. அவரின் மகள் முன்னரை விட தற்போது அழகாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.\nPrevious Post:மிக மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை சூடாக்கிய எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்\nNext Post:ஆபாச சேட்டிங்..வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கம் கெளசல்யா 2-வது திருமணம் செய்த சக்தியைப் பற்றி அம்பலமான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/266", "date_download": "2021-01-28T05:08:08Z", "digest": "sha1:F4IVED2MBVVRF2O3CHYNVHPMXYY54HHN", "length": 6722, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/266 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/266\nஎன்று திருக்கோயில் பணி செய்யக் கூவி அழைக்கிறார் அப்பரடிகள், வாழ்ந்த காலத்தில் இந்தப் பணிகள் எந்த அளவுக்கு அவசியமாக இருந்தது என்பது தெரியவில்லை. ஆனால், இன்று இந்தப் பணிகளை அவாவி நிற்கும் திருக்கோயில்கள் எண்ணற்றவை. நமது திருக்கோயில்களை நாம் பேணிக்காக்க வேண்டும். அது நமது கடமை.\n⁠அப்பரடிகள் வேறுபாடுகளைக் கடந்த நெஞ்சினர். உலகந் தழிஇய உணர்வினர்; நாடு, மொழி, சமய எல்லைகள் கடந்த அருளாளர். ஒரோவழி சமணர்கள், பெளத்தர்களைக் கடிந்த பகுதிகள் சில உண்டு. இவை மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் நோக்கத்திலேயன்றி வேறு அல்ல. அதே போழ்து வேறுபாடுகளையும் தனித் தன்மைகளையும் அங்கீகரிக்கும் பேருள்ளம் அப்பரடிகளுடையது.\nவடமொழியும் தென்தமிழும் ஆனான் கண்டாய்,\nஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்\nஎன்ற அடிகள் கவனித்துப் படித்து இன்புறத் தக்கன. இறைவனை “எல்லா உலகமும் ஆனாய்” என்ற பாடல் உலக ஒருமைப்பாட்டினை வற்புறுத்தும் பாடல்.\n⁠இன்றைய தமிழகத்திற்கு அப்பரடிகளே சிறந்த வழிகாட்டி அப்பரடிகள் காட்டிய அருள்நெறியே நமது நெறி.\n⁠உலகப் பொது நெறி. வளர்க அருள்நெறி\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bangalore/places-near/?utm_source=tamil&utm_medium=article&utm_campaign=connector", "date_download": "2021-01-28T05:48:54Z", "digest": "sha1:3PSFLMKF724C7QAZAUPGG6VRVOERDLR3", "length": 29762, "nlines": 405, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Bangalore | Weekend Getaways from Bangalore-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » பெங்களூர் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் பெங்களூர் (வீக்எண்ட் பிக்னிக்)\nசேலம் – பட்டு மற்றும் வெள்ளியின் நகரம்\nசேலம், தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் வட மத்திய பிரதேசத்தில் அமைந்த நகரமாகும். சென்னையிலிருந்து சுமார் 340 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், “மாம்பழ நகரம்”......\nபுட்டப்பர்த்தி - சத்ய சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமி\nசீமாந்திராவின் அனந்தபுரா மாவட்டத்தில் சித்ராவதி ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் சிறிய நகரமான புட்டப்பர்த்தி, ஸ்ரீ சத்ய சாய் பாபா வாழ்ந்த இடமாதலால் மிகவும் புகழ்பெற்ற யாத்ரீக......\nBest Time to Visit புட்டப்பர்த்தி\nஈரோடு - தொழிற்சாலைகள் மற்றும் வேளாண்மையின் முதுகெலும்பு\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலிருந்து தென் மேற்காக 400 கிமீ தொலைவிலும், வர்த்தக நகரமான கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ தொலைவிலும், அழகே உருவாய் காவிரி மற்றும் பவானி நதிகளின்......\nவேலூர் – வீரம் செறிந்த மண்\nபல்வேறு முக்கிய சுற்றுலா மையங்களை இணைக்கும் கேந்திரமாக வேலூர் நகரம் புகழ் பெற்று விளங்குகிறது. தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர்......\nபேலூர் - ஹொய்சளர் காலத்திய புராதன நகரம்\nகர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாஸ்தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்து 220 கிலோமீட்டர் பயண......\nசக்லேஷ்பூர் - அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலம்\nமேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன்......\n07மலே மகாதேஸ்வரா குன்று, கர்நாடகா\nமலே மகாதேஸ்வரா குன்று - சிவபெருமானை சந்திக்க ஓர் பயணம்\nமலே மகாதேஸ்வரா குன்று மைசூரிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மகாதேஸ்வரா கோயிலும், அதை சூழ்ந்து காணப்படும் அடர்ந்த காடுகளும்......\nBest Time to Visit மலே மகாதேஸ்வரா குன்று\nமலே மகாதேஸ்வரா குன்று ஹோட்டல்கள்\nநிருத்ய கிராமம் - நாட்டியத்தின் இதயத் துடிப்பு\nஇந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்,......\nBest Time to Visit நிருத்ய கிராமம்\nஹலேபீடு - ராஜ மஹோன்னத சிதிலங்கள் காட்சியளிக்கும் வரலாற்றுத்தலம்\nஹலேபீடு எனும் பெயருக்கு ‘தொன்மையான நகரம்’ என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்த நகரம்......\nமைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்\nகர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு......\nநாகர்ஹொளே - விலங்குகளின் உறைவிடம்\nகர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹொளே நகரம், அதன் பெயரிலேயே உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்காவுக்காக உலகப் பிரசித்தி பெற்றது. அதன் அடர்ந்த காடுகளில் வளைந்தும்,......\nஊட்டி - மலைப்பிரதேசங்களின் ராணி\nதமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய......\nபீமேஸ்வரி - சாகசக்காரர்களின் புகலிடம்\nசாகசக்காரர்களுக்கும், இயற்கை காதலர்களுக்கும் விருப்பமான சுற்றுலா தலமாக மாறி வரும் அழகிய சிறு நகரம் பீமேஸ்வரி. இது பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தியா......\nஹாசன் – ஹொய்சள வம்சத்தின் பாரம்பரிய நகரம்\nகிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும்......\nராமநகரம் - பட்டு சாம்ராஜ்யம்\nபட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே......\nஸ்ரீரங்கப்பட்டணா - கண்முன்னே உயிரோவியமாய் வரலாறு\nஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு......\nBest Time to Visit ஸ்ரீரங்கப்பட்டணா\nநந்திக் குன்று - வரலாறு விட்டுச்சென்ற சொர்க்கம்\nபெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 4851 அடி உயரத்திலும் இயற்கையின் வரப்பிரசாதமாய் நந்திக் குன்று அமைந்துள்ளது. சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில்......\nபி.ஆர் மலைகள் (பிலிகிரி ரங்கணா மலைகள்) - மலைகளின் நிசப்தமும் கோயிலின் சாந்தமும்\nபி.ஆர் மலைகள் அல்லது பிலிகிரி ரங்கணா மலைகள் என்று அறியப்படும் இந்த மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலம் பன்முக......\nகோலார் – கர்நாடகாவின் கிழக்கு வாசல்\nஅமைதியான சிறு நகரமான ‘கோலார்’ கர்நாடக மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 3,969 கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படும் இது தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச......\nசிக்பல்லாபூர் - ஸ்ரீ விஸ்வேஸ்வரைய்யா பிறந்த ஊர்\nகர்நாடக மாநிலத்தில் புதிய சிக்பல்லாபூர் மாவட்டத்தின் தலைநகராக இந்த சிக்பல்லாபூர் விளங்குகிறது. முன்பு கோலார் மாவட்டத்தின் அங்கமாக இருந்த இந்த நகரத்தில் பல சுவாரசியமான......\nBest Time to Visit சிக்பல்லாபூர்\n21காவேரி மீன்பிடி முகாம், கர்நாடகா\nகாவேரி மீன்ப��டி முகாம் - தூண்டிற்காரனின் சுகானுபவம்\nசீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்திருக்கிறது. தேனீக்களின் இனிமையான ரீங்காரம் இடைவிடாது......\nBest Time to Visit காவேரி மீன்பிடி முகாம்\nகாவேரி மீன்பிடி முகாம் ஹோட்டல்கள்\nதேவராயனதுர்க்கா – மலைகளின் நடுவே ஒரு பயணம்\nஅடர்ந்த பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ள தேவராயனதுர்க்கா எனும் இந்த மலைவாசஸ்தலம் விடுமுறைச்சுற்றுலாவுக்கான இனிமையான மலைநகரமாக அறியப்படுகிறது. 3940 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த......\nBest Time to Visit தேவராயனதுர்க்கா\nபந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு\nபந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய......\nநஞ்சன்கூடு – தொன்மையான கோயில் நகரம்\nகடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில்......\nஅந்தர்கங்கே - சாகசத்தின் எல்லை\nசாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு......\n26கட்டி சுப்பிரமணிய கோயில், கர்நாடகா\nகட்டி சுப்பிரமணிய கோயில் - பிம்பமாய் காட்சிதரும் பரம்பொருள்\nகட்டி சுப்பிரமணிய கோயில் பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் வரும்......\nBest Time to Visit கட்டி சுப்பிரமணிய கோயில்\nகட்டி சுப்பிரமணிய கோயில் ஹோட்டல்கள்\nசிரவணபெலகொலா – உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர்\nசிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட......\nபன்னேர்கட்டா - தொழிற்நுட்ப நகரத்துக்கு அருகில் ஓர் இயற்கை பிரதேசம்\nநீங்கள் பெங்களூர் வாசியாக இருந்தால், உங்களுடைய வார இறுதி நாட்களை குதூகலமாக கழிப்பதற்கான ஒரு சிறந்த இடமாக பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா கண்டிப்பாக இருக்கும்.உலகம்......\nகூடுமலை - கடவுள்கள் சந்திக்கும் ஸ்தலம்\nகர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூடுமலை பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். கூடுமலையில் கோயில் கொண்டிருக்கும் விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த விநாயகர்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/coronavirus-vaccine-will-be-available-in-india-within-first-four-months-of-next-year-says-harsh-vardhan/articleshow/79495974.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-28T05:09:44Z", "digest": "sha1:BQDIKZVDCUKP5YVYXSU3L7SMM3DLJ6GO", "length": 13002, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Harsh Vardhan: கொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா தடுப்பூசி ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கிடைக்கும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nஅடுத்த ஆண்டின் முதல் 4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லியை நோக்கி செல்வோம்) என்ற போராட்டத்தை கடந்த 26ஆம் தேதி தொடங்கியுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.\nஇந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் சரீர இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.\nடெல்லியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டின் முதல் 4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்குள் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, தடுப்பூசியை மக்களுக்கு விநியோகிக்க தேவையான திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nரூ.100 கோடி நஷ்ட ஈடு; கொரோனா தடுப்பூசி சர்ச்சையில் வெடிக்கும் சீரம்\nஇந்தியாவை பொறுத்தவரை 7 நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக, புனேவில் இயங்கிவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அகமதாபாத்தில் அமைந்துள்ள சைடஸ் கேடிலா, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் ஆகிய 3 நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி, கொரோனா விஷயத்தில், நாம் கொஞ்சம்கூட கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. கொரோனாவைத் தடுக்க அரசின் விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிவசாயிகளுக்கு செம ஹேப்பி; ஆச்சரியப்படுத்திய திருப்பதி எஸ்.பி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஹர்ஷ் வர்தன் பிரதமர் மோடி தடுப்பூசி கொரோனா PM Modi Harsh Vardhan coronavirus vaccine\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\n அதிமுக கூட்டணிக்கு டேட் குறித்த பாமக...\nசினிமா செய்திகள்மீண்டும் காதலில் பர்த்டே கேர்ள் ஸ்ருதி ஹாசன், ஆனால் இந்த வாட்டி...\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nதூத்துக்குடிதூத்துக்குடியிலும் சசிகலாவுக்கு போஸ்டர்... அதிமுக நிர்வாகி நீக்கப்படுவாரா\nகிரிக்கெட் செய்திகள்என்னை ஓரம் கட்டியது நல்லதுக்குத் தான்: மனம் திறக்கும் குல்தீப் யாதவ்\nக்ரைம்பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்..\nசினிமா செய்திகள்ஓடிடியில் ரிலீசாகும் 'மாஸ்டர்' படத்தின் கூடுதல் பங்கை கோரும் தியேட்டர் உரிமையாளர்கள்\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அ���ிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnenjam.com/?author=217", "date_download": "2021-01-28T04:58:19Z", "digest": "sha1:VIEGWGQFKSP2S5BC352QJTBPLKAFVYW7", "length": 11382, "nlines": 153, "source_domain": "tamilnenjam.com", "title": "முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி – Tamilnenjam", "raw_content": "\nநூல்கள் அறிமுகம் / மதிப்புரை\nஆசிரியர்: முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி\nவானுக்கு அழைத்துப் போகச் சொல்லின\nகிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது\nவானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம்\nபறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர்\nகாற்றும் கடை திறந்து பெருவெளி கொடுத்தது\nநிலவின் சாலையில் நடந்தே வந்தோம்\nவடை சுட்ட ஆயா காணாது தவித்தோம்\nவடை சுடும்போது கேஸ் தீர்ந்துவிட்டதாம்\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 1 வருடம் ago அக்டோபர் 31, 2019\nகடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள்.\nதிரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது.\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 1 வருடம் ago செப்டம்பர் 30, 2019\nகிளைகள் அடர்ந்த தனிமரம்தான் அது\nநிமிர்ந்து நிற்கும் அரைநூற்றாண்டாக …\nஅதன்கிளைகள் மேல் பசிய இலைகளாகப் படர்ந்தன கிளிகள்…\nஆராவாரிக்கும் சப்தம் எண்திசையெங்கும் பறக்கச் செய்கிறது.\n» Read more about: வீடுபேறு உடைய வீடு »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 3 வருடங்கள் ago டிசம்பர் 3, 2017\nகடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது\nகடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா\n» Read more about: தூக்கம் தொலைத்த இரவுகள் »\nBy முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரி, 3 வருடங்கள் ago ஆகஸ்ட் 18, 2017\nமயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்\nகாங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை\nதொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு த��ிழ்த்தென்றல்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16214", "date_download": "2021-01-28T04:23:34Z", "digest": "sha1:247D7P6S6ZM47QJHMWU445OUVV2QL25T", "length": 5486, "nlines": 45, "source_domain": "vannibbc.com", "title": "இந்த கேரளா பொண்ணுங்க டான்ஸ் சும்மா பட்டைய கிளப்புது : என்னம்மா நீங்க இப்படி ஆடுறிங்க – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇந்த கேரளா பொண்ணுங்க டான்ஸ் சும்மா பட்டைய கிளப்புது : என்னம்மா நீங்க இப்படி ஆடுறிங்க\nகேரளப் பெண்களின் அழகைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். அதனோடு அவர்கள் திறமையிலும் பெரிய ஆட்களே. இங்கேயும் அப்படித்தான். மூன்று பெண்கள் சேர்ந்து போட்ட ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.\nஇதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கேரளத்து பெண்கள் அவ்வப்போது வித, விதமாக நடனம் ஆடி வைரலாக்கி விடுகின்றனர். அந்தவகையில் ஜிமிக்கி கம்மல் செரில் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்தவகையில் இப்போது மூன்று இளம் பெண்கள் சேர்ந்து செம நடனம் போட்டுள்ளனர். அது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.\nஇந்த ஆட்டத்தை ஓணத்துக்காக ஸ்பெசலாக எடுத்துள்ளனர். இதில் முதலில் ஒரு கோயிலில் பாரம்பர்ய நடனத்தை மூன்று பெண்களும் ஆடுகின்றனர். தொடர்ந்து ட்ராக் மாத்திக்கோ என சொல்லிவிட்டு சினிமா டேன்ஸ் பாணியில் பட்டையைக் கிளப்புகின்றனர். இதோ அந்த வீடியோ…நீங்களே பாருங்கள்..\nகுழந்தை நட்சத்திரமா இருந்த சூர்யாவின் மகளா இது… சேலையில் சும்மா கும்முன்னு இருக்காங்க\nவவுனியா மாவட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்காக அவசர அறிவித்தல்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=599437", "date_download": "2021-01-28T05:55:19Z", "digest": "sha1:UUUHDW7ACS3QSBBXGZRVH4M2VAVDBJNG", "length": 7248, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதன்னார்வலர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய பொறியாளர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்\nசென்னை: சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் கமலக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தன்னார்வலரிடம் ஆபாசமாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து மாநகராட்சி ஆணையர், கமலக்கண்ணயை சஸ்பெண்ட் செய்துள்ளார்.\nதன்னார்வலர் பெண் ஆபாச கமலக்கண்ணன் சஸ்பெண்ட்\nஈரோடு பழையபாளையத்தில் இயங்கி வரும் துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து\nசென்னை போயஸ்கார்டனில் அரசுடைமையாக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு இல்லத்த�� திறந்தார் முதல்வர் பழனிசாமி \nதருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை\nநாட்டின் 21 மாவட்டங்களில் 28 நாளாக கொரோனா பாதிப்பு இல்லை.: ஹர்ஷ்வர்தன் தகவல்\nடெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக 20 விவசாய சங்க தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.36,976-க்கு விற்பனை\nபுதுச்சேரி அடுத்த பன்னிதிட்டு கிராமத்தில் மீனவர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை\nவடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைப்பதாக கமல்ஹாசன் கருத்து \nசசிகலா 3-ம் நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயர்கையாக சுவாசித்து வருகிறார்.: அரசு மருத்துவமனை தகவல்\nடெல்லி மாநிலத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்\nஇந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை\nசென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு\nசீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது\n28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/772908/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-01-28T06:15:54Z", "digest": "sha1:DO5EJ5VXAXBLNOXRSBAVUPCT6I5VKSYK", "length": 3476, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "வேட்டைக்காரன் பட இயக்குனர் காலமானார் – மின்முரசு", "raw_content": "\nவேட்டைக்காரன் பட இயக்குனர் காலமானார்\nவேட்டைக்காரன் பட இயக்குனர் காலமானார்\nவிஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் காலமானார்.\nவிஜய் நடி���்பில் வெளியான படம் வேட்டைக்காரன். இப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார்.\nதிடீர் உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.\nகல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக, அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திரை உலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஎம்.எஸ். டோனியை மீண்டும் பார்ப்பது ஐபிஎல் 13-வது சீசனுக்கு கூடுதல் சிறப்பாகும்: சேவாக்\nகொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மாத்திரைகளை வழங்க மத்திய அரசு அங்கீகாரம் – சுப்ரீம் நீதிமன்றம்\nநினைவு இல்லமானது வேதா நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்\nநாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் -தமிழக அரசு முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:36:06Z", "digest": "sha1:ROP23IGWU6CJXNVWS6SQBD3SIDDMBOHL", "length": 8941, "nlines": 129, "source_domain": "www.news4tamil.com", "title": "காங்கிர்ஸ் Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்தி���ள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nகமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா\nகமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டாகேலியா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த ...\nதைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்\nபத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம் மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்\nகிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்\n25கோடி நிவாரண நிதி வழங்கிய ரஜினி பட வில்லன் : பாராட்டு மழையில் நடிகர்\nகாடுவெட்டி குருவுக்கு மாலை அணிவித்த உதயநிதியால் திமுக கூட்டணியில் விரிசல்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு\nபாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும் அதிமுக அரசுக்கு கூட்டணி கட்சிகள் செக்\nவிடுதலைப் பத்திரத்துடன் அமலாக்கத் துறை நோட்டீஸயும் வழங்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nமுதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய கூட்டணி கட்சி சசிகலா பக்கம் செல்கிறதா\nஇந்தியா வந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/25/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-01-28T05:05:12Z", "digest": "sha1:2DX2IJQHODT7HZT3VFQ3PN7VQGC3N5Q7", "length": 7818, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை - Newsfirst", "raw_content": "\nஇன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை\nஇன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை\nColombo (News 1st) இன்று மாலை 4.30 வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் குணமடைந்துள்ளார்.\nIDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே குணமடைந்துள்ளார்.\nஅதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதேவேளை, 102 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.\nஇவர்களில் 99 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 225 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர்.\nஇதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றும் இன்று காலையும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nநியூஸ்ஃபெஸ்ட்டில் இன்று காலை ஔிபரப்பான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொலைபேசியூடாக இணைந்து கொண்டு டொக்டர் சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை\nபுதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nமேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி\nமேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவித்தல்\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nமேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி\nமேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று\nகல்வி அமைச்சர் உள்ளிடோருக்கு நீதிமன்ற அறிவித்தல்\nநாளை முதல் 6 வைத்தியசாலைகளில் தடுப்பூசி\nமேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் பகுதிகளில் சோதனை\nசிறந்த நிலத்தடி திட்டமாக உமா ஓயா திட்டம் தெரிவு\nபாலாவி வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்க உயரதிகாரிகள் எச்சரிக்கை விடுப்பு\nஅஷந்த டி மெல் இராஜினாமா\nநட்டஈடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை\nகே.எஸ்.ரவிக்குமாரின் படத்தில் கதாநாயகனாகும் தர்ஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kamban-shelly-song-lyrics/", "date_download": "2021-01-28T06:15:48Z", "digest": "sha1:ZGXK5LNHAEUZHLIJVFKNPD6QNS7ZZLKV", "length": 7294, "nlines": 235, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kamban Shelly Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி . பாலசுப்ரமண்யம்\nஇசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்\nஆண் : கம்பன் ஷெல்லி\nகட்டை விரலில் காளி தாசன்\nஆண் : உன்னோடு மட்டும்\nஎன் பாஷை உன்னைக் கண்டு\nஆண் : கம்பன் ஷெல்லி\nகட்டை விரலில் காளி தாசன்\nஆண் : உன்னோடு மட்டும்\nஎன் பாஷை உன்னைக் கண்டு\nஆண் : தண்டவாளம் போல்\nஆண் : காதல் கடிதங்கள்\nஆண் : என் பூக்கள் வாடிப் போகும் முன்\nஎன் நெஞ்சம் வாடிப் போகிறேன்\nநான் வாள் இழந்த வீரன் ஆகிறேன்\nஆண் : கம்பன் ஷெல்லி\nகட்டை விரலில் காளி தாசன்\nஆண் : உன்னோடு மட்டும்\nஎன் பாஷை உன்னைக் கண்டு\nஆண் : கம்பன் ஷெல்லி\nகட்டை விரலில் காளி தாசன்\nஆண் : ஒரு கண்ணில்\nமறு கண்ணில் பூமி வைத்தாய்\nஇரண்டையும் தாண்டி எங்கு போக\nஆண் : விழிகளைத் திருடிக்\nஎண்ணங்கள் கோடி என்ன சொல்வது\nஆண் : மண்ணோடு தங்கள் வேர்களை\nஆண் : கம்பன் ஷெல்லி\nகட்டை விரலில் காளி தாசன்\nஆண் : காட்டுவேன் காட்டுவேன்\nகாட்டுவேன் ஹே ஹே ஹே ஹே\nகாட்டுவேன் ஹே ஹே ஹே ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-28T04:47:39Z", "digest": "sha1:7T55PWJGRFMCZYYLJFR7TKZQSJMPTPSK", "length": 10369, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "திருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை – ஆயுதங்களுடன் அறுவர் கைது | Athavan News", "raw_content": "\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nதிருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை – ஆயுதங்களுடன் அறுவர் கைது\nதிருகோணமலையில் தேடுதல் நடவடிக்கை – ஆயுதங்களுடன் அறுவர் கைது\nதிருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ப��ுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் பலதரப்பட்ட ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதிருகோணமலை தலைமையக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வாள்கள், துப்பாக்கி ரவைகள் உட்பட பலதரப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இதுவரை அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஜமாலியா மற்றும் மட்கோ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nதனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nமன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nயாழ். நெல்லியடி பகுதியில் வேகக் க��்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந\nதைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை\nதமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள\nகொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து – சாரதிகளுக்கான அறிவிப்பு\nகொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ\nஇலங்கையிலும் கொரோனா தடுப்பூசிகள்- முதற்கட்டமாக 6 வைத்தியசாலைகளுக்கு விநியோகம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-01-28T06:25:19Z", "digest": "sha1:DZR7KB5PIDCQXAJ75RC5NWXRO6E2CBAV", "length": 14599, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "துணைத் தலைவரின் பணி குறித்து விபரிக்கிறார் ரோஹித் சர்மா! | Athavan News", "raw_content": "\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nதுணைத் தலைவரின் பணி குறித்து விபரிக்கிறார் ரோஹித் சர்மா\nதுணைத் தலைவரின் பணி குறித்து விபரிக்கிறார் ரோஹித் சர்மா\nஉலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணிக்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, தனது பணி குறித்து விபரித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் இந்த மாதம் ஆரம்பமாகும் உலகக்கிண்ண தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.\nஇந்த நிலையில், தனது பொறுப்பு குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “துணைக் தலைவராக எனது பொறுப்பு விராட் கோஹ்லியின் தலைவர் பதவிக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு சந்தேகம் அல்லது உதவி ஏதாவது வேண்டும் என்றால், நான் உதவி புரிவேன். இதைத்தான் நாங்கள் கடந்த சில வருடங்களாக கடைப்பிடித்து வருகிறோம்.\nடோனியின் சிந்திக்கும் முறை நமது வீரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அவர், இளைஞர்களைச் சிறப்பாக வழிநடத்துவார். நமது அணியில் சாஹல், குல்தீப் யாதவ் என இரண்டு இளம் ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். களத்தில் டோனியின் ஆலோசனை இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.\nவிக்கெட் காப்பாளர் பதவியை செய்துகொண்டே ஆடுகளம் எப்படி உள்ளது, இந்த மைதானத்தில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்குவார். அவரது அனுபவம், அணிக்கு நீண்ட காலமாக அளித்துவரும் பங்களிப்பு ஆகியவை அளப்பரியது.\nஉலகக் கிண்ண தொடரில், அவரது இடம் மிகவும் முக்கியமானதாகும். அவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் உறுதுணையாக இருப்பார். இந்தத் தொடரில், ஒரு துணைத் தலைவராக என்னுடைய பணி என்பது, தலைவர் விராட் கோஹ்லிக்கு உறுதுணையாக இருப்பது.\nடோனி, உலகக்கிண்ண தொடரில் அணித்தலைவராக இருந்தபோது சேவாக், சச்சின் போன்ற சிரேஷ்ட வீரர்கள் இருந்தார்கள். இக்கட்டான சூழலில் அவர்கள் டோனிக்கு வழிகாட்டினார்கள். தற்போது அந்தப் பொறுப்பு எங்களுக்கு வந்துள்ளது. குழப்பமான நேரத்தில் அணித்தலைவருக்கு உறுதுணையாக இருந்து, அவருக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் பணி” என கூறினார்.\nகிரிக்கெட் உலகில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான ரோஹித் சர்மா, இந்திய அணிக்கு பல தொடர்களில் தலைமை தாங்கி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்துள்ளார்.\nகுறிப்பாக இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண தொடரில், இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி அணிக்கு சம்பியன் பட்டத்தையும் வென்றுக்கொடுத்துள்ளார்.\nஇதனையும் தாண்டி தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராகவுள்ள ரோஹித் சர்மா, அந்த அணிக்க���க மூன்று முறை சம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்துள்ளார்.\n32 வயதான ரோஹித் சர்மா, இதுவரை 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 8010 ஓட்டங்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 264 ஆகும். சராசரி 47.4 ஆகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூதன சம்த தள பஞ்சதள அதிச\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nஅமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவி\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nஇந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காய���ரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-28T05:59:07Z", "digest": "sha1:4QU65VLQYWFPAZNCZC2EPABCR7DIS6KE", "length": 10137, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "மலையகத்திலும் பல பகுதிகளில் தீவிர சோதனை | Athavan News", "raw_content": "\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nமலையகத்திலும் பல பகுதிகளில் தீவிர சோதனை\nமலையகத்திலும் பல பகுதிகளில் தீவிர சோதனை\nநாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅந்தவகையில், மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.\nஇதன்பொருட்டு நேற்றிரவு முதல் நுவரெலியா பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nசுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக நுவரெலியா காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளிலுள்ள விடுதிகளை அண்மித்த பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்��ம் செய்துகொள்ளுங்கள்.\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nஇந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்கள் தெரிவில் அமளிதுமளி-உறுப்பினர் ஒருவர் இடைநிறுத்தம்\nகல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி\nஇலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும் – கஜேந்திரன்\nஇலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் ���ொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/08/", "date_download": "2021-01-28T06:13:50Z", "digest": "sha1:OSZLQYXZSUS4E776PPMJTF5JAYWZJV7P", "length": 6496, "nlines": 118, "source_domain": "cineinfotv.com", "title": "2019 August", "raw_content": "\nMottai Rajendran as Love Guru. ’’ நானும் சிங்கள் தான் ’’ ரோமேண்டிக் காதல்,காமேடி கலந்த படம். இந்த திரைப்படத்தை இயக்குகிறார், புது முகஇயக்குனர் ரா. கோபி. கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ், கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். இதில்மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி நடிகராக நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாகநடித்து இருந்தாலும் , இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார். லண்டன் வாழ் தமிழனாக FMஸ்டேஷ்சனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில் காதலர்களுக்குடிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு. காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாகஇருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE வாக கலக்கி இருக்கிறாம். தினேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன்குரலுக்கு என ஒரு கூட்டம் உடையவர் , ஒரு R J வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்.. கட்டயாமாக நமது 90’ஸ் சிங்களுடன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2021/01/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2021-01-28T04:50:20Z", "digest": "sha1:CORSNZ5KN4UE47OCW5CHM2T2A66P3PGZ", "length": 9806, "nlines": 135, "source_domain": "nizhal.in", "title": "பொன்னேரியில், அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை, பலராமன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்… – நிழல்.இன்", "raw_content": "\nபொன்னேரியில், அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை, பலராமன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…\nபொன்னேரி எம்.எல்.ஏ சிறுனியம் பலராமன் அவர்களிடம், பொன்னேரி பகுதி விவசாயிகள் சார்பில், பொன்னேரியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க, கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியதின் மூலம், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் 19 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பொன்னேரி அருகே உள்ள, பழைய வேண்பாக்கம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.\nபொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி, நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசினார்.இந்நிகழச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காஜா சாகுல்அமீது முன்னிலை வகித்தார். இவ்விழாவில், அதிமுக நிர்வாகிகள், பானுபிரசாத், மோகனவடிவேலு, தமிழ்ச்செல்வன், பொன்னுதுரை, உபயத்துல்லா, ராமலிங்கம், சம்பத் ஆகியோரும், பா.ஜ.க.வின் நிர்வாகிகள் பாஸ்கரன், ஆர்.எம்.ஆர். ஜானகிராமன் மற்றும பலர் கலந்து கொண்டனர்.\nPrevious திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nNext திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் சார்பில், பழவேற்காட்டில் ஆலோசனை கூட்டம்…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nபொன்னேரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர், டிராக்டர் பேரணி…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுற���ச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:37:07Z", "digest": "sha1:PGWQVHEIGOMPNITNYN6YNWRGWOVNJDHX", "length": 11120, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "இம் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் | Athavan News", "raw_content": "\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nஇம் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்\nஇம் மாதம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்\nஇந்த மாதம் நடிகர் அதர்வா நடிப்பில் ‘100’திரைப்படமும் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகும் ‘கீ’ ஆகிய இரு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.\nஎனினும் அதிர்வா நடித்த ‘100’ திரைப்படம் இம் மாதம் 3 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் இம் மாதம் 9 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nஅதேநேரம் நடிகர் ஜீவாவின் ‘கீ’ திரைப்படம் இம் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த வெளியாகவுள்ளது.\nநடிகர் அதர்வா நடிப்பில உருவாகியுள்ள ‘100’ திரைப்படத்தில் ஹன்சிகா, யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையில் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.\nநடிகர் ஜீவாவின் ‘கீ’ திரைப்படத்தில் நிக்கி கல்ராணி, கோவிந்த் பத்மசூர்யா, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசின��, மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nமன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nயாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந\nதைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை\nதமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள\nகொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து – சாரதிகளுக்கான அறிவிப்பு\nகொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ\nஇலங்கையிலும் கொரோனா தடுப்பூசிகள்- முதற்கட்டமாக 6 வைத்தியசாலைகளுக்கு விநியோகம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ\nஎச்-4 விசா மூலம் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி\nஅம���ரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனும\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-28T06:27:25Z", "digest": "sha1:CSMPBURPUEHFJALKRMJK33KUN2GG2QN3", "length": 9365, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "குடிநீரில் விஷம் கலக்கப்பட்டது உண்மையா? வெளியான முக்கிய தகவல் | Athavan News", "raw_content": "\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nகுடிநீரில் விஷம் கலக்கப்பட்டது உண்மையா\nகுடிநீரில் விஷம் கலக்கப்பட்டது உண்மையா\nகுடிநீரில் விஷம் கலக்கப்பட்டதாகப் பரவியது வதந்தி என பொலிஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஎனவே போலியான தகவல்களை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகிளிநொச்சி- புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நூதன சம்த தள பஞ்சதள அதிச\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க ம���டிவு அமெரிக்கா திட்டம்\nஅமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்தும் விதமாக கூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில் ட்ரம்ப் விடுவிக்கப்படுவார்\nபதவி நீக்கக் குற்றச்சாட்டிலிருந்து செனட் சபையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவி\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்\nகோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுக்கு எதிராகவும் செயற்படுகிறது\nஇந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வுக்கு எதிராக திறப்பட செயலாற்றுவதா\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nயாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\nஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,308பேர் பாதிப்பு- 1,725பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,205பேர் பாதிப்பு- 130பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்\nவடகொரியாவின் தூதர் தப்பி வந்துள்ளதாக தென்கொரியா தகவல்\nவடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் இராஜகோபுர கும்பாபிசேக பெருவிழா\nகூடுதலாக 200 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடிவு அமெரிக்கா திட்டம்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது\nயாழுக்கு வருகை தந்து திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா\nகொரோனா அச்சுறுத்தல்: ஹற்றன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-01-28T05:18:25Z", "digest": "sha1:J4T4QBGJEC45UAJVG2TPGM2NR2MWB5ZW", "length": 10708, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் ரொக்கெட் விண்ணை நோக்கி பயணம் | Athavan News", "raw_content": "\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nபாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் ரொக்கெட் விண்ணை நோக்கி பயணம்\nபாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் ரொக்கெட் விண்ணை நோக்கி பயணம்\nநாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு உதவும் எமிசாட் பி.எஸ்.எல்.சி 45 ரொக்கெட் இன்று (திங்கட்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.\nஇந்த ரொக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.\nஇந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு ஆராய்சி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் குறித்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை அமெரிக்காவின் 24 செயற்கைக்கோள்களுடன் சேர்த்து 4 நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nகொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nதனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nமன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-28T05:16:20Z", "digest": "sha1:YPN44B6ECFDGVL4ZV4WVA64AUNNUPKMR", "length": 12585, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "பிரெக்ஸிற் தாமதம் தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்களின் நிலைப்பாடு! | Athavan News", "raw_content": "\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nபிரெக்ஸிற் தாமதம் தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்களின் நிலைப்பாடு\nபிரெக்ஸிற் தாமதம் தொடர்பாக ஐரோப்பியத் தலைவர்களின் நிலைப்பாடு\nபிரெக்ஸிற்றின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று பிரஸ்ஸல்ஸில் இடம்பெறும் உச்சிமாநாடொன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇன்று உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வந்தடைந்துள்ள ஐரோப்பிய தலைவர்கள் பிரெக்ஸிற்றை பிற்போடுவது குறித்த தமது நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nபிரெக்ஸிற்றை நீடிப்பது இன்னும் நிச்சயமற்றது எனவும் பிரெக்ஸிற் தாமதத்துக்கான அர்த்தம் என்ன என்பது தெளிவற்றதாகவே உள்ளதெனவும் பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.\nஇன்றைய பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கான தீர்வை கண்டறிவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது எனவும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே தெரிவித்தார்.\nமேலும் பிரெக்ஸிற்றை எவ்வளவு காலத்துக்கு நீடிப்பது என்பது குறித்து இன்றைய உச்சிமாநாட்டில் விவாதிக்கப்ப்படுமெனவும் ருட்டே தெரிவித்துள்ளார்.\nஒழுங்கான பிரெக்ஸிற்றை உறுதி செய்வதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதை நாம் செய்ய வேண்டுமென டானிஷ் பிரதமர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் தெரிவித்துள்ளார்.\nநெகிழ்வுத் தன்மையுடைய பிரெக்ஸிற் தாமதத்துக்கான ஐரோப்பிய கவுன்சில் தலைவரின் பரி��்துரை சிறந்தது என செக் பிரதமர் அண்ட்ரேஜ் பபிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் இத்திட்டம் தற்போதைய நிலையை அமைதிப்படுத்துமெனவும் தாம் என்ன செய்யவேண்டுமெனபதை தீர்மானிப்பதற்குத் தேவையான நேரத்தை பிரித்தானியாவுக்கு வழங்குமெனவும் பபிஸ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\nஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nகொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nதனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nமன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nகுருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன- ரவிகரன் முறைப்பாடு\nகொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள விமானத்தின் வருகையில் தாமதம்\nஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் தொடர்பான திகதி அறிவிப்பு\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/isis-terrorist-network-details-found-on-ntj-training-center-laptop/", "date_download": "2021-01-28T04:53:08Z", "digest": "sha1:LVZXVZYB3HE3TXTWATHL35TK7S4AYSPG", "length": 12627, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விபரங்கள் இலங்கையில்! – பரபரப்பு தகவல் | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விபரங்கள் இலங்கையில்\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விபரங்கள் இலங்கையில்\nநுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹரானின் பயிற்சி மையத்தில் கிடைத்த மடிக்கணினியில் இருந்து சிரியாவைக் கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளன.\nஅந்த மடிக்கணினியில் பதிவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பு, உண்மையான ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வலையமைப்பு என புலனாய்வு பிரிவினரும் உறுதி செய்துள்ளனர்.\nபுலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய இளைஞர��� ஒருவர் பிபிளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவரது கையடக்க தொலைபேசியை புலனாய்வு பிரிவினர் பரிசோதித்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் தொடர்பு வைத்திருந்தார் என ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணினியில் காணப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். சந்தேகபரின் பெயரும் பிபிளையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெயரும் ஒன்று என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அந்த கணினியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅதேவேளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சிரியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபரின் பெற்றோரை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஇந்த விசாரணையின்போது, சிரியாவில் தங்கள் மகனை தேடிச் சென்று, சுமார் ஒன்றரை வருடங்கள் அங்கு தங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸை திறம்பட கையாளும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம்\nகொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\nதனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nமன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nநாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உற��தி செய்யப்பட்டுள்ளது. பயங்க\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந\nபோரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு\nவெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர\nயாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்\nயாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந\nதைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் இன்று விடுமுறை\nதமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள\nகொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து – சாரதிகளுக்கான அறிவிப்பு\nகொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ\n12 இடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை – மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட வேலைத்திட்டங்கள்\n‘எல்லாம் கடந்து போகும்’ குறும்படம் மன்னாரில் வெளியீடு\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மழை அதிகரிக்கும்\nபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/311", "date_download": "2021-01-28T06:45:09Z", "digest": "sha1:GYS7O275F5OPPNGXOL4HDAWRPMGEEW5N", "length": 7988, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/311 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/311\nதனியுரிமையும், தனி மனிதஉணர்வும் நஞ்சென வளர்ந்து மனித குலத்தை அரித்துக் கெடுத்திருக்கின்றன. மனித சமுதாயம் என்ற ஒப்பற்ற மாளிகை, 'நான்’, ‘எனது’ என்ற இரண்டு 'இடி'களால் தகர்க்கப்பட்டு வந்திருக்கிறது. 'நானிலும்' 'ஒரு மனித'னிருக்கிறான். ‘நாமிலும்', ஒரு மனிதனிருக்கிறான். ‘எனதி'லும், ஒரு 'மனித'னுடைய உரிமை உணர்வு இருக்கிறது. 'நம்'முடையதிலும் 'ஒரு மனித'னுடைய உணர்வு இருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் இடையே வேற்றுமை 'யான்’, ‘எனது’ என்ற உணர்வு வெறுப்பை வளர்க்கிறது; பகைமையை வளர்க்கிறது. பாதுகாப்பின் மையைத் தோற்றுவிக்கிறது. 'நாம்’, ‘நமது' என்ற உணர்வு அன்பைப் பெருக்குகின்றது; உறவை வளர்க்கின்றது; பாதுகாப்பைத் தருகின்றது.\nதனி உரிமையில் பொதுவுரிமை அடங்காது. பொது உரிமையில் தனியுரிமை அடங்கும். ஆயினும், வழிவழி சமுதாயத்தில் வேண்டிய அளவு பொதுமையுணர்வு வளர வில்லை. 'நான்’, ‘எனது' என்ற உணர்வு, மனிதனுடைய உத்வேகத்தை அழிக்கிறது. தனி மனிதன் ஒப்பற்ற காரியங்களைச் செய்யவே முடியாது. இதனை உணர்த்தவே மிகப் பருமனான ஒரு தேரைப் பலர் கூடி இழுக்கும் மரபைச் சமயநெறி தோற்றுவித்தது. ஆயினும் என் தேர் இழுக்கப் பெறுகிறது. ஆனாலும், சமுதாயப் பொதுவுணர்வு தோன்ற வில்லை. தேரோட்டம் ஒரு சடங்காகப் போய்விட்டது. அதனால், தேரோட்டத்திலும் சண்டைகள் தோன்றி விட்டன\nமனிதன், ஒன்றில் ஒன்ற வேண்டும். அந்த ஒன்று கடவுள்; எல்லா உலகுக்கும் ஒருவனாக இருக்கின்ற கடவுள்; அவன் அவனுமல்லன், அவனுக்கு ஒன்றென்றே பெயர் கூறினும் பொருந்தும். அவனையே “எல்லா உலகமும் ஆனாய் நீயே” என்று அப்ப்ரடிகள் பாராட்டுகிறார். “அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்” என்று சாத்திரம் பேசும். “ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே” என்று மணி மொழி\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2020, 09:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-news-live-updates-coronavirus-latest-news-chennai-lockdown-news-196073/", "date_download": "2021-01-28T05:24:29Z", "digest": "sha1:KHFZUYRRKSJCDRJOSS4ZHDSDDNIP7MIE", "length": 44179, "nlines": 164, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை", "raw_content": "\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை\nதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3708 கொரோனா தொற்று கண்ட குணம் அடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 95,526 நோயாளிகள் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. உலகிலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மத்திய அரசு தெரிவித்தது.\nஇந்தியாவில் ஏற்படுகின்ற 73 சதவிகித கொரோனா இறப்புகள் ஏற்கனவே நோய் உள்ள நபர்களுக்குத் தான் (நீரிழிவு, உயர்இரத்த அழுத்தம், இருதய நாளக் கோளாறு மற்றும் சுவாச மண்டல நோய்கள்) ஏற்படுகிறது. எனவே இத்தகைய ஆபத்துக்காரணி அதிகமாக உள்ள குழுவினர் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாக்கப்பட வேண்டும். அவசரத் தேவையைத் தவிர இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டது.\nகிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) இன்று பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 – 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nTamil News Today Live Updates: இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குரோம்பேட்டை தனியார் மருத்த��வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநிசார்கா புயலால், மும்பையில் கடுமையான பாதிப்பு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் மும்பை தப்பியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், மின்கம்பங்கள் சிலவும் புயலால் பாதிக்கப்பட்டன.\nரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது – இந்திய ரயில்வே\nரயில்களில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கு பயணிகளுக்கு ரூ.1885 கோடி திருப்பி தரப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மார்ச் 21 முதல் மே 31ம் தேதி வரையிலான டிக்கெட் ரத்துக்கான கட்டணம் திருப்பியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி காலணி தொழிற்சாலையில் தீவிபத்து\nடெல்லியில் ரஜோரி கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் காலணி தொழிற்சாலையில் இன்று மாலை 6.50 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 26 தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு\nமார்ச் 25ம் முதல் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜூலை 6ம் தேதி வரை தமிழக மின்வாரியம் அவகாசம் அளித்துள்ளது. மற்ற பகுதிகளுக்கு இம்மாதம் 15ம் கடைசி நாள் என்று அறிவித்துள்ளது.\nநாசிக்கை நோக்கி நகர்கிறது நிசார்கா புயல்\nமகாராஷ்டிராவின் அலிபாக் இடையே கரையை கடந்த நிசார்கா புயல், வலுவிழந்து தற்போது நாசிக்கை நோக்கி நகரத்துவங்கியுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநடிகர் பிரசன்னாவிற்கு தமிழக மின்வாரியம் கண்டிப்பு\nகொரோனா ஊரடங்கால், தமிழக மின்வாரியம் மின்உபேயாக கணக்கெடுத்தலில் குளறுபடி நடைபெறுவதாக நடிகர் பிரசன்னா குற்றம் சாட்டியிருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் பிரசன்னாவிற்கு தமிழக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மின் வாரியத்தின் சார்பில் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின்கட்டண வசூல் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்ற தகவல் தவறு என்றும், பிரசன்னா, மின்வாரியத்தை கடும்சொற்களால் குற்றம்சாட்டியது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு விமானங்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nவெளிநாட்டுத் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் இந்தியா வருவதற்கு விசாவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு விமானங்கள் மூலம் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்தியா வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு\nகர்நாடகாவில் 4ம் வகுப்பு முதல் 7 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஜூலை 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியது\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் மட்டும் 1012 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது\n11 பேர் புதிதாக மரணமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.\nதனியார் ஆய்வக கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்\nசென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களின் முழு விவரங்களையும் பெற வேண்டும் எனத் தனியார் ஆய்வகங்களுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கி, ஆணை பிறப்பித்துள்ளது\nவேதித்தொழிற்சாலையில் வெடிவிபத்து - 5 பேர் பலி\nகுஜராத் மாநிலம் தாஹேஜ் பகுதியில் உள்ள வேதித்தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. போலீசார், மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nதமிழக அரசு தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜூலை 31ந் தேதி ஓய்வு பெறும் நிலையில், அக்டோபர் 31ந் தேதி வரை பதவிக்காலம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nதிருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1056 ஆக உயர்ந்துள்ளது.\nஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக, தலைமைச்செயலகத்தில், தலைமைச்செயலாளர் சண்முகம், மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்திவருகிறார்.\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை (ஜூன்4 ) முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்\nமருத்துவ படிப்பில் அகில இந்திய தொகுப்பில் 27% இடத்தை OBC பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. எனவே, மருத்துவ படிப்புக்கான இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு\nஜூன் 30 வரை பணிக்கு வருவதில் இருந்து மாற்றுத் திறன் அரசு ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என அலுவலக பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 43 லட்சம் முகக்கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் த���ரிவித்துள்ளார். ஏற்கனவே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nமாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்கள்\nமாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்கவும் அரசு தரப்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்த பின்பு மாணவர்களுக்கு கட்டாயம் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் பரிசோதனை நடத்த முன்பே தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஎன வானிலை மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிற்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய அடிப்படை வசதியை தமிழக அரசு கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிற்பித்துள்ளது. தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என திமுக லைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். துரைமுருகனின் ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியவில்லை என்றார். இதனால் தற்போதைய நிலைப்படி பொருளாளர் பதவியில் துரைமுருகனே நீடிப்பார் என்று அறிவித்தார்.\nவரும் 8-ஆம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுமேலும் ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் இந்த அறிவிப்பு அடுத்தக்கட்ட முடிவு குறித்து யோசிக்க வைத்துள்ளது. .\nஇந்தியாவில் 101497 பேர் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் - சுகாதார அமைச்சகம்\nநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 207615 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனாவில் இருந்து 100303 பேர் குணம் அடைந்துள்ளனர்,101497 பேர் தற்போது சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்தது\nஊரடங்கை மீறியதாக ரூ. 9.76 கோடி அபராதம் வசூல் - தமிழக காவல்துறை\nதமிழகத்தில் இதுவரையில் ஊரடங்கை மீறியதாக 5.73 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4.43 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 9.76 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 51.7 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்\n02.06.2020 நிலவரப்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51.7% (8,506) சதவீதம் பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.8 சதவீதமாக உள்ளது.\nசமூக நீதியை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர் - கமல்ஹாசன்\nபகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை கலைஞர் கருணாநிதி என்றும் தெரிவித்தார்.\n53,248 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பிரதமர் அறிவித்த நிதி தொகுப்பு திட்டத்தின் கீழ், இதுவரை 53,248 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 42 கோடி பேர் இதன்மூலம் பயனடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,360 ஆக அதிகரிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நி��ையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,395 ஆக அதிகரித்துள்ளது.\nமாணவர் விடுதிக்கான கட்டுமான பணிகளை பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.\nதேனி அரசு கலைக்கல்லூரி வளாகம் அருகே 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவர் விடுதிக்கான கட்டுமான பணிகளை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.\nஇன்று மாலை கரையை கடக்கும் நிசர்கா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nகிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா, அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ( ராய்கட் மாவட்டம், மகாராஷ்டிரா) இன்று பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅம்மா இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தையை ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் தத்தெடுத்தது.\nபீகார் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த பெண் இறந்த நிலையில், அவருடைய குழந்தை அம்மா இறந்ததை அறியாமல் அவரை எழுப்ப முயன்ற மனதை உலுக்கும் சம்பவம் சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி வந்தது.\nமேலும், விவரங்களுக்கு:தாய் இறந்ததை அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தை; ரயில் நிலையத்தில் மனதை உலுக்கிய கோரம்\nஇந்நிலையில், இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் 'மீர்' பவுண்டேஷன் அந்த குழந்தையை தத்து எடுத்துள்ளது. இந்த செய்தியை, நடிகர் ஷாருக்கான் உணர்ச்சி பொங்க தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.\nவெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தயிருக்க வேண்டும்\nவெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வரும் விமானப் பயணிகள் அனைவரும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகலைஞர் நினைவிடத்தில் மணமக்களுக்கு ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்\nதலைவர் கருணாநிதியின் 97- வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடைத்தில் மு.க ஸ்டாலின் புகழ் வணக்கம் செலுத்தினர். மேலும், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மணமக்களுக்கு ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.\nசென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொய்வின்றி நடந்து வருகிறது - அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொய்வின்றி நடந்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துளளார். அதிக மக்கள் தொகை உள்ளதால் நோய் தொற்றை கட்டுப்படுததுவதில் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\n2.19 கோடிக்கு மேற்பட்ட குடும்பதாரர்கள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் பயன்\nபொது முடக்கநிலை காரணமாக எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். அதன் விளைவாக. கடந்த மே மாதத்தில், 2.19 கோடிக்கு மேற்பட்ட குடும்பதாரர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மாதத்தின் அதிபட்ச (கடந்த ஆண்டு மே மாதம் - 2.12 கோடி) உயர்வு என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன\n95,526 நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர் – மத்திய அரசு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3708 கொரோனா தொற்று கண்ட குணம் அடைந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக 95,526 நோயாளிகள் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் குணம் அடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் குணம் அடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. உலகிலேயே மிகவும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று மத்திய அரசு தெரிவித்தது\nTamil News Today Live Updates: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயரத்தைத் தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் 1,091பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களில், 1378 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 20,857 பேர், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 2,351 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/panasonic-p55-max-launched-5000mah-battery-available/", "date_download": "2021-01-28T04:44:26Z", "digest": "sha1:RX63Y7W2GC4RBEXF5NS4CFRP3OJO274C", "length": 37783, "nlines": 269, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வ���டிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை ச���ர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்��ுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங��கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles 5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபானாசோனிக் பி55 மேக்ஸ் என்ற பெயரில் 5000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 8,499 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.\nசமீபத்தில் வெளிவந்த மோட்டோ இ4 பிளஸ் மொபைலுக்கு நேரடியான போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பானாசோனிக் P55 மேக்ஸ் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\n5.5 அங்குல IPS ஹெச்டி தரத்தை கொண்ட திரையை பெற்றதாக வந்துள்ளது. மிக சிறப்பான தரத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்க் மற்றும் மல்டி விண்டோஸ் போன்றவற்றுடன் மேட் கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.\n1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் MT6737 பிராசஸருடன் கூடிய 3 ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 16 ஜி.பி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் கூடுதலாக 128 ஜி.பி வரை நீட்டிக்க இயலும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டை பி55 மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.\nகேமரா துறையில் குவாட் எல்இடி ஃபிளாஷ் , ஆட்டோஃபோகஸ், f/2.2 போன்றவற்றுடன் கூடிய மிக தெளிவான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமுன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் படங்களை பெற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற பானாசோனிக் P55 மேக்ஸ் மொபைலில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது.\nவைபை, புளூடுத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4G LTE ஆதரவு போன்றவற்றை கொண்டதாகவும் உள்ளது. மேலும் ஜியோ சிம் பயனாளர்களுக்கு 30ஜிபி கூடுதல் டேட்டா மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.\nரூ. 6,999 விலையில் கிடைக்க உள்ள மைக்ரோமேக்ஸ் பானாசோனிக் P55 மேக்ஸ் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதற்கு மோட்டோ இ4 பிளஸ் மொபைல் மிகுந்த சவாலாக இருக்கும்.\nPrevious article2ஜிபி ரேம் பெற்ற மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1 விலை ரூ.6,999/-\nNext articleபிரத்தியேக கோடாக் எக்ட்ரா கேமரா மொபைல் அறிமுகம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஜியோ பானி பூரி விற்பனை படு ஜோர்..\nYU பிராண்டில் முதல் முறையாக ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது மைக்ரோமேக்ஸ் நிறுவனம்\nகாட்லெஸ் ஆண்ட்ராய்டு மால்வேர் உங்கள் போன் பாதுகாப்பா \nஇந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..\nரூ.8,999 ஆரம்ப விலையில் விவோ U10 விற்பனைக்கு வெளியானது\nஇன்டெக்ஸ் டர்போ 4ஜி ஃபீச்சர் போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/10/13132536/1974233/Sai-Pallavi-to-star-in-biopic-on-late-actor-Soundarya.vpf", "date_download": "2021-01-28T05:11:49Z", "digest": "sha1:J56QUBQD2N6NR4YDEJPUYTDNSF7Q6RY6", "length": 8483, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sai Pallavi to star in biopic on late actor Soundarya?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிமான விபத்தில் பலியான நடிகையின் பயோபிக்கில் சாய் பல்லவி\nபதிவு: அக்டோபர் 13, 2020 13:25\nவிமான விபத்தில் பலியான நடிகையின் பயோபிக்கில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகைகளின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பது தற்போது வ���க்கமாக உள்ளது. அந்தவகையில் நடிகை சாவித்திரி வாழ்க்கை சினிமா படமாக வெளிவந்தது. அதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர்.\nஇந்நிலையில், விமான விபத்தில் இறந்த நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவர் கார்த்திக் ஜோடியாக பொன்னுமணி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து ரஜினிகாந்துடன் அருணாசலம், படையப்பா, சத்யராஜின் சேனாதிபதி, கமல்ஹாசனுடன் காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇந்தியில் அமிதாப்பச்சனுடன் இணைந்தும் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2004-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த படத்தில் சவுந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nSai Pallavi | Soundarya | சவுந்தர்யா | சாய் பல்லவி\nசாய் பல்லவி பற்றிய செய்திகள் இதுவரை...\nமீ டூ-வால் முத்த காட்சியில் இருந்து தப்பிய சாய் பல்லவி\nமரியாதை இல்லை - சாய் பல்லவியின் கருத்தால் சர்ச்சை\nபடப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் - சாய் பல்லவி\n‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் சாய் பல்லவி\nகுழந்தைகளை நெகிழ வைத்த சாய் பல்லவி... குவியும் பாராட்டு\nமேலும் சாய் பல்லவி பற்றிய செய்திகள்\nதிரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் - மத்திய அரசு அனுமதி\nசிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்\nசைக்கிளில் 400 கி.மீ. பயணம் - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு\n - யாஷிகா ஆனந்த் விளக்கம்\nமீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த பிரியா பவானி சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nமீ டூ-வால் முத்த காட்சியில் இருந்து தப்பிய சாய் பல்லவி\nமரியாதை இல்லை - சாய் பல்லவியின் கருத்தால் சர்ச்சை\nபடப்பிடிப்பில் என்னை மிரட்டி விட்டார் - சாய் பல்லவி\nசாய் பல்லவியின��� ‘லவ் ஸ்டோரி’ முடிவுக்கு வந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/07/blog-post_29.html", "date_download": "2021-01-28T04:08:10Z", "digest": "sha1:UDMCH5WISM3ZMIITXFJIY5ZUZ5KDN22Y", "length": 24645, "nlines": 303, "source_domain": "www.radiospathy.com", "title": "\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணியின் நகர்ப்புறம் சார்ந்த கதைக்களனில் வந்து, அதிகம் பேசப்பட்ட படங்களில் ஒன்று ஒரு கைதியின் டைரி. 1985 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை உண்டு பண்ண இன்னொரு காரணம், இயக்குனர் கே.பாக்யராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுக்காக \"சிகப்பு ரோஜாக்கள்\" படத்தின் கதை, வசனம் பொறுப்பை ஏற்று கமல்ஹாசனுக்கான இன்னொரு பெரு வெற்றிப் படம் ஆக்கிய பின்னர் இணைந்த படமாக இந்த நால்வர் கூட்டணியில் \"ஒரு கைதியின் டைரி\" அமைந்தது. பின்னர் இதே படத்தை கே.பாக்யராஜ் ஹிந்தியில் \"ஆக்ரி ராஸ்தா\" என்ற பெயரில் மீளவும் அமிதாப் பச்சானை நாயகனாக்கி இயக்கி, அமிதாப்பின் திரையுலக வாழ்வில் இன்னொரு பெரும் வெற்றிப்படத்தைக் கொடுக்கக் காரணமாகியது இந்த டைரி. ஒரு கைதியின் டைரி படத்தில் கமல்ஹாசனுடன், ராதா, ரேவதி, ஜனகராஜும் முக்கிய வில்லன் பாத்திரத்தில் பாடகர் மலேசியா வாசுதேவனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது. ஆனால் ட்விட்டர் வழியாக நண்பர் சரவணன் தான் இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொடுக்குமாறு ஒரு நேயர் விருப்பத்தை அளித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டு நாள் பணியாக, படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓடவிட்டு பின்னணி இசையின் வாத்திய ஜாலங்கள் எனும் உறுமீன் வருமளவுக்குக் காத்திருக்கும் கொக்காகக் கவனித்து எடுத்த இசைக்குளிகைகளை மிகவும் திருப்தியோடு இங்கே பகிர்கின்றேன். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இசையை வெட்டி ஒட்டிக் கல்லா கட்டும் இன்றைய யுகத்தில, இங்கே ந���ன் கொடுத்திருக்கும் இசைக்குளிகைகளின் வாயிலாக இசைஞானி இளையராஜா அவர்கள், படத்தின் மூல ஓட்டத்தை உணர்ந்து பின்னணி இசை என்ற ரத்தம் பாய்ச்சியிருப்பதை உணர்வீர்கள். இந்த இசைத்துளிகள் அவர் ஒரு படத்தின் பாடல்கள் மட்டுமன்றி மைய இசையாக அமையும் பின்னணி இசையில் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு பயணித்திருக்கிறார் என்பது புரியும். இப்படி எண்ணற்ற படங்கள் மலையாகக் குவிந்திருக்கின்றன, நம் வாழும் காலத்தில் இயன்றவரை கைப்பிடி நெல்மணிகள் ஆதல் சேர்த்து உங்களிடம் அதைச் சிந்தாமல் சிதறாமல் கொடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற ஒரு கடைக்கோடி ரசிகன் என் ஆதங்கத்தின் இன்னொரு வெளிப்பாடே இந்த \"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ தயாரிப்பு நிறுவனத்தின் பூஜைப்பாடலைப் பாடும் இளையராஜா\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் துப்பாக்கி வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடையும் ஜனகராஜ்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கமல் மனைவி ராதா மலேசியா வாசுதேவனால் பலாத்காரம் செய்யப்படும்போது\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ கொலை செய்யப்போகும் மர்ம நபர் (தந்தை கமல்)ஐத் தேட வலைவிரிக்கும் போலீஸ் கமல்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ வினுச்சக்கரவர்த்தியைக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடும் நேரம்\n$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ படத்தின் இறுதிக்காட்சி,முக்கிய வில்லனை வீரசிவாஜி சிலையாக வேஷம் தரித்த கமல் வேட்டையாடுதல்\nLabels: இளையராஜா, பின்னணி இசை\n//இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை என்று சொல்லும் போது சட்டென்று நினைவுக்கு வரும் படங்கள் அளவுக்கு இந்தப் படம் என் கவன எல்லைக்கு அப்பால் இருந்திருந்தது//\nபடத்தின் வித்தியாசமான கதையமைப்பு அப்படி அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து; அதனால் மறந்து விடுகிறோமோ என்னவோ அதுவும் பாரதிராஜாவிடம் இருந்து; அதனால் மறந்து விடுகிறோமோ என்னவோ\nஎழிலான இசைக் குளிகைகள் கா.பி\nகுறிப்பா, //மகன் கமலை முதன்முதலில் காணும் தந்தை கமல்// - இது அற்புதச் சித்து வேலை\nMute இல் போட்டுப் பாத்துட்டு, அப்பறம் ஒலியோடு கேட்டுப் பாருங்க; வித்தியாசம் சூப்பராத் தெரியும்\nஅதே போல் கமல்-ரேவதி காட்சிகள்\nராஜாவின் பின்னணி இசையில், \"நுணுக்கங்கள்\" நிறைந்து இருப்பது, கிராமத்துப் படங்களிலா த்ரில்லர் படங்களிலா -ன்னு பட்ட�� மண்டபமே வைக்கலாம்:)\nமக்கள், கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டுவாங்க:)\nஎங்கே என் உதிரிப் பூக்கள் BGM\nஅடுத்த ஆண்டுக் கொண்டாட்டங்கள் கூட வந்துரும் போல ஒரு வாரத்தில்\nஆனால், உதிரிப் பூக்கள், இன்னும் மாலை ஆகாமலே இருக்கு\nஎன்ன சொல்லி நான் எழுத\nஆந்த ஆரம்ப இறை வணக்க சுலோகம் - என்னவொரு தீர்க்கமான உச்சரிப்பு, இளையராஜாவிடமிருந்து;\nசம்ஸ்கிருத புரோகிதர்கள் கூட, அத்தனை தீர்க்கமா மொழி உச்சரிப்பு செய்வதில்லை, இந்தக் காலங்களில்\nபாந்தவா: \"சிவபக்தாஸ்ச\" - இந்த இடத்தில் மிக்க கவனம்\nவெறுமனே சிவ பக்தாச -ன்னு சொன்னா, எல்லாச் சிவ பக்தர்களும் என் உறவினர்கள் -ன்னு மட்டுமே பொருள் வரும்\nஆனா \"சிவபக்தாஸ்ச\" -ன்னு அழுத்தும் போது, அந்த முகமறியாச் சிவ பக்தர்கள் மட்டுமல்ல, அவர்களின் சொந்தங்கள் கூட என் சொந்தங்கள் தான் -ன்னு பொருள் மாறாம சுலோகம் சொல்வதில், Raja is great\nபதிவில் ஒரே குறை: பாடல்களின் Interlude களில் வரும் பின்னணி பத்தி ஒன்னுமே சொல்லலையே\nesp... \"பொன்ன்ன்ன்ன் மானே கோவம் ஏனோ\nஅதே போல் \"நான் தான் சூரன்\" பாட்டுப் பின்னணியும்\nஇது போன்ற பாடல்களில் இளையராஜாவுக்குப் போட்டியே SPB தான்:)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"ஒரு கைதியின் டைரி\" பின்னணி இசைத்தொகுப்பு\nஇயக்குனர் இராசு மதுரவன் நினைவில்\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\n\"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது\" நேற்றைய வானொலிப் பேட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தியின...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nவெள்ளி விழா ஆண்டில் \"மெளன ராகம்\" இசைத்தொகுப்பு\nஆகஸ்ட் 15, 1986 ஆம் ஆண்டு மெளன ராகம் வெளிவந்து இந்த ஆண்டோடு வெள்ளிவிழாக் காணும் வேளை இது. தமிழ் சினிமா கண்ட பொக்கிஷங்களில் மெளன ராக���் காலம் ...\nறேடியோஸ்புதிர் 29 - கூ கூக்கு கூ\nஇந்த வார றேடியோஸ்புதிர் ராஜா இல்லாது இன்னொரு சிற்றரசர் இசையில் வருகின்றது. இங்கே கொடுத்திருக்கும் பாடலின் இடையிசையைக் கவனமாகக் கேளுங்கள். எண...\nறேடியோஸ்புதிர் 36 - ஆஸ்கார் தமிழன் ரஹ்மேனியா\nறேடியோஸ்புதிர் முதல் தடவையாக இசைப்புயல் ரஹ்மானின் முத்தான ஐந்து பின்னணி இசையோடு புதிர் வருகின்றது. (ராஜா இல்லாமல் பதிவை போட கஷ்டமானதால் முகப...\nறேடியோஸ்புதிர் 68 : உகாதி ஸ்பெஷல் \"என்ன தமிழ்ப்பாட்டு\"\nவணக்கம் மக்கள்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பின் இன்னொரு றேடியோஸ்புதிரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய உகாதி பண்டிகை தினத்தில் சற்று...\nறேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-28T04:59:34Z", "digest": "sha1:NXJNLA3MLH6VZ7J4DTALZD5P5W6YTKQ3", "length": 14277, "nlines": 129, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுத்தி சடங்கு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்துமதத்தின் வரலாற்றில் அன்னியர்களை சுவீகரித்து ஏற்பதும் மதம் மாறியவர்களைத் திரும்பக் கொண்டு வருவதும் நீண்ட நெடிய காலமாக நடந்து வந்துள்ளது. இது ஒன்றும் நவீனகாலக் கண்டுபிடிப்பு அல்ல… தேவல ஸ்மிருதி (Devala Smriti) என்ற சம்ஸ்கிருத நூல் பொ.பி 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. மிலேச்சர்களால் கைப்பற்றப்பட்டவர்களையும் மதமாற்றத்தினால் தர்ம நெறிகளிலிருந்து தவறியவர்களையும் மீண்டும் சமுதாயத்திற்குள் சுவீகரிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை இந்த நூல் கூறுகிறது.. விஜயநகரப் பேரரசை நிறுவிய சகோதரர்களில் ஒருவரான புக்கராயரும்கூட இவ்வாறு தாய்மதம் திரும்பியவர்தான் என்று இந்தப் பேரரசு குறித்த காவியப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது… இவ்வளவு நீண்டகாலமாக இது நடந்து வந்திருக்கிறது என்னும்போது, தாய்மதம் திரும்பும் இந்துக்கள் எந்த சாதிகளுக்குள் இணைந்தார்கள்\nமதமாற்றங்களும் போலி மதச்சார்பின்மை வாதங்களும்\n2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பார்த்தால், சுதந்திரத்திற்குப் பின் கடந்��� 67 ஆண்டுகளில் இஸ்லாமிய, கிறிஸ்துவ மிஷினரிகள் மத மாற்ற வேலையை எந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள் என்பது தெரியும்… கிறிஸ்துவ மத மாற்றத்தின் காரணமாக சமூக அமைதி குலைவதையும், கலவரங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க வேண்டுமென்றால், ஆசை காட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மத மாற்றங்களை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் – இது வேணுகோபல் கமிஷன் தெரிவித்த பரிந்துரை… சட்டத்தின் மூலம் மதமாற்றத்திற்கு தடை விதிக்கும் போதெல்லாம் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புவதை பாரக்கிறோம். வாக்கு வங்கி அரசியலை மறந்து விட்டு, தேசிய சிந்தனையோடு இப்பிரச்சனையை அனுக வேண்டும்…\nஉ.பி.யில் 5500 பேர் தாய்மதம் திரும்பினர்\n2013 டிசம்பர் 25 அன்று உத்திர பிரதேச மானிலத்தின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர். இந்த முக்கியமான நிகழ்வு குறித்த செய்திகளை ஆஜ்தக், ஜாக்ரன் போன்ற பிரபல ஹிந்தி பத்திரிகைகள் விரிவாக வெளியிட்டன. ஆனால் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் முழுமையாக இருட்டடிப்பு செய்தன. இந்து இயக்கங்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் துறவிகள், மடாதிபதிகள், சமூகத் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு கீழே..\nஎழுமின் விழிமின் – 21\n இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை எங்கே உனது தேச பக்தி எங்கே உனது தேச பக்தி கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது கிறிஸ்தவப் பாதிரி���ள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள் எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்\nதமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்\nஎமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…\nநவாபுக்கு இருந்த நல்ல புத்திகூட நமது ஆட்சியாளருக்கு இல்லை\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nசிந்திப்பீர் வாக்களிப்பீர் – கார்ட்டூன்\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nபாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nதேர்கள்: நமது பண்பாட்டுப் பெருமிதத்தின் சின்னங்கள்\nராகுல் காந்தியின் காமெடி பேட்டி\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nஇலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/um-paatham-paninthaen/", "date_download": "2021-01-28T04:28:09Z", "digest": "sha1:JCXI7RIKYVNBHBJ2KBSTZEUEVKPCBR5F", "length": 5553, "nlines": 151, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Um Paatham Paninthaen | உம் பாதம் பணிந்தேன் - Christ Music", "raw_content": "\nஉம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே\nஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – ஏசையா\nஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே\nபரனே சருளே வரம் பொருளே\nபாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் – உம்\nபுது எண்ணையால் புது பெலத்தால்\nபுதிய கிருபை புது கவியால்\nநூதன சாலேமில் சேர்த்திடுவீர் – உம்\nதீவிரம் வந்தென்னை தாங்குகின்றீர் – உம்\nஎன் முன் செல்லும் உம சமூகம்\nஉமது கோலும் உம தடியும்\nஉண்மையாய் என்னையும் தேற்றிடுதே – உம்\nகிளை நறுக்கி களை பிடுங்கி\nகர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்தீர் – உம்\nஎன் இதய தெய்வமே நீர்\nநேசமுகம் என்றும் கண்டிடுவேன் – உம்\nசீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் – உம்\nUllamellaam Uruguthaiyo | உள்ளமெல்லாம் உருகுதையோ\nJebam Kelum | ஜெபம் கேளும்\nDeva Kirubai Endrumullathe | தேவ கிருபை என்றுமுள்ளதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/selvaravi87.html", "date_download": "2021-01-28T04:18:57Z", "digest": "sha1:UH4B6VFXHVCLNZMTEFH4T236BZ5WJB6M", "length": 35348, "nlines": 421, "source_domain": "eluthu.com", "title": "selvaravi87 - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 16-Oct-2014\n* பெண் என்பவள் வெறும் சதையா..\n🔸பெண் புடவை கட்டினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n🔸அவள் சுடிதார் உடுத்தினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n🔸அவள் பர்தா போட்டாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n_பெண்ணின் உடையிலும் பிரச்சனை இல்லை.....\n🔹பெண் ஏழு வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔹அவள் பதினேழு வயதிலும் கற்ப்பழிக்கபடுகிறாள்,\n🔹அவள் எழுபது வயதிலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n_பெண்ணின் வயதிலும் பிரச்சனை இல்லை.....\n🔸பெண் இந்துவாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔸அவள் முஸ்லீமாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔸அவள் கிறிஸ்தவராக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n_பெண்ணின் மதத்திலும் பிரச்சனை இல்லை.....\n🔹பெண் தாயாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔹அவள் மனைவியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔹அவள் சகோதரியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n_பெண்ணின் உறவிலும் பிரச்சனை இல்லை.....\n🔸பெண் தமிழச்சியாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔸அவள் வடமொழி பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔸அவள் ஆங்கிலம் பேசினாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n_பெண்ணின் மொழியிலும் பிரச்சனை இல்லை.....\n🔹பெண் கருப்பாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔹அவள் வெள்ளை மயிலாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்,\n🔹அவள் கொள்ளை அழகாக இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறாள்.\n_பெண்ணின் நிறத்திலும் பிரச்சனை இல்லை.....\n*அப்போ எங்கு தான் பிரச்சனை..\nசட்டங்கள் திருத்தப்பட வேண்டும் இல்லையேல் நாம் திருந்த வேண்டும்.....\nசமூகத்தின் மீதும் பெண்கள் மீதும் ஏன் பழிப்போட வேண்டும்..\nஆண்களுக்கு பெண்களை விட வலிமையை தந்து இருப்பது அவளை காக்கவே தவிர பறிக்க அல்ல.....\nபெண்களை தாயாக சகோதரியாக பார்க்காவிட்டாலும் அவர்களை காமமாக பார்க்காதீர்கள்.....\nஇந்த எழுத்துக்கள் கண்ணீர் சிந்தும் என் கண்மணிகளான சகோதரிகளுக்கு சமர்பணம்..\nஒரு ஊரில் கடினமாய் உழைக்கும் ஓர் கல்லுடைக்கும் தொழிலாளி இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டின் முன் சென்று கொண்டிருந்தான்.\nவீட்டின் உள்ளே பார்த்தவன் அங்கு அந்த வியாபாரியின் வசதிகளைக் கண்டு பிரமித்தான். நானும் இவனைப்���ோல் ஒரு வியாபாரியாய் இருந்தால் எத்தனை பெரியவனாய் இருப்பேன் என்று நினைத்தான்.\nஉடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாய் மாறி விட்டான்.\nஇன்னொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அதிகாரிக்கு பணக்காரர்கள் முதல் எல்லாரும் பயப்படுவதைக் கண்டதும், நானும் அதிகாரம் கொண்ட ஒரு அரச அதிகாரியாய் இருந்தால் அதுதான் பெரிது என்று நினைத்தான்.\nஉடனே அரசாங்க அதிகாரியாக மாறிவிட்டான்.\nவெளியில் அதிகாரி நடந்து கொண்டிருக்கும் போது, சூரியனின் தகிப்பு தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்தது. நான் சூரியனாய் இருக்கக்கூடாதா என்று நினைத்தான்.\nசூரியன் பூமி மேல் பிரகாசிக்க முடியாதவாறு கருமேகங்கள் சூழ்ந்ததைக் கண்டான். உடனே மேகத்தால் சூரியனை வெல்ல முடிகிறதே. நான் மேகமாக மாற வேண்டும் என்று நினைத்தான்.\nஅந்த மேகத்தை வழிநடத்தும் காற்றைக் கண்டதும், காற்றுத்தானே பலம் வாய்ந்தது. நான் காற்றாக மாற வேண்டும் என்று நினைத்தான்.\nகாற்று பயணிக்கும்போது எதிர்ப்படும் மலையை காற்றால் அசைக்க முடியவில்லை. மலைதான் மிகவும் பலம் வாய்ந்தது எனவே மலையாக மாற வேண்டும் என்று நினைத்தான்.\nஒரு நாள் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் உடைந்து கீழே விழுந்தது. குனிந்து என்னவென்று பார்த்தான் அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி கல்லை உளியால் உடைத்துக் கொண்டிருந்தான்.அதைக் கண்டதும், மலையை விடப் பலசாலி கல்லுடைக்கும் தொழிலாளிதான்.\nஎனவே நான் அவனாக மாற வேண்டும் என்று நினைத்தான்.\nஇந்தக்கதை நமக்கு தரும் செய்தி என்னவென்றால்,\nஎன்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும்.\nஅதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள்.\nபணம் யார் தருவார் என்று...\nselvaravi87 - தங்கதுரை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நட்பே \nஒருவர் மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு தான் காதல் . அந்த அன்பினால் அவர்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான் காதல் எந்த உறவாகினும் காதல் கொள்ளும் காதலுக்கு அளவுகோல் இல்லை காதலுக்கு எல்லை இல்லை அதேபோல் காதலுக்கு பரிமாணமும் இல்லை பருவ வயதானாலும் பட்சிளங்குழந்தையாய் சீராட்டும் பெற்றோர்களின் அன்பும் காதல் தான் உடன்பிறப்புகள் நடத்தும் அடிதடி சண்டையும் காதல் தான் நண்பனின் பாதை தவறு என அதட்டி கூறுவதும் துன்பத்தில் திளைக்கும் போது தோள் கொடுத்து ஆறுதல் தருவதும் காதல் தான் அன்புடையவர்களின் எண்ணங்களை பகிர்தலும் அவர்களின் உணர்வுகளை புரிதலும் காதல் தான் எனக்கு விருப்பமான ஒருவர் என்னுடன் இல்லாவிடினும் மகிழ்வுடன் வாழட்டும் என எண்ணுவதும் காதல் தான் இமை போல் காப்பேன் என்ற உணர்வுடன் அதிரடியாய் அரவணைக்கும் அன்பும் காதல் தான் என்றேனும் என் அன்பை புரிந்துகொள்வார்கள் என காத்திருப்பதும் காதல் தான் நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்காக விட்டுகொடுப்பதும் காதல் தான் காதல் கொள்ளும் மனம் வேறாகினும் வயது வேறாகினும் காதலின் வெளிப்பாடு வேறாகினும் அதை உணரும் வழி ஒன்று தான் காதல் 16-Apr-2016 7:40 pm\nஉலகில் அம்மாவின் அன்புக்கு ஈடு இணை வேற ஏதும் இல்லை,,, ,அந்த அம்மாவின் அன்பு வேறு ஒருவரிடத்தில் கிடைப்பது தான் காதல்,,,,,,,,,,\t22-Mar-2016 6:27 pm\n கண்டதும் காதல் னு எப்படி சொல்றாங்கனு தெரியல \nஇதை என்ன வென்று சொல்லுவது \nselvaravi87 - selvaravi87 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉலகமே ஒரு மாயம் நம் வாழ்க்கைப் பயணம் ஒரு சவால்தான். பாலியல் கல்வி மூலம் விழிப்பு உணர்வு அனைவருக்கும் தேவை. ஆவன செய்ய நாம் பாடுபடுவோம் படைப்புக்கு பாராட்டுக்கள் பணி தொடரட்டும் நன்றி 08-Oct-2015 8:05 am\nselvaravi87 - க முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகை... என் கையை பிடிக்க...\nஅடுத்ததை யூகிக்க முடிந்தாலும்...அருமைதான் 30-Sep-2015 5:57 pm\nselvaravi87 - selvaravi87 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை\nநமக்கு தெரிந்ததெல்லாம் பணம் கொழிக்க விளையாடும் கிரிக்கெட் மட்டும்தானே...\n500 ரூபாய் வாடகையில் சிறிய குடிசை வீடு.\nதந்தை இல்லை. தாய் கல் உடைக்கும் தினக்கூலி, வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்\nஇச்சூழலிலும்கூட ராஜேஷ் என்ற இந்த இளைஞர் சத்தமே இல்லாமல் சாதித்து நம் நாட்டிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார்.\nஆம் கத்தாரில் நடைபெற்ற 'டெக்காத்லான்' தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார்...\nபதக்கம் வென்ற ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 28-Sep-2015 11:42 am\nஜின்னா அளித்த படைப்பை (public) உமை மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nமறக்காம போன உடனே எடுத்து\nஎகுத்த வீட்டு வாத்தியார��� வீட்டுக்கு...\nவேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா\nவாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..\nஎப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா\nநம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்\nஎன்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா\nஎப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா\nமறக்காம புது பேனா வாங்கிக்க\nஎன் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..\nஅண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...\t12-Aug-2018 10:13 pm\nவாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm\nஉண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில் அருமை ஜின்னா அண்ணா \nselvaravi87 - விக்னேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஒரு தலை காதல் கொண்டேன் மானம் இழந்தேன்\nஇரு தலை காதல் கொண்டேன்\nதோழியிடம் நல்ல நட்பு கொண்டேன் மனைவியையே இழந்தேன்\nஎழுத்தாற்றல் இருக்கிறது. அதில் வலியும் தெரிகிறது, வழியும் தெரிகிறது 06-Sep-2015 12:11 am\nநன்றி கவின் மற்றும் அன்பு தோழர்களே 05-Sep-2015 6:24 pm\nஉணர்தல் இல்லா உறவுகளின் பிரதிபலிப்பு .. வாழ்த்துகள் 05-Sep-2015 5:04 pm\nகொண்டேன் இழந்தேனுக்கு வரிகள் இருக்கிறது மூனு சுழி கொன்றேனுக்கு எதுவும் எழுதாது ஒரு குறைபாடு. இந்த பொம்பளைங்க பழக்கமே இப்படித்தான் .ரெண்டு கண்ண வச்சுக்கிட்டு பார்க்க மாட்டாளுக .காதல ஒரு தலை ஆக்கிட்டு சா ஃ ப் ட் வேற கட்டிக்கிட்டு ஏர்ல பறந்திடும் சரி பார்த்து காதலிச்சு கட்டிக்கிடுச்சு வச்சுக்குங்க அவளையே காதலிக்கனும் ன்னு சொல்லும் .சரி ஏத்துக்குவோம்.ஒரு தோழிகிட்ட தமாஷா பேசிப்புட்டோம்னா தொலைஞ்சுது .அவ்வளவுதான் பிரைவேட் டிடக்டிவ் வச்சு துப்பறிவாளுங்க.படா பேஜாரு இந்த பொண்ணுங்க தும்மினா யார் நெனெச்சு தும்மி னீங்க ன்னு கேப்பாங்க . அதனாலே தனிக்கட்டையா இருக்கறதுதான் நல்லது .அப்படின்னா காதல கொன்னுபுடனுமா .ஆமாம் ஆமாம் நீங்க சொல்லாதத நான் சொல்லிட்டேன் காதல் கொண்டேன் இழந்தேன் காதலைக் கொன்றேன் பாரதியாரும் இதைத்தானே சொல்லியிருக்காரு மோகத்தைக் கொன்று விடு இல்லை என்றால் மூச்ச்சினை நிறுத்திவிடு பாரதியாரும் இதைத்தானே சொல்லியிருக்காரு மோகத்தைக் கொன்று விடு இல்லை என்றால் மூச்ச்சினை நிறுத்திவிடு ---கருத்து ரசித்துதா விக்னேஷ் உங்கள் விருப்பபடி பகிர்கிரவும் செய்கிறேன் .பட் நோ சொடுக்கு . அன்புடன்,கவின் சாரலன் 05-Sep-2015 3:35 pm\nஎழுத்து அளித்�� எண்ணத்தை (public) உமை மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nநம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;\nநாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;\nநாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.\nஉறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....\nசுதந்திர தின வாழ்த்து அட்டைகள் அனுப்ப இங்கே சொடுக்கவும்.\nமேலும் சுதந்திர வாழ்த்து அட்டைகள் அனுப்பி மகிழ இங்கே சொடுக்கவும்.\nநம் நாடு உலகில் உயர்ந்தது என நம்புவோம் அழகிய வரிகள் ரசித்தேன் , வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 15-Aug-2015 12:35 pm\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.\t15-Aug-2015 8:31 am\nஎழுத்து கவி நண்பர்கள் அனைவருக்கும் எமது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 15-Aug-2015 7:51 am\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.. நாடும் வீடும் நல்லறத்துடன் செழிக்கட்டும் ..\nselvaravi87 - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nபொதுவுடைமைப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், பிடல் காஸ்ட்ரோ ( #FidelCastro ) பிறந்த தினம்..\nதடம் பார்த்து நடப்பவன் மனிதன்\nதடம் பதித்து நடப்பவன் மாமனிதன்..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/aadi-matha-ithal-2020/", "date_download": "2021-01-28T04:27:03Z", "digest": "sha1:ECCYZFD7G7KTT54C72VKIGGYIT47GZXV", "length": 18504, "nlines": 264, "source_domain": "neerodai.com", "title": "Aadi matha ithal | ஆடி மாத மின்னிதழ் (May-Jun-2020)", "raw_content": "\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉடல் நலம் – ஆரோக்கியம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஏஞ்சலின் கமலா / கவி தேவிகா / நீரோடை மகேஷ் / மாத இதழ்\nஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)\nஇந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal.\nசுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி.\nஉலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான்\nகருவேலம்பட்டை பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் சரிசமமாக க��ந்து , உடன் பத்து கிராம்பினை பொடி செய்து கலக்கிவைத்துக் கொண்டால் அட்டகாசமான பற்பொடி தயார்…\nஆட்டம் கண்ட பற்கள் ஆடாமல், அசையாமல் பலத்தோடு இப்போது உள்ளதை பலர் கூறியதுண்டு. முன்பெல்லாம் ஒரே ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டாலே மதிய உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல் கூசும்… இப்போ..கூச்சத்துக்கு இடமே இல்லை…\nவருடா வருடம் நவம்பர்,டிசம்பர் குளிர்காலங்களில் ஈறு வீங்கி, கஷ்டப் படுத்தும், நரகத்தை அந்த நாட்களில் அனுபவிக்கலாம்.. இப்போதெல்லாம் அந்த பிரச்னையே இல்லை பலர் கூறியதுண்டு.\nபல்லை துலக்கும்போது விரலையே உபயோகிப்பதுதான் உன்னதமானது… ஈறுகளின் பலம் இதனால் உறுதி செய்யப்படுகிறது..\nஅருகில் உள்ள சித்த, நாட்டு மருந்து கடைகளில் இந்த பொடிகளை வாங்கி உபயோகப்படுத்துங்கள்…. வெறும் 30 ரூபாயில் ஒரு மாதத்திற்கு வரும் அருமையான இந்த பற்பொடி… – aadi matha ithal\nஒரு நாள் மாலை நேரத்தில்\nவானில் தவிழும் மேகங்கள் சிப்பாய்கள்\nவானில் போருக்கு தயாராக இருப்பதாக\nபோர் முரசு ஆக ஒலித்த இடி\nசற்று நேரத்தில் யாரேனும் விண்ணில் இருந்து வாள் வீசுவது போல\nமேகங்களை துளைத்து வந்த மின்னல்\nஉடல் ஆரோக்கியம் பெற்று வாழ வழிமுறைகள்\n5.படுத்துக் கொண்டே எதையும் உட்கொள்ளாதே\n6.அடிக்கடி நீர் பருக மறக்காதே\n8 இயற்கை உணவுகளை தவிர்க்காதே\n9.எண்ணெய் பலகாரங்களை அடிக்கடி தொடாதே\n15.கண்ட இடங்களில் எச்சில் உமிழாதே\n16.திறன் பேசியில் அதிக நேரம் விளையாடி கண்களையும் கைகளையும்\n16.ஓடியாடி வெளியில் விளையாட மறுக்காதே\n17.கண்,காது,மூக்கு, முகம் ஆகியவற்றை அடிக்கடி தொடாதே. தொட்டால்\nகழுவ மறவாதே – ஏஞ்சலின் கமலா..\nஎல்லாம் மரம் தான் (கவிதை 3)\nமுதல் முத்தம் தந்து வாழ்வு\nஇயற்க்கை அன்னை (மரம் தான்).\nஅதிலேயே தங்கி வாழும்.. ஆனால்\nமானுடமோ தன் சாதாரண தேவைக்கும்\nமரத்திற்கு நிரந்தர அழிவை தருகிறது. – நீரோடை மகேஷ்\nகார்த்திகை மாத மின்னிதழ் (Nov-Dec 2020)\nகொரோனா எச்சரிக்கை – 4\nபுரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)\nகவிதை, ஆரோக்கியச் செய்திகள், ஓவியம் எல்லாமே மிக அருமையாக இருக்கின்றன.\nவர்ஷினி ஓவியம் அழகு..புல்லாங்குழல் கண்ணன் கண்கள் பேசுகிறது.விடாமல் வரைந்து விருதுகள் பெற வாழ்த்துக்கள்.\nஆடி மாத இதழ் அருமை..முத்தாய் மூன்று கவிதைகள்., ஆரோக்கிய வாழ்க்கை முறைகள், வர்ஷினியின் ஓவியங்கள் என அனைத்தும் அருமை\nகண்ணன் ராதாவின் கண்கள் பேசுகின்றது.. அழகான ஓவியம்.. அருமையான கவிதைகள்.. வாழ்த்துக்கள்..\nஆடி மாத இதழ் அட்டகாசமான ஆரம்பம்…\nஆடி கொண்டாட்டம் தமிழோடு அருமை.\nஆடி இதழ் ஆரம்பமே அமர்க்களம்\nவர்சினியின் ஓவியங்கள் அபாரம்.நல்ல கலைத்திறன்.பாராட்டுகள். கவிஞர்களின் வரிகளும் அருமை.\nஎல்லோருக்கும் என் அன்பு வணக்கம், நன்றிகளுடன்…நான் பெங்களூரில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன்தங்கள் வார்த்தைகள் மிக ப் பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.நன்றி.\nஅறுசுவை போல் ஆரோக்கியம், கவிதை, சமையல், ஓவியம் என எல்லாவற்றையும் திகட்டாமல் தித்திப்பாய் ஆரம்பித்த ஆடி மாதம் ஆஹா மாதம் நீரோடைக்கு…\nNext story தூரம் போகாதோ – கவியின் கவிதை\nPrevious story வெள்ளை கொண்டைக்கடலை கட்லட்\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nபல பருப்பு தோசை (அ) அடை\nஎன் மின்மினி (கதை பாகம் – 39)\nஇடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nவார ராசிபலன் தை 11 – தை 17\nகவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)\nகோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nநரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை\nநூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nபுலம் பெயர்ந்தவன் – சிறுகதை\nநல்ல கவிதைகள்... விமர்சனம் நன்று..💐💐\nமிக அருமையாக நூலின் சிறப்பை ...கவிதைகளின் நயத்தை ...எழில்மிகு எழுத்துக் கோர்வையாய் வார்த்தைகளையும் வடிவை...\nகவி வரிகள் அருமை...நத்தையை சுமைதாங்கி ஆக்கியது அழகு\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nKartheeswari on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\nSIVARAMAKRISHNAN on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nPriyaprabhu on இடை-வெளியில் உடையும் பூ – நூல் ஒரு பார்வை\nSumathi on கோலப்போட்டி 2021 – கலந்துகொண்ட கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/10/", "date_download": "2021-01-28T04:11:03Z", "digest": "sha1:5BLB3Q5OROTYZ5DNRAZL2YLTUW74WSXX", "length": 21261, "nlines": 286, "source_domain": "nanjilnadan.com", "title": "ஒக்ரோபர் | 2020 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்ந���டனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nகதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்\nPosted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள்\t| Tagged ”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை, இடலாக்குடி ராசா, நாஞ்சில் நாடன், மாலதி சிவராமகிருஷ்ணன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nமுனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading →\nMore Galleries | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, முனியும் முனியும், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nராஜசுந்தரராஜன் https://padhaakai.com/2015/04/27/nagumilagai/ “எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா” இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக … Continue reading →\nMore Galleries | Tagged நகுமிளகாய், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, பதாகை, ராஜ சுந்தரராஜன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nச.தமிழ்ச்செல்வன் முந்தைய பகுதி (தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்) மூன்று தெய்வங்கள்,தெய்வ நம்பிக்கைகள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், சைவம், ஊரில் நிலைபெற்றிருக்கும் சாதியக்கட்டமைப்பு என கடவுளும் நம்பிக்கைகளும் சார்ந்து அவர் எழுதியுள்ள கதைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன.”தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” ஒரு கதையே போதும். என்ன ஒரு நுட்பமான பதிவு முத்தாரம்மனின் கதையை வில்லுப்பாட்டுக்காரர் சொல்லி, வரத்துப்பாடிக்கொண்டிருக்கிறார். வில்லிசைக்கும் குமரி … Continue reading →\nMore Galleries | Tagged ச.தமிழ்ச்செல்வன், தமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nசதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading →\nMore Galleries | Tagged சதுரங்க குதிரை, சதுரங்கக் குதிரை, சுரேஷ் கண்ணன், தனிமைச் சேவலின் பயணம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், பதாகை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா தத்து என்றால் என்ன பொருள் தத்து என்றால் என்ன பொருள் இந்த இடத்தில் கட்டுரை … Continue reading →\nMore Galleries | Tagged அந்திமழை, தத்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு ���ேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (110)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/kgf-chapter-2-teaser-release-date-announced-qmeapy", "date_download": "2021-01-28T05:02:55Z", "digest": "sha1:ZHMQEXB6DP4Z2SIKQPPODVMODT3EZPBU", "length": 11364, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புத்தாண்டில் பக்கா மாஸ் காட்டும் “கேஜிஎஃப் 2”... டீசர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி சரவெடி அறிவிப்பு...! | KGF Chapter 2 Teaser release Date announced", "raw_content": "\nபுத்தாண்டில் பக்கா மாஸ் காட்டும் “கேஜிஎஃப் 2”... டீசர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி சரவெடி அறிவிப்பு...\nஇந்நிலையில் ஓட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.\nகன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப்.\nபிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.\nமிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது.\nகே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகி வரும் இரண்டாம் பாகத்தில் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆதிரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.\nகொரோனா பிரச்சனைகளுக்குப் பிறகு ���டந்த மாதம் மங்களூருவில் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ஓட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.18 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா அறிவித்துள்ளார். இதையடுத்து #KGFChapter2TeaserOnJan8 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-28T05:27:14Z", "digest": "sha1:4S53FQVZKQQRMRDS2ZW334M2VXZJ3LXB", "length": 12074, "nlines": 92, "source_domain": "tamilpiththan.com", "title": "இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்? இதனால் யாரு��்கெல்லாம் ஆபத்து வரும் தெரியுமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் இதனால் யாருக்கெல்லாம் ஆபத்து வரும் தெரியுமா\nஇந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் இதனால் யாருக்கெல்லாம் ஆபத்து வரும் தெரியுமா\nபேப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் HPV பரிசோதனை ஆகிய இரண்டு பரிசோதனைகளும் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.\nநம் நாட்டில் இந்த பரிசோதனைகளை பற்றிய தெளிவு இல்லாததால் மற்ற உலக நாடுகளை விட இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஇந்த புற்றுநோய் ஏற்படுவதற்கு, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HumanPapilloma Virus) காரணம். இந்த வைரஸானது உறவின் மூலம் ஆணிடமிருந்து பெண்களுக்கு பரவுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஆரம்பகட்டத்திலேயே இந்த வைரஸின் தாக்கம் பெண்களுக்கு தெரியவருவதில்லை.\nமாறாக, பெண்களின் உடலிலேயே தங்கியிருக்கும் இந்த வைரஸ், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது திசுக்களில் மாறுதல்களை ஏற்படுத்தி காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும்.\nநோய்த் தோற்று ஏற்பட்டாலும் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதில்லை ஏனெனில் நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு நோய் தொற்றுக்கு எதிராக போராடி புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nஆனால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புகை பிடிப்பவர்கள், மிகவும் இளம் வயதில் உடலுறவில் ஈடுபடுதல்,பலருடன் உடலுறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் இந்த புற்றுநோய் ஏற்படும்.\nபேப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது\nஇந்த இரண்டு பரிசோதனைகளும் முறையாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது.\nஇது இடுப்புப் பகுதியில் செய்யப்படுகிறது.இந்த பரிசோதனைக்கு பெண்கள் படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் பெண்ணுறுப்பு வழியாக கருப்பை வாய் பகுதியில் ஸ்பெக்குலம் (பொருள்களை பிரதிபலிக்கச் செய்யும் உலோகம்) மூலம் மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. அங்கிருந்து செல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் நுண்ணோக்கி மூலம் பரிசோதனை செய்யப் படுகிறது.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்று தெ��ிந்துகொள்ளுங்கள்\nகர்ப்பப்பைக்கு செல்லும் இரத்த ஓட்டமானது தடைபடும் போது கால்களில் வலி, புண் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதுவே முதல்நிலை அறிகுறியாகும்.\nபெண்ணுறுப்பிலிருந்து அதிகமான திரவம் துர்நாற்றத்துடன் வெளிப்படுவது.\nபெண்களின் உடலில், திடீரென்று ஏற்படும் இரத்தபோக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான மற்றொரு முக்கியமான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.\nசிறுநீர் கழிக்கும்போது எரிச்சலும், வலியும் உண்டாகி அசௌகரியத்தினை ஏற்படுத்தும்.\nபாலியல் ரீதியான உறவின் போது வலி ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.\n10 முதல் 11 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசியினை கட்டாயம் போட வேண்டும். அப்படி போடாமல் தவறும் பட்சத்தில் 45 வயதிற்குள்ளாக போட்டு கொள்ளவேண்டும்.\nகர்ப்பபையில் ஏற்படும் தொற்றுகள், வெள்ளைப் படுதல் போன்றவற்றினை அலட்சியப் படுத்தாமல் சிகிச்சையினை மேற்கொள்ளவேண்டும்.\nமுடிவில் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 100% தடுக்குகூடியது , கண்டறியக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது.\nஆனால் இவை காலக்கட்டத்தை பொறுத்தது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு மற்றும் தடுப்பு செயற்பாடுகள் பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு செய்தால் செல்கள் புற்றுநோய் செல்களாக மாறாது.இவை அனைத்தையும் தெரிந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious article12 ராசிகளுக்குமான‌ வார ராசிப்பலன் – ஜுலை 15 முதல் 21 வரை \nNext articleஇன்றைய ராசிப்பலன் – 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhuponnu-song-lyrics/", "date_download": "2021-01-28T05:40:57Z", "digest": "sha1:KRMNUHB274QNDS5F2PDQLVAUW5SU3FXT", "length": 13450, "nlines": 347, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhuponnu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் குழு : டோலி டோலி\nகுழு : டோலி டோலி ஹோய் டோலி டோலி\nடோலி டோலி ஹோய் டோலி டோலி\nஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nதூக்குடா தூக்கு டோலி டோலி\nகூத்துடா கூத்து ஜாலி ஜாலி\nஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nதூக்குடா தூக்கு டோலி டோலி\nகூத்துடா கூத்து ஜாலி ஜாலி\nபெண் குழு : துள்ளுதே சுந்தரிப் பொண்ணு\nசொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்\nஆண் குழு : கிட்டத்தான் வெக்கத்த விட்டு\nஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nதூக்குடா தூக்கு டோலி டோலி\nகூத்துடா கூத்து ஜாலி ஜாலி\nஆண் : ஒரு தோகை மயில்\nபெண் : சிறு கானக் குயில்\nபூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்\nபெண் : ஓ…ஓ…காத்தோடு சொல்லி\nஅழைச்ச சேதி அது வந்ததும்\nஆண் : பூஞ்சோலையில் மாலையில்\nபெண் : ஹோய் ஆரம்பம் ஆகட்டும்\nஆண் : விட்டு விலகாது விடியும்\nஆண் : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nஆண் குழு : தூக்குடா தூக்கு\nபெண் : இந்த வைகை ஆத்துல\nஆண் குழு : கூத்துடா கூத்து\nஆண் : ஹோய் துள்ளுதே\nபெண் : சொக்குதே மாப்பிள்ளை கண்ணு\nஆண் : சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்\nஆண் குழு : தொட்டுத்தான் கையில பின்னு\nபெண் குழு : கிட்டத்தான் வெக்கத்த விட்டு\nஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nதூக்குடா தூக்கு டோலி டோலி\nகூத்துடா கூத்து ஜாலி ஜாலி\nபெண் : நீ தேய்க்கயிலே\nஆண் : பூ மானே எதுக்கு\nநீ தானே குடியிருக்கும் தேவி\nநீ துள்ளிக் குதிச்சு தாவி…..\nஆண் : இந்த சாமந்திப் பூவுக்குள்\nபெண் : அந்தப் பூச்சிந்தும்\nதேன் இங்கு என்றும் உனக்கு\nஆண் : கட்டில் போட்டாலே\nஆண் : புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nஆண் குழு : தூக்குடா தூக்கு\nபெண் : இந்த வைகை ஆத்துல\nஆண் குழு : கூத்துடா கூத்து\nஆண் : ஹோய் துள்ளுதே\nபெண் : சொக்குதே மாப்பிள்ளை கண்ணு\nஆண் : சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்\nஆண் குழு : தொட்டுத்தான் கையில பின்னு\nபெண் குழு : {புதுப் பொண்ணு மாப்பிள்ளை\nஆண் குழு : தூக்குடா தூக்கு டோலி டோலி\nபெண் குழு : இந்த வைகை ஆத்துல\nஆண் குழு : கூத்துடா கூத்து ஜாலி ஜாலி} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-275-di-tu-19250/22218/", "date_download": "2021-01-28T06:20:12Z", "digest": "sha1:UW7PDJGIRKCRVZIXFQSTU3RYJE4RTX6B", "length": 27295, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 275 DI TU டிராக்டர், 2000 மாதிரி (டி.ஜே.என்22218) விற்பனைக்கு சியோப்பூர், மத்தியப் பிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 275 DI TU\nவிற்பனையாளர் பெயர் Vaishnav Singh\nமஹிந்திரா 275 DI TU\nசியோப்பூர் , மத்தியப் பிரதேசம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nசியோப்பூர் , மத்தியப் பிரதேசம்\nமஹிந்திரா 275 DI TU விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 275 DI TU @ ரூ 1,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2000, சியோப்பூர் மத்தியப் பிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 35 Rx\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nசோனாலிகா DI 734 (S1)\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்ட���்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 275 DI TU\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3035 E\nநியூ ஹாலந்து 3230 TX சூப்பர் - 2WD & 4WD\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங���கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/powertrac/powertrac-euro-41-28673/33313/", "date_download": "2021-01-28T05:04:40Z", "digest": "sha1:3IULYEEJEKS34FYCMV5SWUMC3GKM4YQG", "length": 27489, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் யூரோ 41 டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்33313) விற்பனைக்கு மிர்ஸாபூர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பவர்டிராக் யூரோ 41\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபவர்டிராக் யூரோ 41 விவரக்குறிப்பு\nபைனான்சியர��� / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பவர்டிராக் யூரோ 41 @ ரூ 3,30,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, மிர்ஸாபூர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பவர்டிராக் யூரோ 41\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI DynaTRACK\nஇந்தோ பண்ணை 3035 DI\nஜான் டீரெ 5045 D பவர்ப்ரோ\nஜான் டீரெ 3036 E\nபார்ம் ட்ராக் 50 EPI பவர்மாக்ஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் ��ியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vijaymahendran.blogspot.com/2010/03/", "date_download": "2021-01-28T05:59:43Z", "digest": "sha1:XJN5AGQT5O5B7SF65MPYTL4HKQCZI446", "length": 40710, "nlines": 223, "source_domain": "vijaymahendran.blogspot.com", "title": "விஜய் மகேந்திரன்: March 2010", "raw_content": "\nமலையாளத்தில் 'அடிபொளி' என்றால் 'கலக்கல்', 'தூள் கிளப்புதல்' இன்ன பிற. தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படப் பாடல்களைப் பெரும்பாலும் கேட்பது அரிது. திரைப்படப் பாடல்கள் அறிமுகமான காலந்தொட்டு இங்கு அறிமுகமாகியிருக்கும் மலையாளப் பாடல்கள் சொற்பமே. பழசில் 'ஒரு கடலினக்கரெ போணோரே' புதுசில் ஒரு 'லஜ்ஜாவதியே'.\nஆனால் மலையாளக் கரையோரம் அப்படியல்ல. அந்தக் காலத்து 'காலங்களில் அவள் வசந்தம்' தொடங்கி இன்றைய 'நாக்க முக்க' வரைக்கும் அவர்களுக்கு ஜீவனாணு. சோகமான 'போனால் போகட்டும் போடா'வாகட்டும், மென்மையான ஒரு 'வெள்ளை மழை'யாகட்டும் அதிரடியான 'கண்ணதாசன் காரைக்குடி'யாகட்டும் எல்லாமே அங்கு 'அடிபொளி'தான்.\nஅதற்கு முக்கியமான காரணம் மலையாளத் திரைப்பாடல்களின் மேதாவித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படப்பாடல் என்பது இலக்கியக் களமல்ல என்பதையும் கவிமேதைமையைக் காட்டும் இடமல்ல என்பதையும் வரிகளின் எளிமையே பிரம்மாண்டம் என்பதையும் அறியாது எழுதப்படுவதுதான் மலையாளப் பாடல்கள் பரவலாக மக்களை சென்றடையாமலிருப்பதன் காரணம் என்று சொல்லலாம். ஒரு பாடல் அடிபொளியாக வேண்டுமென்றால் செறிவான கவித்துவம் அல்ல அவசியம்; ஓசை நயமும் அங்கங்கே மின்னலெனத் தெறிக்கும் புதுப்புது 'ஐடியா'க்களும்தான்.\nமுன்னமே வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இங்கு திரும்பச் சொல்லலாம்:\nமலையாளக் கரையோர மீனவன்கூட, 'கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல் கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டுவருவீர்களா' என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கில��் தலைமையில் நடக்கும் காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்' என்பதல்ல திரைப் பாடல்; 'டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா' இதுதான் திரைப்பாடல்.\nகுத்துப்பாட்டில்கூட மென்மையான கவிதை தளும்பும் வரிகளைத்தான் மலையாளப் பாடல்களில் காணமுடியும். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற லஜ்ஜாவதியே பாடலில் கூட காதலியுடன் பிள்ளைப்பிராயத்தில் ஈடுபட்ட ரசனையான நினைவுகள்தான் சொல்லப்பட்டிருக்கும். மலையாளப் பாடலாசிரியர்களுக்கு அந்தக்காலத்திலிருந்தே காதல் என்றால் அது கண்ணனும் ராதையும்தான். சமீபத்தில்கூட 'ஓடக்குழல் விளி கேட்டோ ராதே என் ராதே' என்று பாடல் எழுதப்படுகிறது. அதனாலேயே சாதாரண மலையாள ரசிகனுக்கு தமிழ்ப்பாடல்கள் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன. எந்த மலையாள சேனலை எடுத்துக்கொண்டாலும் எந்த டேலன்ட் ஷோவை எடுத்துக்கொண்டாலும் அதில் இரண்டு தமிழ்ப்பாடல்களையாவது கேட்க முடியும்.\nதமிழகம் போலவே கேரளாவின் கோவில் திருவிழாக்களிலும் 'கானமேளா' ஆர்க்கெஸ்ட்ரா இன்றியமையாதது. இருபது தமிழ்ப்பாடல்கள், பத்து இந்திப்பாடல்கள், ஐந்து மலையாளப் பாடல்கள் இதுதான் அந்த மேடைகளின் சூத்திரமாக இருக்கும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்துதான் இசைக்குழுக்கள் வரவழைக்கப்படும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற மேடைக்கச்சேரிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் ஒரு மேடைப்பாடகன் என்று நினைத்துவிடவேண்டாம். கோவையிலிருந்த பல இசைக்குழுக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் வேலை 'அதிகமில்லாத' நாட்களில் நானும் அவர்களுடன் செல்வதுண்டு. யாராவது கேட்டால் இசைக்குழுவின் மேலாளர் என்று அறிமுகப்படுத்துவார்கள். சிலசமயம் 'இவர்தாங்க எங்க லிரிசிஸ்ட்' என்று அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் லிரிசிஸ்ட்டுக்கு என்ன வேலை என்று யாரும் கேட்டதில்லை.\nஅன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் 'பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்' முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி. கச்சேரிக்கு முன் ஒரு 'கட்டிங்', கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பத���ம் ஒரு விதி.\nஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்துகொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம். சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது. டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்த சரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இல்லாமல் இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த 'பா' வின் 'ஆ'காரத்தை 'தம்' பிடித்து இழுத்து 'டுங்களே' என்று முடிப்பார். எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு 'கட்டிங்' கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலியே மிக நீளமான பா.\nநான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து அந்த அரபிக்கடலோரம் துவங்கிவிட்டது. 'ட்ரூப்பிலே ஆளாணு அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ ��ாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே புள்ளாங்குழல்.. அதிலெ ஒரு வாக்கு...' என்று சொல்லச் சொல்ல தலை தொங்கியது.\nஅரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து 'எந்து வாக்கு\n'டுங்களே' என்றபடி நிலம் பதிந்தார்.\nசமீபகாலமாக சில எழுத்தாளர்களிடையே ஒரு விதி தொற்றிக் கொண்டு வருகிறது. மேடைகளில் பேச வேண்டிய தலைப்பை விட்டு, அதற்கு சம்பந்தமில்லாத செய்திகளை பேசுவது பெரும்பாலும் யாரையேனும் தனிப்பட்ட முறையில் தாக்குவது. இதனால் அவர்களுக்கு உடனடி விளம்பரம் கிடைப்பதே காரணமாகும். கொஞ்ச நாள் அவர்கள் பெயரே செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும். அது தொடர்பாக சில சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nஜூன் 2009, 28, 27 தேதிகளில் கடவு அமைப்பு நடத்திய கருத்தரங்கு கூட்டம். இதில் கௌதம சித்தார்த்தன் கதைகள் பற்றிய கட்டுரை படிப்பதற்காக பங்கேற்பாளனாக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்தை ஸ்ரீ ஷங்கர் என்பவர்தான் ஒருங்கிணைத்தார். புத்தகம் வந்து விட்டதா கட்டுரை எழுதத்தொடங்கிவிட்டீர்களா என்று போன் செய்து நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார். இது மற்ற பங்கேற்பாளர்களுக்கும் பொருந்தும் சென்னையில் இருந்து செல்வபுவியரசன், அரவிந்தன் போன்றவர்களும் இதில் கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் இருந்து மதுரை சென்று வருவதற்கான பயணத்தொகை கொடுப்பர்களா என்ற எந்த தகவலும் இல்லை.\nகட்டளைகள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. மதுரை கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன், ஸ்ரீ ஷங்கர் போன் செய்து கட்டுரை எழுதிமுடித்து விட்டால் எங்களுக்கு முன்னரே அனுப்பி விடுங்கள் என்றார். நீ வராவிட்டாலும் உன் கட்டுரையை வேறு ஆளை வைத்துப் படித்துக்கொள்வோம் என்பதே அதன் அர்த்��ம். கவலைப்படாதீர்கள் கட்டயமா வந்துவிடுவேன் என்றேன். கௌதம சித்தார்த்தின் நூல்கள் கூட்டத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் கிடைத்தது. அவற்றில் இரண்டு இப்போது அச்சில் இல்லை. ஒரு வாரம் மிகுந்த சிரமத்துடன் பிரயாசைப்பட்டு கதைகளைப் படித்து உள்வாங்கினேன். கூட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாள் தான் கட்டுரையை எழுதி முடிக்க முடிந்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் பிரதி எடுக்க மறந்துவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு மேல் தான் நான், அரவிந்தன் (ஜே.பி.சாணக்ய கதைகள்), செல்வா.புவியரசன் (காலபைரவன் கதைகள்) கே.என்.செந்தில் போன்றவர்கள் பேச அழைக்கப்பட்டோம். கட்டுரையைப் படிக்க வேண்டாம் சாராம்சத்தை பேசினால் போதுமானது என்று அமைப்பாளர்கள் கூறியதால், அதிலுள்ள விஷயங்களை 20 நிமிடம் பேசிவிட்டு அமர்ந்து விட்டேன். நேரமில்லை எனக் கூறி மற்றவர்களும் குறைந்த நிமிடங்களே பேச அனுமதிக்கப்பட்டனர். பிறகு ஐந்து மணியளவில் சிறுகதைக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இது நிகழ்ச்சிநிரலில் இல்லை. பிரபஞ்சன், எஸ்.ரா.நாஞ்சில்நாடன், ப.வெங்கடேசன் ஆதவன் தீட்சண்யா, என்று அமர்ந்த கூட்டத்தில் தமிழ் நதியும் திடீரென அழைக்கப்பட்டார். இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. மற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்பாளராக தமிழ் நதி பெயர் கிடையாது. பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் தமிழ் நதி. அவரும் தனக்கு கிடைத்த கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பவரைப் போல பேசத்தொடங்கினார். எந்த தமிழ் எழுத்தாளர்களும் ஈழமக்களுக்கு குரல் கொடுத்து எழுதவில்லை என. ஏதோ அவரின் புதிய கண்டுபிடிப்பு போல பேசத் தொடங்கினார். நான் இந்த இடத்தில் கேட்கிறேன். நீங்கள் ஏன் தமிழ் நதி உங்கள் புதிய குறு நாவலில் ஈழமக்களின் பிரச்சினைகளை எழுதாமல் காதல் கதையை எழுதினீர்கள். அது படைப்பாளியின் சுதந்திரம் என்று பதில் சொல்வீர்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு ஆதவன் எழுந்து பதில் சொல்லிப்போக, கூட்டம் இரண்டாக பிரிந்து சண்டையிடத் துவங்கியது. இலக்கியக் கூட்டத்தில் இரு பிரிவினையை உண்டு பண்ணிய பெருமை தமிழ் நதியையே சாரும்.\nஅப்புறம் என்ன வழக்கம் போல நாங்கள் இலக்கியம் பற்றிய பேசிய பேச்சுக்கள் காற்றோடு போனது. தமிழ் நதியே அடுத்த சில மாதங்க��ுக்கு மீடியாவில் ஹீரோயினாக உலா வந்தார். இன்று விகடனில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் போடுகிறார். குமுதத்தில் காபி ஷாப்பிற்கு சென்று வந்ததைப் பற்றி பேட்டி கொடுக்கிறார்.\nமறுபடி என் கதைக்கு வருகிறேன். கட்டுரை வாசித்தவர்கள் அனைவரும் அக்கட்டுரைகளின் பிரதிகளை வெவ்வேறு இதழ்களுக்கு கொடுத்துவிட்டார்கள். தன் கதைகளைப் பற்றிய பதிவுகள் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது எனக் கூறி கௌதம சித்தார்த்தன் என்னிடம் கட்டுரை பிரதியை அனுப்பி வைக்குமாறும், அதை உன்னதத்தில் பிரசுரிப்பதகவும் கேட்டார். நான் ஸ்ரீ ஷங்கருக்கு போன் செய்து பிரதி எடுத்து கட்டுரையை அனுப்புமாறு கேட்டேன். கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக்கம் செய்யப் போவதாகவும் அதனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பக் கூடாது எனக் கறாராகப் பேசினார். சித்தார்தனும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. நான் தேவேந்திர பூபதியிடம் பேசினேன். ஷங்கரிடம் சொல்லி இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறினார். இன்று வரை வரவில்லை.\nநானும் விட்டுவிட்டேன். அரவிந்தன் சாணக்யாவின் கதைகளைப்பற்றிப் பேசிய கட்டுரை காலச்சுவடில் வந்தது. ரமேஷ்-பிரேம் பற்றிய கட்டுரை மணல் வீட்டில் வந்துள்ளது. கோணங்கி பற்றிய கட்டுரை கல்குதிரை இதழில் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ஷங்கர் இன்று வரை நான் எழுதிய கட்டுரையை முடக்கி வைத்துள்ளார்., இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்\nசொந்தச்செலவில், கூட்டத்திற்கு சென்றும் ஒரு வாரம் உழைத்தும் ஒரு கட்டுரையை உருவாக்கி அது எங்கோ கிடைக்கிறது. எவ்விடத்திலும் கூட்டத்தில் பங்களிக்காத சிலரின் சட்டைப்பைகள் பணத்தினால் நிரம்பி வழிந்தன. அது எவ்வாறு எனவும் தெரியவில்லை.\nசு.வேணுகோபால் இது மாதிரி பல கூட்டங்களில் பார்த்துவிட்டேன் என என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.\nஎனது புத்தக வெளியீடு நடத்த கூட்டத்திலும் என் புத்தகத்தை பேச வந்தவர், சில வரிகள் பேசிவிட்டு கீழே இறங்கிவிட்டார். நேரத்தின் அவசியம் கருதி. மீதமான அந்த நேரம் தான் புத்தகத்தை கிழித்து வீரவசனம் பேச இன்னொருவருக்கு வழி வகை செய்தது.\nபேச வருகிறார்கள் இப்போதெல்லாம் புத்தகத்தைப் பற்றியோ, படைப்பாளி பட்டியோ பேச ஆர்வம் காட்டுவதில்லை. வீண்வம்புதான். காட்ட குஸ்தி தான். சமீபத்தில் தொடர்ந்து எழ���திவரும் வாமு.கோமு. எஸ்.செந்தில்குமார், இசை, இவர்கள் படைப்புகள் பற்றியெல்லாம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையாவது வெளிவந்துள்ளதா படைப்புகள், பற்றியும் படைப்பாளர்கள் பற்றியும் விவாதிப்பதை விட்டுவிட்டு எத்தனை காலங்களுக்கு வம்பளந்து கொண்டு திரியப்போகிறார்கள் என்பதே நான் வைக்கும் ஒரே கேள்வி.\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்\nஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி.சுரேஷ் m.g.சுரேஷ் தமிழின் தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவி...\nநிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்\nஎழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ‘காவ்யா,’ பதிப்பக உரிமையாள...\nஷோபாசக்தி தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். \"காண்டாமிருகம்\",\"...\n\"\"பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்'' - வா.மு. கோமு நேர்காணல் நன்றி : , இனிய உதயம் வா.மு. கோமு என்க...\nஎன் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வ...\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்\nகடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டு...\nமலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய...\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது”\n''மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, நண்...\nபிட்டாக இருக்க செய்ய வேண்டியவை\nஉடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால...\nநகரத்திற்கு வெளியே - விமர்சனம்\nஎதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்\nTWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\n1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது\n''நீயா நானா'' நிகழ்ச்சி (1)\n'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)\n100 வது பதிவு (1)\nஅனுபவம் 50 வது பதிவு (1)\nஇருள் விலகும் கதைகள் (1)\nஉயிர்மை சுஜாதா விருதுகள் (1)\nஒரு மனிதனின் ஒரு நகரம் (1)\nகனவு புதிய இதழ் (1)\nநகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)\nநீயா நானா நிகழ்ச்சி (1)\nமற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)\nவா.மு. கோமு நேர்காணல் (1)\nவிஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)\nவிஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)\nஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)\nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/02/blog-post_34.html", "date_download": "2021-01-28T04:57:15Z", "digest": "sha1:ZISVYZWRFI7XDX7ZJ3P7EJN6J4OLDCKO", "length": 17476, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ் மக்கள் கேட்கும் விடயங்களையும், அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார் - சந்திரகுமார். - Eluvannews", "raw_content": "\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ் மக்கள் கேட்கும் விடயங்களையும், அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார் - சந்திரகுமார்.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ் மக்கள் கேட்கும் விடயங்களையும், அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார் - சந்திரகுமார்.\nதமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ் மக்கள் கேட்கும் விடயங்களையும், அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக்கொடுப்பார் என மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (9) மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது… கிழக்கு மாகாண தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றியே வந்தது, கிழக்கு தமிழர்களை அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்க்கின்றனர். ஒவ்வொரு தீபாவளிக்கும் தீர்வு தருவதாக கூறிக் கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஏமாற்றிய ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் காலத்தை இழுத்தடித்ததே தவிர தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஜக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகளவு உதவிகளைச் செய்துள்ளது. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும் கை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும், ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகளவு வரப்பிரசாதங்களைச் செய்துள்ளார். ஆனால் தமிழ் மக்களுக்கு ஜக்கிய தேசியக் கட்சி எதனையும் செய்யவில்லை.\nகுறிப்பாக கிழக்கு தமிழர்களை ஜக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம், கிழக்கு அபிவிருத்தி அமைச்சர் ஒன்றை உருவாக்க மறுத்துவிட்டது. காரணம் முஸ்லிம் அமைச்சர்கள் கோபித்து விடுவார்கள் என்ற பயம் ஆனால் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான எங்களது மகிந்த ராஜபக்ஸ அவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் கிழக்கிற்கு தமிழ் முதலமைச்சர் ஒருவரை தற்துணிவுடன் நியமித்தார். அதே போன்று கடைசியாக உருவாகிய இடைக்கால அரசில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சு ஒன்றை உருவாக்கி அதனை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு வழங்கியிருந்தார். இவ்வாறு கிழக்கு தமிழ் மக்களுக்கு துணிந்து ஆட்சி அதிகாரத்தை வழங்க கூடிய ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவே ஆகும்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்திருந்தால் கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சையும், ஆளுநர் பதவியையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கைப்பற்றி நில, நிருவாக, இருப்புக்களை கைப்பற்றி இருந்திருப்பார்கள். அத்துடன் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் சுமார் 30 முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவியை கொடுத்திருப்பார்கள். இதனால் கிழக்குத் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும். கிழக்குத் தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரே எண்ணமாகும். கிழக்குத் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தமிழர்களுக்குரிய அபிலாஷைகளையும், அபிவிருத்தியையும், தமிழ்மக்களுக்கு வழங்குவதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் எண்ணமாகும். கோத்தாபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். தமிழ்மக்கள் கோத்தபாய ராஜபக்ஷவை நம்பி விசுவாசமாகவும், நம்பிக்கையாகவும் செயற்படலாம். தமிழ்தேசிய கூட்டமைப்பு கேட்பதைவிட தமிழ்மக்கள் கேட்கும் விடயங்களையும், அபிலாஷைகளையும் தங்குதடையின்றி ஜனாதிபதி கோத்தபாய நிறைவேற்றிக் கொடுப்பார். சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது மாவை சேனாதிராசாவோ, தமிழ்மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க முடியாத தலைவர்கள். சுயநல அரசியல் செயற்பாடுகளை தவிர தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகள், நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களை அதாலபாதாளத்தில் போட்டவர்கள். இவர்களை புத்திக்கூர்மையுள்ள தமிழர்கள் நிராகரித்துள்ளார்கள். இன்னும் தமிழர்கள் ஏமாந்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் பின்னால் போனால் இருப்பைத் தொலைத்து சோமாலியர்கள் போன்று வாழவேண்டி வரும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் 50,000 மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், புத்திஜீவிகள் உறுப்புரிமையை பெற்ருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் ஒருவரை பாராளுமன்றம் அனுப்பி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை பெற்று மாவட்டத்தை அபிவிருத்தியில் முன்னேற்றுவோம். தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனாதிபதி நிவர்த்தி செய்துகொடுப்பார். எனவே கிழக்கு தமிழ் மக்கள் இம்முறை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்வது போன்று யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் போன்று இனி ஒருபோதும் நடைபெறாது. பழைய கதைகளை கூறிக் கூறியே தமிழ் மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுத்தது. அதனால் கட்சி இலாபம் அடைந்ததே தவிர தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை இம்முறையும் பழைய கதைகளை கூறி உணர்ச்சி அரசியலை செய்யவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்கிறது. அதற்கு தமிழ் மக்கள் இடம்கொடுக்க கூடாது என அவர் இதன்போது தெரிவித்தார்.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு .\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி வைப்பு\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி ...\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://metromirrors.com/category/religion/", "date_download": "2021-01-28T06:03:48Z", "digest": "sha1:GJGBKNXVO5RJW3E7XEZMYPJHTOWXPHCG", "length": 5371, "nlines": 149, "source_domain": "metromirrors.com", "title": "Religion Archives » Metro Mirror", "raw_content": "\nகாரிய சித்தி உண்டாக பரிகாரம் – ஜோத��டர் பாலாஜி ஹாசன்\n யார் காலில் விழக் கூடாது – பிரபல ஜோதிடரின் எளிய விளக்கம்\nஆற்று மணலில் புதைந்திருந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு\nசூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம் – பிரபல ஜோதிடரின் திடுக்கிடும் பதிவு\nஜூன் 21ல் உலகம் அழியுமா மாயன் கேலண்டர் குறித்து விளக்கமளிக்கும் விஞ்ஞானி\nஅள்ளி கொடுக்க போகும் சூரிய பெயர்ச்சி – உங்கள் ராசிக்கு எப்படி\nகடன் தொல்லை குறைய வேண்டுமா – பிரபல ஜோதிடர் கூறிய எளிய வழிமுறை\nபிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்\nவாழ்க்கையில் நினைத்தது நடக்க வேண்டுமா..அப்போ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்..அப்போ இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள்..\nஇந்த முறை ஜோதிட மருத்துவம் உங்களுக்கு என்ன சொல்கிறது தெரியுமா..\nசென்னையை சுற்றி இருக்கும் பரிகார தளங்கள்… சனியா , பயமா எனக்கு….\n40 வருடங்களுக்குப் பின். வெளிவரும் அத்தி வரதரை தரிசிக்க. தயாராகிறது காஞ்சி\nபேசி வசியம் செய்வதில் இந்த 5 ராசிக்காரர்கள் கெட்டிக்கார்களாம்..நீங்கள் இதில் எந்த ராசி…\nதிருமணம் தடைபடுகிறதா கவலை வேண்டாம்..நெல்லை உச்சிஷ்ட கணபதியை வணங்கி வாருங்கள்..\n7 தலைமுறை பாவங்களை நீக்கும் “இந்த ஒரே ஒரு பொருள்”..\nபிரம்ம முஹுர்த்தத்தில் இதை செய்தால், கோடீஸ்வரர் ஆகலாம்\nபுற்று நோய் செல்களை அழிக்கும் திராட்சை விதைகள்..வீட்டிலேயே எப்படி செய்வது..\nபிரசவ காலங்களில் பெண்களின் பிரச்சனையை தீர்க்கும் கருஞ்சீரகம்..\nவயசானாலும் கவர்ச்சி மட்டும் குறையவில்லை – மாளவிகாவின் லேட்டஸ்ட் படம்\nநீங்க ஒரு முறை கூட ***** என்றால் வேஸ்ட் – ஸ்ரீரெட்டி பதிவிட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/269", "date_download": "2021-01-28T06:45:26Z", "digest": "sha1:6Q2PLLZOCWCUCZ42VMOHWHCWAQHPMDIX", "length": 8339, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/269 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/269\nவணங்குகின்ற துறைகள் பலப்பல வாக்கி என்றும், வருவனவற்றால் அப்பரடிகளுக்குச் சமய ஒருமைப் பாட்டில் இருந்த பெருவிருப்பை நாம் புரிந்து கொள்ளலாம். அப்பரடிகள் அகம் நிறைந்த அன்பு கலந்த வழிபாட்டையே வற்புறுத்துகிறார். இறைவனின் திருவருளைப் பெறுதற்கு வாயில், ஆன்மாக்களின் அன்பு, ஆன்மாக்கள், அன்பினைப் பெறுதற்குரிய வாயில், பூசனை என்பது மாதவச் சிவஞான முனிவரின் வாக்கு “மறைமிற் றெம்பிரான் மைந்த கேள், இறைமை நம் அருளினால் எய்தற் பாலதாம் அறைதரும் அருளும் மெய் அன்பின் ஆவது அப்பொரை செழு பத்தியும் பூசைப் பெறாரோ” என்பது காஞ்சிப் புராணப் பாடல். திருவருளைப் பெறுவதற்குப் பூசனை, பூசை நேரிடையாத் துணை செய்யாது.\n⁠பூசையால் மனத்துள் கனிவும், கசிவும் தோன்றி அன்பு வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும். அந்த அன்பே தூய திருவருளைத் தரும். திருவருளைப் பெறுதற்குரிய வாயில் அன்பு, அந்த அன்பைப் பெறுதற்குரிய வாயில் பூசை. அன்பினைத் தூண்டி வளர்க்கும் சாதனமே பூசை. இது அப்பரடிகள் நின்ற நெறி; நமக்கு நாம் வாழக் காட்டிய நெறி. ஏன் சைவத் திருமுறைகள் அனைத்தும் அன்பு வழிபாட்டையே வற்புறுத்துகின்றன. இறைவன் உவப்பது நாம் அன்பு மிகுதியால் இடக்கூடிய பூவினாலும், நீரினாலுமேயன்றி நாவிற்குச் சுவைதரும் பொருள்களைப் படைப்பதனாலன்று. இன்று நம்முடைய திருக்கோயில்களில் பூவும், நீரும் கொடுத்து மக்கள் வழிபடும் காட்சி பெருகிக் காணவில்லை. “அன்பே சிவம்” என்பது சிவநெறியின் முடிவு. திருமந்திரம் அருளிச் செய்த திருமூலர் 'அன்பும், சிவமும், இரண்டென்பார் அறிவிலார்’ என்று குறிப்பிடுகிறார். சேக்கிழார் அடிகள் 'அன்பினால் இன்பம் ஆர்வார்' என்றும் 'இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்' என்றும் அருளிச் செய்துள்ளது நினைந்தின்புறத்தக்கது.\n⁠ஆதலின் ‘அன்பே இன்பம், இன்பமே என்னுடைய அன்பு என்பார் மாணிக்கவாசகர். இத்தகு அன்பு வழி-\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2020, 04:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/313", "date_download": "2021-01-28T06:14:10Z", "digest": "sha1:RYKSPFUHRJ5AG2TPL5JW3VKOETZV7KRB", "length": 7403, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/313 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/313\n இதை அறிந்துணரும் ஆற்றல் ஆமைக்கு இல்லை. ஆமைக்குத்தான் இல்லையா ஆறறிவு படைத்த மனிதனுக்கு உண்டோ ஆறறிவு படைத்த மனிதனுக்கு உண்டோ வாழ்க்கையே இவ்வுலகம் என்ற ஒர் அடுப்பு. அவ் அடுப்பில் ஆசை என்ற தீ எரிகிறது. உணர்வாகிய நீர் மனிதன் பெற்ற சிறுபொழுது இன்பமே இளஞ் சூடுடைய வெந்நீர். இதனையே நிலையெனக் கருதித் திளைத்து மகிழ்ந்து விளையாடுகிறான் மனிதன். ஆனால் அவன் பெற்றதோ நிறை இன்பமல்ல. அவன் பெற்றது துன்பத்திற்குக் காரணமாய், இன்பம் போலத் தோற்றிய துன்பமே என்று விளக்க,\nஉலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்\nதிளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்\nஅப்பரடிகள், பழமொழிகளைக் கொண்டு அறநெறிகளை விளக்குபவர்.\nஇறைவன் கருணையை நினைந்து, நெஞ்சு நெகிழப் பாடுபவர். உயிர் அருவப்பொருள்; அதற்கு ஒர் உருவத்தைத் தந்து, உலகிடை அனுப்பித் துய்ப்பன துய்த்து, மகிழ்வன மகிழ்ந்து - குறைநீங்கி நிறைநலம் பெறச் செய்யும் கருணையே கருணை. இதனை,\nஎன்பிருத்தி நரம்புதோல் புகப்பெய் திட்டு\nஎன்று பாடுகிறார். இந்த உருவமாக்கிய பணிக்கு ஈடாக எதனைக் கூறமுடியும் இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான் இந்த உருவத்தினை முதலாகக் கொண்டுதானே மனிதன் வளர்கிறான் வரலாறு படைக்கிறான் உலகில் வேறு எந்த அறிவியல் படைப்பையும் விட இந்த மானுட யாக்கையின் படைப்பு அதி நுட்பமானது; அறிவியல் தன்மையுடையது; இந்த உடல்-உயிர்க்கூட்டின் பயன் உயிரை இன்புறுத்தலேயாம். இறைவன் திருவுள்ளம்\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2020, 09:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mercedes-benz-cls-class/brand-matter-87.htm", "date_download": "2021-01-28T06:12:01Z", "digest": "sha1:LLBOOCXH2FEOYRKS7XJIAXR6JJ72QIXS", "length": 11260, "nlines": 258, "source_domain": "tamil.cardekho.com", "title": "brand matter .... - User Reviews மெர்சிடீஸ் சிஎல்எஸ் 87 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்சிஎல்எஸ்மெர்சிடீஸ் சிஎல்எஸ் மதிப்பீடுகள்Brand Matter ....\nWrite your Comment on மெர்சிடீஸ் சிஎல்எஸ்-கிளாஸ்\nமெர்சிடீஸ் சிஎ���்எஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்எஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மெர்சிடீஸ் சிஎல்எஸ்\nஎல்லா சிஎல்எஸ் வகைகள் ஐயும் காண்க\nசிஎல்எஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 49 பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 21 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 22 பயனர் மதிப்பீடுகள்\nரேன்ஞ் ரோவர் velar பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-01-28T05:39:38Z", "digest": "sha1:OAMCS4IX2N4PAXUZZXUHL7FWMLUBFHG6", "length": 12509, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசினிமா செய்திகள்விக்னேஷ் சிவன் அமுக்குனினு தெரியும், ஆனால் இந்த அளவுக்கா\nகிரிக்கெட் செய்திகள்என்னை ஓரம் கட்டியது நல்லதுக்குத் தான்: மனம் திறக்கும் குல்தீப் யாதவ்\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nக்ரைம்பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு பெண் ரகசிய வாக்குமூலம்..\nசி���ிமா செய்திகள்ஓடிடியில் ரிலீசாகும் 'மாஸ்டர்' படத்தின் கூடுதல் பங்கை கோரும் தியேட்டர் உரிமையாளர்கள்\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/he-Government-of-Tamil-Nadu-does-not-need-to-answer-the-Government-of-Karnataka---Minister-Pandiarajan-7055", "date_download": "2021-01-28T05:22:56Z", "digest": "sha1:YEWNSGCE6MBT6PCGVE6NWOVRRUE2JLN5", "length": 10705, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் பாண்டியராஜன்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nகர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் பாண்டியராஜன்\nநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்தவொரு விவரத்தையும் பின்பற்றாமல் உள்ளதால் கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.\nஅகில இந்திய நாடார் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் குறுக்கே எந்தவொரு அணை கட்ட வேண்டும் என்றாலும் மூன்று மாநிலங்களில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும், கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றாமல் செயல்படுவதாக தெரிவித்தார். இதனால், கர்நாடக அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார். எனவே, அணை விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று அவர் கூறினார்.\n« பரமத்தி வேலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார் புத்தக வாசிப்பின் மூலம் வரலாறுகளை அறிந்து கொள்ளலாம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் »\n8 வழிச்சாலை திட்ட வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் விவகாரம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஏழைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பாடுபடும் - முதலமைச்சர்\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை வி���க்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1171-ale-ale-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T06:29:16Z", "digest": "sha1:2EGBC7DVDOG4ZHLJZUEKWSMTYOLQJ7PF", "length": 5847, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ale Ale songs lyrics from Boys tamil movie", "raw_content": "\nஎகிறி குதித்தேன் வானம் இடித்தது\nவிரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது\nஅலே அலே அலே அலே\nஅலே அலே அலே அலே\nஅலே அலே அலே அலே\nஅலே அலே அலே அலே\nஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்\nகற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்\nநான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்\nஅது கடவுளைக் கண்ட கணமே\nகாற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)\nஉடல் முழுதும் நிலா உதிக்கிறதே\nஒரு விதை இதயத்தில் விழுந்தது\nஅது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே\nஆலெ ஆலெ ஆலெ ஆலெ\nஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்\nஅது கவிதைநூல் என மாறியதே\nஆலெ ஆலெ ஆலெ ஆலெ\nஇந்த காக்கையும் மயில் என மாறியதே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAle Ale (எகிறி குதித்தேன்)\nDating (யாரை கேட்டு எந்தன்)\nBoom Boom (பூம் பூம் சிக்குகான்)\nTags: Boys Songs Lyrics பாய்ஸ் பாடல் வரிகள் Ale Ale Songs Lyrics எகிறி குதித்தேன் பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2686-aattuviththaal-yaaroruvar-tamil-songs-lyrics", "date_download": "2021-01-28T04:42:15Z", "digest": "sha1:4KHNU2FBRTVE2ZIUSDN7OIL3BMUB4H3B", "length": 6091, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aattuviththaal Yaaroruvar songs lyrics from Avanthan Manithan tamil movie", "raw_content": "\nஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா\nஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா\nநீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு\nநீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு\nஎன் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு\nபகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே\nஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே\nநண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தா���ே\nஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்\nஅந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்\nநானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்\nஇன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்\nநன்மை செய்து துன்பம் வாங்கும்\nஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா\nகடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்\nஅது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்\nஉள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா\nஇதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்\nஉணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்\nஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா\nஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnbu Nadamadum (அன்பு நடமாடும்)\nAh Engirundho Oru Kural (எங்கிருந்தோ ஒரு குரல்)\nManidhan Ninaippadhundu (மனிதன் நினைப்பதுண்டு)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-28T04:26:29Z", "digest": "sha1:LYW3V4X64E2JVG5WDXP7TEZ6H6ZBBGGU", "length": 5717, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ராணுவ தளபதி |", "raw_content": "\nமெரினாவில் தொடங்கி , டெல்லியில் நடந்த போராட்டங்கள் வரை\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nஊழல் எதிர்ப்பு குழுவில் இணைவது குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை\nஊழல் எதிர்ப்பு குழுவில் இணைந்து போராடுவது தொடரர்பாக இன்னும் இறுதிமுடிவு எடுக்கபடவில்லை என முன்னாள் ராணுவ தளபதி விகே. சிங் தெரிவித்துள்ளார் .விகே. சிங் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில்சேர்ந்து மத்திய அரசுக்கு ......[Read More…]\nJune,10,12, —\t—\tராணுவ தளபதி, விகே.சிங்\nவிவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் ...\nசென்னையில் களைகட்டிய யோகாதினம் : தமிழி� ...\nபோர் பாதிப்பு பகுதிகளின் நலத்திட்டங்க ...\nவெளிநாட்டு சிறைகளில் 5,986 இந்தியர்கள்\nமத்திய அரசு, மக்களின் கவனத்தை திசை திரு ...\nராணுவ வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல� ...\nவிகே.சிங் சிபிஐ.யிடம் அதிகாரப்பூர்வ பு� ...\nஆயுத கொள்முதல் குறித்த நடை முறை முறைப்� ...\nவிகே.சிங்கின் நேபாள சுற்றுப்பயணம் இரண� ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nதரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-nov-2020/41216-2020-12-02-14-39-03", "date_download": "2021-01-28T05:03:49Z", "digest": "sha1:TXIXMQF5HIKWT5RMU5IUQMCTDCGAAIGZ", "length": 19300, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "வேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2020\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nமத்திய அரசே, நெல் கொள்முதல் விலையை உயர்த்து\nஇனி ஊர் அடங்காது - திரும்பப் பெறு EIA-வை\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nபத்து வயதில் பயமுறுத்தும் பொதுத் தேர்வு\nஉடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையும் - இந்துத்துவா அரசியலும்\nபாஜக எப்படி வெற்றி அடைந்தது\nநீதியிலிருந்து விலகி நீளும் பயணம்\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானதா\nதடைகளைத் தகர்த்து தஞ்சையில் வெடித்தது உழவர் போர்\nபர்மாவில் பௌத்த மதச் செல்வாக்கு\nமக்களாட்சி முறையில் மொழிவழித் தேசிய இனங்களின் விடுதலை\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 03 டிசம்பர் 2020\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nதமிழ்நாட்டில் அரசியலை மதமாக்கி மதவெறிக் களமாக்கும் பா.ஜ.க.வின் வேல் யாத்திரையைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.\nதிருப்பூர் : தமிழ்நாட்டில் அரசியலை மதமாக்கும் வேல் யாத்திரையைக் கண்டித்து 20.11.2020 அன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.\nமனுவில் வேல் யாத்திரை நடை பெற்றால், வேல் யாத்திரையை கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேல் யாத்திரைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக, திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையைக் கண்டித்து, 22.11.2020 அன்று காலை 10 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து பெரியாரிய உணர்வாளர்கள் பெரியார் கைத்தடி கண்டன ஊர்வலமாகச் சென்றார்கள். தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்காதே என்று முழக்கமிட்டனர்.\nஊர்வலத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் சண் முத்துகுமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் சு. துரைசாமி, மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்கு பகுதி செயலாளர் ராமசாமி, வடக்கு பகுதி செயலாளர் கருணாநிதி, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், சரசு விஜய், வீரலட்சுமி, தமிழ்நாடு மாணவர் கழகம், பிரசாந்த் ஈழமாரன், பெரியார் பிஞ்சு யாழிசை, யாழினி, லவ்லி பாபா ஆகிய கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.\nகைத்தடி ஊர்வலத்தில், திராவிடர் கழகம் கருணாகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இல. அங்க குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரமேசு, இளைஞர் இயக்கம் சதீஷ், தமிழ் புலிகள் கட்சி சபாபதி, திராவிட தமிழர் கட்சி குணசேகரன், மக்கள் அதிகாரம் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி - ஜாபர், திராவிடர் தமிழர் கட்சி பாக்கியராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி துரைவளவன் ஆகிய அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 8 மணியளவில் விடுவித்தது.\nபொள்ளாச்சி : நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ந���ைபெறும் வேல் யாத்திரையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் 23.11.2020 அன்று காலை 11 மணியளவில், ‘வேல் வேண்டாம், வேலை கொடு’ என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் காசு நாகராசு தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் முன்னிலை வகித்தார். ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறித்து விட்டு வடநாட்டவர்களுக்கு தாரைவர்ப்பது போன்றவற்றை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30ற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செயப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.\nபள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் பாஜகவின் வேல் அரசியல் யாத்திரைக்கு விதிமுறைகளை மீறி பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசே வேல் யாத்திரைக்கு தடை விதித்திருந்தும் விதிமுறைகளை பாஜகவினர் பின்பற்றாமல் 6 அடி உயரத்தில் பதாகைகள் வைக் கப்பட்டதைக் கண்டித்து,\nதிராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி தலைமையில் அனைத்து தோழமை இயக்கங்கள் சார்பில் 18.11.2020 அன்று காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.\nதோழர்கள் அதே இடத் தில் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து புகார் மனு வாங்கப்பட்டது. மாலை 6:30 மணியளவில் பாஜகவின் பதாகைகள் நகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:13:29Z", "digest": "sha1:GG7STJWMOV7U3M7MAN65U37327663DIB", "length": 1425, "nlines": 18, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "ததானோ பாஸ்வத்தாம் – Sage of Kanchi", "raw_content": "\nகாமாக்ஷி சரணங்களை பற்றிக் கொண்டால் நவக்ரஹங்களும் நன்மையே செய்யும்\nஉகாதி பண்டிகை அன்று (25th மார்ச் 2020) பூஜ்யஸ்ரீ ஆச்சார்யாள் (தெலுங்கு மொழியில்) அனுக்ரஹ பாஷணம் செய்தருளிய போது, இரண்டு மூக பஞ்ச சதீ ஸ்லோகங்களுக்கு விரிவாக பொருள் கூறி, அவற்றை ஜபித்து காமாக்ஷி தேவியிடம் வேண்டிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அந்த ஸ்லோகங்களையும், தமிழில் அதன் பொருளையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். (On the occasion… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-28T07:00:25Z", "digest": "sha1:CMGL455AW7NPPPLOZBH67VWGSBK6F3JF", "length": 9771, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்குணம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, இ. ஆ. ப [3]\nஎம். கே. விஷ்ணு பிரசாத்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமுக்குணம் ஊராட்சி (Mukkunam Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, மைலம் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 866 ஆகும். இவர்களில் பெண்கள் 428 பேரும் ஆண்கள் 438 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 22\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வல்லம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/314", "date_download": "2021-01-28T06:41:44Z", "digest": "sha1:NHAZHSQXUOZZA5BEDRHCPIBIGSCCXMMA", "length": 7594, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/314 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/314\nஇன்புறுத்தலேயாம். ஆயினும் உயிர் பெற்றுள்ள சிற்றறிவு அடங்கவா செய்கிறது அது தன்னிச்சையிலேயே ஆட்டம் போடுகிறது; அறிவுப் பொருளைத் திருத்திச் சீராக்குதல் எளிய காரியமன்று. அறிவற்ற சடப்பொருள் எளிதில் பக்குவப்படும். அறிவு நாடகமாடும்; நடிக்கும்; உணர்ந்தது போல் காட்டிப் பின் தன்னெறியே மேற்கொள்ளும்; இன்பத்தைத் துன்பமாகக் கருதும்; துன்பத்தை இன்பமாகக் கருதும்; அடக்கினாலும் சில நாள் அடங்கும்; வாய்ப்பு வந்துழி மிஞ்சும். இத்தனை இக்கட்டான நிலையில் உயிருக்கு அறிவு கொளுத்தியே - அதனை அறியச் செய்தே பக்குவப் படுத்தவும் வேண்டியிருக்கிறது; அதை அடிமைப்படுத்தவும் முடியாது. இன்பத்திற்கு எதிர் துன்பமே. துன்பத்திற்குக் காரணம் அறியாமையும் அறியாமையினால் செய்த செயல்களின் விளைவுகளுமாம். நோய் நீங்குகிறவரை உணவு சுவைக்காததைப் போல, வினைநீக்கம் பெறும்வரையில் நிறை நல் இன்பத்தையும் துய்க்கமுடியாது. ஆதலால்,\nதீமை நீங்கினால் போதாது; நன்மை விளங்கிட வேண்டு��். இதனை வள்ளுவமும்,\nசென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ\nபொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்\nதேவைக்குக் காரணமாகிய அறியாமை நீங்கியவுடன் அறிவு ஆங்கு விளங்க வேண்டும். இறைவன் உயிரிடத்து விளங்கிய முன்னை வினை வாசனை நீங்கிய பிறகு அந்த உயிரின் உள்ளத்தையும் கோயிலாகக் கொண்டு குடியிருந்தருளுகின்றான். உயிர் அறியாமையில் கிடக்கும்பொழுது\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2020, 09:34 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Mumbai/cardealers", "date_download": "2021-01-28T05:10:00Z", "digest": "sha1:CP2XLJ2IB6EUEAQ3IX2AU6CMCURGUYMC", "length": 11983, "nlines": 238, "source_domain": "tamil.cardekho.com", "title": "மும்பை உள்ள 12 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் மும்பை இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை மும்பை இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து மும்பை இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் மும்பை இங்கே கிளிக் செய்\nமோடி ஹூண்டாய் எஸ் வி சாலை, vikas centre, சாந்தாகுரூஸ் bus depot, சாந்தாகுரூஸ் west, near the cake studio, மும்பை, 400054\nsai auto ஸ்ரீ கேதார்நாத் சி.எச்.எஸ் லிமிடெட், தஹிசார் இ, overi pada, shivdham complex, மும்பை, 400068\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஸ்ரீ கேதார்நாத் சி.எச்.எஸ் லிமிடெட், தஹிசார் இ, Overi Pada, Shivdham Complex, மும்பை, மகாராஷ்டிரா 400068\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎஸ் வி சாலை, Vikas Centre, சாந்தாகுரூஸ் Bus Depot, சாந்தாகுரூஸ் West, Near The Cake Studio, மும்பை, மகாராஷ்டிரா 400054\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள�� மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/dbs/variants.htm", "date_download": "2021-01-28T04:48:01Z", "digest": "sha1:PKV3ZQQQIMQRAGV3ZDIYV65636RUYYPA", "length": 3556, "nlines": 98, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் மாறுபாடுகள் - கண்டுபிடி ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் டிபிஎஸ்வகைகள்\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் மாறுபாடுகள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் டிபிஎஸ் மாறுபாடுகள் விலை பட்டியல்\nடிபிஎஸ் 6 எல் வி125935 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 8.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.1.30 சிஆர்*\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/when-will-colleges-reopen-in-tamilnadu-explains-minister-k-p-anbazhagan/articleshow/79462294.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-01-28T06:25:22Z", "digest": "sha1:RPG7WHAOB3BOPITRKBIM67BUPISCL5BE", "length": 12197, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nமாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் தேதி பற்றி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தங்கள் மாநில சூழலுக்கு ஏற்ப கல்வி நிலையங்கள் திறக்கலாம் என்று சம���பந்தப்பட்ட அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த சூழலில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உரிய வழிகாட்டுதல்களை வெளியிட்டன. இதுதொடர்பான வேலைகளில் தமிழக உயர்கல்வித்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\nஇதற்கிடையில் நிவர் புயல் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வரும் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா இல்லையெனில் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.\nஇந்நிலையில் செய்தியாளர்களிடம் இன்று (நவம்பர் 28) பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதுநிலை இரண்டாம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வரும் டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.\nபள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்\nதேர்வுக்கு தயாராக வேண்டும். செய்முறைத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது. எனவே கல்லூரிகளுக்கு வருவது மிகவும் அவசியமாகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் நோய்த்தொற்று அச்சம் பெரிதாக இல்லை.\nஇதனைக் கருத்தில் கொண்டே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை மாநில அரசு மிகவும் சிறப்பாக கையாண்டிருக்கிறது. மீண்டும் புயல் உருவாகி அதிக மழை பெய்யும் பட்சத்தில் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசசிகலா விடுதலைக்குப் பின் எங்கு தங்கப் போகிறார் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமாநில அரசு மத்திய அரசு நிவர் கொரோனா கே.பி.அன்பழகன் கல்லூரிகள் திறப்பு இறுதியாண்டு tn colleges open\nக��ரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nவிழுப்புரம்தைப்பூச திருவிழா... விழுப்புரத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்\nதிருச்சிகொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH\nடெக் நியூஸ்வெறும் ரூ.10,999 க்கு ரெடியான ரியல்மி நார்சோ 30A: எப்போது அறிமுகம்\nபூஜை முறைதைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் முருகன் பாடல்கள்\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-23-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2021-01-28T05:55:34Z", "digest": "sha1:MYAT7DUSKEYOAK7V52ROXBTYOZDUNJEW", "length": 11086, "nlines": 183, "source_domain": "www.colombotamil.lk", "title": "இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\n‘மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது’\nவருகிறாள் சோஃபியா… பூம் பூம் ரோபோ டா…\nகணவர் பிறந்தநாளை கொண்டாடிய குஷ்பூ\nமேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஇலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஅவுஸ்திரேலியாவில் அடிலெய்டின் வடக்கில் தனது நண்பனை கொடூரமாக கொலை செய்த இலங்கை தமிழ் அகதிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையரான கணேஷமூர்த்தி தியாகராஜா (44 வயது), தனது அறையில் தங்கியிருந்த நண்பரை 40 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.\nஇந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தியாகராஜாவுக்கு 23 ஆண்டுகள் பரோல் அல்லாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி DAVID LOVELL தீர்ப்பளித்துள்ளார்.\nதியாகராஜாவுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டு உறுதியாகியுள்ள நிலையில், அவரது சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்தவுடன் அவர் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleபிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இலங்கைத் தமிழர்\nNext articleமுஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தப்போராட்டம் யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத்...\nயாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில்,...\nசம்பள உயர்வு அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்’\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவ���்களை சந்திக்க வேண்டாமா\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-mugen-first-movie-details-tamil-news-270649", "date_download": "2021-01-28T04:28:42Z", "digest": "sha1:RN2AT6YZC42WYOZX4USIFLZC4OEKRH7E", "length": 10233, "nlines": 140, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Mugen first movie details - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » பிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரவ், ரைசா வில்சன் உள்பட ஒரு சிலர் தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகின் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது.\nஇந்த நிலையில் தற்போது முகின் நடிக்கவுள்ள முதல் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ’வெப்பம்’ படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அதில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்ரீடி புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்நிறுவனத்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n10 வருட காதலருக்கு ப்ரியா பவானிசங்கரின் உருக்கமான வாழ்த்து\nதிரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு\n'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65\nஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அத��காரபூர்வ அறிவிப்பு\nபோராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்பவர்கள் கோமாளிகள்: தமிழ் ஹீரோ ஆவேசம்\n'மாஸ்டர்' ஓடிடி ரிலீஸ்க்கு ஆதரவு அளித்த திரையரங்க உரிமையாளர்\n'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா\nகதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்\nபெண்களுக்கு எதிரான அவமதிப்பு எதிர்க் கட்சியிலும் இருக்கக் கூடாது… நடிகை குஷ்பு கருத்து\nமாற்றத்தின் பயணம் விரைவில்: ரஜினிகாந்த் குறித்து அர்ஜூனாமூர்த்தி அறிக்கை\nஇது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து\nஇளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டாம்: எஸ்.ஏ.சி அதிரடி பேட்டி\nரிலீஸ் ஆன 16 நாட்களில் ஓடிடியில் 'மாஸ்டர்\nகுட்டித்தல' மாஸ் புகைப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன்\nசமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்\nமுழு நடிகையா மாறிட்டிங்க: 'டப் மாஷ்' புகழ் நடிகைக்கு குவியும் லைக்ஸ்கள்\nலோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்\nஅஜித் இறுதிச்சடங்கிற்கு வராதது குறித்து விளக்கமளித்த எஸ்பிபி சரண்\nலோகேஷ் கனகராஜ் படத்தை ரீமேக் செய்யும் சந்தோஷ் சிவன்: பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/elect.html", "date_download": "2021-01-28T05:20:42Z", "digest": "sha1:UGGAXVUD3NBQUGBVSL4VOXHSTLUWRDIL", "length": 35503, "nlines": 94, "source_domain": "www.pathivu.com", "title": "ஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது\nஈபிடிபிக்கு வாக்களித்தால் ஏதும் நடக்காது\nடாம்போ July 20, 2020 யாழ்ப்பாணம்\nசிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளர்களுக்கும் ஈபிடிபி போன்ற அரச அடிவருடிக் கட்சிகளுக்கும் வாக்களித்தால்த் தான் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெறும் என்றும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றது. இதில் எந்த வித உண்மையும் இல்லை என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகடந��த காலங்களில் தாங்கள் தான் வேலை எடுத்துக் கொடுத்ததாக உங்களுக்குக் கூறுவது எல்லாம் முழுமையான பொய்ப் பிரசாரங்கள். அரசாங்கம் இங்கே நிலைபெற வேண்டுமாகில் இங்கே சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு அவசியமான முறையில் எமது இளைஞர் யுவதிகளுக்கு ஒரு குறிப்பிட்டளவு தொழில்வாய்ப்பை வழங்கவேண்டி இருக்கின்றது. இவற்றைத் தமது அடிவருடிகள் ஊடாக வழங்கி அவர்கள் தான் உங்களுக்கு வேலை எடுத்துத் தந்ததாக அல்லது தரப் போவதாக ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள்.\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு இருந்த போது கூட இத்தகைய சில அவசியமான வேலைவாய்ப்புக்களை அரசாங்கம் வழங்கித்தான் இருந்தது. அது அரசின் கடமை. இல்லை என்றால் அரச ஆணை இங்கு எடுபடாமல்ப் போகும். ஆனால் அவ்வாறான கட்டாய வழங்கல்களை விட அரசாங்கம் புதிதாக எதனையும் எமது மக்களுக்கு செய்யவில்லை. செய்யப்போவதுமில்லை.\nஉங்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக உங்களுக்கு சில உதவிகளை அவர்கள் செய்துவருவதை நான் அறிவேன். அவர்கள் தருவதை எல்லாம் தயக்கம் இன்றி வாங்குங்கள். ஆனால் அவர்களின் அச் செயல்களுக்கு நீங்கள் எந்த விசுவாசமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் உங்களை, உங்கள் வாக்குகளை தாங்கள் வாங்க முடியும் என்று நினைக்கின்றார்கள். அவர்கள் வாங்குவது அவர்களுக்குப் பின்னணியில் இருக்கும் அரசாங்கத்துக்கே. எம் உறவுகளைக் கொன்று குவித்த அரசாங்கத்துக்கே. ஆகவே வாக்களிக்கச் செல்லும் போது இந்த விசுவாசத்தை, நன்றி உணர்வுகளை எல்லாம் மறந்துவிடுங்கள். எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது இளமைக் காலத்தைத் தொலைத்து உயிர்த் தியாகம் செய்த ஆயிரக்கணக்கான எமது இளைஞர் யுவதிகளை உங்கள் மனக் கண் முன் கொண்டுவாருங்கள். மனச்சாட்சிப் படி உங்கள் வாக்குகளை அளியுங்கள். அவர் தந்தார் இவர் தந்தார் என்பதற்காக முழுத் தமிழ்ச் சமூகத்தையும் இக்கட்டினுள் கொண்டு சென்றுவிடாதீர்கள்.\nஏறத்தாழ இரண்டு லட்சம் இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை நீங்கள் தெரிவுசெய்தால் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்பு உள்ளடங்கலாக சில நூறு பேர்களுக்கு மட்டுந்தான் இவர்களால் வேலை பெற்றுக்கொடுக்க முடியும். நான் முன்னர் கூறியது போல, இவ்வாறு சாதாரணமாக நடைபெறும் ஆட்சேர்ப்புக்களை கூட சிங்களக் கட்சிகள் தமது இங்கிருக்கும் பிரதிநிதிகளுக்கு ஊடாக வழங்கி ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். தென் மாகாணத்தில் சென்ற அரசாங்கம் வேலை கொடுத்த 2,000 பேரின் வேலைகளை இந்த அரசாங்கம் பறித்து இப்போது அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அரசாங்கம் வேலை கொடுக்கும் என்பது ஒரு மாயம்.\nஆகவே, சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்களை அல்லது அவர்களின் அடிவருடிகளின் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதால் எமது மக்களின் வேலை இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்பெறாமல் வைத்திருப்பதற்கான சிங்கள அரசாங்கங்களின் உத்திகளில் எமது மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்காமல் இருப்பதும் ஒன்று. இதனை சுதந்திரம் கிடைத்த நாள் முதல் அரசாங்கங்கள் செய்து வருகின்றன. இனப் பிரச்சினைக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ஆகவே, சிங்களக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிலரை தமிழ் மக்கள் தெரிவுசெய்துவிட்டால் அல்லது சிங்களக் கட்சிகளின் கையாட்களாக இங்கு உலாவுவோரைத் தெரிவு செய்துவிட்டால் எமது வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என்று நினைப்பது மகா முட்டாள்தனம்.\nஅரசாங்கங்களின் கடந்த கால அணுகுமுறைகளைப் பாருங்கள். கடந்த 5 வருடங்களாக ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாகவும் அரசாங்கத்தின் பகுதியாகவுமே செயற்பட்டு வந்திருந்தார்கள். ஆனால், வேலை இல்லா பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்ததா எத்தனை பேருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலை எடுத்துக் கொடுக்க முடிந்தது எத்தனை பேருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலை எடுத்துக் கொடுக்க முடிந்தது சில நூறு பேர்களை வேண்டுமானால் விரல் விட்டு எண்ணலாம். மாறாக, வடக்கு கிழக்கின் பல வெற்றிடங்களுக்கு தென் இலங்கை மக்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். இதனைக்கூட கூட்டமைப்பினால் தடுக்க முடியவில்லை. தாதியர் பற்றாக்குறை என்று தெற்கில் இருந்து கொண்டு வந்து சிங்கள சகோதரிமாரை நியமித்திருக்கின்றார்கள். பெண் தாதியர் தமிழரிடையே குறைந்துள்ளார்கள் என்றால் ஆண் தாதியர் தொகையைக் கூட்டியிருக்கலாமே. அப்படிச் செய்யாமல் சிங்களப் பெண் தாதியரையே அனுப்பியுள்ளார்கள்.\nஏறத்தாழ 30 வருடங்களாக டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்தில் அமைச்சராக இருந்துள்ளார். அதேபோல, வேறு சில தமிழர்களும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்துள்ளனர். ஆனால், இவர்களால் எமது மக்களின் வேலை இல்லாப் பிரச்சினைக்கு அன்றும் சரி இன்றுஞ் சரி தீர்வு காண முடிந்ததா டக்ளஸ் தேவானந்தா தற்போதும் அமைச்சராக இருக்கின்றார். ஆனால், அவருக்கு அடுத்த தேர்தலில் வாக்குப் போட்டால்த் தான் அவரால் வேலை எடுத்துக் கொடுக்க முடியுமா டக்ளஸ் தேவானந்தா தற்போதும் அமைச்சராக இருக்கின்றார். ஆனால், அவருக்கு அடுத்த தேர்தலில் வாக்குப் போட்டால்த் தான் அவரால் வேலை எடுத்துக் கொடுக்க முடியுமா இப்பவே அதைச் செய்யலாமே ஆகவே, உண்மை என்னவென்றால், எத்தனை தமிழர்கள் அரசாங்கத்தில் அமைச்சர்கள் ஆகினாலும், வேலை இல்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதேபோல, எமது பகுதிகளில் அபிவிருத்தியையும் அவர்களினால் செய்யமுடியாது. அரசாங்கம் இவர்களைத் தமது எடுபிடி வேலைக்காரர்கள் போல தமது இனஅழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்கு பயன்படுத்துகின்றது என்பதே உண்மை. அதை எம்மவர் தெரிந்து கொண்டிருக்கின்றார்களோ இல்லையோ அது தான் உண்மை.\nஎமது மக்களின் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு ஆகியவை பற்றி வலியுறுத்துவதை எல்லாம் விட்டுவிட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து அவர்களின் ஒரு பகுதியாக நான் செயற்பட்டால் இங்குள்ள சிங்களக் கட்சிகளின் பிரதிநிதிகளை விட, அரசாங்கங்கள் சார்ந்த கட்சிகளை விட இன்னும் சற்று கூடுதலானவர்களுக்கு என்னால் வேலை எடுத்துக் கொடுக்க முடியும். ஏனென்றால் தென்னவர் பலருடன் வாழ்ந்தவன் நான். பாராளுமன்றத்தில் பலர் என் பழைய கல்லூரியின் மாணவர்கள். ஆனால், எனக்கு நீங்கள் வாக்குப் போட்டாலும் போடாவிட்டாலும் பரவாயில்லை அத்தகைய ஒரு வேலையை நான் செய்யப் போவதில்லை. இப்படி நான் செய்வது என்னை நானே வளர்ப்பதற்கும் சலுகைகளைப் பெறுவதற்கும் மட்டுமே உதவும். இது மகா பாவம். மகா துரோகம். எமக்கு உரிமைகள் வேண்டும். பெரும்பான்மை மக்��ளின் சலுகைகள் தேவையில்லை. சலுகைகள் மூலமாக எதனையும் பெற்றுவிட்டுப் பிதற்றுவதில் எந்தப் பயனும் இல்லை.\nஆகவே வேலையில்லாப் பிரச்சினை மட்டுமல்ல எமது மக்கள் இன்று எதிர்கொள்ளும் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வு காண்பதற்கு இருக்கும் ஒரே வழி வடக்கு கிழக்கில் எம்மை நாமே ஆளும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான். அதனால்த் தான் சம~;டித் தீர்வை வலியுறுத்தி நாம் உங்களிடம் வாக்குக் கேட்கின்றோம். நீங்கள் நினைப்பதுபோல இது இலகுவான ஒன்று அல்ல. ஒரு இன முரண்பாட்டின் நீண்ட அகன்ற வட்டத்துக்கு உட்பட்ட ஒன்று. ஆனால் எமது இந்த முரண்பாடு ஏற்கனவே நீண்ட தூரம் கடந்துவிட்டிருக்கின்றது. நாங்கள் சிறந்த உபாயங்களைக் கையாண்டு, எமது புத்தியைப் பயன்படுத்திச் செயற்பட்டால் எமது உரிமைகளை விரைவில் பெறுவதற்கான வழிகள் உள்ளன. சில சமயம் இன்னமும் சற்று கூடுதல் காலம் எடுக்கலாம். ஆனால் உரிமைகள் கிடைக்கும் வரையில் எம்மவர் போராட வேண்டும். இல்லையென்றால் பறங்கியர் போல் எமது தனித்துவத்தை நாம் இழந்து பெரும்பான்மையினருள் சங்கமமாகி விடுவோம்.\nஅதேசமயம், அரசாங்கத்தில் தங்கி இருக்காமல் எமது பொருளாதாரத்தையும் வாழ்வையும் நாமாகவே உருவாக்கிக்கொள்ள நாம் முன்வர வேண்டும். பல வழிகள் எமக்கு இருக்கின்றன. எமது புலம் பெயர் மக்கள் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில் 6 கோடி தொப்பிள்க் கொடி உறவுகள் இருக்கின்றார்கள். அவர்களுடன் சேர்ந்து பொருளாதார விருத்திக்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.\nஇன்று அநேகமான நாடுகள் திறந்த பொருளாதார சந்தையில் சங்கமம் ஆகி இருக்கின்றன. மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிக வேலை வாய்ப்பு தனியார் துறையிலும் சுய தொழிலிலுமே ஏற்பட்டுள்ளன. இன்று வடக்கு கிழக்கில் ஏராளமான தமிழ் இளைஞர், யுவதிகள் தகவல் தொழில்நுட்பம், இணைய வர்த்தகம், ஆடை விற்பனை, விவசாயப் பண்ணை போன்ற துறைகளில் சுய தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதேபோல, ஏராளமான எமது புலம்பெயர் உறவுகள் தொழிற்சாலைகள், விவசாயம், மீன்பிடித்தொழில் என்று பல துறைகளில் முதலீடுகளைச் செய்து ஆயிரக் கணக்கானவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். அரசாங்கம் கொடுத்துள்ள வேலை வாய்ப்புக்களை விட இவ்வாறு ஏற்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் நினைக்கின்றேன். ஆகவே 100 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு 10,000 பேருக்கு வேலை கொடுத்ததாகப் பிரச்சாரம் செய்து மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்.\nஅத்துடன் எம் முன்னே இருக்கும் வாய்ப்புக்களை எல்லாம் நாம் முயற்சி செய்துபார்க்காமல், சில நூறு பேர்களுக்கு அரசாங்க வேலையை பெற்றுக்கொள்வதற்காக எமது உரிமைகளை எல்லாம் கைவிட்டுவிட்டு சிங்கள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கா வாக்கு போட வேண்டும் இதுவரை காலமும் சிங்களக் கட்சிகள், சில்லறைக் கட்சிகளின் பிரமுகர்கள், சிங்களக் கட்சிகளின் அடிவருடிக் கட்சிகள் எத்தனை நூறு வேலைகளை மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார்கள் என்று ஆராய்ந்து பாருங்கள். அப்போது உண்மை புரியும்.\n“பல வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள். ஆனால், எமது அரசியல் தலைமைகள் அவற்றில் எதையுமே செய்யவில்லையே” என்று நீங்கள் எங்களிடம் கேட்கலாம். ஆனால், அது உண்மை அல்ல. 30 வருடங்கள் யுத்தம் நடைபெற்ற போது எமது மக்களின் வாழ்க்கை தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கு உட்பட்டதாகவே இருந்தது. நாம் சாதித்தவை ஏராளம். இது வரலாற்று உண்மை. எமது மக்கள் மத்தியில் இருந்துதான் அத்தகைய செயல்வீரர்கள் உருவாகி இருந்தார்கள். ஆனால், யுத்தம் முடிவடைந்து கடந்த 10 வருடங்களில் எமக்குத் தடுமாற்றம் ஏற்பட்டு தெளிவும் இல்லாமல் சென்று விட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விளக்குவது இங்கு பொருத்தம் அல்ல. ஆனால், நாம் எமது சென்ற காலப் பிழைகளில் இருந்தும் அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகவே, நாம் மீண்டும் எழுவோம்- நம்பிக்கை கொள்ளுங்கள். சலுகை வேண்டாம், எமக்கு உரிமையே வேண்டும் என்று சிந்தியுங்கள் - வாக்களியுங்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் சில்லறைக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. கடந்த 5 வருடங்களில் தாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெற்ற பதவிகளும் சலுகைகளும் போதாது என்று தற்போது அமைச்சுப் பதவிகள் வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவருகின்றார்கள். ஆகவே, சிங்கள கட்சிகளில் போட்டியிடுபவர்களை மட்டுமல்ல அவ��்களின் நேசக் கட்சிகளை மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் இம்முறை தோற்கடிக்கவேண்டும்.\nநாம் இப்போது விழித்தெழாதுவிட்டால் எப்போதுமே எழ முடியாமல் போகும். ஆகவே, எமது மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியனின் மீன் கொடி பட்டொளி வீசிப் பறந்து உங்கள் பெருமைகள், கீர்த்திகள் உரிமைகளை மீட்டெடுக்க வழி சமைக்க வாருங்கள் என க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nஇந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை...\nதிரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி\nஇ லங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதி���ான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது. இது தொடர்பில் சி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-01-28T06:13:38Z", "digest": "sha1:MYMEV4DVOMHO6V5PHHCKPHPLYSRRR7FO", "length": 11322, "nlines": 130, "source_domain": "www.patrikai.com", "title": "கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் திமுகவில் இணைந்தார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் திமுகவில் இணைந்தார்\nகன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nகடந்த சில நாட்களாகவே தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.\nகடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ், கருணாநிதியை சந்தித்து ,தி.மு.க.வில் ஐக்கியமானார். விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் தன்னிச்சையாக இணைந்து கொண்டதாக. மாவட்ட செயலாளர்கள் நேர்காணலின் போது திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தினேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇன்று மேலும் தேமுதிக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் விஜயசண்முகம் திமுகவில் இணைந்தார்.\nவேட்பாளர் அறிவிப்பு பின்பு பிரச்சாரம். தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தொகுதி பங்கீடு விஜயகாந்துடன் தி.மு.க. கூட்டணி இல்லை… பரபரப்பு தகவல்கள்…\nTags: DMDK, dmk, tamilnadu election 2016, மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் திமுகவில் இணைந்தார்\nPrevious திமுக அதிக இடங்களை கைப்பற்றும்- நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு\nNext பிரேமலதாவுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) �� முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/egmore-court-produces-warrant-against-gnanavelraja/", "date_download": "2021-01-28T06:43:16Z", "digest": "sha1:PP6H4UGDSZZHS7HEZTQLVLSJEZUCPK3J", "length": 11211, "nlines": 128, "source_domain": "www.patrikai.com", "title": "தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம்….\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nவிசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்வதற்காக ஞானவேல்ராஜாவை ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஞானவேல்ராஜா ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.\nஇதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\n தற்கொலைக்கு முயன்ற‌ நடிகையின் பேட்டி.. திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்: வேலை நிறுத்தத்தில்கலந்துகொள்ளாது கருணாநிதி மறைவு: நடிகர்கள் அஜித்குமார், தனுஷ் இரங்கல்\nPrevious இணையத்தில் வைரலாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தைத் ‘கண்ணு தங்கோம்’ பாடல்…\nNext ஹேப்பி பர்த்டே நயன்தாரா…\nசிம்பு படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்\nபொன்வண்ணன் – சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்…..\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆத்விக் அஜித்….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/first-look-poster-release-of-vimal-oviyas-kalavani-2-movie/", "date_download": "2021-01-28T05:49:29Z", "digest": "sha1:WYTRUEL5M2ZVN22E7UI4G352CK55F3KO", "length": 11060, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "களவானி2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகளவானி2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகளவானி படத்தின் முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா ஆகியோர் தான் இரண்டாம் பாகத்��ிலும் நடித்து வருகின்றனர். முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர், சற்குணமே தனது ‘வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் களவானி2 படத்தையும் தயாரித்து வருகிறார்.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது ஓவியா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nவிமல், ஓவியா, சூரி நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரைப்படத்தை இயக்கியிருந்தவர் சற்குணம். நசீர் தயாரித்திருந்த இப்படத்தின் 2-ம் பாகம் தயாரிக்கப்பட்டு வரகிறது களவானி 2 கே2 தலைப்பிடப்பட்டுள்ளது.\nபள்ளியில் மகனுடன் அஜீத்: வைரலாகும் புகைப்படங்கள் யு ஏ சான்றிதழ் பெற்ற விஸ்வரூபம் 2 சத்யம் சினிமா கைமாறியதற்கு கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்\nPrevious விக்ரம் நடிக்கும் சாமி2 படம் ஆகஸ்டில் வெளியிட திட்டம்\nNext இந்த ஆண்டில் அதிக முதல் நாள் வசூல் ஈட்டிய ‘சஞ்சு’\nசிம்பு படத்தில் வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்\nபொன்வண்ணன் – சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்…..\nஇந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆத்விக் அஜித்….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்கும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/zimbabwe-2020-cricket-australia-wins-with-world-record-aaron-finch-has-continued-his-incredible-t20i-form-breaking-his-own-record-for-highest-ever-score/", "date_download": "2021-01-28T05:21:50Z", "digest": "sha1:MFHEXNY2SWTYMD6DRP5767CMWMOJJFX6", "length": 12502, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஜிம்பாப்வே 20:20 கிரிக்கெட்: ஆரன் பின்ச் சாதனையுடன் ஆஸ்திரேலியா வெற்றி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜிம்பாப்வே 20:20 கிரிக்கெட்: ஆரன் பின்ச் சாதனையுடன் ஆஸ்திரேலியா வெற்றி\nசர்வதேச டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடக்கிறது. இன்று நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.\nபேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்களை குவித்தது. ஆரான் பின்ச் 76 பந்துகளில் 172 ரன் எடுத்தார். இதில் 16 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடங்கும். இவரது ஜோடியான ஷார்ட் 42 பந்துகளில் 46 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.\nஆரன் பின்ச் 172 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக உருவாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 156 ரன்களை எடுத்து பின்ச் உலக சாதனை படைத்துள்ளார். இவற்றில் 11 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். தனது சொந்த சாதனையை அவரே இன்று முறியடித்தார்.\nஇதே போல் பின்ச் மற்றும் ஷார்ட் ஜோடி 200 ரன்களை எடுத்தது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகும். இது உலக சாதனையாகியுள்ளது.\nடி 20: இந்தியா அதிர்ச்சி தோல்வி பாரா ஒலிம்பிக்: ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா பரிசு மோடி வாழ்த்து சென்னை ஓபன் டென்னிஸ்: டிக்கெட்டுகள் நாளை முதல் விற்பனை\nPrevious இங்கிலாந்து: முத்தரப்பு போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணி\nNext ஃபிஃபா 2018: கால் இறுதி போட்டிக்கு ஸ்வீடன் தகுதி\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nஒலிம்பிக் நடத்த ஜப்பான் பின்வாங்கினால் நாங்கள் நடத்துவோம் : ஃப்ளோரிடா அறிவிப்பு\nசென்னை டெஸ்ட் – 3 நாட்கள் மட்டுமே பயிற்சியில் ஈடுபடும் இங்கிலாந்து அணியினர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.07 கோடியை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,02,031 ஆக உயர்ந்து 1,53,885 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 11,556…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.14 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,14,04,880 ஆகி இதுவரை 21,82,261 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 512 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,36,315 பேர்…\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,36,315 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,676…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்குக் கூடுகிறது\nதமிழகத்தில் மீண்டும் களை கட்டும் பத்திரப் பதிவு : ஒரே நாளில் 22686 பத்திரப்பதிவு\nஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் திறந்து வைக்���ும் தண்டனை பெற்றவர் நினைவிடம் : மு க ஸ்டாலின் தாக்கு\nதைப்பூசம்(28/1/2021) – முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் – முழு விவரங்கள்\nசெங்கோட்டை கலவரம் ; தீப் சித்து மீது எஃப் ஐ ஆர் பதிந்த டில்லி போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/05-jul-2017", "date_download": "2021-01-28T06:29:27Z", "digest": "sha1:7BDBAPED5LQOFHBHWWAUJRYCQJVGMPZT", "length": 10614, "nlines": 291, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 5-July-2017", "raw_content": "\nவெல்லும் சொல் உள்ளவரா நீங்கள்...\n“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ\n“என் அப்பா சரியான முடிவெடுப்பார்\nவனமகன் - சினிமா விமர்சனம்\n“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்\nயாரோ to ஹீரோ - ஆர்.ஜே.பாலாஜி (நடிகர்)\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 37\nசொல் அல்ல செயல் - 12\nஆண்பால் பெண்பால் அன்பால் - 42\nகுதிரை சவாரி - கவிதை\nகடனில் முளைத்த பூ - கவிதை\nசட்டை அவரோடது... வேட்டி எங்களோடது\nவெல்லும் சொல் உள்ளவரா நீங்கள்...\n“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ\n“என் அப்பா சரியான முடிவெடுப்பார்\nவெல்லும் சொல் உள்ளவரா நீங்கள்...\n“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ\n“என் அப்பா சரியான முடிவெடுப்பார்\nவனமகன் - சினிமா விமர்சனம்\n“என் முகம்தான் என் கவிதைகளின் முகம்\nயாரோ to ஹீரோ - ஆர்.ஜே.பாலாஜி (நடிகர்)\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 37\nசொல் அல்ல செயல் - 12\nஆண்பால் பெண்பால் அன்பால் - 42\nகுதிரை சவாரி - கவிதை\nகடனில் முளைத்த பூ - கவிதை\nசட்டை அவரோடது... வேட்டி எங்களோடது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/thookki-sumapeerae-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:26:09Z", "digest": "sha1:NSCN57UP5Q2FJUJN7JMTICHZZOVIBSB6", "length": 5731, "nlines": 167, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today THOOKKI SUMAPEERAE | தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் - Christ Music", "raw_content": "\nTHOOKKI SUMAPEERAE | தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்\nTHOOKKI SUMAPEERAE | தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்\nதூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)\nஉந்தன் தோள்களில் நான் கிடப்பேன்\nகுழந்தை போல நான் உம் முன் வருவேன்\nபோராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது\nயூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)\nதூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)\nஉந்தன் தோள்களில் நான் கிடப்பேன்\nஉம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்\nஎன் நண்பனாக நீரே என்னை நடத��திச் செல்வீர் (2)\nதூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)\nஉந்தன் தோள்களில் நான் கிடப்பேன்\nஉந்தன் தோள்களில் நான் கிடப்பேன்\nMagimaiyin Raja | மகிமையின் ராஜா\nInthak Kallin Mel En | இந்தக் கல்லின் மேல் என்\nParisuththar Koottam Naduvil | பரிசுத்தர் கூட்டம் நடுவில்\nKattappatta Manitharellaam | கட்டப்பட்ட மனிதரெல்லாம்\nIyesu Kiristhuvin Anbu | இயேசு கிறிஸ்துவின் அன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/outdoor-stadium-lighting/57156146.html", "date_download": "2021-01-28T05:00:19Z", "digest": "sha1:O6ZXMIAOPKYDXPD44UWXM5UVASHGAIMF", "length": 18975, "nlines": 269, "source_domain": "www.chinabbier.com", "title": "வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கு 1200W லெட் லைட்டிங்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள்,வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கான விளக்கு,வெளிப்புற கூடைப்பந்து ஒளி\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > ஸ்டேடியம் லைட்ஸ் > வெளிப்புற மைதானம் விளக்கு > வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கு 1200W லெட் லைட்டிங்\nவெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கு 1200W லெட் லைட்டிங்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர்ந்த வெளியீடு 1200w வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள் 156,000 ஒரு லுமேன் எண்ணிக்கை, சுற்றி ஒரு பீம் கோணத்தில் வந்து 120 டிகிரி. வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கான இந்த 1200w லைட்டிங் கட்டிடங்கள் அல்லது பெரிய பகுதிகளுக்கு வெளியே சூப்பர் பிரகாசமான 5700K ஒளி அல்லது எந்த கிடங்கு, முற்றத்தில், கேரேஜ் அல்லது ஈரமான இடம் வெளிச்சம்.\nவெளிப்புற கூடைப்பந்து ஒளி 50,000 மணிநேரங்களின் சிறந்த சேவை வாழ்க்கை மதிப்பீடு உள்ளது. இந்த பேஸ்பால் லைட் பொருத்திகள் 10 ~ 20 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயன்பாடு, பெரிய எரிசக்தி சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றைப் பொறுத்து பயன்படுத்தப்படலாம்.\nஇந்த வெளிப்புற வெள்ள ஒளி விளக்கு I65 இன் இன்ஸ்ஸஸ் பாதுகாப்பு மதிப்பீடு உள்ளது, அதிக வெப்பத் துலக்குதல் அலுமினிய வீட்டுவசதி மற்றும் எதிர்ப்பு UV, பாதரசம் இல்லாத பாதுகாப்பற்ற மனதின் கண்ணாடி, நீர்ப்புகா, ஸ்பாட்லைட், நீண்ட ஆயுளைக் குறிக்கிறது. இந்த வெள்ள ஒளி அரக்கின் சிறந்த கட்டமைப்பு வடிவமைப்பானது ஈரமான இடம், கிடங்குகள், பெரிய கிடங்குகள், எரிவாயு நிலையங்கள், களஞ்சியம், garages, கடைகள், தொழில்துறை மற்றும் வணிக அமைப்புகள் மற்றும் உட்புற பெரிய பகுதிகள் போன்ற பரவலான அமைப்புகளில் பொருந்துகிறது.\nதயாரிப்பு வகைகள் : ஸ்டேடியம் லைட்ஸ் > வெளிப்புற மைதானம் விளக்கு\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nவெளிப்புற 300W தலைமையிலான வெள்ள ஒளி 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற தலைமையிலான வாகன நிறுத்துமிடம் 500W தலைமையிலான வெள்ள விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கால்பந்து ஸ்டேடியம் லைட் பல்புகள் 500W 65000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n1000 வாட் லெட் ஸ்டேடியம் லைட் 130000 எல்எம் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் பேஸ்பால் கால்பந்து மைதானம் வெள்ள விளக்குகள் 600W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த லெட் ஸ்டேடியம் விளக்குகள் 800W 10400LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்டேடியம் லைட்டிங் 400W 52000LM இப்போது தொடர்���ு கொள்ளவும்\nஸ்டேடியம் 1200W 1560000LM க்கான ஃப்ளட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\n300 வாட் லெட் ஷூட்பாக்ஸ் லைட் ஃபிக்ஸ்டர் 39000LM\n150 வாட் வெளிப்புற லேடட் லாட் லைட்ஸ் விளக்குகள்\nஎரிவாயு நிலையத்திற்காக 60w எல்.ஈ.\nஎல்.ஈ. கேஸ் ஸ்டேஷன் கேபிளி விளக்கு 100 வாட்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm\n30W லெட் போஸ்ட் டாப் பகுதி லைட் ஃபிக்ஷர் 130lm / w\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture\nயுஎஃப்ஒ உயர் பேட் லைட் 150W 5000K 19500lm LED\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nவெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள் வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கான விளக்கு வெளிப்புற கூடைப்பந்து ஒளி வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்ற விளக்கு வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் லெட் விளக்கு வெளிப்புற கூடைப்பந்தாட்டம் விளக்குகள் வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கு லெட் விளக்குகள் கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள்\nவெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள் வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கான விளக்கு வெளிப்புற கூடைப்பந்து ஒளி வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்ற விளக்கு வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றம் லெட் விளக்கு வெளிப்புற கூடைப்பந்தாட்டம் விளக்குகள் வெளிப்புற கூடைப்பந்து நீதிமன்றத்திற்கு லெட் விளக்குகள் கூடைப்பந்து நீதிமன்றம் விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2021 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35952/", "date_download": "2021-01-28T06:18:31Z", "digest": "sha1:52TEMCEII6XCIQFLQHJZWNTII5E5L7NJ", "length": 12038, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "திகசி இணையதளம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு சுட்டிகள் திகசி இணையதளம்\nமூத்த விமர்சகரும் மார்க்ஸிய சிந்தனையாளருமான தி.க.சிவசங்கரனின் எழுத்துக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவரது வாசகர்களால் நடத்தப்படும் தளம் இது\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 62\nபுத���தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\nசுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nமனம்வெளுக்க காத்திருத்தல் - சுனில் கிருஷ்ணன்\nவண்ணக்கடல் - பாலாஜி பிருத்விராஜ்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]mail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/05/dates-cake.html", "date_download": "2021-01-28T05:48:16Z", "digest": "sha1:MHTW57VACBV5OYC5EF3S5XWWNLF4S44P", "length": 8403, "nlines": 113, "source_domain": "www.spottamil.com", "title": "முட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake) - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Food Foods முட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\n1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால்\n200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம்\n70 மில்லி கொதிக்கும் நீர் (1/2 கப்பிற்கு சிறிது குறைவாக எடுக்கவும்)\n115 கிராம் ரவை ( 100கிராம் ரவை + 15 கிராம் மா அல்லது 75 கிராம் ரவை + 40 கிராம் மா என கலந்து பாவிக்கலாம்)\n125 கிராம் மாஜரீன் அல்லது பட்டர்\n1 தேகரண்டி பேக்கிங் பவுடர்.\nபேரிச்சம்பழத்தை சிறிதாக வெட்டி 1/2 தேக அப்பச்சோடா, 70 மில்லி கொதிதண்ணீர் சேர்த்து 2 மணிநேரம் ஊறவிடவும்.\nமாஐரீன், ரின்பால் இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.\nபின்பு கொதி நீரில் ஊறிய பேரிச்சம் பழத்தைப் போட்டு அடுக்கவும். அல்லது நன்றாக கலக்கவும்.\nபின்பு வறுத்த ரவை, மா, வனிலா, கஜூ இவற்றைச் சேர்த்து கலக்கி தட்டில் இட்டு மேலே சிறிது வெட்டிய கஜூ தூவி 180°cல் 30 நிமிடங்கள் பேக்(Bake) பண்ணி எடுக்கவும்.\nகேக் கலவையின் உயரத்தைப் பொறுத்து பேக் பண்ணும் நேரம் மாறும். 30 -45 நிமிடங்கள் தேவைப்படும்.\nபேக் பண்ணிய கேக். 3 1/2 cm அளவான உயரத்தில் மென்மையாகக் கிடைக்கும்.\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake) Reviewed by தமிழ் on மே 11, 2020 Rating: 5\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nஇலங்கையில் புதிய அரசில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களின் அதிரடி சட்டங்கள்\nகுடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற்படுத்தினால் 10 வருட சிறை தண்டனை. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக ��டை செய்யப் பட்டுள்ளது. பாடச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kaloori-sex/college-teen-girl-sexy/", "date_download": "2021-01-28T05:51:44Z", "digest": "sha1:YXYP4D7QWMTFNCHLFHM3T2D4WCJQA2HN", "length": 10397, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "வீட்டில் தனியாக இருக்கும் காலேஜ் பியுட்டியின் கேமரா செக்ஸ்", "raw_content": "\nவீட்டில் தனியாக இருக்கும் காலேஜ் பியுட்டியின் கேமரா செக்ஸ்\nஆண் ஓரின செயற்கை 13\nஎனக்கு மூடு வந்தால் என்னுடைய காதலியை நான் நேரலை ஆக கமெராவில் நிர்வாண மாக வர வைத்து அவளது அழகிய ஆபாச மான மேனியை நான் முழுவது மாக ரசிப்பேன். செம்ம டக்கர் ஆனா உடல் வளைவுகள் அவளது முலைகளை முழுவது மாக காணும் பொழுது உடல் முழுவதும் காம அனல் பாய்கிறது உங்களுக்கு அப்படி தான் இருக்கிறதா\nவெட்க படும் லயோலா காலேஜ் மங்கையின் ரகசிய வீடியோ\nஎன்னுடைய நெருங்கிய தோழி இறக்கும் எனக்கும் வைத்து கொண்ட போட்டியில் அவள் தொட்ட்று பொய் விட்டால். அத நால் அவள் என்னுடைய தடியை உம்ப வேண்டும்.\nநாமக்கல் ரேகா அவளது முலைகளை பிழியும் ஆபசம்\nநீங்கள் கொஞ்சம் தாக மாக இருந்து இருந்தால் வாங்கல் கொஞ்சம் இந்த நாமக்கல் தேசி பாபிய் இடம் இருந்து அவளது பால் முலைகள்யில் இருந்து கசக்கி பால் பிழிகிறாள்.\nவேலைக்கார தனது சேலை காலத்திய கவிதா மங்கை\nஇந்த மேனேஜர் கூட ஒரு முறை கட்டில் சண்டை போட்டால் தான் தனது கம்பெனி யில் ஒரு வேலை யை வாங்கி தருவேன் என்று சொன்னதும். இவள் சாமான்களை காட்டினாள்.\nகதவை சாற்றி விட்டு மருத்துவ நடிகை காதலன் உடன் நிர்வாண உரையாடல்\nதன்னுடைய வர போகும் வரும் காண மனைவி உடன் இந்த தேசி இளம் ஆன்டி ஒரு ஒளிவு மறைவு கூட இல்லாமல் எல்லாத்தையும் அவள் காட்டி விட்டு ஆபாச படத்தை பாருங்கள்.\nகோவை ஆன்டி யின் ரகசிய வீட்டு செக்ஸ் வீடியோ\nஉங்களுக்கு கோவை மங்கைகள் மீது ஒரு கண்ணா அப்போது இந்த கோவை ஆன்டி யை ரகசிய செக்ஸ் வீடியோ வை இறுதி வரை பாருங்கள் முழுமையாக.\nபாபிய் ஆன்டி தனிமையில் பெரிய முலைகளுடன் விளையாட்டு\nஇது மாதிரி யான ஒரு ஆன்டி இணைய பிடித்து நல்ல ஆசை தீர அவளது முலைகளின் மீது கையை வைத்து எண்ணெயை அள்ளி எடுத்து ஊத்தி சுகம் கொடுக்க வேண்டும்\nஇருட்டு அறையில் பெரிய பால் முலை ஆன்டி கொள்ளும் செக்ஸ்\nநீங்கள் இன்னும் வரை எந்த ஒரு சவுத் இந்திய பெண்ணிடமும் இப்படி எவளவு பெரிய மார்புகளை நீங்கள் பார்த்து இருந்து இருக்க மாடீர்கள்.\nஆந்திரா தேவடியா மங்கை முழுமையாக சந்தோஷ படுத்துகிறாள்\nஇந்த தேவடியா மங்கை அவளது வாடிகையாளர்களை அவள் சந்தோஷ படுத்துவதை தான் இவளது முக்கிய குறிக்கோள் ஆக வைத்து இருக்கிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/kamalhassan-released-achcham-madam-naanam-payirppu-trailer/", "date_download": "2021-01-28T04:44:56Z", "digest": "sha1:HA5EL7XCGXZCLOHRNN2NRMSR6LFV565F", "length": 10030, "nlines": 200, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Kamalhassan released “Achcham Madam Naanam Payirppu ” trailer | Thirdeye Cinemas", "raw_content": "\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\nMX Player ல் வெளியாகவுள்ள தமிழ் க்ரைம் திரில்லர் “குருதி களம்” இணைய தொடரின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர், சென்னையின் பின்புலத்தில் குற்றவாளி கும்பல்களுக்கு இடையேயான கொடூரமான சண்டைக்களத்தை...\nராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி...\n S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில்...\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/12/blog-post_41.html", "date_download": "2021-01-28T04:54:41Z", "digest": "sha1:6TZYTKMGV5X3M2FLJA2B52PRKIIAHAPQ", "length": 8729, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த நவம்பர் 27 ஆந் திகதி தொடக்கம்; டிசம்பர் 04 ஆந் திகதி வரையும் 135 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 56 நோயாளர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 நோயாளர்களும், கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 நோயாளர்களும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், வவுனதீவு மற்றும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 135 பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்;டுள்ளனர்.\nஇருப்பினும் ஏறாவூர், செங்கலடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.\nமேலும் கடந்த 11 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 847 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை இம் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4வது ஆண்டு நிறைவையொட்ட��� பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு.\nபொதுஜன பெரமுன கட்சியின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி பட்டிருப்புத் தொகுதிக்கான நாமாடு .\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nஎங்களோடு கரம் கோர்த்து எங்களது சமூகத்தை கட்டியெழுப்பும் தார்மீக கடமையை ஆற்றுவதற்கு பலம் சேருங்கள் - தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்.\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி வைப்பு\nவெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி ...\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.\nதும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம் .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-01-28T06:13:07Z", "digest": "sha1:FRSRBQ4YVY6OQJIHCBSFZC4KHADOEMM6", "length": 3757, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | எம்டி", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமே 10 முதல் திருமழிசையில் தற்கால...\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்...\n‘எம்டிஆர் கட்டணம் இனி இல்லை’ - ந...\nபிஎஸ்என்எல், எம்டிஎன்எல்: 92 ஆயி...\nஎம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு நீட...\nவண்ணமயமாக நடந்த எம்டிவி விருது ந...\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/11/blog-post_461.html", "date_download": "2021-01-28T05:36:29Z", "digest": "sha1:VLO6O4TBISBVV4O7CZSCLSRMIS7DBQSE", "length": 19899, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகள்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » இடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகள்\nஇடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகள்\nதஞ்சை, அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் தொகுதிகளில் டெபாசிட் இழந்தன பாஜக, தேமுதிக, பாமக, நம் தமிழர் கட்சிகள்.\nநடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெற்றது. இத்தேர்தலில், திமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 6இல் ஒரு பங்கு பெறும் வேட்பாளர்கள் மட்டுமே செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும்.\nஇந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 57 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இங்கு டெபாசிட் தொகையை பெறுவதற்கு, 33 ஆயிரத்து 843 வாக்குகள் பெற வேண்டும். இதேபோல, 1 லட்சத்து 64 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவான அரவக்குறிச்சி தொகுதி யில் 27 ஆயிரத்து 430 வாக்குகளும், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான தஞ்சாவூர் தொகுதியில் 31 ஆயிரத்து 65 வாக்குகளும், பெற வேண்டும்.ஆனால், பாஜக, தேமுதிக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைவான வாக்குகளையே பெற்றன.\nஇதனால், அந்தக் கட்சிகள் டெபாசிட் தொகையை இழந்துள்ளன.திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபையில் அ.தி.மு.க பலம் 136 ஆக உயர்வு\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஉணர்ச்சியை தூண்டும் பெண்களின் பின்னழகு\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nபெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇளம்பெண் பாலியல் வன்கொடுமை: கோவை விமானப்படை ஊழியர் கைது\nவிரல் நுனியில் தோல் உரிவதனை தடுக்க இது மட்டும் தான...\nஉலகில் கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான உடலுறவ...\nஅடிக்கடி தலைவலி வருபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள...\n கவலையை விடுங்க எளிய வீட்டு வைத்...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்: 42 கிலோ குறைத்த இ...\nமைத்திரி, ரணிலின் பிடிக்குள் கருணா..\nதமிழர் வாழும் இடங்களில் எல்லாம் மாவீரர் நாள் என்று...\nகல்லறையில் விளக்கேற்றி பணிகிறோம்.. உங்கள் கனவுகளை ...\nஜி.வி.பிரகாஷின் அந்த ஆறு மணி நேரம்\nமாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக சட்ட ந...\n‘கோமாளி’ சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்...\nஊடகவியலாளர் மீது அழுத்தங்கள் தொடர்கின்றன: அநுர\nமாவீரர் தினத்தை தடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு தரப்...\nபஞ்சாபில் டாக்ஸி டிரைவருக்குச் சொந்தமான ஜன் தன் வங...\nஉலகின் வழிகாட்டியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி த...\nபாஜக எம்பி, எம்எல்ஏக்கள் தங்களது வங்கிக் கணக்கை அம...\nடிவி பஞ்சாயத்துகளுக்கு நடிகை ஸ்ரீப்ரியா கண்டிப்பு....\nகருணாவுக்கு இனி கழியும் சோறும் தான்\nஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருக்கிறார்\nசுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும...\nமாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்\nஇளவரசி டயானா ஞாபகம் உள்ளதா இதோ அவரின் கண்ணீர் கதை...\nஅமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய பிடல் க...\nகதிர்காமம் புனித பூமியில் 10 சிறுமிகள் கைது\nவிடுதலைப் போராட்டத்தை முரசறைந்து வெளிப்படுத்தியவர்...\nமுச்சக்கர வண்டிக்குள் தவித்த குழந்தை\nமாவீரர் தினத்தை பகிரங்கமாக அனுஷ்டிப்பதற்கான வெளி\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்...\nசமஷ்டி தீர்வுக்கு சுதந்திரக் கட்சி இணங்காது: நிமல்...\nதமிழர் தாயகம் எங்கும் மாவீரர் தின நிகழ்வுகள்; மாவீ...\nஇலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை\nரூபாய் 84 கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனின் நண்...\nநடிகர் சங்க முடிவிற்கு ஆர் சரத்குமாரின் நடவடிக்கை ...\nட்வீட்டர் சண்டை: ஐயோ பாவம் ஜி.வி.பிரகாஷ்\nசரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம்; நடிகர் சங்க ப...\nஎடுப்பது தமிழ் படம். எதற்கு மும்பையில் விழா\nவீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே என்று சொல்ல...\nஸ்ரீ தேவியின் மார்ப்பு என்ன நடந்தது தெரியுமா\nபொய் சொல்ல வைத்துவிட்டார்கள்: முதல்முறையாக திலீப்ப...\nகள்ளத்தொடர்பு, பலருடன் படுக்கை பகிர்வு: நடிகை காவ்...\nதமிழீழ மாவீரர் நாள். முதற் களப்பலியான புலிவீரன் லெ...\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nகார்த்திகைத் தீபங்கள் கலங்கரை விளக்குகள், கிழக்கில...\nசத்திய இலட்சியத் தீயில் ஒளிகாட்டி நிற்கும் திசைகுற...\nஎதிரியைச் சிதறடித்து வரலாற்றில் தடம் பதித்த மாங்கு...\nஇரவில் தனியாக வெளியே செல்லும் பெண்களின் கவனத்திற்கு\nஇதை மட்டும் பாலோ பண்ணுங்க\nஉடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்..\nஅதென்ன இப்படி பண்ணிட்டார் விஜய்..\n“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் செந்தில் ரீ என்ட்ரி\nநயன்தாரா முடிவால் ஒரு பாதிப்பும் இல்லை..\nயாழ்.பல்கலைக்கழகத்துக்குள் பிரபாகரன் பிறந்தநாள் கொ...\n‘வறுமை ஒழிப்பு ஆண்டாக 2017 பிரகடனம்’ மைத்திரி தலைம...\nவெறுப்பூட்டும் பேச்சுக்களினால் இனக்குரோதங்களை வளர்...\nஉயிர்நீத்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்துவதும் அஞ்சலி...\nபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு மோடி, கருணாநிதி இரங்கல்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு: நி...\nகியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ மரணம்\nதமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாள் இன்றாகும்..\nதிலீப் - காவ்யா இருவருக்கும் இரண்டாவது திருமணம்\nதனுஷுடன் ஜோடி சேரும் கௌதமியின் மகள்\nஇயக்குனர் கே.சுபாஷ் குறித்து விஷால் உருக்கம்\nகறுப்புப் பணம் ஒழியுமா என்கிற ஆராய்ச்சி எல்லாம் தே...\nமாவீரர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nஇராணுவப் புலனாய்வுப் பிரிவினரே லசந்தவை படுகொலை செய...\nயாழ். பல்கலைக்கழகத்துக்குள் ‘மாவீரர் நாள்’ நினைவேந...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இனி கைதுகள் இல்ல...\nஎஸ்.தவராசாவை பதவி நீக்கக் கோரும் ஐ.ம.சு.கூ.வின் கட...\nநேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் ச...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்\nகிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிரமதானம...\nஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும...\nபிரபாகரனியம்’ உள் நுழைவிற்கான ஒரு முன் குறிப்பு – ...\n சொல்ல முடியாத சங்கடத்தில் விஷால்\nரகசிய நிச்சயதார்த்தத்தை அனிருத் மறுக்க சமந்தா அதிர...\nவித்யா பலன், அனுஷ்கா வரிசையில் கதையின் நாயகிக்கான ...\n“புலித் தலைவரைப் போடப் போகிறோம், வருகிறாயா\nபுலிகளின் பெயரைக் குறிப்பிடாம���் ‘மாவீரர் தினத்தை’ ...\nமோடியின் திமிரால் பாஜக அரசு மிகத் தவறான ஒரு நடவடிக...\nபனி மூட்டம் காரணமாக சீனாவில் பாரிய வாகன விபத்து: 1...\nசாப்பாட்டுக்கு முன் இந்த ஜூஸை குடியுங்கள்\nபேய் அருகில் இருப்பதற்கான ஆறு அறிகுறிகள்..\nஇடைத் தேர்தலில் டெபாசிட் இழந்த பாஜக, தேமுதிக, பாமக...\nவியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/26277", "date_download": "2021-01-28T05:48:50Z", "digest": "sha1:ZPHDFRFEO6Y4J222WSY446QYIJ3HQZGH", "length": 12567, "nlines": 201, "source_domain": "arusuvai.com", "title": "சாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா\nஹாய் தோழிகளே,,,, சாப்பாட்டில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருட்களை பற்றி பேசலாமா\nஎனக்கு தெரிந்த சில குறிப்புகள்ட்\n1.மீன் மேக்கர் உணவில் அதிகம் செர்த்தால் ஆண்களுக்கு பென்மை தன்மை வரும்னு ஒரு book ல படித்தேன்\n2.அஜினமோடா மற்றும் கலர் பொடி உடலுக்கு கெடுதி\n3.வாலை தண்டு பெண்கள் அதிகம் சாப்பிட கூடாது\n4.பெண்கள் தேங்காய் தன்னிர் அதிகம் அருந்த கூடாது\nவாழைத் தண்டில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன... ஏன் வாழைத் தண்டை பெண்கள் அதிகம் சாப்பிடக்கூடாது... விளக்கமாக சொல்லுங்கள்..\nதேங்காய் தன்னிர் என்றால் என்ன இளநீர் தானே பெண்கள் ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது,,,\nவயது முதிர்ந்த ஆண் பெண்\nவயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும் அப்படின்னு எங்கேயோ படிச்ச ஞயாபகம்...\nநமக்கு இப்படி குறிப்பா எல்லாம் சொல்ல தெரியலங்க... பொதுவா குழந்தைகள் ஆகட்டும், பெரியவங்க ஆகட்டும்... பட்டர், சீஸ் போன்றவைகளை குறைப்பது நல்லது. குழந்தைகளுக்கு இந்த கொழுப்பு தேவை தான்... ஆனா அதுவும் அளவா இருக்கணும். முடிஞ்சவரை பெரியவங்க சாப்பிடாமல் இருப்பது நல்லது.\nமற்றபடி கடைகளில் கிடைக்கும் ரெடி டூ ஈட்... கெடுதல்.\nமுடிஞ்சவரை எல்லாமே வீட்டில் ச���ய்வது ஆரோக்கியமானது. :) வேறு நினைவுக்கு வந்தா அவசியம் சொல்லிப்புடுறேன்.\nஉடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருள்\nஉடலுக்கு கெடுதல் தரக்கூடிய பொருள்ன்னு பார்த்தா நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மைதா தான்.கேக்,பிட்சா,பரோட்டா போன்றவற்றில் மைதா தான் பயன்படுத்துகிறோம்,இதனால் ஹார்ட் ப்ராப்ளம்,நீரழிவு நோய் தாக்கும் அபாயம் உள்ளது.\nஎந்த ஒரு உணவையும் அளவோடு\nஎந்த ஒரு உணவையும் அளவோடு எடுத்துக் கொண்டால் நாம் நம் ஆரோக்கியக்கியத்தைக் காத்துக்கொள்ளலாம்.\nஇட்லி மாவு பக்குவம் எப்படி\n'மைதா' வின் ஆங்கிலப் பெயர் என்ன\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-s6-colors.html", "date_download": "2021-01-28T05:21:33Z", "digest": "sha1:KSZFQYOXSALQRLHKFEBSHVUHQ5DVQIAS", "length": 5229, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி எஸ்6 நிறங்கள் - எஸ்6 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி எஸ்6நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி எஸ்6 கிடைக்கின்றது 8 வெவ்வேறு வண்ணங்களில்- பனி வெள்ளி உலோகம், பாண்டம் கருப்பு முத்து, பனிப்பாறை வெள்ளை உலோகம், ஓலாங் கிரே மெட்டாலிக், குவார்ட்ஸ் கிரே மெட்டாலிக், மூன்லைட் ப்ளூ மெட்டாலிக், எஸ்டோரில் ப்ளூ கிரிஸ்டா and ஹவானா பிளாக் மெட்டாலிக்.\nஎஸ்6 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஎஸ்6 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா எஸ்6 வகைகள் ஐயும் காண்க\nஆடி எஸ்6 சேடன்- | comprehensive விமர்சனம்\nஎல்லா ஆடி எஸ்6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2013/09/zen-nigalkalathil.html", "date_download": "2021-01-28T05:37:42Z", "digest": "sha1:WHYTXDEIVQ76GB3HZ65TAYH6TEW4VU5E", "length": 31687, "nlines": 725, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: ஜென் ���தையும் - ஜென் தத்துவமும்", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nஞானம் பெற்ற பின் என்ன செய்கிறீர்கள் என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் கேட்டார்.\nஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தேனோ, அதையேதான் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்று அவர் கூறினார்\n”ஓ. ஞானம் பெறுவதற்கு முன்னால் என்ன செய்வீர்கள்\n”காலையில் எழுந்ததும் கோடாறியை எடுத்துத் தீட்டுவேன். காட்டுக்குச் செல்வேன். தேவையான மரத்தை வெட்டிப் பிளப்பேன். சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பேன். சமையலுக்குத் தேவையானதை வாங்கி வருவேன்”.\n”சரி இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதிலேயே மனம் ஒன்றி அதனையே தியானமாகச் செய்வீர்களா\n”மனம் ஒன்றாமல் எந்த வேலையைத்தான் செய்ய முடியும்:) மனம் ஒன்றிய நிலையில் தான் முன்பும் எனது வேலைகளைச் செய்தேன். இப்போதும் எனது வேலைகளைச் செய்கிறேன்.”\n”அப்படியானால் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஅந்த ஜென்குரு விளக்கமாக கூறலானார்.\n”முன்பு இப்படி நான் செய்வதை உலக வாழ்க்கையாகவும், இதுதவிர வேறு ஏதோ ஓர் அனுபவநிலையை ஆன்மீக வாழ்வாகவும் எண்ணி வந்தேன். ஆனால் இப்போது அப்படி ஒரு பிரிவு கிடையாது. யதார்த்த உலகம் மட்டுமே உள்ளது. ஆன்மீக உலகம் எனத் தனியாக எந்த உலகமும் கிடையாது.”\n”ஆன்மீகத்தோடு தொடர்பில்லாத ஒரு சாதாரண மனிதனும் இப்படித்தானே இருக்கிறான். அவனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாதா\n”ஆன்மீக உலகம் என்பது ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமே உள்ள உலகம் அல்ல.. ஆன்மீக உலகம் என்பது மனோரீதியான உலகத்தையே குறிக்கிறது. ஆன்மீகவாதிகளுக்கு மனோ உலகம் உண்டு.\nசராசரி மனிதனுக்கும் மனோ உலகம் உண்டு. ஆன்மீகவாதி ஆன்மீக அனுபவங்களோடு பற்று உடையவனாக இருப்பான்..சராசரி மனிதன் இன்பதுன்ப அனுபவங்களோடு பற்று உள்ளவனாக இருப்பான்,.\nஎனக்கு ஆன்மீக உலகமும் கிடையாது. மன உலகமும் கிடையாது. அதன் போக்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே உண்டு.\nஇது ஜென் தத்துவத்தை விளக்கும் கதை :) எப்படி இன்னும் விபரமாக அடுத்த இடுகையில் அலசுவோம்.\nLabels: nigalkalathil siva, zen, ஆன்மீகம், உள்சூழ்நிலை, நிகழ்காலத்தில், மனம், ஜென்\nஅதன் போ���்கில் இயங்கும் மன இயக்கம் மட்டுமே வேண்டும்... தொடர வாழ்த்துக்கள்...\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nஏதோஒ சொல்ல நினைக்கிறீர்கள் என்று மட்டும் விளங்குகிறது\nவரிக்கு வரி நிதானமாக பலமுறை படியுங்கள்...உணர்த்தும்\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nஆயுதபூஜை -- நன்றித் திருநாள்\nஜென் கதையும் - ஜென் தத்துவமும்\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoPublish4\nசமஸ்கிருதம் மட்டும் தான் கடவுளுக்கு புரியும் மொழியா\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nமச்சேந்திரர் – பிறப்பு வரலாறு\nபுது வருஷத்தில் முதல் பதிவு \nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n6398 - நில நிர்வாக ஆணையரின் 13.03.2018-ம் தேதியிட்ட கடிதத்தின் படி, அசல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பட்டா மாறுதல் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க இயலாது, வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல், 13.01.2021, நன்றி ஐயா. தனபால்.\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 637\nஆளும் கிரகம் ஜனவரி 2021 மின்னிதழ்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் ���ூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2020/12/blog-post_440.html", "date_download": "2021-01-28T06:27:15Z", "digest": "sha1:VVTEY4LXULXRCB7DAJIJUEJ3V55IZWYZ", "length": 13719, "nlines": 160, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஏக திருச்சபை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n88. (46) சேசுநாதர் எத்தனை திருச்சபையை ஸ்தாபித்தார்\nகத்தோலிக்கென்கிற ஒரே திருச்சபையை ஸ்தாபித்தார்.\n1. இக்காலத்தில் கிறீஸ்து வேதம், அல்லது கிறீஸ்து சபை, அல்லது திருச்சபை எனப்பட்ட சபைகள் அநேகம் உண்டா\n(1) ஆதித்துவக்கத்தில் இருந்த உரோமன் கத்தோலிக்க திருச்சபையென்றும்,\n(3) கீழ்த்திசையில் பல வகுப்புகளாய் உண்டான திருச்சபைகளென்றும்,\n(4) பிற்காலத்தில் உண்டான 300-க்கும் அதிகமான புரோட்டஸ்டாண்டு சபைகளென்றும் இப்படிப் பல உண்டு.\n2. சேசுநாதர் அநேக திருச்சபைகளை ஸ்தாபித்தாரா\nஇல்லை. அவர் அர்ச். இராயப்பரை நோக்கி: “நீ கல்லாயிருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” என்றார் (மத். 16:18). சேசுநாதர் பல சபைகளை ஸ்தாபிக்க மனதாயிருந்திருந்தால் என் சபையை என்று சொல்லாமல் என் சபைகளை என்று சொல்லியிருப்பார்.\n“ஒரே ஆண்டவரும், ஒரே விசுவாசமும்... சகலருக்கும் தேவனும், பிதாவுமானவர் ஒருவரே” (எபே. 4:5,6).\n3. சேசுநாதர் தாம் ஒரே ஒரு திருச்சபையை உண்டாக்கி யிருந்தாலும் நாளாவட்டத்தில் கிறீஸ்துவ சபைகளென்று தங்களைத் தானே அழைத்துக் கொள்ளும் பற்பல கள்ளச் சபைகள் உண்டாகுமென்று நமக்கு அறிவிக்கவில்லையா\nசேசுநாதர் இவ்வுலகத்தில் இருந்தபோது கள்ளப் போதகர்கள் எழும்பி, தமது பேராலே போதித்து, விசுவாசிகளை வஞ்சிக்கும்படி பிரயாசைப்படுவார்களென்று முன்னதாகவே அறிவித்திருந்தார். அவர் பிரசங்கித்து வரும்போது தமது சீஷர்களை நோக்கி: “ஒருவனும் உங்களை மயக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் என் நாமத்தைத் தரித்துக் கொண்டு வந்து... அநேகரை மயக்குவார்கள்” (மத். 24:4,5)\n“அந்நாளிலே (அதாவது நடுத்தீர்வை நாளில்) அநேகர் என்னை நோக்கி: “ஆண்டவரே ஆண்டவரே உமது நாமத்தால் தீர்க்கதரிசனம் சொன்னோம், உமது நாமத்தினால் பேய்களை ஓட்டினோம், உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களையும் செய்தோமல்லோ” என்பார்கள். அப்போது நான் அவர்களை நோக்கி: “உங்களை ஒரு போதும் அறியேன் என்று பிரசித்தமாய்ச் சொல்லுவேன்” என்றார் (மத். 7:22,23).\nஇந்தத் தேவ வாக்கியங்களால் பல கள்ளப் போதகர்களும், கள்ளச் சபைகளும் காலாவட்டத்தில் உண்டாகுமென்று சேசுநாதர் நமக்கு நன்றாய் அறிவித்திருக்கிறார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2020/06/blog-post_23.html", "date_download": "2021-01-28T06:20:29Z", "digest": "sha1:GUL6UUOJIRIXY2ZHMTVFCA2WMOM4SBEV", "length": 42173, "nlines": 82, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சாதியத்தின் நிர்ப்பந்தங்களும் நீட்சியும் | என் அனுபவத்திலிருந்து - சிவா சின்னப்பொடி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , நினைவு , வரலாறு » சாதியத்தின் நிர்ப்பந்தங்களும் ���ீட்சியும் | என் அனுபவத்திலிருந்து - சிவா சின்னப்பொடி\nசாதியத்தின் நிர்ப்பந்தங்களும் நீட்சியும் | என் அனுபவத்திலிருந்து - சிவா சின்னப்பொடி\nஎனது ஊர் வடமராட்சியில் ஒரு காலத்தில் சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த புலோலி தெற்கில் ஒருபகுதியையும் துன்னாலை வடக்கின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய வல்லிபுரக்குறிச்சி மற்றும் கொத்திய வத்தையாகும். குறிப்பாக சொல்வதானால் இது சாதிய கட்டமைப்பு இறுக்கமாக இருந்த ஊர்களால் சுற்றிவழைக்கப்பட்டிருந்த ஒரு சிறு கிராமமாகும்.\n1974 ல் இந்த இரண்டு ஊர்களுக்கும் பொதுவான பெயராக 'சிங்கை நகர்' என்ற பெயரை பாவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நான் கொண்டுவந்தேன். அப்போது எழுத்துலகிலும் ஊடகத்துறையிலும் பிரவேசித்த 'நான் சிங்கைத் திவாகரன்' என்று எனது புனைபெயரை அமைத்துக்கொண்டேன்.1975 என்று நினைக்கிறேன் இந்தப் பெயரில் நான் எழுதிய 'இலட்சியங்கள் சாவதில்லை' என்ற சிறுகதைக்கு தேசிய இளைஞர் சேவை மன்றம் இலங்கை தழுவிய அளவில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. இது எங்கள் ஊருக்கு கிடைத்த முதல் கௌரவமாக கருதப்பட்டது.இன்று கொத்தியவத்தை என்ற பெயர் எனது அண்ணர் தங்கவேலின் தீவிர முயற்சியால் சிங்கை நகர் என்று சட்டரீதியாக மாற்றம் பெற்றுவிட்டது.\n1970 காலகட்டத்தில் எங்களுரில் ஏறக்குறைய 82 குடும்பங்கள் இருந்தன. இதில் ஒரு நான்கு குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் சீவல் தொழிலையே செய்தார்கள். இந்த தொழிலுக்குரிய பனை தென்னைகள் பெரும்பாலும் அயலூரிலுள்ள உயர்சாதியனருக்கு சொந்தமானதாக இருந்தது.அந்தக் காலகட்டத்தில் 20 பேர் வரை தான் ஓஎல் தாண்டிய கல்வியை கற்றிருந்தார்கள். ஏ எல் தாண்டிய கல்வியை கற்றது 5பேர். பட்டப்படிப்பு படித்தது 2 பேர். இதில் அரசு உத்தியோகங்களை பெற்றிருந்தது 12 பேர். அதில் எனது மாமா செல்லத்துரை(தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்)தான் உயர் பதவியில் இருந்தவர்.அவர் கொழும்பு மத்திய தபாலகத்தில் தபாலதிபராக இருந்தார்.\nஏமது ஊரில் முதல் கலப்பு திருமணம் செய்தவர் எனது இன்னொரு மாமா பசுபதி.இவர் கொழும்பு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவரது பிள்ளகைளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருந்தனர்.\n.அடுத்து எனது அண்ணா (பெரிப்பாவின் மகன்)சிவபா��ம்.ஆசிரியராக இவர் தமிழீழ தேசித்தலைவரின் இரத்த உறவு முறையான பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார்..இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.இறுதி யுத்தத்தின் போது இராணுவத்iதால் கைது செய்யப்பட்டு காணாமல் போய்விட்டார்.இவரது மகன் அருண் தமிழீழ சட்டவாளராக இருந்தவர் இறுதியுத்தத்தில் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டு விட்டார். எனது அண்ணியும் ஒரு ஆசிரியை.ஒரு மகள் பாதுகாப்பு காரங்களுக்காக அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை நான் இங்கு குறிப்பிடவில்லை.\nஎனது இன்னொரு அண்ணர் தங்கவேல் அகிம்சைவாதி .தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர்.அறவழி போராட்ட குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக இருந்தவர். பனம்பொருள் அபவிருத்தி சபையின் மூத்த அதிகாரியாகவும் இருந்தவர்.எமது ஊரின் முன்னேற்றத்துக்கு தனது வழியில் பெரும்பங்காற்றியவர். அவரது மனைவியான எனது மூத்த அண்ணி மந்திகை அரசினர் மருத்துவமனையில் மிக நீண்டகாலம் மருத்துவராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.அவர்களுக்கு மூன்று பெண்கள் மூவரும் பட்டதாரிகள்.\nஎனது மைத்துணர் ஒருவர் தெங்கு பனம்பொருள் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையானராக இருந்தவர் தற்போது இறந்துவிட்டார். அவரது மகன் தமிழீழ தேசியத்தலைவரின் மெய் பாதுகாப்பு பிரிவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். (பாதுகாப்பு கருதி அவரின் பெயரை நான் இயங்கு குறிப்பிடவில்லை.\nஎனது அப்பா 1965க்கு முற்பட்ட காலகட்டத்திலும் எனது சித்தப்பா செல்லத்தம்பி 1960-1975 காலகட்டம் வரையிலும் எமது சமூக விடுதலைக்கான காத்திரமான பணிகளை செய்திருக்கிறார்கள்.எனது சித்தப்பாவின் மகன் எம்சி என்று அழைக்கப்படும் லோகநாதன் முதலில் புளொட்டில் இருந்ததவர் பின்னர் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக டென்மாரக்கில் இருந்து இறக்கும் வரை செயற்பட்டவர்.\nரவி நாராயணமூர்த்தி தேவராஜ் பகவத்சிங் இரத்தினமணி செல்லமணி (இன்னும் சிலரது பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும் தகவல் தந்தால் இணைத்துக்கொள்கிறேன்) போன்றவர்கள் 1970 களில் எமது ஊர் மற்றும் சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தவர்கள்.\n1960 வரை எமது ஊரவர்கள் மீது தீண்டாமை என்பது மிக இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது.சேட்டு போட முடியாது தோழில் சால்வை போட முடியாது. செருப்ப�� போட்டு வீதியில் நடக்க முடியாது.பிற்காலத்தில் தோழில் சால்வை பேட முடியும் என்றாலும் உயர்சாதியினர் வீதியில் வந்தால் அதை கக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு கும்பிடு போட்டு ஒதுங்கிச் செல்லவேண்டும்.பிணம் எரிக்க வேண்டும்.வீடுகளில் முற்றம் கூட்டவேண்டும். ஆடு மாட்டுக்கு ஓலை வெட்டிக் கிழித்துக்கொடுக்க வேண்டும், திருமணங்களில் கா காவவேண்டும். பனை தென்மரங்களில் கள்ளிறக்குவதற்கோ பதநீர் இறக்குவதற்கோ பயன்படுத்த வேண்டும் என்றால் ஒன்றவிட்ட ஒருநாள் வருமானத்தை அதாவது மாதத்தில் சரி அரவாசி நாள் வருமானத்தை 'வாரம்' என்ற பெயரில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.உயர் கல்வி கற்க முடியாது. ஆரம்ப பாடசாலைகளிலும் நேரடியாத தீண்டாமை பார்க்கப்பட்டது.எந்தக் கோவில்களுக்கும் உள்ளே சென்று வழிபட முடியாது. போத்தலில் தான் தண்ணீரும் தேநீரும் தரப்பட்டது. தட்டுவத்தில் தான் சாப்பிட வேண்டி இருந்து.பொது போக்குவரத்தில் ஆசனங்களில் அமரமுடியாது.பொது கிணறுகளிலும் தண்ணீர் அள்ள முடியாது.\n1970 களில் எங்களது இளமைக்காலத்தில் இந்த நிலை மாறத் தொடங்கியது பிணம் எரிப்பதில்லை ,முற்றம் கூட்டுவதில்லை.நாங்கள் சேட்டுப் போட்டோம் டவுசர் அணிந்தோம்.கூழைக் கும்பிடு போட மறுத்தோம்.போத்திலில் தண்ணீரும் தேநீரும் குடிக்க மறுத்தோம்.தட்டுவத்தில் சாப்பிட மறுத்தோம்.அடக்குமறைகள் இருந்து கல்வியை கற்றோம்.\n'நீங்கள் ஊத்தையங்கள்.நீங்கள் மூடர்கள். நீங்கள் அறிவில்லாதவல்கள். நீங்கள் இன்ன தொழிலைத்தான் செய்ய முடியும் மற்ற தொழிலைச் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. சாதி எண்டது பிறப்பால வருவது அது மாத்தேலாது.சாதி அடிப்படையில் நீங்கள் தாழ்ந்தவர்கள் நாங்கள் உயர்ந்தவர்கள். தாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஒழுங்கின்படி தான் நடக்க வேண்டும்.' என்ற சாதி வெறியர்களின் சமூக உளவியலை நாங்கள் புரிந்துகொண்டோம்.சாதி என்பது ஒரு சாக்கடை அதற்குள் உழலுவது எந்த மாற்றத்தையும் தராது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்.\nதேநீர்கடைகளில் இரட்டை டம்ளர் அல்லது போத்திலில் தண்ணிர் தேநீர் தரும் முறையும் தட்டுவத்தில் அல்லது தாமரை இலையில் வெளியில் இருந்தி சாப்பாடு தரும் முறையும் (1965-70) ஒழிக்கப்பட்டது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சமத்துவத்துவ வழிபா���்டுக்கு அனுதிக்கப்பட்டது.அதன் சுற்றாடலில் இருந்த எல்லா மடங்களுக்குள் செல்லவும் அங்குள்ள எல்லாகிணறுகளிலும் தண்ணீர் அள்ளவும் அனுமதிக்கப்பட்டது.\nதீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் 'ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒடுக்கப்படுபவன் மௌனமாக ஏற்றுக்கொண்டிருக்கும் வரை ஒடுக்குபவன் ஒடுக்கிக்கொண்டே இருப்பான். ஒடுக்கப்படுபவன் தனது ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற பொழுதுதான் ஒடுக்குபவனின் ஒடுக்குமுறையை ஒழிக்க முடியும் என்ற உண்மையை எங்களுக்கு புரிய வைத்தது.அது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை தந்தது.\nஆனால் 70 களின் ஆரம்பத்தில் இடது சாரி இயக்கத்தின் ஒரு பகுதியினர் பௌத்த சிங்கள பேரினவாதிகளுடனனும் குறிப்பாக சிங்கள உழைக்கும் மக்களை ஒடுக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடம் சரணடைந்துவிட, இன்னொரு பகுதியினர் செயலற்று தாங்களாகவே முடங்கிவிட அல்லது தங்களது செயற்பாடுகளை குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்திவிட நாங்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்ந்தோம்.\n1983 க்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்\nதமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய போது அது என்னையொத்த இளைஞர்களுக்கு ஒரு வெளிச்சத்தை தந்தது.ஏனென்றால் பௌத்த சிங்கள பேரினவாதம் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருந்தது.சிங்கள அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்தை சிங்கள மக்களுக்கு ஊட்டி வளர்த்துவிடுவதன் மூலம் தங்களது ஈவிரக்கமற்ற சுரண்டல் அமைப்பையும் சமூக ஒடுக்குமுறையையும் நவீன வடிவத்தில் தக்க வைத்துக்கொண்டது.\nஇந்த பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான தமிழீழப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த போது அதில் பங்கெடுத்த அனைத்து இயக்களுமே 'சேசலிசத்தமிழீழம்' என்ற கொள்கையை முன்வைத்தன.இது எங்களை ஈர்த்தது.\nஎங்கள் ஊரில் இருந்து நானும் எனது தம்பி எம்.சி.லோகநாதனும் புளொட்இயக்கத்தக்கு சென்றோம்.எனது அண்ணா சிவாபாதம் (அருள் மாஸட்டர்) உட்பட பலர் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்றார்கள்.பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களது பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. இந்த இரண்டு இயக்கத்தையும் தவிர வேறெந்த இயக்கத்தக்கும் எங்கள் ஊரவர்கள் யாரும் செல்லவில்லை.\nபுளொட் இயக்கம் (1984) எங்களுரில் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்கு நூல் கட்டி அதை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த அயலூர் போராளிகளுக்கு கொடுத்ததை தவிர எமது ஊருக்கு எதுவும் செய்யவில்லை. இதை தட்டக் கேட்டதற்காக எனது தம்பி லோகநாதன் புளொட் கனவான்களால் அச்சுறுத்தப்பட்டான்.\nஎமது ஊரில் மிக முக்கியமான பிரச்சனையாக குழுச்சண்டைகள் இருந்தன.அண்ணன் தம்பிகள் தங்களுக்குள் சுடுபட்டு இறந்ததும்,ஆளையாள் வெட்டிக்கொலை செய்தததும் தொடர்கதையாக இருந்து வந்தது.இதை தீண்டாமை ஒழிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இதை தடுத்துநிறுத்தியது. வெளியிலிருந்து குழுமோதலை தூண்டியிட்டு எமது ஊரை பிளவு படுத்தி அதில் குளிர்காய்ந்தவர்கள் பச்சை மட்டை அடிவாங்கி தப்பி ஓடினார்கள்.\nஅதேபோல் பனை தென்னை மரங்களை சீவல் தொழிலுக்கு பயன்படுத்தும் போது அதில் கிடைக்கும் வருவாயின் சரி அரைவாசிப்பகுதியை அந்த மரங்களின் உடைமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எழுதா சட்டம் விடுதலைப்புலிகளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.மரங்களை குத்தகை அடடிப்படையில் எடுக்கவும் அந்த குத்தகைப்பணம் என்பது அந்த மரங்களின் உற்பத்திப் பொருட்களின் பெறுமதியில் மூன்றில் ஒரு பகுதிக்கு கீழேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\nஅதேபோல எமது மக்களின் வாழ்க்கையோடு இணைந்து தொங்கு பனம் பொருள் அபிவிருத்திச் சங்ககங்கள் அந்தக்காலகட்டத்தில் ஊழல் நிறைந்ததாக இருந்தது.ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 20 போத்தல் கள்ளை இறக்கி அந்த சங்கத்துக்கு கொடுத்தால் அந்த கள்ளு விற்கப்படாமல் ஊற்றப்பட்டுவிட்டது என்று கணக்கு காட்டி அரைவாசி கள்ளுக்குரிய பணமே வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பொறுப்பாக இருந்த பலர் அந்த கள்ளை விற்றுவிட்டு எஞ்சிய சொற்ப கள்ளுக்கு தண்ணீர் கலந்து அதன் அளவைக் கூட்டி ஊற்றிட்டு, விற்ற கள்ளின் பெறுமதியை தாங்கள் சுருட்டிக்கொண்டது நீண்டகாலமாக நடந்துவந்தது.இந்த மோசடியை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தி எமது மக்களின் உழைப்பு எமது மக்களாலேயே சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தினார்கள்.இதில் கடற்புலிகளின் தளபதி சூசை நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்.\nஎமது ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது 1970 களில் ஆரம்பித்துவிட்டா��ும் பணப்பிரச்சனை காரணமாக எல்லோராலும் அது முடியமால் இருந்தது.\n1983-84 ல் 22 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இதற்கு உதவியவர் அன்று பிரலமான பிரயாண முகவராக இரந்த எனது மாமா திருநாமம்.\nஅன்று 82 குடும்பங்களாக இருந்த எமது ஊர் இன்று அங்கு 184 குடும்பங்களும் புலம் பெயர் நாடுகளில் 121 குடும்பங்களுமாக பெருகிவிட்டது.இன்று எமது ஊரில் 4 குடும்பங்களை தவிர மற்ற அனைத்து குடும்பங்களும் புலம்பெயர்நாட்டு தொடர்புடைய குடும்பங்களாக இருக்கின்றன.\nமுன்பு அயல் கிராமங்களில் நாங்கள் காணி வாங்க முடியாத நிலை இருந்தது.ஆனால் இன்று எமது கிரமத்தை ஒட்டிய எல்லைப்பகுதியில் இருந்த காணிகள் எல்லாம் எம்வர்களால் வாங்கப்பட்டு கிராம எல்லை விரிந்துவிட்டது.\nஅன்று ஒரு 50 ரூபா பணத்துக்காக உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று மணிக்கணக்கில் தவமிருந்த நிலை இருந்தது.ஆனால் இன்று ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரம் ரூபா பணத்தை சுலபமாக புரட்டக் கூடிய அளவுக்கு எம்மவர்களின் பொருளாதார நிலை மாறிவிட்டது.இன்று அயலூரிலுள்ள உயர் சாதியனர் எம்மவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது இயல்பான ஒன்றாக இருக்கிறது.\nஅன்று நாங்கள் கல்வி கற்க தடை இருந்தது. நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம், அவமானப்படுத்தப் பட்டோம்.ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை இல்லை.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லாரில் கல்வி கற்ற எங்களுர் சிறுவன் மகேந்திரன் சிவதர்சன் கண்மருத்துவம் மற்றும் எல்இடி தொழில் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பொன்றை செய்து இளம் கண்டுபிடிப்பாளருக்கான விருதை பெற்றதுடன் அமெரிக்காவின் பெல்சில்வேனியாவுக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறான்.\nஇலங்கையின் பல்வேறு பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றது உயர் கல்வி நிறுவனங்களில் டிப்ளோமே பெற்றது உட்பட 41 பேர் உர் கல்வி கற்றிருக்கிறர்கள்.புலம் பெயர் நாடுகளில் 112 பேர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறர்கள்.13 மருத்துவர்கள் 16 பொறியிலாளர்கள், 3 மருத்துவ விஞ்ஞானிகள் 6 உயர் நிறுவன அதிகாரிகள், 40 வரையிலான தொழில் நுட்பவிலாளர்கள் கல்வியாளர்கள் வழக்கறிஞர்கள் என்று எமது பிள்ளைகள் புதிய உச்சம் தொட்டிருக்கிறார்கள்.\nஎமது ஊரில் அரச உயரதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் தனியார் நிறுவன அதிகாரிகளாகவும் தொழில் முனைவோராகவும் 120 பேர் இருக்கிறர்கள். 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஏஎல் தாண்டியிருக்கிறர்கள். பலர் பல்கலைகழக தெரிவுக்காக காத்திருக்கிறர்கள்.\nஇதைவிட முக்கியம் இன்று எமது ஊரில் 4 குடும்பங்கள் மட்டும் தான் சீPவல் தொழிலை செய்கின்றன.அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதை செய்கிறார்கள்.\nசாதி எவ்வாறு உயிர் வாழ்கிறது.\nஎமது அயலூரிலுள்ள உயர் சாதி பெண்களையோ இளைஞர்களையோ எமது பெண்களும் இளைஞர்களும் காதலிக்க முடியாது திருமணம் செய்ய முடியாது. ஆனால் பிற ஊர்களை சேர்ந்த 6 பேரை எமது இளையேர் கலப்பு திருமணம் செய்திருக்கிறர்கள். எமது ஊரைச்சுற்றியுள்ள 5 கோவில் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்படவில்லை. அவற்றுக்குள் நமது இளைஞர்கள் சர்வசாதாரணமாக சென்றவருவதை சாதியின் பெயரைச் சொல்லி யாரும் தடுப்பதில்லை. அதிகாலையில் கோலுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சுண்டல் வாங்கிச் சாப்பிடும் மனநிலையில் நமது இளைய சமூகம் இல்லை.அவர்களது சிந்தனைதளம் விரிவடைந்துவிட்டது. அவர்களது இலக்குகள் வேறாக இருக்கின்றன. எங்களுரில் எங்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்படவில்லை என்பது ஒரு முக்கியமான விடயம். அதே போல முன்பு எங்களை சோடியம் என்று குறியட்டு பெயர் சொல்லி அழைத்த அதே மனோநிலையில் எங்கள் அயலூர் இளைஞர்கள் இன்று இல்லை. அவர்களில் பலர் எமது இளைஞர்களுடன் நண்பர்களாக இருக்கிறர்கள்.ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று ஒன்றாக இருந்து உணவருந்த முடியாது.\nஇன்று எமது ஊர் சுற்றுவட்டத்தில் சாதி என்பது கலாச்சாரத்தளத்தில் தான் உயிர் வாழ்கிறது.பொருளாதாரம் மற்றும் சமூக கட்டுமானத்துக்கான பிடியையும் அதிகாரத்தையும் அது இழந்துவிட்டது.\nஎமது ஊரின் பொருளாதாரமும் அதிகாரமும் எங்கள் சொந்தக்கையிலே இருக்கிறது.எங்களை யாரும் எவரும் சாதியின் பெயரை சொல்லி அடிமைப்படுத்திவிட முடியாது. அரசியல் தளத்தில் கூட எனது அண்ணர் தங்க வேல் தமிழரசுக்கட்சியின் தூண்களில் ஒருவர். ஏற்கனவே அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறர். பல இளைஞர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்வற்றி செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு கிராமசேவகராக இருக்கும் எனது பெறா மகளை 'உன்னை யாரும் சாதிபார்த்து தொழில் ரீதியாக மட்டம் தட்டுவதில்லையா\n'நான் என்னை சாதி ரீதியாக அடையாளப்படுத்தவில்லை. கல்வி ரீதியாகவே அடையாளப்படுத்துகிறேன். நான் ஒரு இரண்டை பட்தாரி. சட்டம்படித்தவள். சாதிகடந்து நான் எல்லா மக்களுக்காவும் செயற்படுகிறேன். என்னை மட்டம் தட்டுவதற்கு எதுவும் எல்லை. அப்படி யாராவது மட்டம் தட்டினால் அதை தாண்டிச் செல்லும் அறிவும் துணிச்சலும் எனக்கு இருகிறது'\nஎன்று கூறினாள். இது தான் இன்றைய யதார்த்தம்.\nபின்குறிப்பு:- ஏதே இந்திய ரேஞ்சுக்கு ஈழத்தில் தீண்டாமையும் சாதியும் இருக்கிறது என்று நிறுவதற்கு லண்டனிலும் பாரிசிலும் இருந்து கொண்டு பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருப்பவர்கள் எமது ஊருக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யலாம். அப்படி விரும்பினால் அதற்கான தொடர்புகளை நான் ஏற்படுத்தி தருவேன்.\nஅடுத்து இப்போது இந்த முக நூலில் ஏதோ ஏதெற்கெல்லாம் சலெஞ் வைக்க்pறார்கள, நான் எனது நண்பர்களையும் என்னை நேசிக்கும் இளைய தலைமுறையினரையும் அழைக்கிறேன். வாரம் ஒரு முறை ஒரு ஊர் என்ற அடிப்படையில் உங்கள் ஊரைப்பற்றி எழுதுங்கள்.\nஎமது வடமராட்சி பிரதேசத்தில் பெரும் பாச்சலுக்கு உள்ளான ஒரு ஊர் கூவில்.அந்த ஊர் தம்பிகளை முதலில் அழைக்கிறேன் அடுத்த வாரம் உங்கள் ஊரைப்பற்றி அது அடைத்திருக்கும் வியத்தகு மாற்றம் பற்றி எழுதுங்கள்.\nசிவா சின்னப்பொடி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் பகிரப்படுகிறது.\nLabels: கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/145484-business-problems-and-solutions", "date_download": "2021-01-28T06:25:22Z", "digest": "sha1:BW2NYZT2JSF66D4H6SJPB42SRLU6K7WH", "length": 11728, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 November 2018 - பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா? | Business Problems and Solutions - Nanayam Vikatan", "raw_content": "\nவரி வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை\nஅவசியம் பின்பற்ற வேண்டிய முதலீட்டு பிரமீடு\nவங்கிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகனவு வேலையைக் கண்டறிவது எப்படி\nஏமாற்றுத் திட்டங்கள்... எச்சரிக்கை டிப்ஸ்\nஆன்லைன் ஷாப்பிங்... அதிக தள்ளுபடி பெற அசத்தல் வழிகள்\nபணமதிப்பு நீக்கம்... அதிகரித்த டாக்ஸ் ஃபைலிங்\nட்விட்டர் சர்வே: தீபாவளி போனஸ் உங்கள் திட்டம் என்ன\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ\nமுக்கிய நிறுவனங்கள்... இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஸ்.ஐ.பி... படிப்படியான வளர்ச்சி தரும் இ.எம்.ஐ\nகம்பெனி டிராக்கிங்: தாம்ஸ் குக் (இந்தியா) லிமிடெட்\nஷேர்லக்: சந்தை இறக்கம் நவம்பரிலும் தொடருமா\nநிஃப்டியின் போக்கு: வியாபார வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 34\n - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்\nமுதலீட்டு ரகசியங்கள் - 9 - நிதித் திட்டங்களை ஒப்பிடுவது எப்படி\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 9 - யார் நல்ல சி.இ.ஒ - அடையாளம் காட்டும் ஆறு குணாதிசயங்கள்\n - மெட்டல் & ஆயில்\nடேர்ம் இன்ஷூரன்ஸ்... இரண்டு நிறுவனங்களில் எடுக்க முடியுமா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 13 - பிசினஸில் நம்மை ஜெயிக்க வைக்கும் 5 விஷயங்கள்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 12 - பிசினஸ் பார்ட்னரை இழக்காதீர்கள்\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 11 - சைக்கிளைப் போல இருங்கள்\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 10 - ஒன்றுபட்டு உழைத்தால் விற்பனையில் ஜெயிக்க முடியும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - ��ிறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 8 - ஜெயிக்க வைக்கும் தொழில்முனைவரின் டி.என்.ஏ\nஉங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 6 - நிதி நிர்வாகமா, பிசினஸ் நிர்வாகமா... எது வேண்டும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 5 - புரஃபஷனல்களிடம் கம்பெனி நிர்வாகத்தைத் தரலாமா\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 4 - நிறுவனத்தை பெரிதாக வளர்க்க ஆசை... ஆனால்..\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 2 - விற்பனை வேறு; மார்க்கெட்டிங் வேறு\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 9 - திறமையான சேல்ஸ்மேன் திறமையான மேனேஜராக இருப்பாரா\nராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzakkam-nov-2020/41210-2020-12-01-10-32-09", "date_download": "2021-01-28T05:46:45Z", "digest": "sha1:EJGXALVR2MIEKGGERPUEV62J3BPGUPAF", "length": 16926, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "சட்ட விரோத வேல் யாத்திரை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை இயக்குநருக்குக் கடிதம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2020\nமத்திய அரசின் பண்பாட்டுச் சர்வாதிகாரம்\nதலித் மக்களை குறி வைத்துத் தாக்கும் இந்துமதவெறி காலிகள்\nபூணூல் போட்ட குரங்கு என்ன சாதி\nபகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள்\n'ஒரே நாடு ஒரே கல்வி வாரியம்' எதிர்ப்போம் தமிழ்த் தேசியக் கல்வி படைப்போம்\nபாரதீய தர்மமும் தமிழிய அறமும்\nசங்பரிவாரங்களுக்கு அமெரிக்காவின் ஆணையம் கண்டனம்\nநாட்டு அரசியல் மாட்டு அரசியல் ஆனது ஏனோ\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சமூக நீதிக்கு எதிரானதா\nதடைகளைத் தகர்த்து தஞ்சையில் வெடித்தது உழவர் போர்\nபர்மாவில் பௌத்த மதச் செல்வாக்கு\nமக்களாட்சி முறையில் மொழிவழித் தேசிய இனங்களின் விடுதலை\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததா\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியா���் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2020\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2020\nசட்ட விரோத வேல் யாத்திரை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை இயக்குநருக்குக் கடிதம்\nதமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் தடையில்லா சட்டமீறல் நடவடிக்கைகள் சிலவற்றை உங்கள் கவனத்திற்கும், உரிய நடவடிக்கைக்கும் முன்வைக்க விரும்புகிறேன்.\nகடந்த நவம்பர் 6ஆம் நாள் திருத்தணியில் தொடங்கி எதிர்வரும் டிசம்பர் ஆம் நாள் திருச்செந்தூரில் முடிவடையும் என்ற அறிவிப்போடு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு எல்.முருகன் என்பவர், வேல் யாத்திரை என்ற பெயரால் ஓர் அரசியல் பரப்புரைப் பயணத்தை நடத்த இருப்பதாக அறிவித்திருந்தார்\nஅந்த பரப்புரைப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ அனுமதி அளிக்கவில்லை; சென்னை உயர் நீதிமன்றமும் அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அந்தப் பயணம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.\nஅவ்வப்போது கைது நாடகம் ஒன்று நடந்தாலும் பயணம் நடைபெற்றுக் கொண்டே உள்ளது. பல இடங்களில் முதன்மைச் சாலைகளிலேயே மேடை அமைத்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றை நீங்களும் உங்கள் துறையினரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.\nஅவசர வேலையின் காரணமாக அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்லும் நபர்களை, முகக் கவசம் அணியவில்லை என்ற காரணத்தைக் கூறி, தடை ஆணையை மீறி விட்டார்கள் என்ற காரணத்தைக் கூறி அவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்வதும் அபராதம் விதிப்பதும், பல இடங்களில் பொதுமக்களின் முன்னிலையில் தோப்புக்கரணம் போடச் செய்து, மிகுந்த கடமை உணர்வோடு நடந்து கொள்வதாக காவல்துறை காட்டிக் கொண்டதையும், அதிகார வரம்புகளை மீறி அடித்ததையும் தொலைக்காட்சிகளின் செய்திகள் வழியாக தமிழ்நாட்டு மக்கள் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.\nமேலும் தனது சட்ட கடமையை ஆற்ற சென்ற திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதே வன்முறை பயன்படுத்தப்பட்ட அவமானகரமான நிகழ்வு எவ்வித உருப்படியான மேல் நடவடிக்கையும் இன்றி எளிதாக கடந்தமை, எதிர் காலத்தில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குலைவுக்கு இட்டுச் சென்று விடுமோ என்று சமூக அக்கறை கொண்டவர்களுக்கு பெரும் கவலையை ஏற்பட���த்தியுள்ளது; அல்லது குறிப்பிட்ட கட்சி அடையாளங்களுடன் எதை செய்தாலும் மிக எளிதாக காவல்துறை நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற தவறான நம்பிக்கையை சமூக விரோதிகள் மனதில் தோன்றுவதற்கு வழிகோலிவிட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டியது என் கடமையாகக் கருதுகிறேன்.\nதிரும்பத் திரும்ப ஒரே குற்றத்தை, சட்டமீறல்களை ஒரு நபரும் அவரது கட்சிக்காரர்களும் செய்வதை தமிழ்நாடு காவல்துறை அனுமதித்து கொண்டிருப்பது அத்துறைக்கு பெரும் களங்கத்தை உண் டாக்கியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.\nஎனவே தான் இழந்துவிட்ட நற்பெயரை மீட்க வேண்டும் என்ற சுயநல நோக்கோடாவது, தொடர்ந்து சட்ட மீறலில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் மீதும் அவருடன் இணைந்து சட்டத்தை மீறும் கும்பல்கள் மீதும் கடமை உணர்வோடு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1317398400000&toggleopen=MONTHLY-1372608000000", "date_download": "2021-01-28T06:26:06Z", "digest": "sha1:EF7ZF7BOOZ4NF325X5PYBOWHZFLG7FR7", "length": 141043, "nlines": 456, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: July 2013", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முக���ாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகா���ார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஇந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.\nகுஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு\nகுஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1\n\"இந்து-முஸ்லிம் கலவரம்\" என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், \"இனச் சுத்திகரிப்பு\" என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.\nஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள் \"ஆசையே துன்பங்களுக்குக��� காரணம்\" என போதித்து \"உயிர்களைக் கொல்லாமை\"யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்\nமுஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.\nகலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் \"உயிர்களைக் கொல்லாமை\" கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.\nபோர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்களா என்ன\nபுத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், \"அஸின் விராத்து\" என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.\nஇந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே \"பர்மாவின் பின் லேடன்\" என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் \"பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்\" என்பதே.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nஅன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புற���த்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.\nஅத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:\nநீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.\nநாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.\nகலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.\nஅவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.\nமதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.\nஇஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்.\nமேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.\nஇத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.\nநீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.\nசிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்\n969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்���ணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nபர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறிக்கையின் பெயர் \"உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்\" - All You Can Do is Pray\nஅன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.\nஇந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.\n(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video ) விராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013 இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.\nபயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அ���ைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.\nதுறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.\n\"969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்\" எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.\nஇந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.\nஇந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nபகுதி-1 | பகுதி-3 (விரைவில்)\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இஸ்லாம், சமூகம், பயங்கரவாதம், முஸ்லீம்\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்\nபாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்���ர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது.\nசி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரேஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களும் அவர் மீது பாய்ந்தனர்.இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா.\nபோலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது.ஏ.கே-56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன.\n1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார்.ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம்செய்யப்பட்டார்.இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது.கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது.பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.\nபாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்\n16 Jul 2013 புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.\nஇண்டலிஜன்ஸ் ஏஜன���சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் இருந்து தெரியவருகிறது.\nபாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.\nபாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன.\n2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன் ’தீவிரவாதிகள்’ எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார்.\nஇவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது.\nபோலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்\nதாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும்.\nபாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிக��்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் ஐ.பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.\nமஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது.\nமும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார்.\n என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.\nபுல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது. கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#sthash.JnOE0maZ.dpuf\nSunday, 10 February 2013 நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பிய‌ 13 கேள்விகள். இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான் 1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.\nடிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது\n2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது\n3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர் அந்த ஆறாவது நபர் யார் அந்த ஆறாவது நபர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார் அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை\n4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்\n5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன\n6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா\n7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த கு���ிமக்கள் எத்தனை பேர் கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர் கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்\n8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர் காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்\n9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன\n10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா\n11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் ���ெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார் அவர் இப்போது எங்கே இருக்கின்றார்\n12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்\nகாவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்\nநாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்\n13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:\n”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து ���ிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்” -M.G.M\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், சமூகம்\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nஉங்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது. இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள் எனக்கூறினால் இறைவனாவது; கண்காணிப்பதாவது; மறுமையை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்களே என கிண்டலடிப்பவர்களே மறுமையில் இறைவன் உங்களை எழுப்பி நீங்கள் செய்தவைளை சுட்டி காட்டமுடியாதா\nபடத்தின் மேல் ஒர் / இரு முறை க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இஸ்லாம், சமூகம், சிந்திக்க, முஸ்லீம்\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\n(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் \"முஸ்லிம்களின் பெயரால்\" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.\n\"மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்\" என்று இந்திய காவல்துறையும் ஐ.பி - யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு \"ஆதாரமாக\" இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வ��ைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nஇன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு \"இண்டியா ஃபார் ஹிந்துத்வா\" என்ற பெயரிலோ \"ஜெய் ஆர்.எஸ்.எஸ்\" என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்\nபர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை\nஇது போன்ற \"முன்னறிவிப்புகள்\" நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.\nஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்\nகுண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை - மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே\nஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)\nநாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx\nஎப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, \"நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்\nசிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட���ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம் - அபூ ஸாலிஹா\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இந்து பயங்கரவாதம், இந்துத்துவா, இஸ்லாம், சமூகம்\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்\n புத்தகயா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை\nபீகாரில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள்வெடித்து, இரண்டு புத்தத்துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள்.\nஇந்த பயங்கரவாதச்செயல் மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இச்செயல் நிச்சயம் கண்டிக்கப்படவும், செய்தவர்கள்யாராக இருந்தாலும்கட்டாயம் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.\nஆனால், இந்தக்குண்டு வெடிப்புகளைச் சாதகமாக்கிக்கொண்டு சில தரங்கெட்ட ஊடகங்கள் வெளிப்படுத்தும் உள்ள வெடிப்புகளோ சற்றும் சகித்துக்கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. 'பூக்கயிறு' திரிக்கும் ஊடகங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் இது முஸ்லிம்தீவிரவாத செயல்என்பது போலவே செய்திகளை 'ஊர்ஜிதப்படுத்தி' வெளியிடுகின்றன.\nமத்திய உளவு அமைப்புகளும் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்குப்பிறகும் ஆரம்பத்தில் அவசரகோலத்தில் வெளிப்படுத்தும் தம்வழக்கமான வசனத்தையே இம்முறையும் கூறியுள்ளன. \"ஏற்கனவே எச்சரித்தோம்\".\nஊடகங்களில் நடுநிலை போல வேடமிடும் ஏடு ஒன்று தமிழகத்தில் உள்ளதென்றால்அது தினமணி தான். அதன்ஆசிரியர், புத்தகயா குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கும் தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறார் :\n//அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம்பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் \"காஃபிர்'கள்\" என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை.\nஅதனால்தான் ஆப்கானிஸ்தா���ில் தலிபான்கள் பாமியான் புத்தர்சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஅதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.//\nஇதைப்படித்தப்பிறகு மனதில்தோன்றியது : \"ஏம்ப்பா, முடிவே செஞ்சிட்டியா\" என்கிற கேள்வி தான். காவல்துறையும், அரசு அமைப்புகளும், தீர விசாரித்து முடிவெடுக்கும்முன்பே 'இன்னார்தான் செய்திருப்பார்கள்' என்று காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஒரு 'நடுநிலை' ஊடகம் முடிவெடுக்கிறது என்றால், அந்த ஊடகத்தைப்பற்றி என்னவென்று சொல்வது. (இந்த இடத்தில் குறிப்பிட்டுச்சொல்ல நினைப்பது : பயங்கரவாதச் செயல்கள் யார் செய்திருந்தாலும் நிச்சயம் ஊடகங்கள் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு பாரம்பரிய ஊடகம் 'தன்மன ஊகத்தை' அல்லது ‘மன ஊன’த்தை உண்மை போல எழுதுவதைத் தான்ஏற்க இயலவில்லை. மாறாக, ஊடகங்களின் இப்போக்கு கருத்தியல் தீவிரவாதமாகவே கருதப்படத்தக்கது).\nஇத்தனைக்கும, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து கண்காணிப்புப் படக்கருவிகளைக் கொண்டு 48 மணி நேர நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் காவல் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் வினோத் மிஸ்த்ரி ஒரு முஸ்லிமல்லாதவரே.\nஎந்தவொரு குண்டு வெடிப்பிலும், தொடகத்தில் 'க்ளிஷே'வாக முதலில் முஸ்லிம் அமைப்புகளின் பெயரை *உரத்துச்சொல்வதும், பின்னாள்களில் ஆர் எஸ் எஸ் போன்ற வேறு மத பயங்கரவாத அமைப்புகளே குண்டு வெடிப்புகளுக்கு உணமையான காரணம் என்று தெரியவரும் போது இயன்ற அளவு அதை அமுக்கி வாசிப்பதும் அண்மைக் காலமாக ஊடகங்களின் இயல்பாகி வருகிறது. மாலேகாவ்ன், ஹைதராபாத், என்று தொடங்கி அதுதான் நடைபெற்று வருகிறது.\nமியான்மர், இலங்கையில் நடைபெறும் பெளத்த பயங்கரவாதங்களுக்குப் பதிலடியாக முஸ்லிம் பெயரிலான தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் இதைச் செய்திருக்கும் சாத்தியங்களினும் மிகுதியாக கீழ்க்காணும் சாத்தியங்கள் வலிமையாக உண்டு என்பதை அவசரமும், அரசியற் குதர்க்கமும் நிரம்பி வழியும் தினமணி வைத்திகள் விளங்க வேண்டும்.\nஅவையாவன: 1). 'நிதீஷ் குமாருக்குப் பாடம் புகட்டப்படும்' என்று குஜராத் இனப்படுகொலைகளின் நாயகன் மோடி திருவாய் மலர்ந்தருளியது.\n('முஸ்லிம் அமைப்புகளின்மீது சுமத்தப்பட்ட அண்மை குற்றச்செயல்களை உண்மையில் செய்தவர்களாக இந்துத்துவ அமைப்பினர் என்றே பின்னாள்களில் வெளிப்பட்டுள்ளதன் கோணத்தில் இது பார்க்கப்பட வேண்டும்)\n2). கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சிபிஐ - ஐ.பி ஆகியவற்றுக்கான மோதலைத் திசைத் திருப்பும்விதமாகவும் 'அரசியல்' இதில் இருக்கலாம்.\n3). இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கு மீண்டும் தன் கழுத்தை வளைப்பதை விரும்பாத அரசியல் தீய சக்திகளின் செயலாகவும் இருக்கலாம்.\n4)இலங்கையில் பெளத்தர்களின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிறுபான்மையினரின்செயலாகவும்இருக்கலாம்.\n5). இதே ரீதியில், இந்தியாவில் குழப்பம் விளைவிக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாகவும்இருக்கலாம்.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து விடுதலைபுலிகள், மாவோயிஸ்ட் எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என சில பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்.\nமேலே கூறப்பட்ட சாத்தியங்கள் எல்லாமே ‘லாம்’கள் தான். ஊடகப் பொறுப்புடன் எதையும் தற்சமயம் ஊர்ஜிதமாக உறுதிப்படுத்த இயலவில்லை எனும் போது பாரம்பரியமிக்க தினமணி போன்ற ஊடகங்களின் முந்திரிக்கொட்டைத் தனங்களும் பொறுப்பின்மையான தலையங்கங்களும் தொடர்ந்து ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் அரசியல் உள்நோக்கங்களும் தேசத்தின் சாபக்கேடாகவும், நல்லிணக்கத்திற்கு ஊறாகவும் அமைவன என்றால் மிகையில்லை.\nஇவ்வாறு பல கோணங்கள் இந்த வெடிப்புகளுக்குப் பின்னிருக்கும் போது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று தன் மன 'அரிப்பை' வெளிப்படுத்துகிற வைத்திகளும், அவர்தம் ஊடக நாடகங்களும் இந்நாட்டின் நல்லிணக்கத்திற்கு மிகச் சிறிதளவும் பொருந்தக்கூடியதாக அமையவில்லை என்பதையே இங்கு நாம் உணர வேண்டுவது. -பாபு.\n – திக்விஜய் சிங் தகவல்\nடெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார்.\nமியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.\nஇது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர்.\nபுத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா\nமுழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா\nஇன்னொரு பக்கமும் பாருங்கள். அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.\nஅதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திக் விஜய்சிங் கூறியுள்ளார்.\nநேர்மையான விசாரணை - உறுதி செய்யுமா உச்சநீதிமன்றம்\nபீகார் மாநிலத்தில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட புத்த கோவிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.30 மணி அளவிலிருந்து 6 மணி வரை சுமார் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.\nஇறைவனின் அருளால் பெரிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இரு புத்த துறவிகள் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை, சுமார் 13 இடங்களில் குண்டுகள் வைக்கப் பட்டுள்ளன. .\nகுண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக அடையாள அட்டையைக் கோவிலில் விட்டுச் சென்ற வினோத் மிஸ்ரி என்பவரும், கொல்கத்தாவில் ஒருவரும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். .\nவினோத் மிஸ்ரி ஒரு புத்த ச���்னியாசியல்லாத நிலையில், புத்த சன்னியாசி வேடமணிந்து கோவிலில் வந்துள்ளது வீடியோவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது உள் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. .\nஇன்னும் விசாரணை முழுவதும் முழுமை பெறாத நிலையில் வழக்கம் போலவே ஊடகங்கள் இந்தக் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் தான் காரணம் என்றும் மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் ரியாஸ் பட்கலே ஊடகங்களிடம் வந்து கூறினாரா என்பது தெரியவில்லை\nஇந்தியாவில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஒரு தரப்பினரைக் குற்றவாளிகள் எனக் கருதி கைது செய்து சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்த பின்னர் சில நேர்மையான அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்த ஒன்றே.\nஇந்நிலையில் யாரையோ காப்பாற்றும் நோக்கில் அனைத்து ஊடகங்களும் குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் ஒரே பெயரை உச்சரிப்பதும் தலையங்கம் தீட்டி தாம் சார்ந்த மத அமைப்புகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதும் நல்லதல்ல.\nபுத்த கோவில் தாக்கப்படலாம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே மத்திய உளவுத் துறை எச்சரிக்கை செய்ததாகவும் எனினும் பீகார் மாநில அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடந்தது எனவும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மியான்மரிலும் ஸ்ரீ லங்காவிலும் கடந்த 4 ,5 மாதங்களாகவே முஸ்லீம்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்னரே நடக்காத தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியது எப்படி\nஇதில் இன்னொரு விசயமும் உண்டு. மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை உணர்ந்துள்ள பயங்கரவாத இயக்கங்கள் முஸ்லீம்களின் மீதான பௌத்தர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்காக ஏன் இத்த���க்குதலை நடத்தி இருக்கக் கூடாது\nசில மாதங்களுக்கு முன்னர் பயங்கர தாக்குதல் நடத்த டெல்லி வந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கதினைச் சேர்ந்தவர் எனக் கூறி லியாகத் அலி ஷா என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்வதற்கு முன்னர் டெல்லி ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை மீட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது. .\nஜாமியா மஸ்ஜித் அருகே செயல்படும் தங்கும் விடுதியில் ஆயுதங்களைக் கொண்டு வைத்து விட்டு பயங்கரவாதி ஒருவன் தப்பி ஓடி விட்டதாகவும் தங்கும் விடுதியில் உள்ள சி சி டி வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை டெல்லி காவல்துறை வெளியிட்டது. .\nதங்கும் விடுதியில் பயங்கர ஆயுதங்களை வைத்து விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதி இது வரை கைது செய்யப் படாததும் ஊடகங்களும் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.\nலியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க பயங்கர சதி திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக வரும் பொது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில், ஜம்மு மாநில அரசும் காவல்துறையும் லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க வர வில்லை என்றும் ஜம்மு மாநில அரசின் மறு வாழ்வளிப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசிடம் சரணடைய வந்ததாகவும் தெரிவித்தது. .\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. .\nதேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், லியாகத் அலி ஷாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை அளித்த ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் லியாகத் அலி ஷா பிணையில் விடுவிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் தலையிட்டு விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைத்து இருக்கா விட்டால் போலி என்கவுண்டரில் லியாகத் அலி ஷா கொலை செய்யப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. .\nபயங்கரவாதிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்கள் உண்மையான பயங்கரவாதிகள்தானா என்��தில் தான் பலத்த சர்ச்சை உள்ளது. .\nபல குண்டுவெடிப்பு வழக்குகளிலும் அப்பாவிகள் கைது செய்யப் படுவதால், உண்மையான பயங்கரவாதிகள் வெளியே சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். .\nமத்திய அரசையும் நம்ப முடியவில்லை; மாநில அரசுகளையும் நம்ப முடிய வில்லை. மத்திய மாநில அரசுகளே ஊடகங்களின் பொய்ப் பிரசாரத்துக்குத் துணை போகிறதோ என்ற அச்சமும் உள்ளது..\nஉச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு இது போன்ற பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை தாமே கையிலெடுத்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு வாய்ப் பூட்டு போடுவதோடு, நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். .\nமேலும் படிக்க... Read more...\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nமுஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல...\nமனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது\nபுத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புத...\nபுத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்���ளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/07/google-easter-eggs.html", "date_download": "2021-01-28T06:13:16Z", "digest": "sha1:3U2U5NEU7FQSCHOALSNXC4NCEYAVNHPL", "length": 11942, "nlines": 84, "source_domain": "www.karpom.com", "title": "விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1 | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » தொழில்நுட்பம் » விளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1\nவிளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1\nகூகுள் தனது தேடுதலில் பல புதிய விசயங்களை செய்து வருவது எல்லோருக்கும் தெரியும். அது மட்டும் இல்லாமல் தேடும் போது கொஞ்சம் காமெடி ஆக இருக்கும் விசயங்களையும் செய்து வருகிறது.இது போன்று செய்வதை கூகுள் \"Easter Eggs\" என்று அழைக்கிறது. சும்மா விளையாட்டு என்று நாம் சொல்வோமே அது போல. அவற்றை பற்றி இன்று பார்ப்போம்.\nஇவற்றில் பெரும்பாலானவை Google.com - இல் மட்டுமே வேலை செய்யும்.\nஇது மிக சமீபத்திய உருவாக்கம். Conway's Game of Life என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுளில் தேடும் போது வலது பக்கம் கட்டம் கட்டமாக அனிமேஷன் ஆவதை காணலாம்.\nஇதை தேடும் போது உங்கள் தேடுதல்களை வந்து விழும் பூஜ்ஜியங்கள் தின்று கொண்டிருக்கும். எல்லா லிங்க்களையும் தின்ற பிறகு \"GG\" என்று வந்து நிற்கும். இதன் பொருள் \"Good Game\"\nதேடுதலின் வலது புறம் அழகிய மரத்தை வளர்க்கிறது இது.\nஉங்கள் தேடுதல் முடிவுகளை எவ்வளவு, எத்தனை நொடிகளில் என்று Binary-யில் காட்டும். [வெறும் 1,0 ஆக மட்டும் காட்டும்]\nதேடுதலில் கிடைக்கும் kerning என்ற வார்த்தையின் எழுத்துக்களின் இடைவெளி மட்டும் அதிகமாக இருக்கும்.\n6. kwanzaa - இப்போது இல்லை\nஉங்கள் தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் ஏழு மெழுகுவர்த்திகள் கொண்ட தொடர் வரிசையாக இருக்கும். இது பண்டிகை காலங்களில் அமெரிக்காவில் செய்யப்படுவது.\n7. santa claus - இப்போது இல்லை\nகிருஸ்துமஸ் நேரத்தில் மட்டும் இது வரும் என்று நினைக்கிறேன். தேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் கிருஸ்துமஸ் விளக்குகள் இருக்கும்.\n8. hanukkah - இப்போது இல்லை\nதேடுதலின் போது தேடுதலுக்கும், Search Bar-க்கும் இடையில் Star போன்ற லைட்கள் தொடராக இருக்கும்.\n9. let it snow - இப்போது இல்லை\n2011 டிசம்பரில் இருந்து 2012 ஜனவரி வரை இருந்தது. இதை கூகுளில் தேடினால் உங்கள் தேடுதல் முடிவுகள் முழுவதும் பனியால் மூடப்படுவது போல் மாறிவிடும்.\nஇதை இரண்டையும் தேடும் போது உங்கள் தேடுதல் முடிவில் வலது புறமானது இடது புறத்தை விட உயரம் குறைவாக ஒரு மாதிரி சாய்ந்து இருக்கும்.\nபதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன். மற்றவற்றை நாளைய பதிவில் காண்போம்.\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nதேடு பொறி சிரிப்பா சிரிக்குது ஹி ஹி ஹி\nஎப்படி அண்ணா உங்களால் இப்படி யோசிக்க முடிகிறது\nநல்லா இருக்கு, ஆனால் முதல் விளையாட்டு மட்டும் புரியவில்லை. :D\nஹி ஹி சூப்பர் நண்பா..\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/234378?ref=archive-feed", "date_download": "2021-01-28T06:04:18Z", "digest": "sha1:2J46LNJ5NR2RVJXMTLPJQRZDM373GLQM", "length": 9003, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கையை சேர்ந்த நபர்! வெளிநாடு தப்பாமல் இருக்க அதிரடி நடவடிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கையை சேர்ந்த நபர் வெளிநாடு தப்பாமல் இருக்க அதிரடி நடவடிக்கை\nநடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பாமல் இருக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது.\nமேலும் முரளிதரனே விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து வில��� கோரினார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார்.\nஅதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோசமான வார்த்தைகளால், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த்திருந்தார்.\nஇது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து தண்டனை வழங்க பல்வேறு தரப்பினர் கோரினர்.\nஇதையடுத்து அந்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டு வருவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பினால் குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF_(%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2021-01-28T06:52:14Z", "digest": "sha1:J7OUWTNPH2VHHCUEVD4A2GULAECSUESQ", "length": 11183, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (ஆங்கில இதழ்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏவியேஷன் வீக் என்னும் இதழின் முத்திரைத் தலைப்பு\nஏவியேஷன் வீக் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி (Aviation Week & Space Technology) என்னும் ஆங்கில கிழமை இதழ், மெக் கிரா ஹில் நிறுவனத்தால் வெளியிடப்படுகின்றது. இது அச்சு வடிவிலும், இணையவழியாகவும் வானூர்தி மற்று���் பறப்பூர்திகள் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வருகின்றது. இத்துறைக்கான தொழிலங்கங்கள் பற்றியும், வானூர்தி போக்குவரத்து நிறுவனங்கள் பற்றியும், வான் போக்குவரத்து பற்றிய அரசுகளின் கொள்கைகள் பற்றியும் செய்திகளையும் கருத்துக்களையும் நல்ல நடுநிலையுடன் இடுவதாக அறியப்படும் ஓர் இதழ். வானூர்தி பற்றிய ஆர்வலர்கள் ஆய்வாளர்கள் விரும்பிப் படிப்பவர்கள். ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த படைத்துறை நிறுவனமாகிய பென்ட்டகனில் (Pentagon) உள்ளவர்களுடனும், வானூர்திப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் உள்ளாள்களுடனும் தொடர்பு உடையதால் முன்னணிச் செய்திகளும் கருத்துக்களும் இந்த கிழமை இதழில் கிடைக்கின்றது. வருங்காலத்து வானூர்திகளின் உள் கட்டுமானங்கள் பற்றிய விளக்கங்கள் முதல் பல அரிய செய்திகள் இதில் வெளியாகின்றன. சக் யீகர் (Chuck Yeager) முதன்முதலாக ஒலியின் விரைவை மீறிச் செலுத்திய வானூர்தி பறப்பு பற்றி வெளியுலகுக்கு தெரிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே இவ்விதழில் வெளியாகியது. அண்மையில், ஜனவரி 18, 2007ல் வெளியாகிய ஏவியேஷன் வீக் இதழில் சீனாவின் செயற்கை மதியை அழிக்கும் ஆயுதம் ஒன்றை விண் வெளியில் (500 மைல் உயரத்தில்) சோதனை செய்து பார்த்தது பற்றியும் செய்தி முதன் முதலாக வெளியிட்டது.\nஇந்த ஆங்கில இதழுக்குப் போட்டியாக இத்துறையில் இருக்கும் மற்ற இதழ்கள்:\nஏவியேஷன் வீக் இதழ் வெளியிடும் நிறுவனம் இதழ் வெளியிடுவது மட்டுமல்லாமல், பொது இணையத்தளம் ஒன்றும் (aviationweek.com), கட்டணம் செலுத்திப் பார்வையிடும் வலைத்தளங்களும் (AWIN and MRO Prospector), செய்திமடல்களும் (newsletters), உலக வானூர்தி வான்வெளி தரவுத்தொகுதி, ஏவியேஷன் வீக் சோர்ஸ்புக் (Aviation Sourcebook) என்னும் இத்துறை பற்றிய தொழிலகங்களின் முகவரிகள் அடங்கிய தரவுப் புத்தகம் முதலிய வெளியிடுவதும் பராமரிப்பதும் செய்கின்றது.\nநிறுவன ஏற்பு பெற்ற வலைத்தளம்\nஏவியேஷன் வீக் இதழின் இணையவழிப் பதிப்பு\nமுழுவதும் சீர்பார்த்தல் மற்றும் பராமரிப்பு இணையவழி இதழ்\nபிசினஸ் அண்ட் கமர்சியல் ஏவியேஷன் மாகசீன் இணைய பதிப்பு\nபன்னாட்டு படைத்துறை தொழில்நுட்பவியல் இணையவழி இதழ் (Defense Technology International Magazine Online)\nஇணையவழி உலக வான்வெளியூர்தி தரவுத்தொகுதி - சிறப்புக் கட்டணவழி பெறும் உள்ளடக்கம் (WoldAerospace Database Online - Premium Content)\nஏவியேஷன்வீக் ��ாட் காம் (AviationWeek.com) தளத்தின் உட்பிரிவுகள்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/DC_Avanti/DC_Avanti_2.0_L.htm", "date_download": "2021-01-28T06:16:42Z", "digest": "sha1:NYYLFRQ7ROP7AKTK7SGC6NXKVLZ3VTUJ", "length": 24800, "nlines": 407, "source_domain": "tamil.cardekho.com", "title": "டிஸி அவந்தி 2.0 எல் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடிஸி அவந்தி 2.0 L\nbased on 8 மதிப்பீடுகள்\nஅவந்தி 2.0 எல் மேற்பார்வை\nடிஸி அவந்தி 2.0 எல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 10.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2000\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nடிஸி அவந்தி 2.0 எல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் தேர்விற்குரியது\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nடிஸி அவந்தி 2.0 எல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nஸ்டீயரிங் அட்டவணை tilt adjustable\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 170\nசக்கர பேஸ் (mm) 2700\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் ப��றவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nchild பாதுகாப்பு locks கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nபின்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடிஸி அவந்தி 2.0 எல் நிறங்கள்\nஅவந்தி 310 சிறப்பு பதிப்புCurrently Viewing\nஎல்லா அவந்தி வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டிஸி அவந்தி கார்கள் in\nடிஸி அவந்தி 2.0 எல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஅவந்தி 2.0 எல் படங்கள்\nஎல்லா அவந்தி படங்கள் ஐயும் காண்க\nடிஸி அவந்தி 2.0 எல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா அவந்தி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அவந்தி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடிசி அவந்தி 310 சிறப்பு எடிஷன் கார்கள் வெளியீடு\nஜெய்பூர் : முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் காரான DC அவந்தி கார்களின் செயலாற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது. DC அவந்தி 310 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வெறும் 31 மட்டுமே தயாரிக்கப்பட\nஎல்லா டிஸி செய்திகள் ஐயும் காண்க\nடிஸி அவந்தி மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/sand-is-sold-in-tamil-nadu-at-par-with-the-price-of-gold-says-high-court-madurai-bench/articleshow/79495119.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-01-28T06:20:33Z", "digest": "sha1:WFH55NF2SLJ6ZLUDCFAGZ5Q4AH7Q63LS", "length": 12559, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sand rate in tamilnadu: தங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கத்தின் விலைக்கு இணையாக மணல் விற்பனை: உயர் நீதிமன்ற கிளை வேதனை\nதங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்பனை செய்யப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது\nமதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி உள்பட்ட மாவட்டங்களில் சட்ட விரோத மணல் கொள்ளை நடைபெறுகிறது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.\nமேலும், பொது பணித்துறை மூலமாக நடத்தபடும் அரசின் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் வசதி செய்து உள்ளது. இதை இடைதரகர்கள் அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி முகவரி மூலம் பதிவு செய்து பொது மக்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். எனவே, நியாயமான விலைக்கு மண் கிடைக்க உரிய வழிவகை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பல மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவானது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் இரண்டு இடங்களில் அரசு பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது. அதில் பொதுமக்கள் நேரடியாக ஆன்லைனில் புக்கிங் செய்து பதிவு செய்து கொண்ட லாரிகள் மூலம் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. தற்��ோது அது நடைமுறையில்தான் உள்ளது என்றார்.\nதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசு மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது என்பது தெரியும் ஆனால் அது பொதுமக்களுக்கு என்ன விலையில் கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பினர். மேலும், தற்போது மணலின் விலை ரூ.45 ஆயிரம் என்று கூறப்படுகிறது. தங்கத்தின் விலைக்கு இணையாக தமிழகத்தில் மணல் விற்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், பொது மக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.\nஅதன்பின்னர், சாதாரண பொதுமக்களுக்கு அரசின் விலையில் மணல் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் மாதம் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதெருவுக்கு வரலாம்ன்னு நினைக்கிறேன்: ஜாலியாக வந்து டென்ஷனான ரஜினி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுவிடுதலைக்கு பிறகும் சசிகலாவுக்கு புதிய சிக்கல்..\nஇந்தியாகாஷ்மீரில் ஏழுமலையான் நிகழ்த்தும் ஆச்சரியம்; வெளியான முக்கியத் தகவல்\n: வனிதாவுக்கு அடிச்சது ஜாக்பாட்\nகிரிக்கெட் செய்திகள்ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட், ரோஹித் டாப்\nதங்கம் & வெள்ளி விலைGold rate in chennai: ஷாக் கொடுக்கும் தங்கம்\nவணிகச் செய்திகள்டிக்டாக் வருமா, வராதா பணிநீக்கப் பணியில் பைட் டான்ஸ்\nசென்னைVedha illam: வேதா நிலைய சாவி இனி யாரிடம் இருக்கும்\nதமிழ்நாடுபொங்கல் பரிசு ரூ.5,000 வாங்க ரெடியா இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ\nடெக் நியூஸ்ரூ.7000-க்குள் Amazon-இல் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி M02; எப்போது\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nதின ராசி பலன் Daily Horoscope, January 28: இன்றைய ராசி பலன்கள் (28 ஜனவரி 2021) - தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்\nஅழகுக் குறிப்புசரும பராமரிப்பில்லாம வயசானாலும் அழகா இருக்கணும்னா தினமும் இதை சாப்பிடணும்\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகள��� உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-01-28T05:19:00Z", "digest": "sha1:CLE7PE42LSCPT5TPTQTGJ3RFK3SPNLFA", "length": 8644, "nlines": 148, "source_domain": "www.colombotamil.lk", "title": "பாதிப்பு Archives - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா.. அதிர்ச்சி தகவல்\nஉலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் ரியோராஜ், நடிகர்கள் அனுமோகன், ஆதித்யா...\nமீண்ட இளம்பெண்ணுக்கு மீண்டும் கொரோனா\nபெங்களூருவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இளம்பெண் ஒருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜுலை 6 ஆம் திகதி இளம்பெண்...\n3 இலட்சத்தைத் தாண்டியது இந்தியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டி விட்டது. இந்தியாவில் நேற்று மாலை நிலவரப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 2,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை...\nஅமெரிக்காவில் கட்டுப்பாடு தளர்வால் பாதிப்பு அதிகரிப்பு\nஅமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பல மாகாணங்களில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை, 37.40 இலட்சத்தை...\nசென்னையில் ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா\nசென்னையில் இன்று (30) ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 161 பேரில் சென்னையில் 138 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை...\nகொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு\nகொரோனா வைரசால் இந்தியாவில் 308 பேர் பலி; 9,205 பேர் பாதிப்பு கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரித்துள்ளது. 331 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமை���்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில்...\nஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா\nஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள், 3 டாக்டர்களுக்கு கொரோனா மும்பையில் ஒரே வைத்தியசாலையில் 26 தாதிகள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மாநகராட்சி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம்...\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thalapathy-65-heroine-details-2/134054/", "date_download": "2021-01-28T05:20:59Z", "digest": "sha1:QOFJQMKKD6XSQFQIMSJNFQ6GFQQ4FP4Y", "length": 8859, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thalapathy 65 Heroine Details | Tamil Cinema News | Thalapathy Vijay", "raw_content": "\nHome Latest News தளபதி 65 பட வாய்ப்புக்காக கழுகு போல் காத்திருக்கும் இரண்டு நடிகைகள் – நயன்தாராவை ...\nதளபதி 65 பட வாய்ப்புக்காக கழுகு போல் காத்திருக்கும் இரண்டு நடிகைகள் – நயன்தாராவை ஓரங்கட்ட இப்படி ஒரு திட்டமா\nதளபதி 65 பட வாய்ப்புக்காக இரண்டு நடிகைகள் கழுகுகள் போல காத்து இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.\nThalapathy 65 Heroine Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.\nமாஸ்டர் படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜயுடன் இணைந்து நடித்ததால் மாளவிகாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇதனால் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாகி எப்படியாவது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாகி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வாய்ப்பைத் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவர்கள் வேறு யாரும் இல்லை, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா தான் என கூறப்படுகிறது.\nதளபதி விஜய்க்கு எப்படி விஜய்க்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் நயன்தாராவை ஓரங்கட்டி முன்னணி நடி���ையாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் விஜய் பட வாய்ப்பை தட்டிப் பறிக்க முயற்சி செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.\nதளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இவர்கள் இந்தப் படத்திற்காக போட்டி போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதயவு செஞ்சு அந்த டம்மி பீசுங்கல வெளியே அனுப்பிடுங்க.. பிக்பாஸ் குறித்து பிரபல நடிகர் பதிவிட்ட திடீர் பதிவு – யார் தெரியுமா\nNext articleநாக சைதன்யாவுக்கு நான் இரண்டாவது மனைவி தான்.. முதல் பொண்டாட்டி இவங்க தான் – சமந்தா ஓபன் டாக்.\nமாஸ்டர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.\n மொத்த வசூல் நிலவரம் இதோ‌\nChance-ஏ இல்ல.., எப்படி இந்த ஆள் இப்படி பண்ணாரு\n15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி – சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான அதிரடி தகவல்.\nபிக் பாஸ்க்கு பிறகு முதல் படத்தில் ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் – அவரே வெளியிட்ட அறிவிப்பு.\nயார் அந்த பிக்பாஸ் தெரியுமா ரியல் பிக்பாஸ் குரலில் வீடியோ வெளியிட்டு ரகசியத்தை உடைத்த பிரபலம் – இத பாருங்க.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/12/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:20:20Z", "digest": "sha1:ROGS6FF2SRMKV45OAZI2KGOGZPP5LGJ3", "length": 8842, "nlines": 137, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலையில், மாணிக்கவாசகர் ஒன்பதாம் நாள் உற்சவம்… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில், மாணிக்கவாசகர் ஒன்பதாம் நாள் உற்சவம்…\nஅருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாணிக்க வாசகர் உற்சவம் ஒன்பதாம் நாள் ஸ்ரீ நடராஜர் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்..\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோய��ல், 30.12.2020 புதன்கிழமை, ஆருத்ரா தரிசனம். திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளிய அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு இன்று 30.12.2020 அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9.05 நடராஜர் புறப்பாடு, திருமஞ்சன கோபுரம் வழியாக மாட வீதி பவனி நடைபெரும்.\nதிருவண்ணாமலையில் இன்று பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றனர்.\nதிருவண்ணாமலையில், கொரோனா தொற்று பரவல் காரணத்தால், பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்க்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு பவுர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் தடையை மீறி கிரிவலம் சென்றனர்.\nPrevious ஆன்மீகவாதிகள் தேர்தல் அரசியலை விரும்பமாட்டார்கள், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி\nNext திருவண்ணாமலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்…\nதிருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சீரழிந்துவரும் சிற்பங்கள் பாதுகாக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…\nதிருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்ட��ர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhchcherukkan.blogspot.com/2010/", "date_download": "2021-01-28T04:26:19Z", "digest": "sha1:OXSXGIGREBY2BCHFBU3JW3PMN3A7SSA2", "length": 6756, "nlines": 77, "source_domain": "thamizhchcherukkan.blogspot.com", "title": "தமிழ்ச் செருக்கன்!: 2010", "raw_content": "\nசனி, 11 செப்டம்பர், 2010\nநாம்தமிழ ராய்வாழ்ந்தோம் நமைப்பிரித்துத் திரவிடராய்\nதாம்சிறந்தார்; தமிழகத்தில் தமிழர்க்காய்த் தமிழ்க்கழகம்\nவேம்பனையார் காத்திட்டார் விரைந்தந்நாள் கதிரவனார்\nநாம்தமிழர் கழகத்தை நனிதொடங்கி நடத்துவதால்\nநானிலமும் திரவிடமே நடைபோட நத்தியவர்\nதானியன்று நாம்தமிழர் தனிக்கழகம் தொடங்கியதால்\nஏனிவனும் நாம்தமிழர் எனும்பெயரில் ஓர்கழகம்\nகாணிவனை என்செய்தும் கழகமதை மூடிவிடல்\nஊனமனம் மேலோங்க உளக்கரவு கொண்டவிந்த\nஆனவரை துன்பந்தந் தருந்தலைவன் செயல்முடிக்க\nமீனவர்கள் தம்துயரை மேடைதனிற் பேசியதை\nமானமிகு சீமானை மறுவுடையார் சிறைவைத்து\nகெடுதலைச்செய் துளங்களிக்குங் கீழான காடையரைக்\nகொடியமனப் போக்காலே கொலையுண்டார் ஈழத்தார்\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 5:53 கருத்துகள் இல்லை:\nபுதன், 23 ஜூன், 2010\nசீராரும் செந்தமிழைச் சீரழிக்க வந்தவனே\nபேராரும் தமிழினத்தைப் பேரிடரில் விட்டவனே\nநீரோடுந் தமிழ்நிலத்தில் நீர்வற்றச் செய்தவனே\nதன்குடியே நாடாளத் தக்கதெலாஞ் செய்பவனே\nபொன்குவிக்கும் இடமென்று போய்திறந்த பெண்ணவளைப்\nபின்பற்றி இந்நாட்டைப் பிணக்காடாய்ச் செய்தவனே\nபேணாத ஒழுக்கத்தைப் பேணுவதாய்ப் பறைசாற்றும்\nகாணாத இனமாகக் கவின்தமிழர் போயொழிய\nவீணான செயலையெல்லாம் விரிப்பவனே கண்ணுறங்கு\nதனையெதிர்க்கும் சான்றோரைத் தற்குறிகள் என்பவனே\nஉனைநிகர்த்தோன் இல்லையென ஊரைவிட்டே உரைப்பவனே\nஇடுகையாளர் Unknown நேரம் முற்பகல் 10:22 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 22 ஜூன், 2010\nபழுத்தசெந் தமிழதன் பயனுறு மெழுத்தினைக்\nகொழுத்தகீழ் விலங்குகள் குறையெனத் திருத்துதல்\nகொழுத்தபின் வளைதனில் குடியிரா உயிரிபோல்\nசெழித்தசெந் தமிழினால் செழிப்பெலாம் அடைந்தபின்\nஇடுகையாளர் Unknown நேரம் பிற்பகல் 1:13 கருத்துகள் இல்லை:\nவியாழன், 27 மே, 2010\nபதிப்புரிமம் © தமிழ்ச் செருக்கன். உரிமை ஆசிரியருக்கே. வலைப்பூ வடிவமைப்பாளர்: தமிழ்ச்செருக்கன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-wordpress-9/", "date_download": "2021-01-28T05:27:26Z", "digest": "sha1:45WTSAU7G73FNTT5P3MKX2ZIJH3RIH5O", "length": 15392, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "எளிய தமிழில் WordPress- 9 – கணியம்", "raw_content": "\nஎளிய தமிழில் WordPress- 9\nMedia library எனும் ஊடக தொகுப்பில் நாம் பதிவிற்காக பயன்படுத்த வேண்டிய ஊடகங்கள் சேகரிக்கப்படும் அவை யாவும் நம்மால் உள்ளிட்டு வைக்கப்பட்டவையே ஆகும். இங்கு ஊடகம் என குறிக்கப்பெறுவது படங்கள் (Images), ஆவணங்கள் (documents/PDF), முதலானவை; வீடியோ காட்சிகளையும் இணைக்கலாம். அவை மேம்படுத்தப்பட்ட premium கணக்குகளுக்கு மட்டுமே. (வீடியோக்களை embed செய்வது குறித்து முன்பே விளக்கப்பட்டுள்ளது) நமக்கு இவ்வாறாக ஊடகங்களை சேர்த்து வைக்க 3 ஜிபி (GB) இடம் தரப்படும். ஒரே முறையில் நம்மால் 1 GB அளவில் ஒற்றை ஊடகக் கோப்பினை (Single media file) இணைக்க இயலும்.\nDashboard-ல் Media எனும் இணைப்பில் நாம் இதுவரை பதிவுகளில் சேர்த்த படங்கள், காணொளிகள் எல்லாவற்றையும் காண இயலும். படங்களின் பெயருக்கு அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், மூன்றுவிதமான தேர்வுகள் கிடைக்கும்.\nEdit: ஊடக இணைப்புகளின் Properties-ஐ மாற்ற/திருத்த உதவும். அது தலைப்பாகவோ, உப தலைப்பாகவோ இருக்கலாம். அது தவிர படங்களின் அளவினைக் கூட திருத்த உதவும்.\nDelete Permanently: நிரந்தரமாக இணைப்பை நீக்கிவிட உதவும்\nView Attachment Page: இணைப்பைப் பார்வையிட உதவும். இவ்வசதி, ஒரு PDF, Text கோப்புகளைப் பார்வையிடுகையில் பயனுள்ளது.\nஊடகத் தொகுப்பில் கோப்புகளை சேர்க்க (Adding a File to the Media Library):\nபுதிதாக ஒரு கோப்பை (file)சேர்க்க, இடதுபுறம் உள்ள மெனுக்களில் Media எனும் மெனுவில் Add New எனும் தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.\nஅதன் பின்னர் வழக்கம்போல் Drag and Drop முறையிலோ, Select files எனும் தெரிவை தேர்வு செய்தோ நாம் பதிவிற்கான படங்களையோ, இதர கோப்புகளையோ பதிவேற்றம் (Upload) செய்யலாம்.\nநீங்கள் பதிவேற்றம் செய்த படங்கள், கோப்புகளின் Properties-ஐ மாற்றியமைக்க வேண்டுமானால் edit எனும் இணைப்பை தேர்வு செய்யலாம். நீங்கள் பதிவேற்றம் செய்த எல்லா கோப்புகளுக்கும், படங்களுக்கும் edit எனும் இணைப்பு இருக்கும்.\nEdit இணைப்பை தேர்ந்தெடுத்த உடன், நீங்கள் படங்கள் அல்லது கோப்புகளின் கீழ்க்கண்ட Properties-ஐ மாற்றியமைக்கலாம்.\nகோப்பின் வகை (file type)\nபடங்களின் பரிமாணத்தை (dimensions) மாற்ற முடியும். தவிர்த்து படங்களுக்கு மட்டும் மாற்று தலைப்பு (Alternative Text) எனும் தேர்வை மாற்றலாம்.\nதலைப்பு என்பது mouse cursor மூலம் பதிவின் படங்களை நீங்கள் தொட��ம்போது (கிளிக் செய்யாமல், வெறுமனே தொடும்போது) தோன்றுவதே ஆகும்.\nCaption எனும் உபதலைப்பு நாம் படத்தின் கீழே அது குறித்த குறிப்பை எழுத பயன்படும். இது உங்கள் WordPress theme ஐப் பொறுத்து மாறுபடும். தவிர்த்து எளிய HTML மொழியையும் இதில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nAlternative text எனும் மாற்று தலைப்பு, பதிவேற்றப்பட்ட படம் உலவியில் எதிர்பாராத காரணங்களால் வராமல் போனால் பயன்படும். விளையாட்டுப் போட்டிகளில் மாற்று வீரர் (Substitute) போலவே.\nDescription எனும் தகவல் குறிப்பு கோப்பை இணைக்கும் இடத்தில் குறிப்பைக் காட்டும்.\nஎந்த properties –ஐ மாற்றினாலும் Update எனும் Button-ஐ அழுத்தினால் புதுப்பிக்கப்பட்டு விடும்.\nதவிர்த்து, படங்களுக்கென்று உள்ள சிறப்பு வசதிகளான Crop, Rotate, Flip, Undo, Redo ஆகியவற்றுக்கான பட்டன்கள் படங்களை மேம்படுத்த உதவும்.\nScale image எனும் வசதி Resize. அதாவது படத்தின் அளவைக் குறைக்க/அதிகரிக்க பயன்படும். Height, width எனும் உயர – அகலங்களை நாமே உள்ளிட்டு அளவை மாற்றியமைக்கலாம். இல்லையேல் Aspect Ratio எனும் முறையில் விகிதாச்சார அடிப்படையிலும் மாற்றலாம்.\nமாற்றங்கள் வேண்டாமெனில் Restore image எனும் பட்டனை அழுத்தலாம். இல்லையேல் Save செய்யலாம்.\nபடங்களை நீக்க (நிரந்தரமாக நீக்க) வலது பக்கம் சிவப்பு நிறத்தில் Delete Permanently எனும் வசதியை பயன்படுத்தலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-nool/vinayaka/", "date_download": "2021-01-28T06:09:52Z", "digest": "sha1:NR224P5FHTIEPO4H4BXQ7GTC6XNKPKEF", "length": 4578, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "விநாயகபாரதி.மு தமிழ் நூல் விமர்சனம் | Tamil Nool Vimarsanam | Books Review - எழுத்து.காம்", "raw_content": "\nகவியரசு கண்ணதாசன் , இந்துமதம் 0 விநாயகபாரதி.மு\nDr APJ அப்துல் , சுயசரிதம் 0 விநாயகபாரதி.மு\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇ��்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2021-01-28T05:03:21Z", "digest": "sha1:XCRWUWSZJP5IWWCOQ6VLCW5LGSI77GLS", "length": 13609, "nlines": 213, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபய Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் சிவில் நிர்வாகம் இராணுவ மயமாக்கப்படுகிறது: ஐடிஜேபி – ஜேடிஎஸ் சாடல்\nஇலங்கையின் சிவில் நிவாக சேவைகளின் முக்கியப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெய்சங்கர் – கோத்தாபய சந்திப்பு\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்றையதினம் இலங்கையை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்பள்ளி பாடசாலைகள் முறைமை அமைச்சு ஒன்றின் கீழ்.…..\nமுன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனோ அச்சநிலை – அரசியல் கைதிகளை பிணையிலாவது விடுவியுங்கள்\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடிப்பர் போக்குவரத்தை பகலில் தடை செய்யவேண்டும்\nவடக்கு மாகாணத்தில் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலீசிங் கம்பனிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம்\nலீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டை இராணுவ ஆட்சியை நோக்கி நடத்துவதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு\nகருத்துச் சுதந்திரம் மற்றும் பொது சேவையின் சுயாதீனத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் கையொப்பத்தையும் கடிதத் தலைப்பையும் மோசடியாக பயன்படுத்தியவர் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் கையொப்பத்தையும் கடிதத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – இந்தியாவிடம் 8 ஆயிரத்து 360 கோடி ரூபா கேட்டுள்ளதாக தெரிவிப்பு\nஅன்னிய செலாவணி கையிருப்பை சரிசெய்வதற்காக இலங்கை ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்\nஅமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்ட புதிய நபர்களின்...\nஇலங்கை • பிரத���ன செய்திகள்\nகலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது\nஎதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக்கூடியதாயிருக்கும்\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தா – மைத்திரி ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் இன்று முற்பகல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிஸ் தூதரக அதிகாரி; கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் நடக்காத ஒன்று\nசுவிஸ் தூதரக தூதரக அதிகாரி; கடத்தப்பட்டதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக சுதந்திரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது\nநாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு, தனது ஆட்சிக் காலத்தில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு – வடமத்திய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்\nகிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனவரி 3ம் திகதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99ஆண்டுகள் சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவின் தனியார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ சற்றுமுன்னர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்\nதுருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்\nஇலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார...\nமரபுக்கு மாறாக குற்றப்பத்திரிகை – ஆதிலிங்கேஸ்வரர் கோவில் பூசகர் உட்பட மூவருக்கு பிணை\nகுருந்தூர் மலை பகுதியில் அகழ்வாராட்சி ஆரம்பமாகிறது\nயாழ் மாநகர சபையின் வரவுசெலவுத்திட்டம் வெற்றி January 27, 2021\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nயாழ் புத்தூர் ‘நிலா���ரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/318", "date_download": "2021-01-28T06:45:21Z", "digest": "sha1:NL63IJNLUG7CQGUMHGKMAC5LR3KCBYXB", "length": 7878, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/318 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/318\nஎன்பது. இருந்தால், சிறு பூச்சிகள் இயற்கையில் வாய்க்குள்ளிருக்கும் பற்பசையில் சென்று ஒட்டி இறத்தல் கூடும் என்று கருதுகிறது. அதனாலேயே சமண முனிவர்கள் தம் வாயின் மீது ஒரு சிறு திரையிட்டிருப்பர்.\nஇவ்வளவு விழிப்பாகக் கொல்லாமையைக் கருதுபவர்கள் உண்ணும்பொழுது உரையாடினால் சிறு பூச்சிகள் வாய்க்குள் செல்லக்கூடுமென்று, உரையாடுவதற்குத் தடை விதித்தார்கள். அடுத்து உரையாடுதலின் மூலம் மகிழ்வு பிறந்தது; அம்மகிழ்ச்சிப் போக்கில் திட்டமிட்ட அளவிற்கு மேலாக உண்ணக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அது நோன்பை மீறிய செயலாகும். இந்த அடிப்படையிலும் உண்ணும்பொழுது உரையாடுதலைச் சமணம் தடுக்கிறது. இந்தச் சமணர்களுக்குரிய பழக்கம் சமண முனிவர்களுக்கு விதித்த நெறி, எப்படியோ நம்மையும் அறியாமல் நம்முடைய சமுதாய வாழ்க்கையிலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. அப்பரடிகள், “மூங்கை போல் உண்ணும் மூடர்” என்று உண்ணும்பொழுது உரையாடாதார் பண்பைக் கண்டிக்கிறார்.\nபொதுவாக, உண்பதும் ஒரு கடமையேயாகும். மிகச் சிறந்த ப��னுடைய பணிகளைச் செய்தற்குக் கருவியாக அமைந்துள்ள, உடலைப் பேணுதலும் ஒரு தவமேயாகும்.\n“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே\" என்று திருமந்திரம் பேசுகிறது. இங்கே உடம்பை வளர்த்தல் என்பது சதைப் பிண்டங்களை வளர்ப்பது என்பதன்று. உடலியலுக்குரிய விழுமிய திறன்களை வளர்ப்பது என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். சதைத் திரட்சிகள் எரி விறகிற்குப் பயன்படுமேயன்றிப் பணிகளுக்குப் பயன்படா. உயிர் உயர்தற்குரிய அன்பிற் கலத்தல் - தொண்டு செய்தல் ஆகியனவற்றிற்குத் துணையும் தோழமையும் சமுதாயச் சூழலும் இன்றியமையாதன. தனி மனிதன் தனியே அன்பிற்\nஇப்பக்கம் கடைசியாக 2 திசம்பர் 2020, 09:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-volvo-xc-90.htm", "date_download": "2021-01-28T06:35:57Z", "digest": "sha1:ZGDULCMMAZY4KLXJENB5IGT6CBBXKT6L", "length": 28557, "nlines": 641, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 vs வோல்வோ எக்ஸ்சி 90 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்சி90 போட்டியாக ஏ6\nவோல்வோ எக்ஸ்சி90 ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nவோல்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸலென்ஸ்\nவோல்வோ எக்ஸ்சி90 போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது வோல்வோ எக்ஸ்சி90 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 வோல்வோ எக்ஸ்சி90 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 54.42 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 80.90 லட்சம் லட்சத்திற்கு டி5 மொமெண்ட்டம் (டீசல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்சி90 ல் 1969 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 17.01 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்சி90 ன் மைலேஜ் 42.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic கிரிஸ்டல் வெள்ளை முத்து உலோகம்ஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்அந்தி வெண்கல உலோகம்பிரகாசமான வெள்ளி உலோகம்ஐஸ் வெள்ளைசவிலே கிரே மெட்டாலிக்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மின்சார வெள்ளி உலோகம்+4 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஏ6 மற்றும் வோல்வோ எக்ஸ்சி90\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ4 போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்சி90 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஆடி க்யூ8 போட்டியாக வோல்வோ எக்ஸ்சி90\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் எக்ஸ்சி 90\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும...\nXC90 R-டிசைனை வோல்வோ அறிமுகம் செய்தது\nதற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ள வோல்வோ நிறுவனத்தின் XC90-ன் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, ஒரு...\nதன்னுடைய XC90 SUV வாகனங்களுக்கு 266 முன் பதிவை பெற்றுள்ளது வோல்வோ நிறுவனம்\nஜெய்பூர்: கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வோல்வோ XC90 266 ப்ரீ - ஆர்டர்களை பெற்ற...\nவோல்வோ XC 90 யூரோ NCAP விபத்து சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெறுகிறது\nவோல்வோவின் XC 90 கார், சிறந்த பாதுகாப்பு அம்ஸங்கள் பொருத்தப்பட்ட வகையில் (சேஃப்டி அஸ்சிஸ்ட் கேட்டகரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2010/08/blog-post.html", "date_download": "2021-01-28T06:00:55Z", "digest": "sha1:X7F5A3IKCE5TXIMAOGQTBX2CXYRJFJ6L", "length": 28646, "nlines": 716, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு\nதிருப்பூர் வலைதள நண்பர்கள் சமீபத்திய சந்திப்பு ஒன்றில் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தை மக்களிடையே பரவலாக சென்று சேர்க்க, வழிமுறைகள் குறித்து வெயிலான் ரமேஷ் அவர்கள் தலைமையில், ஆக்கபூர்வமாக கலந்து உரையாடினோம்.\nஅது குறித்த விபரம் தினமலர் 01.08.2010\nLabels: சேர்தளம், தினமலர், வலையுலகம்\nஉங்களுக்கும் நண்பர்தின வாழ்த்துகள்.. பகிர்வுக்கு நன்றி\nபிடிச்சிருந்தா எழுதுங்க..அட பிடிக்காததையும் எழுதுங்கன்னு தினமலரில் இதைப்பற்றி வெளியாகியிருக்கும் செய்திக் கட்டுரை முடிகிறது\n \"யாருக்குப் பிடிச்சது\" அல்லது \"யாருக்குப் பிடிக்காததையும்\" எழுதினால் சுமோ, கைது நாடகம், பொய்வழக்கு, இருட்டுச் சிந்தில் மூக்கில் குத்து இதெல்லாம் வராதுன்னு அதுக்கே தனியா வேறு பாதுகாப்புப் பட்டறையும் சேர்த்து நடத்த வேணும் போல இருக்கே\nவாழ்த்துகள் மற்றும் பகிர்வுக்கு நன்றி.\nமனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)\nபடித்ததில் பிடித்தது -- 17/08/2010\nசேர்தளம் -- வலைப்��திவர் கூட்டமைப்பு\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nமுடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்\nஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \n5 முதலாளிகளின் கதை - ஜோதிஜியின் நூல் விமர்சனம்.\nமுன்னைப் போல் அதிகம் எழுதத் தோன்றுவதில்லை\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoPublish4\nசமஸ்கிருதம் மட்டும் தான் கடவுளுக்கு புரியும் மொழியா\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nமச்சேந்திரர் – பிறப்பு வரலாறு\nபுது வருஷத்தில் முதல் பதிவு \nபத்மவிபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்பிபி பாடகன் சங்கதி 34 ❤️ 🥁 இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற அவதாரம் 🎸\n6398 - நில நிர்வாக ஆணையரின் 13.03.2018-ம் தேதியிட்ட கடிதத்தின் படி, அசல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பட்டா மாறுதல் தொடர்பாக உத்தரவுகள் பிறப்பிக்க இயலாது, வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல், 13.01.2021, நன்றி ஐயா. தனபால்.\nஐராவதம் என்ற சிற்பி - இறுதிப் பகுதி\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nவள்ளலார் கூறிய சடாட்சர மந்திர விளக்கம்\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 637\nஆளும் கிரகம் ஜனவரி 2021 மின்னிதழ்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….\n ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்\nஅனுதாபங்களால் குணப்படுத்த முடியா பிணி\nராபின்சன் பூங்கா முதல் திருக்கழும்குன்றம் வரை\nரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 44\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/12/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-28T04:28:28Z", "digest": "sha1:GQ43IWUPEHK3TLZDRUSLPXK56JEN5SGH", "length": 7360, "nlines": 135, "source_domain": "nizhal.in", "title": "திருவண்ணாமலையில், 9 மாதங்களுக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த சாமி சிலைமீது, சூரிய ஒளி படர்ந்த அதிசயம்… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவண்ணாமலையில், 9 மாதங்களுக்கு பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த சாமி சிலைமீது, சூரிய ஒளி படர்ந்த அதிசயம்…\nதிருவண்ணா���லையில் இன்று ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது.\n9 மாதங்களுக்கு பிறகு, சாமி இன்று வீதி உலா வந்தது. அப்போது சூரிய பகவானே சாமியை நேரில் வழிபட்டார். இந்த காட்சியை கண்டவுடன் பக்தர்கள் பரவசத்தில் அரோகரா, அரோகரா என்று பக்தி ஆரவாரத்துடன் மக்கள் மகிழ்ச்சியாக சாமியை வழிபட்டு மகிழ்ந்தனர்.\nPrevious நேற்று, திருவண்ணாமலையில், நடராஜர் அலங்காரம்…\nNext திருவண்ணாமலை அருணாசலாஷ்வரர் கோயில் கொடியேற்றம்…\nதிருவண்ணாமலை அருணாசலாஷ்வரர் கோயில் கொடியேற்றம்…\nநேற்று, திருவண்ணாமலையில், நடராஜர் அலங்காரம்…\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\nகோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…\nகள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…\nதிருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…\nஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…\nதிருவள்ளுர் அருகே காக்களூரில், சமபந்தி விருந்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/vinayaka/", "date_download": "2021-01-28T06:09:08Z", "digest": "sha1:IUXTNKNIMITLB6F3PUPKD6MK7B4HDJ5Z", "length": 7844, "nlines": 162, "source_domain": "eluthu.com", "title": "விநாயகபாரதி.மு எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநான் இருக்கேன் நண்பரகளே 11-Nov-2014 6:33 pm\nஇல்லை நண்பரே அதற்கும் பொறமை பட ஆள் இருந்தாலும் இருக்கும் 06-Jul-2014 2:37 pm\nகுழந்தை போல் இரு.................... (விநாயகபாரதி.மு)\nஅநேகமாக உலகில் இதுவரை மாறாத, முயற்சியை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டிய தன்மை... 28-Jun-2014 12:24 pm\nபசுவின் கேள்விக்கு பதில் ���ொல்லுங்கள் \nபசுவின் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் \nபதில் சொல்ல சொன்னா எப்படி. கேள்வி கேட்கச் சொன்னால் கேட்பார்கள். கொலை நடக்கும் போதே கிரிக்கெட் பார்த்தவர்கள் தானே.\t28-Jun-2014 2:56 pm\nஅழகிய தத்துவங்கள் .நன்று 16-Jun-2014 9:27 pm\nதந்தையாகிய எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/engel-endocard-p37111359", "date_download": "2021-01-28T06:20:43Z", "digest": "sha1:Y4FK5FTH7O62DYZBUZULARR73HTJX55H", "length": 16265, "nlines": 270, "source_domain": "www.myupchar.com", "title": "Engel ( Endocard) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Engel ( Endocard) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Engel ( Endocard) பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Engel ( Endocard) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Engel ( Endocard) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Engel ( Endocard) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Engel ( Endocard)-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Engel ( Endocard)-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Engel ( Endocard)-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Engel ( Endocard)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Engel ( Endocard)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Engel ( Endocard) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Engel ( Endocard) உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Engel ( Endocard) உடனான தொடர்பு\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/7488-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-28T05:33:01Z", "digest": "sha1:3U6NDGMRNNEJNLG44JJU5EXY7A7PCE2K", "length": 32968, "nlines": 352, "source_domain": "www.topelearn.com", "title": "அலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்", "raw_content": "\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள்\nஅலுவலகத்திற்கு செல்லும் பலருக்கு அதிகமான வேலைப்பளு இருப்பதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த வேலைப்பளுவால் மனமானது சோர்வடைந்து உடல்நலத்தையும் பாதிக்கிறது. அது மட்டுமின்றி, எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலும் மற்றும் நம்மைச் சார்ந்தவர்கள் மீது சில சமயங்களில் வெறுப்பையும் காண்பிக்க வைக்கிறது.\nமேலும், இந்த மன அழுத்தமானது சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரிவோரில் சிலரின் எரிச்சலூட்டும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை கூறும் முதலாளி போன்றவற்றாலும் நமது மன அழுத்தம் அதிகரிக்கிறது.\nஆகவே அலுவலகத்தில் எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம், மன அழுத்தம் என்பதே இருக்காது.\nஇத்தகைய மோசமான மன அழுத்தத்தில் இருந்து வெளிபட சில எளிய வழி முறைகளை இன்று தெரிந்துக் கொள்வோம்.\nஉங்களுக்கு டென்ஷன் ஏற்பட்டால், உங்களது கண்களை சிறிது நேரம் மூடி ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். இதனால் நமது மனம் அமைதி அடைந்து, உணர்ச்சி வசப்படாமல் கட்டுபாடுடன் வைத்துக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, டென்ஷனில் எடுக்கப்படும் சில தவறான முடிவுகளைத் தவிர்த்துவிடலாம்.\nஅலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்பொழுது, நாம் வேலையை விரைவில் முடிக்க வேண்டுமென்று என்பதற்காக பரப்பரபாக ஒருவிதப் பதற்றத்துடன் வேலையை செய்ய ஆரம்பிப்போம். இது தவறு\nஎவ்வளவு வேலை இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nநன்றாக சிரிக்கும் பொழுது நமது மனம் அமைதி அடைந்து புத்துணர்வு பெறுகிறது. ஆகையால், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நன்கு சிரிக்க வேண்டும்.\nஅதற்கு காமெடி காட்சிகள், புத்துணர்வு ஊட்டும் பாடல்கள் அல்லது பிடித்த வீடியோ/காணொளி காட்சிகளை பார்ப்பது நம்மை மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துவிடும்.\nநாம் அனைவரும் காபி குடித்தால் டென்ஷன் குறைந்து விடும் என்று எண்ணுகிறோம். அதனால் அடிக்கடி காபி குடிக்கிறோம். ஆனால், உண்மையில் காபி குடிப்பதனால் டென்ஷன் தான் அதிகரிக்கும்.\nஏனெனில் காபியில் உள்ள caffeine மனதை அமைதிப்படுத்த உதவும் Adenosine-யை குறைக்கிறது. ஆகவே காபியை அதிகமாக குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.\nதியானமானது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மனதை அமைதியடைய செய்கிறது.\nஎனவே, மனம் அமைதி இழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.\nபாதாம், ஆரஞ்சு, ப்ள பெர்ரி போன்ற சில நல்ல உணவுகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும். அத்தகைய உணவுகளை டென்ஷனாக இருக்கும் போது சாப்பிடுவதனால் மனதை அமைதிப்படுத்திவிடுகிறது.\nஅது மட்டுமின்றி, மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி உதவியாக இருப்பதனால், வேலை செய்யும் போது வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nடென்ஷன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nமுலாம் பழத்தில் 95% நீர்ச்சத்துக்கள், விட்டமின்கள்\nஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ\nஉடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய\nஇருதய நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்\nஇருதய நோய் நம்மை மரணத்திற்கே இட்டுச் செல்லக்கூடும்\nஅடிவயிற்றில் தங���கியுள்ள கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்\nஇன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அ\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nநரைமுடியை கருப்பாக மாற்ற இயற்கையான வழிமுறைகள் இதோ...\nநரைமுடி பிரச்சனை என்பது தற்போது இளம் வயதினருக்கு க\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nதொப்பையை 2 வாரத்திலே குறைக்க இந்த டீ ஒன்றே போதுமே\nதொப்பை பிரச்சினையால் பாதிக்கப்படும் பலருக்கு இந்த\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nநரம்புத்தளர்ச்சியை குணப்படுத்த உதவும் மாதுளம் பூ\nமாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்ப\nபுற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்\nஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nபின்னடைவுகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகள்\nநம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு\nஅலுவலகத்தில் பிறர் மனம் நோகாமல் வேலை வாங்குவதற்கான வழிமுறைகள் \nஅலுவலகம் என்றாலே பல்வேறு நிலையில் பணிபுரியும் ஊழிய\nவேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் உணவு வகைகள்\nஉடலிலேயே வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறை\nஆரோக்கியமான தூக்கத்திற்கு உதவும் Mask உருவாக்கம்\nதூக்கமின்றி தவிப்பவர்களுக்கும், தூக்கத்தின்போது அச\nமுதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்\nஜப்பானில், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nபோட்டோவை ஓவியமாக்க உதவும் Prisma Photo editor app\nஸ்மார்ட் போனை உபயோகிப்பவர்களில் புகைப்படம் எடுக்கா\nஉடல் உஷ்ணத்தை குறைக்��� வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது.\nகோபத்தை குறைக்க என்ன செய்யலாம்\nஇந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும்.\nஎல்லா சருமத்தினருக்கும் உதவும் கேரட்\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல்\nபோனை சார்ஜ் செய்ய உதவும் தோல் பர்ஸ்\nஐபோனை தோல் மணிபர்ஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ள புது\nதொப்பையை குறைக்க என்ன வழி\nதொப்பை இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக ந\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்\nபார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ\nஸ்மார்ட் போன்களை வேகமாக்க உதவும் Application\nஸ்மார்ட் போன் பாவிப்போர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சி\nஉடற் பருமனைக் குறைக்க எளிய வீட்டு குறிப்புகள்\nநமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உ\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஆரோகியமான வாழ்க்கைக்கு உதவும் நவீன கருவி\nமனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்ப\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்\nமென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அ\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ\nஇன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அத\nபல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள\nமொபைல் சாதனங்களை கட்டுப்படுத்த உதவும் iஸ்கின்; நம்மமுடிகின்றதா\nகையில் அழகுக்காக ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொண்டே ஸ்மா\nதவறவிட்ட உடமைகளை இலகுவாக மீட்க உதவும் நவீன சாதனம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடன் தவறவிட்ட உடமைகளை\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nSmart கைப்பேசிகளை சார்ஜ் செய்ய உதவும் நவீன சார்ஜர் அறிமுகம்\nஒரே தடைவையில் நான்கு வரையான ஸ்மார்ட் கைப்பேசிகளை ச\nகுர்ஆனை மனப்பாடம் செய்ய உதவும் குறிப்புகள்\nஇப்போது நீங்கள் குர்ஆனை மனனம் செய்ய முடிவு செய்துள\nஅவசர காலத்தில் உதவும் ‘டுவிட்டர் அலெர்ட்’\nஇயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் எச்சரிக\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nஎப்போதும் உடலை உற்சாகமாக வைத்திருப்பதற்கான வழிமுறைகள்\nவாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\nமுடி உதிராமல் பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nஇன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அ\nமனச்சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இரு\n, குறைக்க சில வழிகள்..\nஇந்த காலத்தில் உடல் எடை பற்றிய பிரச்சனைகள் தான் அத\nSecurityCa​m: போல் இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்\nஅலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறு\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள்\nமன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங\nமூட்டு வலியை குறைப்பதற்கு உதவும் சத்துள்ள‌ உணவுகள்\nஉலகளவில் அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம்\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்..\nஇயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைக\nExam Tension ஐக் குறைக்க 16 பயிற்சிகள் (மாணவர்கள் கட்டாயம் படியுங்கள்.)\nதேர்வு என்று சொன் னாலே பலருக்கு பதட்டம் தானாக வந்த\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\nமுக அழகிற்கு உதவும் எலுமிச்சைப் பழம்..\nஎலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள்\nஇரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின்\nநீங்கள் ஒரு பொறியியல் மாணவரா உங்களுக்கு உதவும் பயனுள்ள Website\nஎலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் மட்டுமின்றி எலக்ட்ரிக்கல்\nவேலை தேடுபவர்களுக்கு CV தயாரிக்க உதவும் பயனுள்ள Website\nவேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம்\nஆங்கிலம் கற்க கைகொடுக்கும் தளங்களில் கிளாஸ்பைட்ஸ்\nGoogle + வட்டத்தில் நமது கணக்கை நீக்குபவர்களை அறிந்து கொள்ள‌ உதவும் Website.\nகூகுள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும\nஎந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் எளி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nPowepoint பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் Tips\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம் ஒருவரின் எண்ணங\nபிரிட்ஜில் வைத்த உணவு நல்லதா கெட்டதா இதோ சோதிக்கும் எளிய முறை 11 seconds ago\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான் 1 minute ago\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்\nசிறுநீரகத்தை பாதிக்குமா வலி நிவாரண மாத்திரைகள்\nமன அழுத்தத்தை குறைக்க உதவும் மூலிகை செடிகள் 4 minutes ago\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\nடி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n12,000 ஓட்டங்கள் - சச்சின் சாதனையை முறியடித்த கோலி\nஒலிம்பிக்கில் முதன்முறையாக நடன போட்டிக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1225174", "date_download": "2021-01-28T04:54:20Z", "digest": "sha1:7GRKDXRUEFPS6CGYBRO5XAH5LQYEVL6R", "length": 2908, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குர்தி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:22, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:33, 6 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: ur:کردش)\n10:22, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x6/price-in-new-delhi", "date_download": "2021-01-28T05:52:49Z", "digest": "sha1:RHO6UZVAIBPD7FANF3JZVRXUASYEFNGL", "length": 14833, "nlines": 293, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ பிஎன்டபில்யூ எக்ஸ்6 2021 புது டெல்லி விலை: எக்ஸ்6 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்6\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்6road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்6\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nxdrive40i m sport (பெட���ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.1,11,33,475*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\non-road விலை in புது டெல்லி : Rs.1,11,33,475*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 96.90 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 96.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்6 இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 12.90 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்6 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்இ விலை புது டெல்லி Rs. 77.24 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி90 விலை புது டெல்லி தொடங்கி Rs. 80.90 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்6 xdrive40i எம் ஸ்போர்ட் Rs. 96.90 லட்சம்*\nஎக்ஸ்6 எக்ஸ்டிரைவ்30டி Rs. 90.00 லட்சம்*\nஎக்ஸ்6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஜிஎல்இ இன் விலை\nபுது டெல்லி இல் XC90 இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்5 இன் விலை\nபுது டெல்லி இல் வெல்லபைரே இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக எக்ஸ்6\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்6 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்6 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்6 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்6 எக்ஸ்டிரைவ் 40டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the பிஎன்டபில்யூ எக்ஸ்6 boot space\nWhen we are expecting டீசல் வகைகள் அதன் பிஎன்டபில்யூ X6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்6 இன் விலை\nநொய்டா Rs. 1.11 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.11 சிஆர்\nஃபரிதாபாத் Rs. 1.11 சிஆர்\nஜெய்ப்பூர் Rs. 1.12 - 1.14 சிஆர்\nசண்டிகர் Rs. 1.09 சிஆர்\n��ுதியானா Rs. 1.12 சிஆர்\nகான்பூர் Rs. 1.11 சிஆர்\nலக்னோ Rs. 1.12 சிஆர்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11318", "date_download": "2021-01-28T06:04:26Z", "digest": "sha1:W2PPYHFUHEQC7Z45AHC7VPNMWUG7OTGQ", "length": 4229, "nlines": 45, "source_domain": "vannibbc.com", "title": "உயர்தர பரீட்சையில் கணக்கியல் பாடத்திற்கு கணிப்பாண்கள் பயன்படுத்த அனுமதி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஉயர்தர பரீட்சையில் கணக்கியல் பாடத்திற்கு கணிப்பாண்கள் பயன்படுத்த அனுமதி\nகல்விப்பொதுத்தாராதர உயர்தர பரீட்சையின் கணக்கியல் பாடத்திற்கு கணிப்பாண்கள் பயன்படுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் முதற்தடவையாக அனுமதி வழங்கியுள்ளது.\nபரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ். பிரணவதாசன் எமது செய்தி பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.\nநம்ம பிக்பாஸ் பிரபலம் லொஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nவடக்கில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று : 10 வயது சிறுமி உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2014/09/", "date_download": "2021-01-28T05:09:14Z", "digest": "sha1:V5AMT72FPXNP7MI7PR32FKZOUJSFGNE7", "length": 80452, "nlines": 1032, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nமரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் ���லைவர் ரிஷாட் அனுதாபம்\nஎல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது\" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம் ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, \"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா\nசெந்தில் தொண்டமான் இ.தொ.கா. தலைமையகத்தில் வரவேற்பு\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமானசௌபியவாணில் ஊவாமாகாணசபையில் வெற்றிபெற்ற 3 மாகாணசபைஉறுப்பிணர்களுக்கும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது.\nமாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்.\nபேராதெனிய , பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்க ளின் எதிர்ப்பு ஆர்ப்பா ட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது.\nவெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படி அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது\nவெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில்\nகல்முனை முபாறக் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா\nபுரட்சி எழுத்தாளர் கல்முனை முபாறக் எழுதிய ‘அவளுக்கும் ஒரு வாழ்வு’ சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவின் போது நூலின் முதற்பிரதியை\nபொதுபலசேனாவின் மாநாடு- 500க்கு மேற்பட்ட பிக்குகள் அரசியல்மயம். உலமாக்கள் தனிக்கட்சியாக அரசியலில் ஒன்றுபடமுடியாதா\n(அ~;ரப் ஏ சமத்) நேற்று நடைபெற்ற பொதுபலசேனாவின் மகாநாட்டுக்குச் சென்றிருந்தேன். இம் மகாநாடு ஓர அரசாங்க அல்லது ஜனாதிபதி நடாத்தும் ஒரு மாபெரும் மாநாடாக காட்சியளித்தது. கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கினை வளைத்து அரச பொலிஸ் போக்கு வரத்துக்கள் மற்றும்\nnஜயலலிதா குற்றவாளி என தீர்ப்பு முதல்வர் பதவியையும் இழந்தார்\n18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nISIS மீது விமான தாக்குதல்: இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்\nஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு\nஅரசுக்கு முட்டு கொடுக்கும் சக்தியாக இருக்க கூடாது\nAthambawa Waakir Hussain ஒற்றுமை.....எது ஒற்றுமை.... கடந்த ஊவா தேர்தலின் பின் மத்திய ஆளும் தரப்பிலும், மற்றும் எதிர் தரப்பிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம்கள் ஏற்பட்டிருப்பது ஒரு வகை அரசியல் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் நாட்டின் எல்லா பகுதியிலும் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாலும் , இந்த எதிர்கால மாற்றத்தில் அல்லது மாற்றத்தின் போது முஸ்லிம் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் தாண்டி வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கபோகின்றது என்பது மட்டும் உண்மை.\nஅமைச்சர் பஷீர் ஷேகு தாவுத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (26-09-2014) கொழும்பிலுள்ள தாருஸ் ஸலாமில் கூடியிருந்தது. இதன் போது கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் தொடர்பில் கடுமையான விமரசனங்களும் கண்டனங்ளும் வெளியிடப்பட்டுள்ளன. அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் சிலர் விடாப்பிடியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nஐ தே கவுக்கு வாக்களித்த முஸ்லிம்களை பயமுறுத்தும் அரச தரப்பினர்.\nபாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் இல்லை ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை முன்னெடுப்பேன். இனிதான் ஆளும் தரப்புக்கு தலையிடி ஆரம்பிக்கப் போகின்றது என்று ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.\nஹக்கீமை முன்னர் கடுமையாக ஆதரித்த நவாஸ் சௌபி இப்போது அவரை கடுமையாக விமர்சிக்கிறார்.\nஊவாத் தேர்தல் முடிவுகளும், உதவாமல் போகும் முஸ்லிம் அரசியலும்.. (எம். நவாஸ் சௌபி) தேசிய அரசியல், தமிழ் சமூக அரசியல், முஸ்லிம் சமூக அரசியல் என்று இலங்கையில் இன்றுள்ள அரசியல்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் பல முன்னுதாரணங்களையும் முன்னெச்சரிக்கைகளையும் ஊவாத் தேர்தல் முடிவுகள் வழங்கி இருக்கின்றது.\nஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த கூத்து., ஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை\nஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை பிறைக் கூட்;டத்தில் தீர்மானம் துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத்\nஐ. நா. பொதுச் சபையில் 69 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸை சந்தித்து ஆரத்தழுவி கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.\nபொத்துவில் பசறசிச்சேனையில் பொது நூலகம்\nபொத்துவில் பசறசிச்சேனையில் மக்கள் பாவனைக்காக பொது நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற\nஏமாற்று முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டை விரட்டியடித்த ஊவா முஸ்லிம்கள்.\nஊவா மாகாண தேர்தல் முடிவு என்பது இனவாத அரசை வீட்டுக்கனுப்புவதற்கான தெளிவான ஆரம்பமாக இ��ுப்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் ஏமாற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளை ஊவா முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்தமையையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\n“மஹாபிமானி 2014 விருதுகளுக்கு நிர்மாணத்துறையில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. இந்த நாட்டில் உள்ள 6 இலட்சம் மேசனமார், தச்சர், வர்ணப்ப+ச்சாளர், சிறந்த குழாய் நீர் பொருத்துனர், சிறந்த டைல் பொருத்துனர், மிண் ;இணைப்பாளர், கம்பி வளைப்போர், வேல்டிங் கலைஞர், நிர்மாண இயந்திரவியல் கைத்தெழில் கலைஞர்களுக்கான தேசிய நிர்மாண விருது விழா சிறந்த கலைஞர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nபண்டாரநாயக்காவின் 55ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஎப். எம். பைரூஸ் முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டார நாயக்காவின் 55 ஆவது சிரார்த்த தினம் இன்று (26) ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.\nதஞ்சம் கோருவோரை கம்போடியாவுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு முடிவு\nபடகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.\nஇலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா\n50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்ஸா அல்லாஹ் நாளை 26.9.2014- காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.\nமுஸ்லிம் நாடுகளுடன் இணைந்து ISIS மீது தாக்குதல், அமெரிக்கா பெருமைபடுகிறது - ஒபாமா\nஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகள் அமைத்துள்ளனர். இவர்களை அழிக்க ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா நேற்று முதல் சிரியாவிலும் தனது தாக்குதலை தொடங்கியது. இங்கு தன்னுடன் அரபு கூட்டாளி நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து கொண்டு ���ுண்டு மழை பொழிந்தது. மேலும், ‘டோமஹாக்’ என்ற சக்தி வாய்ந்த எவுகணைகளும் வீசப்பட்டன. ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகளின் தலைநகராக கருதப்படும் ரக்கா மற்றும் டெயர் அல் ஜோர், ஹசகா நகரங்களில் வாதிகளின் நிலை மீது குண்டுகள் வீசப்பட்டன. அதில், 120 கொல்லப்பட்டனர். அவர்கள் 70 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் மற்றும் கிழக்கு சிரியாவில் முகாமிட்டிருக்கும் 50 அல் கொய்தா வாதிகளும் அடங்குவர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இவர்கள் தவிர பொது மக்களில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற\nநபிவழியில் இல்லாத பிறை பார்க்கும் மாநாடு> இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு\nஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது.\nதமிழ் பேசும் மக்களுக்கான பொதுச்சபை. தமிழ் கூட்டமைப்பு முயற்சி, அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஒத்துவரார்.\nதமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் குறித்து nf வினவியபோதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.\nNagoor Lareef **************************************** காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20. 08. 2009 ஆம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘‘காரணீகம்‘‘ எனும் சிறப்பு மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு.\nஇனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி - தயான் ஜயதிலக\nஅரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெர���வித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பறித்தவர்கள் யார்...\nJaffna Muslim 0 (நஜீப் பின் கபூர்) ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு எங்களுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேடைகளில் முழங்கியவர்கள்,\nமீசைக்கும் ஆசை கூளுக்கும் ஆசை என்பது இதைத்தானோ அரசாங்கத்திற்குள் உள்ள எதிர்க்கட்சியாகவே, முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது - ரவூப் ஹக்கீம்\nஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி ஆளும் கட்சி வெற்றியடைந்துள்ள போதிலும,; எதிர்கட்சிகள் பலமடைந்துவருவது ஐனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமாகத் தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும,; நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளைக் கண்டும் காணமல் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் ஆட்சித் தலைவருக்கும்; அரசாங்கத்திற்கும் எங்களது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பதுளை மாவட்டத்தில் ஐனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டோம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாங்கள் அரசாங்கத்தை மிகவும் கடுமை\nஏ.எல். தவத்தின் புதிய ஞானம். 'பசீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறும் கருத்துக்கள், அவரது தனிப்பட்ட கருத்துக்களே'\nஅமைச்சர் பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி, அவை கட்சியினதோ அல்லது தலைவரினதோ தீர்மானங்களோ கருத்துக்களோவல்ல மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள ���றிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊவா வெற்றி; அரசு மீதான தமிழர்களின் நம்பிக்கை வெளிப்பாடு\nஊவா மாகாண சபையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு. முக்கு அமோக மாக வாக்களித்துள்ளமை சமாதானம், அபிவிருத் திகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ள்ளதை வெளிக்காட்டுவதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n(அஷ்ரப் ஏ சமத்) நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையைநிறுவதற்கானசட்டவரைபுநாளை (23) பாராளுமன்றத்தில்\nஅமெரிக்காவின் இலக்கு ISIS அல்ல, கொரசான் எனும் புதிய இயக்கம்...\n(Kalaiyarasan Tha) அமெரிக்கா, கடந்த சில நாட்களாக, \"இசிஸ் எதிர்ப்பு புனிதப் போரில்\" கலந்து கொள்ள வருமாறு பல உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது. உண்மையில், அமெரிக்காவின் இலக்கு இசிஸ் அழிப்பு அல்ல. இசிஸ் இயக்கத்தை வேட்டையாடும் சாட்டில், சிரியாவிற்குள் யுத்தத்தை கொண்டு செல்லவுள்ளது. அதனால் தான், அமெரிக்காவின் புனிதப் போரில் பங்குபற்ற ஈரான் மறுத்துள்ளது.\nமுஹம்மது நபியை அவமதித்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஈரானில் இஸ்லாத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவமதித்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686\n. தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686 அப்துல் கபூர் அமீர் 15003ம் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.\nதொண்டமான் கட்சியில்லை என்றால் அரசு மண்கவிழ்ந்திருக்கும். பதுளை மாவட்டத்திலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு\nஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான்\nசவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு\n(எப். எம். பைரூஸ்) இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும்.\nஎட்டு மாகாணங்களை கைப்பற்றி 58% மக்கள் ஆதரவு தேசிய ரீதியான தேர்தல்களிலும் ஐ.ம.சு.முவுக்கு சவால்கள் இல்லை\nநாட்டில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபை தேர்தல்களிலும் எட்டு மாகாண சபைகளில் வெற்றி யீட்டியுள்ள ஐ. ம. சு. மு. மொத்தமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 சதவீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.\n''பஸீர் சேகுதாவூத் குறித்து, ரவூப் ஹக்கீமிடம் கேளுங்கள்''\nஅமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் குறித்து ஏதேனும் கேட்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.\nதயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ சாதனை\nவிருப்பு வாக்கு பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார்.\nதுவா கட்சி பதுவா கட்சியாகி விட்டது. அரும்பொட்டில் வென்றது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n; துஆவுக்கு ஆசனம் இல்லை ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன\nதம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது\nதம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது பாரிய பின் விளைவுகளை ஏனைய பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. . இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,\nஇளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்\nஎஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி) , கல்முனை சமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது . உலக பரிமாணங்களின் மாறுதலுக்கு ஏற்ப சமகால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் நமது தஃவா வழிமுறைகளை எவ்வளவு தூரம் மாற்றியமைத்து இருக்கின்றோம \nகளுத்துறை மாவட்ட முஸ்ல��ம்களின் கல்வி, விளையாட்டு\n(ஏ.எஸ்.எம்.ஜாவித்) களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் மில்பர் கபூர் மன்றம் செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் களுத்துறை மாவட்ட\nஹாஜிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்\n(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக காரா ட்ரவல்ஸ் மூலம் மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டல்\n''இது பௌத்த நாடு, என்ற அந்தஸத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' ஜாதிக ஹெல உறுமய\n-GTN- காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில்; 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி நவீன கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.\n8வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி பலி\nஅக்மீமன பகுதியில் 8வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும்,\nஇலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம்\nஇலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம் ஒன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nசெந்தில் தொண்டமான் விபத்தின் பின்னணியல் ஜனாதிபதி ஆலோசகர் வடிவேல் சுரேஷ்\n(அஸ்ரப் ஏ சமத்) பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷே் தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நே���்று முன்தினம் இரவு நடைபெற்ற கோர விபத்துச் சம்பவத்தை அடுத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் எதிரிகளின் கூட்டு செந்தில் தொண்டமானைக் கொல்ல சதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் ஆளும் கட்சியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிரான தரப்பு இந்த சதியை செய்துள்ளதாக பதுளை மாவட்டத்தில் பிரச்சாரம் ஒன்று கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகிறது. இந்த விபத்தின் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற சிலர் முயற்வித்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து வடிவேல் சுரேஷே் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளதாவதுஇ ´பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆரம்பித்த காலங்களிலிருந்து நாம் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்\nபி.எச்.பியசேன எம்.பியின் எட்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கு\nசுமார் 20 வருடங்களின் பின் அம் பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் பி.எச்.பியசேனவின் சிபாரிசுக்க மைவாக எட்டு இலட்சம் ரூபா நிதி யொதுக்கீட்டின் மூலம் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப் பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று\nஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பிரதம அதிதி\n33 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் பங்கேற்பு ஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச\nஜனவரிக்கு முன் சகலருக்கும் மின்சாரம் மின்கட்டணங்களை மேலும் குறைக்கவும் திட்டம்\nஜனவரி மாதத்திற்கு முன் அனைத்து வீடுகளுக்கும் நூறு வீதம் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபை கலைக்கப்பட வேண்டும்\nRiyas Sulaima Lebbe தலைவர் அஷ்ராப் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன். முதலாவது கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு புதிய ஒரு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்\nஉலமா கட்சித்தலைவரின் கருத்து வெற்றி பெறுகிறது. ''ஆதம் நபியும், இலங்கையும்'' - ஆய்வு நடாத்த நடவடிக்கை\n0 உலகின் முதல் மனிதனான ஆதம் பற்றிய ஆய்வு நூலொன்றை இஸ்லாமிய குர் ஆனிய கண்ணோட்டத்தில் தயாரிப்பதற்கு இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையம் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. இதற்காக தனியான ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையத்தின் தலைவர் எம்.அஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\nவெற்றிலையில் கேட்க வக்கில்லாமல் அமைச்சர் ரிசாத் ஹக்கீமுடன் சேர்ந்தாரா - ஹக்கீம் திமிர் பேச்சு\nஅமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இதற்கு முந்திய தேர்தல்களிலும் அரசாங்கக் கட்சியோடு இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி எங்களை எச்சரித்துக் கூறியிருந்த போதிலும், நாங்கள் எங்களது கட்சியிலேயே போட்டியிடுகின்றோம். இது நாங்கள் நேற்று இன்று ஆரம்பித்த வேலையல்ல. இவ்வளவு காலமும் அரசாங்கத்தோடு வெற்றிலைச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட்டு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை நாங்கள் வெளியில் கொண்டு வந்து போட்டியிட வைத்திருக்கிறோம்.\nகைக்குண்டோ, பட்டாசோ விசாரணை அவசியம்\nதம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nதேர்தல் காலத்தில் மாத்திரம் நினைவுகூரப்படும் மறைந்த மாமனிதர்.\n.. , (ஜவாஹிர் சாலி) இன்று போல் இருக்கிறது, கடந்த 2000,செப்ரம்பர் 16, அப்போது அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன், அன்று கட்டுகஸ்தொட ஸாஹிரா மஹாவித்தியாலயத்தில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றிக் கொண்டிருந்தோம், வெளியில் நடக்கும் எந்த சம்பவங்களும் தெரியாதநிலையில் இருந்த எங்களின் வகுப்புக்குள் சிவபூஜையில் கரடி நுழைந்ததைப்போல முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் மர்ஹூம் றவூப் ஹாஜியார்\nஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது - JVP\nஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nமின் கட்டணம், பெட்றோல் விலை குறைப்பு. ஜேவிபிக்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.\nசீன, இலங்கை ஜனாதிபதிகளால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நினைவுப்படிகம் திரைநீக்கம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார்.\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு ��ைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\nசாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு \nசாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.colombotamil.lk/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF/", "date_download": "2021-01-28T05:00:26Z", "digest": "sha1:S3EAHVQAIEOEKMREHRFL4U34AGWNMUUU", "length": 13074, "nlines": 194, "source_domain": "www.colombotamil.lk", "title": "அ.தி.மு.க பயப்படுகிறது: உதயநிதி ஸ்டாலின் - Colombo Tamil News - 24 Hours Online Breaking News In Sri Lanka", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி வழங்கி உதவி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nரசிகர்களுக்கு தமன்னா சொன்ன அட்வைஸ்\nயாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் அகழ்வாராய்சிகளை நடத்தத் திட்டம்\nகுடித்து விட்டு ரகளை… விஷ்ணு விஷால் விளக்கம்\nஅ.தி.மு.க பயப்படுகிறது: உதயநிதி ஸ்டாலின்\nதிமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சார பரப்புரையை நாகை மாவட்டம் திருக்குவளை கருணாநிதி பிறந்த வீட்டில் இருந்து நேற்று தொடங்கினார்.\nஇந்த நிலையில், கொரோனா காலத்தில் காவல்துறையின் அனுமதியை மீறி பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார்.\nஇன்று இரண்டாவது நாகை அக்கரை பேட்டை மீன் பிடி துறைமுகத்தில் காவல்துறை தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் மீனவர்கள் இடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.\nதொடர்ந்து மீனவர்களோடு படகில் பயணம் செய்த உதயநிதி, மீனவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்த உதயநிதியை தடுத்து நிறுத்திய பொலிசார் கைது செய்தனர்.\nஉதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுகவினருக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அவர்களையும் வலுக்கட்டாயமாக பொலிசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், என்னுடைய பிரச்சாரத்தை கண்டு அதிமுக அரசு பயப்படுகிறது.\nஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி, என்னுடைய பிரசாரத்தை தடுக்கும் வகையில் கைது செய்கிறார்கள். குறைவான நபர்களே பிரச்சாரத்தில் பங்கேற்ற போதும் எங்களை கைது செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம��க ஊடகங்களில் கொழும்பு தமிழ்:\nகொழும்பு தமிழ் யு டியூப்\nPrevious articleஇரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக களமிறங்கிய சிம்பு\nNext articleஅனுஷ்காவின் திடீர் முடிவால் தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாற்றம்\n..கிணற்று தண்ணீரில்‘வாசம்’.. பீதியில் மக்கள்..\nகன்னியாகுமரி-கேரள எல்லை பகுதியான பனச்சமூடு, புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது வீட்டின் முன்பு குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று தண்ணீரைதான் கோபியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்....\nவிவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை பிரயோகம்\nபுதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தை விட்டு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீதே இவ்வாறு கண்ணீர் புகை...\nஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகா\nஇலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்படவுள்ளதோடு, பொதுச் செயலாளராக மீண்டும்...\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால் மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா\nஇந்திய மீனவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணி\nநீ இன்றி நானும் இல்லை | கவிஞர் தாமரை\nகாயத்ரி மந்திரம் தினமும் சொல்வதால் கிடைக்கும் 8 பலன்கள்\nநலன் தரும் நட்சத்திரத்துக்கு ஏற்ற ருத்ராட்சம்\nமரண பயம் நீக்கும்… வாழ்வு தரும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம்\nஆப்பிளை சாப்பிட்டால��� மருத்துவர்களை சந்திக்க வேண்டாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-f3-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-28T05:06:31Z", "digest": "sha1:UTW6VOAWV7NBYEM27M7662CO7HXL56OM", "length": 39295, "nlines": 276, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "செல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்வித���ான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படைய���லான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவ���ாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலி��்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles செல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெல்ஃபீ எக்ஸ்பெர்ட் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசிறப்பான செல்ஃபீ படங்களை பெறும் வகையிலான செல்ஃபீ எக்ஸ்பெர்ட் என ஓப்போ அழைக்கும் ஓப்போ F3 ஸ்மார்ட்போன் ரூபாய் 19,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஓப்போ F3 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 ஆகும்.\n5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே கொண்ட மொபைலாக வந்துள்ளது.\nமுன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு என இரட்டை கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஅறிமுகம் செய்யப்படுள்ள புதிய ஓப்போ எஃப்3 ஸ்மார்ட்போனில் செல்ஃபீ படங்களுக்கு என முன்பக்கத்தில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எஃப்3 பிளஸ் ஸ்மார���ட்போனை போன்றே மெட்டல் பாடியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 2.5D வளைந்த கொரில்லா கிளாஸூடன் கூடிய முன்புறத்தில் அமைந்துள்ள ஹோம் பட்டனிலே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஓப்போ எஃப்3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் முழு ஹெச்டி டிஸ்பிளே உடன் 1920 X 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக அமைந்து கைரேகை மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஓப்போ கலர் ஓஎஸ் பெற்று மீடியாடெக் MT6750 பிராசஸர் உடன் இணைந்த 4ஜிபி ரேம் கொண்டு செயல்படுவதற்கு ஏதுவாக 32GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 256GB வரை மெமரியை அதிகரிக்க மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஉயர்தர செல்ஃபீ படங்களை பெறுவதற்கு முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா ஆப்ஷனில் 16MP + 8MP f/2.0 அப்ரேச்சர் , வழங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக ஹெச்டி தரத்திலான படங்கள் உள்பட அற்புதமாக இரவு நேரங்களிலும் படத்தை பெறலாம்.\nஇதுதவிர பிரைமரி கேமரா 13MP திறனுடன் சிறப்பான படங்கள் மற்றும் வீடியோ பெற உதவியாக அமைந்துள்ளது.\nநீக்க இயலாத 3,200mAh பேட்டரி திறனை பெற்றுள்ள ஓப்போ F3 கருவியின் செயல்திறன் நாள் முழுமைக்கும் கிடைக்கும் வகையிலான பெர்ஃபாமென்ஸை பெற்றுள்ளது.\nகைரேகை ஸ்கேனர் உள்பட 4G VoLTE, வை-ஃபை 802.11 a/b/g/n/ac (2.4GHz and 5GHz), புளூடூத் v4.0, ஜிபிஎஸ்/ A-ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போன்றவை துனை விருப்பங்களாக வழங்கப்பட்டுள்ளது.\nரூபாய் 19,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஓப்போ F3 ஸ்மார்ட்போன் இன்று முதல் ஃபீளிப் கார்ட் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகின்ற மே 13ந் தேதி விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nசிறப்பு சலுகையாக முன்பதிவு செய்யும் மூன்று நபர்களுக்கு ஐசிசி ஃபேனல் போட்டியை லன்டனில் காண அழைத்து செல்லப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அனியின் ஸ்பான்சாரக ஓப்போ உள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அனியின் ஆடையை வெளியிட்டுள்ளது.\nPrevious articleஐபிஎல் 2017 : ஐபிஎல் தொடர் ஸ்பான்சரிலும் ஜியோ முதலிடம்\nNext articleநோக்கியா 3310, நோக்கியா 3,5,6 மொபைல்கள் இந்தியா வருகை விபரம்\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nசிக்ஸர் அடிக்கும் பிஎஸ்என்எல் 666 ரீசார்ஜ் பிளான் விபரம்\nஇன்ஸ்டாகிராம் போன்ற புதிய டேப்களுடன் வெளியானது பின்டெரெஸ்ட்\nஇறுதி வாய்ப்பு.., ஏர்செல் பயனாளர்கள் போர்ட் செய்வது எப்படி.\nரூபாய் 129க்கு நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்\nஇந்தியாவில் ஒன்பிளஸ் டிவி Q1 சீரிஸ் விலை ரூ .69,900 முதல் ஆரம்பம்\nஜியோ ரீசார்ஜ் செய்யாதவர்கள் இணைப்பு துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tenvir-p37092868", "date_download": "2021-01-28T05:42:26Z", "digest": "sha1:I7RT4YGWST4TXO42E4GFVQJHUSHNJQQ5", "length": 17525, "nlines": 249, "source_domain": "www.myupchar.com", "title": "Tenvir in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tenvir payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tenvir பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tenvir பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tenvir பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Tenvir எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tenvir பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Tenvir பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Tenvir-ன் தாக்கம் என்ன\nTenvir உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Tenvir-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Tenvir-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Tenvir-ன் தாக்கம் என்ன\nTenvir மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுட���் சேர்த்து Tenvir-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tenvir-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tenvir எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tenvir உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTenvir-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Tenvir உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், Tenvir பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Tenvir பயன்படாது.\nஉணவு மற்றும் Tenvir உடனான தொடர்பு\nஉணவுடன் Tenvir எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Tenvir உடனான தொடர்பு\nTenvir-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/india-coronavirus-samples-tested-icmr-details-3/", "date_download": "2021-01-28T06:10:03Z", "digest": "sha1:4WFFEAROX57SBF7NE3A6TID7D3TKCFIS", "length": 9511, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘இந்தியாவில் 9.72 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' - ஐ.சி.எம்.ஆர் தகவல்! | nakkheeran", "raw_content": "\n‘இந்தியாவில் 9.72 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' - ஐ.சி.எம்.ஆர் தகவல்\nநாடு முழுவதும் நேற்று (20/10/2020) வரை, மொத்தம் 9,72,00,379 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் நேற்று (20/10/2020) ஒரேநாளில் மட்டும் 10,83,608 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நேற்று (20/10/2020) வரை மொத்தம் 91,12,067 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (20/10/2020) மட்டும் தமிழகத்தில் 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\n'இதுவரை 20.29 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி' - மத்திய சுகாதாரத்துறை தகவல்\nதேசியக் கொடியேற்றினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n56 பாதிப்பு... 141 டிஸ்சார்ஜ் - சந்தோஷத்தில் ஆந்திரா\nவிதிமுறைகளை மீறியதால் வன்முறை - விவசாய தலைவர்கள் மீது டெல்லி காவல்துறை குற்றச்சாட்டு\n'கங்குலி உடல்நிலை சீராக உள்ளது' - மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nபிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nவிராட், தமன்னாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nகருணாஸின் வாகனத்தை வழிமறித்த போலீஸ்... திண்டிவனத்தில் பரபரப்பு\n''போதைக்காக அந்த மாத்திரைகளை திருடினேன்'' - கொள்ளையனின் அதிரடி வாக்குமூலம்\n” - கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நெல்லை சுப்பிரமணிய ராஜா பதிலடி\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/birunthavanam-4/", "date_download": "2021-01-28T06:00:44Z", "digest": "sha1:635GCCKQEBITFSVEVOFBZM52BOOMQWAM", "length": 25715, "nlines": 171, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Birunthavanam-4 | SMTamilNovels", "raw_content": "\nகிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான்.\nகிருஷின் நண்பர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. கிருஷின் கூட்டம் மட்டுமில்லை, கல்லூரியில் உள்ள பல மாணவர்களும் தான்.\n“எனக்கு ஒரு தங்கையோ, ஃபிரெண்டோ இருந்தா எல்லாரும் இப்படி பேசினா, நான் அந்த பொண்ணை அங்க இருந்து கூட்டிட்டு போக தானே பார்ப்பேன். முகுந்தனும், அதை தானே செய்யறான். முகுந்தன் மாதங்கியை கூட்டிட்டு போகட்டும்.” கிருஷின் உதடு புன்னகையில் மடிந்தன.\n‘கிருஷ்க்கும் எனக்கு ஆகாது. இவன் எனக்கு சப்போர்ட் பண்ணறானா நம்புற மாதிரி இல்லையே’ முகுந்தனின் எண்ணவோட்டத்தில் சந்தேகம் எழுந்து நிற்க, மற்றவர்கள் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.\nஇருவரும் சிறப்பாக படிக்கும் மாணவர்கள். படிப்பை மட்டுமே மனதில் கொண்டு அதீத கோட்பாடுகளை கொண்ட முகுந்தனுக்கும், சிறப்பாக படித்தாலும் அரசியல் செல்வாக்கில் சற்று தன்போக்கில் நடந்து கொள்ளும் கிருஷ்க்கும் பல இடங்களில் சின்ன சின்ன மோதல்கள் ஏற்பட்டு, அவர்களுக்கு இடையில் உள்ள பனிப்போர் கல்லூரியே அறிந்த விஷயம்.\n“மாதங்கி சொன்ன விஷயமும் தப்பில்லையே எத்தனை காலம் தான் நாமளே கிண்டல் பண்ணிட்டு இருப்போம்.” கிருஷ் மாதங்கியை பார்த்து கொண்டே அவன் பேச, ‘பொண்ணுங்க விஷயத்தில் இதுவரை அவன் கேலியும் கிண்டலும் எல்லை மீறியதில்லை. ஆனால் இது ரொம்ப ஓவர் நடிப்பா இருக்கே…’ முகுந்தன் கிருஷை மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தான்.\nகிருஷ் பேசிய விதத்தில், அதுவும் அனைவர் முன்னும் கூறியதில் மாதங்கி உச்சி குளிர்ந்து போனாள். மாதங்கி அறியாமல், அவள் கண்கள் அவன் மீது ஒரு நொடி மையல் பார்வையை செலுத்தி கொண்டு மீட்டு கொண்டது.\nயாரும் அறியாத மாதங்கியின் மையல் பார்வையை கிருஷின் மனம் அறிந்து கொண்டது. அந்த மையல் பார்வையில் கிருஷ் மயங்கவில்லை என்றாலும், அவன் மனம் பெருமிதம் பட்டுக் கொண்டதை அவனும் மறுக்கவில்லை.\nபிருந்தாவின் கண்களோ, கிருஷின் பேச்சையும் செய்கையும் வாஞ்சையோடு பார்த்தன.\n‘மேலும் பேச்சை வளர்க்க வேண்ட��ம்’ என்ற எண்ணத்தோடு, முகுந்தன் மாதங்கியை அழைத்து சென்று விட்டான்.\nபிருந்தாவும் அவர்களோடு வெளியே சென்றுவிட்டாள்.\nகிருஷின் நண்பர்களோ, “என்ன கிருஷ், அந்த பொண்ணை இப்படி விட்டுட்டே போலீஸ்காரன் தங்கைன்னு பயந்துட்டியா” என்று ஒருவன் கேலி போல பேச, “அப்படி என்ன பெரிய போலீஸ். ஒரு நாள், அவனையும் பார்த்திருவோம். போலீஸ் எல்லாம் நமக்கு ஜுஜுபி” கிருஷ் தன் நண்பர்கள் குழாமோடு மேடையிலிருந்து இறங்கி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.\n“இன்னைக்கே அந்த பொண்ணை வச்சி செஞ்சிருக்கணும். அழ அழ வச்சிருக்கணும். அந்த முகுந்தனும் நம்ம டிபார்ட்மென்ட் கிட்ட வசமா தனியா சிக்கினான். நீ இதை விட்டிருக்க கூடாது கிருஷ்.” மற்றோருவன் கோபமாக கூறினான்.\nகிருஷ் தன் சட்டை மேல் பட்டனை கழட்டி தன் பூட்ஸ் காலை எதிரே இருந்த நாற்காலியில் மீது நீட்டினான்.\n‘காலேஜில் இப்படி தான் இருப்பாங்களா’ சில மாணவர்கள் நொந்து கொண்டு வெளியே சென்றுவிட்டனர்.\n“ப்ரோஃபெஸ்ஸர் யாரும் இல்லை தான். இருந்தாலும் நிறைய பொண்ணுங்க இருந்தாங்க கேசவ். முகுந்தன் ரொம்ப எகிறினா, அவன் ஹீரோ ஆகிருவான். ஏற்கனவே, அவனுக்கு பொண்ணுக மத்தியில் நம்மளை விட நல்ல பெயர். இன்னைக்கி, இன்னும் அதுக்கான சந்தர்ப்பத்தை நாம ஏற்படுத்தி கொடுக்கணுமா” கிருஷ் மறுப்பாக தலை அசைத்தான்.\n“மாதங்கி நம்ம கிட்ட தனியா சிக்குவா. பார்த்துக்கலாம்.” நிதானமாக பேசினான் கிருஷ். ‘நான் மாதங்கிக்கு சாதமாக இருக்கிறேனோ’ கிருஷ் கண்களில் யோசனை பரவியது.\nகிருஷ் பேசிய வார்த்தைகள் அவர்களுக்கு நியாயம் போல் தெரிந்ததால், அவன் நண்பர்களும் மௌனமாக தலை அசைத்து கொண்டனர்.\nஅதே நேரம் முகுந்தன், அவர்கள் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான். அவன் பின் ஓட முடியாமல் ஓடி கொண்டிந்தார்கள் மாதங்கியும், பிருந்தாவும்.\n“முகுந்தன், ஏன் இப்படி ஓடுற என்னால நடக்க முடியலை.” சிடுசிடுத்தாள் மாதங்கி.\n“ஏன், பாடிகிட்டே ஆட மட்டும் தான் முடியுமா” அவன் திரும்பி மாதங்கியை பார்த்து முறைத்துவிட்டு, வேகமா நடந்தான்.\n” பிருந்தா, மாதங்கியின் காதில் கிசுகிசுத்தாள்.\n“எங்க அண்ணன் அரவிந்த். பெரிய போலீஸ். இவனை என் அண்ணனும் சொல்லலாம். சொல்லாமலும் போகலாம். ஃபிரெண்டுன்னு சொல்லலாம். திமிர் பிடிச்சவன். என்னை எங்க வீட்டில் போட்டு கொடுக்கும் எதிரின்னும் சொல்லலாம்.” மாதங்கி சினத்தில் முணுமுணுத்தாள்.\n“நீ எதையும் நேரடியா சொல்ல மாட்டியா” பிருந்தா நடந்தபடி மாதங்கியின் காதில் கிசுகிசுக்க, “எங்க அப்பா ஃபிரெண்டு பையன். பக்கத்து பக்கத்து வீடு. சின்ன வயசிலிருந்து நாங்க ஒரே வீடு மாதிரி தான். பாட்டி, தாத்தா ஏதோ தூரத்து சொந்தமுன்னு சொல்லுவாங்க. எனக்கு என்னனு சரியா தெரியாது.” மாதங்கி பட்டும்படாமலும் சத்தமாக கூற, முகுந்தன் முகத்தில் புன்னகை பூத்தது.\nஅவள் கூறிய உறவு முறைகளில், பிருந்தாவின் கண்களில் ஏக்கம் வந்தமர்ந்து.\nஇருவரும் வண்டி இருக்கும் இடத்தை அடைந்துவிட, பிருந்தா அவள் வண்டி இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.\n“இருட்டிருச்சு, நீங்க ஏன் தனியா போகணும் நாங்க உங்களை ட்ரோப் பண்ணிடுறோம். நாளைக்கு நேரத்தோட, போகும் பொழுது உங்க வண்டியை எடுத்துக்கலாமே நாங்க உங்களை ட்ரோப் பண்ணிடுறோம். நாளைக்கு நேரத்தோட, போகும் பொழுது உங்க வண்டியை எடுத்துக்கலாமே நாங்க இன்னைக்கு கார்ல தான் வந்திருக்கோம்.” முகுந்தன் கூற, அவனை இப்பொழுது நேரடியாக பார்த்தாள் பிருந்தா.\nஅவள் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று. “தேங்க்ஸ், நான் என் வண்டியிலே வீட்டுக்கு போய்டுவேன்” நாசுக்காக அவனை மறுத்துவிட்டு, பிருந்தா வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்.\n“முகுந்த் அவளை ஃபாலோ பண்ணு. பிருந்தா அப்படி தான், யார் கூடவும் ரொம்ப பழக மாட்டா. அவ வீடு வரைக்கும் ஒரு பாதுகாப்புக்கு போயிட்டு நாம போவோம்.” மாதங்கி கூற, முகுந்தனின் கார் அவளை பின் தொடர்ந்தது.\nபிருந்தா, வீட்டின் முன் வண்டி நிற்கவும், “பை…” என்று மாதங்கி கூற, அவள் வீட்டுக்கு சென்றதை உறுதி செய்துவிட்டு முகுந்தனின் கார் வேகம் எடுத்தது.\nபிருந்தாவின் கண்கள் மாதங்கியை மெல்லிய பொறாமை உணர்வோடு பார்த்தது, ‘இவளுக்கு பாதுகாப்பாக எத்தனை உறவுகள்\nகாரில், மாதங்கி முகுந்தனை மிரட்டி கொண்டிருந்தாள்.\n“இன்னைக்கு நடந்ததை, நீ பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, ஆண்ட்டி, அங்கிள், அண்ணன் யார் கிட்டையும் சொல்ல கூடாது.” அவள் குரல் ஓங்கி ஒலிக்க, “என் மொபைலை எடு.” முகுந்தன் கண்சிமிட்டினான்.\n“அட, பாவி ரெகார்ட் பண்ணிட்டியா” மாதங்கி கண்களை விரிக்க, “இரு இப்ப டெலீட் பண்றேன்.” அவள் வேகமாக செயல்பட, அதெல்லாம் எப்பவோ என் ஜி-டிரைவ் க்கு மூவ் பண்ணிட்டேன்.” அவன் சீட்டியடித்தான்.\n“டேய், வெளிய நல்லவன் மாதிரி ஸீன் போட வேண்டியது. பண்றதெல்லாம் கேடித்தனம்.” அவள் பற்களை நறநறத்தாள்.\n“ஹா… ஹா…” அவன் பெருகுரலில் சிரித்தான்.\n” மாதங்கி புருவம் உயர்த்த, “பாட்டு சூப்பர் மாதங்கி. ஆனால், இனி இப்படி பண்ணாத. அந்த பசங்க அவ்வளவு நல்ல பசங்க கிடையாது. பிரச்சனை எதுவும் வந்திற போகுது.” முகுந்தன் தணிவான குரலில் எச்சரித்தான்.\n“ச்…ச்ச… அப்படிலாம் இல்லை. கிருஷ் ரொம்ப நல்ல மாதிரி. அன்னைக்கு கூட ஒரு ப்ரோஃபெஸ்ஸர் கிட்ட இருந்து என்னை காப்பற்றி ஹெல்ப் பண்ணார். இன்னைக்கும் பாரு, பக்கா ஜென்டில் மென். கூட்டத்து மத்தியில், எவ்வளவு தன்மையா பேசினார்” மாதங்கி அவன் புகழ் பாடினாள்.\n‘தேவை இல்லாமல் அட்வைஸ் செய்து, ஒன்னுமத்த விஷயத்தை பெருசு பண்ண கூடாது.’ முகுந்தன் தன் வாயை இறுக மூடிக்கொண்டான்.\n“நான் சொல்றது சரி தானே” மாதங்கி சில நிமிட பேச்சுக்கு பின் கேட்க, “நீ சொன்னால் சரி தான்” என்று கூறி, அவள் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான் முகுந்தன்.\n“பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம். அண்ணன்னு ஒருத்தன் போலிஸ்ன்னு எதுக்கு இருக்கான்” அவள் புன்னகைக்க, “அது சரி, அவன் போலீஸானது உன்னை பாதுகாக்கவா” அவள் புன்னகைக்க, “அது சரி, அவன் போலீஸானது உன்னை பாதுகாக்கவா” என்று முகுந்தனும் புன்னகையோடு கேட்டான்.\n“அதை விட அவனுக்கு வேற என்ன பெரிய வேலை” மாதங்கி நாக்கை துருத்தி, முகுந்தனிடம் வம்பு வளர்க்க தயாராகவும், வீடு வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது.\nமாதங்கி துள்ளலோடு வீட்டிற்குள் நுழைய, ‘இந்த கிருஷ் அமைதியாக இருப்பானா’ என்ற கேள்வி மண்டையை குடைய முகுந்தன் வீட்டிற்குள் நுழைந்தான்.\nகிருஷ் தன் பைக்கை சர்ரென்று வேகமாக செலுத்தி கொண்டிருந்தான். காற்று அவனை பலமாக தீண்டி சென்றது.\n‘எத்தனை கார் இருந்தாலும், பைக் தனி சுகம்’ எண்ணியபடி அவன் வேகம் கூடியது.\nஅப்பொழுது அந்த சாலையில் ஒரு போலீஸ் ஜீப் சென்று கொண்டிருக்க, அதை நெருக்கி வேகமாக முன்னேறினான் கிருஷ்.\nகாவல்துறை வாகனத்தை அவன் கடக்க, ‘போலீஸ்காரன் தங்கச்சி…’ நண்பன் கூறியது நினைவு வந்தது.\n போலீஸ்காரன் தங்கிச்சிக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா எங்க அப்பா கையில் கவெர்மெண்டே இருக்கு. எனக்கு எவ்வளவு இருக்கும்.’ கிருஷ் தன் சட்டை காலரை வண்டியை செலுத்தியபடியே உயர்த்தி கொண்டான்.\n‘அந்த கொழுப்பு கூட நல்லாத்தான் இருக்கு. ஆளும் அப்படி தான் இருக்கா கொஞ்சம் கொழுகொழுன்னு. பேச்சும் அப்படி தான் இருக்கு. இவளை வச்சி செய்ய சொல்லுறாங்க. அப்படி எல்லாம் அழுதிருவாளா என்ன இந்த மாதங்கி ஒரு நாள் அழவைத்து பார்த்திர வேண்டியது தான்’ அவன் மனம் கேலி போல் அவளை எண்ணி கொண்டது.\n‘கலகல கிருஷ்… அது என்ன என்னை மட்டும் அளவோடு கேலியில் நிறுத்தி கொண்டாள். பயமா இருக்குமோ’அவன் மனம் உல்லாசமாக எண்ணி கொள்ள, “பயம் எல்லாம் இருக்காது.” அறிவு எடுத்துரைக்க, அவன் புன்னகையோடு முணுமுணுத்து கொண்டான்.\n‘நான் மாதங்கிக்கு ரொம்ப இடம் கொடுக்கறேனோ வேற எந்த பொண்ணும் என் கிட்ட இவ்வளவு தைரியமா பேசினதில்லை. நானும் எந்த பொண்ணை பத்தியும் இவ்வளவு யோசிச்சதில்லை. அதுவும் இவ போலீஸ்காரன் தங்கச்சி. முகுந்தனுக்கு வேற நெருக்கம். ஒதுங்கியே நிற்போம்.’ அவன் உறுதி மொழி எடுத்துக் கொண்டான்.\nஅறிவு உறுதி மொழி எடுத்து கொண்டிருக்க… மனமோ, ‘இந்த மாதங்கியை எப்படி மடக்கலாம்’ என்று கணக்கிட்டு கொண்டிருந்தது.\nகிருஷ் பிருந்தாவனத்தில் நுழைய, அவன் தந்தை வேணுகோபாலன் “யார் டா நம்ம ஆளுங்க மேல கைவச்சது எல்லாருக்கும் எவ்வளவு கொடுக்கணுமோ கொடுத்து தொலைச்சிருக்கோமில்லை.” அவர் காட்டு கத்தலாக கத்த, “அது அரவிந்த் ஏரியா சார். அவன் எதுவும் வாங்க மாட்டான். நாம சொல்றதை கேட்கவும் மாட்டான்.” எதிர் பக்கம் பம்மி கொண்டே பேசியது.\nகிருஷ் தன் தந்தையை கடக்க முற்பட, அவன் காதில் விழுந்த பெயரில் பிரேக் அடித்தார் போல் நின்றான்.\nஇந்த நிறுத்தம், அவன் வாழ்வில் தடங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Husband-who-buried-his-wife-alive-for-lack-of-money-for-treatment-in-goa-32722", "date_download": "2021-01-28T04:41:48Z", "digest": "sha1:QZTVLR6KPBWSN4IMXBCXYIT5MNWF5D2N", "length": 10401, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த கணவர்", "raw_content": "\nசபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்\nபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய சுகாதார அமைச்சகம்…\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை- சிற்பக் கலைஞர் அசத்தல்\nகண்ணீர்விட்டு அழுத சிராஜ் - என்ன காரணம்\nதிமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில��லை - அமைச்சர் சி.வி.சண்முகம்…\nதிருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்…\nமக்கள்தான் முதல்வர்; மக்களின் உத்தரவை நிறைவேற்றுவதே தனது பணி - முதலமைச்சர்…\nநாமக்கல்லில் முதலமைச்சர் 2-வது நாளாக தேர்தல் பிரசாரம்\nதிரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் 71வது பிறந்தநாள்..…\n`இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள் இன்று...…\nபாலிவுட்டில் முத்தக்காட்சி என்பது மிகவும் சகஜம் - இயக்குநர் டேவிட் தவான்…\nமாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியான செய்தி - தனுஷ்…\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு - கால்கோள் நடும் விழா விமரிசையாக நடைபெற்றது.…\nமாணவர்கள் முன்னேற்றத்திற்கான பயிற்சி முகாம்\nமுதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி\nசெம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nபோராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக\nகோவளத்தில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் நிறுத்திவைப்பு\nநெருங்கும் பொங்கல் பண்டிகை - சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு…\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனைவியை உயிருடன் புதைத்த கணவர்\nகோவாவில் உடல் நிலை சரியில்லாத மனைவிக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் கணவன், மனைவியை உயிருடன் புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.\nகோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம் ,அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துக்காராமின் மனைவி வீட்டில் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் துக்காராமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஅப்போ��ு, மனைவிக்கு சிகிச்சையளிக்க பணம் இல்லாததால் , அவரை நீர்ப்பாசன கால்வாயின் அருகில் உயிருடன் புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். ஏழ்மை காரணமாக மனைவியை கணவனே உயிருடன் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி தீவிரம் 2 வருடப்பகை....இப்ப தீர்த்துக்கிட்டேன் - விளக்கம் கொடுத்த விராட் கோலி »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nவிமானத்தில் முதலமைச்சர் நியூஸ் ஜெ-வுக்கு சிறப்பு பேட்டி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நியூஸ் ஜெ. ஊழியர்கள் அஞ்சலி\nபீனிக்ஸ் பறவை வடிவில் கம்பீரமான நினைவிடம் - அதிநவீன வசதிகளுடன் ரூ.80 கோடியில் உருவாக்கம்\nசாதனைகளை விளக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்\n``ஸ்டாலின் போல மோசமான தலைவர் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்”…\nசட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு - கராத்தே தியாகராஜன் அறிவிப்பு\nவீரதீர செயல் புரிந்தோருக்கான விருது மற்றும் பதகங்களை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tirunelveli/", "date_download": "2021-01-28T05:22:42Z", "digest": "sha1:7FTGA6RUV4LM4KPE6O7HFVPKAVVGB2Z6", "length": 10243, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tirunelveli - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tirunelveli in Indian Express Tamil", "raw_content": "\nதாமிரபரணியில் வெள்ளம்: உற்சாக வீடியோக்களை பகிரும் நெல்லைவாசிகள்\nதாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nதமிழகத்தில் ஜனவரி 2 முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை; எங்கெங்கு தெரியுமா\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2 முதல் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் எங்கெங்கே, எத்தனை இடங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.\nதிருநெல்வேலி திமுக.வுக்கு அசைன்மென்ட்: டார்கெட் இன்பதுரை\nதிமுக.வுடன் மோதலை இன்பதுரை புதுப்பித்து வந்ததால், மாவட்ட அளவில் அவரைத் தட்டிவைக்க திமுக ஆர்வம் காட்டுகிறது.\nதிமுகவில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மாற்றியமைப்பு: புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்\nதிமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதித்திக்கும் திருநெல்வேலி அல்வா: வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க\nTirunelveli Halwa Making Video: உறவினர் வீடுகளுக்கு இப்படி வீட்டில் செய்த அல்வாவை எடுத்துச் சென்றால், உங்கள் அன்பில் திக்கு முக்காடுவார்கள்.\nவழக்கறிஞர் சித்ரவதை; டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது எஸ்.சி, எஸ்.டி வழக்கு\nதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் காவல் நிலையத்தில் 2017-ம் ஆண்டு வழக்கறிஞர் ஒருவரை சித்திரவதை செய்ததாக டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசார் மீது சிபிசிஐடி போலீசார் எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nநான்காம் தலைமுறையின் கீழ் இருட்டுக்கடை\nதரத்திலும் சுவையிலும் சமரசமே கிடையாது என்கிறார் புதிதாக கடையை மேற்பார்வையிடும் ஹரி சிங் பேரன்\nநெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் திடீர் தற்கொலை: கொரோனா உறுதி ஆனதால் விபரீதம்\nஅக்கடையில் வேலை பார்க்கும் மேலும் 2 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇஸ்ரோ ஊழியருக்கு கொரோனா: மகேந்திரகிரி வளாகம் இன்று மூடப்படுகிறது\nMahendragiri ISRO: விண்வெளித்துறையின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வளாகத்தின் ஆரோக்கியம் மிக முக்கியம்.\nதாராவியில் இருந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள்; சொந்த ஊரில் வரவேற்பு இல்லை\nகொரோனா தொற்று நோய் காலத்தில் எப்படியாவது தங்கள் சொந்த ஊருக்கு போய்விடலாம் என்று மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு தாராவியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை யாரும் வரவேற்காதது அவர்கள் இடையே ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்\nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nவோடபோன், ஏர்டெல், ஜியோ : கூடுதல் 50 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஎள்��ுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/ms-dhoni-with-grey-beards-viral-video-netizens-shares-memes-190101/", "date_download": "2021-01-28T06:25:37Z", "digest": "sha1:FON4SD7DWC4OPL6AMNKQTNPUXJ23PUYI", "length": 12772, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தாடி நரைத்த தோனி வீடியோ; நெட்டிசன்கள் மீம்ஸ் மழை", "raw_content": "\nதாடி நரைத்த தோனி வீடியோ; நெட்டிசன்கள் மீம்ஸ் மழை\nதோனி தனது மகளுடன் விளையாடும் ஒரு புதிய வீடியோவை அவரது மகள் ஜிவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நரைந்த தாடியுடன் தோனி திடீரென்று வயதான தோற்றத்தில் காணப்படுவதைப் பற்றி நெட்டிசன்கள் நிறைய மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஎம்.எஸ். தோனி கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் பெரும்பாலும் மக்கள் பார்வையில் இருந்து விலகியே இருந்தார். கடைசியாக அவர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல். போட்டிக்காக சென்னையில் பயிற்சில் ஈடுபட்டிருந்தபோது பார்வைக்கு வந்தார். அதற்குப் பிறகு, முன்னாள் இந்திய கேப்டனான தோனி தனது மகள் ஜிவாவுடன் விளையாடும் ஒரு புதிய வீடியோவை அவரது மகள் ஜிவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நரைந்த தாடியுடன் தோனி திடீரென்று வயதான தோற்றத்தில் காணப்படுவதைப் பற்றி நெட்டிசன்கள் நிறைய மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர், சிறந்த பேட்ஸ்மேன் மகேந்திரசிங் தோனிக்கு இப்போது 38 வயதாகிறது. தற்போது தோனி தனது ராஞ்சி வீட்டில் தனது குடும்பத்தினர் மற்றும் நாய்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான தோனி சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இல்லை என்றாலும், ரசிகர்கள் அவரது மகளின் இன்ஸ்டாகிராமில் அவரைப் பார்த்து வருகின்றனர்.\nசமீபத்திய வீடியோவில், தோனி அவரது மகள் ஜிவா இருவரும் புல்வெளியில் தங்கள் நாயுடன் விளையாடுவதையும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த வீடியொவில் மக்களின் கவனத்தை ஈர்த்தது என்னவோ தோனியின் நரைத்த தாடியுடன் வயதானது போன்ற அவரது தோற்றம்தான்.\nதோனியின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், பொது முடக்கத்தால் சலூன்களுக்கு செல்ல முடியாததால் இப்படித்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். சிலர், உங்களுக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரருக்கு வயதாகிக்கொண்டிருக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள இந்த 45 நாட்கள் பொது முடக்கத்தில் தோனிக்கு இவ்வளவு வயதாகிவிட்டதா என்று கேட்டு, அவருடைய இளமையான புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விஷயங்களுடன் தொடர்புபடுத்தி மீம்ஸ் மழையாக பெய்துள்ளனர்.\nநெட்டிசன்கள் சிலர் தோனியின் இளமையான புகைப்படத்தை பதிவிட்டு நீங்கள் சிஏ படிக்கத் தொடங்கியபோது… என்று தற்போதைய புகைப்படத்தைக் குறிப்பிட்டு நீங்கள் சிஏ-வான போது என்று மீம்ஸ் செய்துள்ளனர்.\nஅதே போல, மருத்துவக் கல்லூரியில் படிக்க நுழைந்தபோது, எம்.பி.பி.எஸ் எம்.டி, எஃப்.ஆர்.சி.எஸ் படித்து முடித்தபிறகு என்று மீம்ஸ் செய்துள்ளனர்\nமற்றொரு மீம்ஸில், தோனியின் இளமை தோற்றம் லாக்டவுனுக்கு முன்பு வயதான தோற்றம் 45 நாள் கோவிட்-19 லாக்டவுனுக்குப் பிறகு என்று என்று பதிவிட்டுள்ளனர்.\nதோனியின் தோற்றத்தை வைத்து வெளியான மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு:\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்கள் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tkm.politicalmanac.com/category/uncategorized/public-administration/", "date_download": "2021-01-28T06:07:39Z", "digest": "sha1:HJZ7J4F56QSBOI4IG7VQVPRZM7MPRCZR", "length": 16418, "nlines": 82, "source_domain": "tkm.politicalmanac.com", "title": "PRINCIPLES OF PUBLIC ADMINISTRATION Archives - POLITICALMANAC", "raw_content": "\nகருத்து பொதுநிர்வாகவியல் இன்று ஆராட்சிக்குரிய ஒரு துறையாக வளர்ந்துள்ளது. பொதுநிர்வாகம் என்பது மக்களைக் கவனித்துக் கொள்கின்ற அல்லது மக்களுடன் தொடர்புள்ள அனைத்து விவகாரங்களையும், செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது.’பொது நிர்வாகம்’ என்ற பதம் ‘Public Administration’ என்ற ஆங்கிலப் பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். ‘Public’ என்ற பதமானது அரசு ஒன்றின் Continue Reading →\nபொது நிர்வாகக் கற்கை நெறியின் தோற்றம்\nஹமுராலி (Hamurali) தனது சட்டத் தொகுப்பினை எழுதுவதற்கு முன்னரே பொது நிர்வாகம் நடைமுறையிலிருந்துள்ளது. மாக்கியவல்லி எழுதிய இளவரசன் என்ற நூலிலும், கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்த்திரம் என்ற நூலிலும் நிர்வாகவியலுக்கான அடிப்படைச் சிந்தனைகள் காணப்படுகின்றன. ஆனால் கோட்பாடுகள், ஆட்சிமுறைமை, பொருளாதாரம் ஆகியவற்றிலிருந்து பொதுநிர்வாகவியலைப் பிரித்தறிய Continue Reading →\nPosted in கற்கை நெறியின் தோற்றம்\t| Leave a reply\nபொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும்\nபொதுநிர்வாகத்தினைப் பற்றிப் பேசும் போது, பொதுநிர்வாகத்தில் இருந்து வேறுபட்ட தனியார் நிர்வாகம் பற்றிய சர்ச்சையும் எழுகின்றது. தனியார் நிர்வாகத்திற்கும், பொது நிர்வாகத்திற்கும் இடையிலான உறவு பற்றிய சர்ச்சை வேவ் வேறுபட்ட முனையிலிருந்து எழுகின்றது. உர்விக், ���ேரி பார்க்கர், பொலட், ஹென்றி பயோல் Continue Reading →\nPosted in பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும்\t| Leave a reply\nபொது நிர்வாகவியல் அணுகு முறைகள்\nபொது நிர்வாகத் துறை என்ற பதத்தினை ஆழமாக விளங்கிக் கொள்வதற்கு பொது நிர்வாகம் சார்ந்த பல்வேறு அணுகுமுறைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். இதன் மூலம் பொது நிர்வாகம் தொடர்பான செயற்பாட்டையும் முக்கியத்துவத்தினையும் விளங்கிக் கொள்ள முடியும். இவ்வகையில் பொது நிர்வாகம் சார்ந்த Continue Reading →\nபொது நிர்வாகம் மீதான கட்டுப்பாடுகள்\nநிர்வாக அதிகாரிகளிடம் நிர்வாக அதிகாரங்கள் ஒப்படைக்கப்படுகின்ற போது அவர்கள் நிர்வாக பொறுப்புணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும். நிர்வாகிகள் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யாமல் தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். அத்துடன் தமது கடமைகள், அதிகாரம் தொடர்பாக பொறுப்புக் கூற Continue Reading →\nஒழுங்கமைப்பும் அதன் அடிப்படைக் கொள்கைகளும்\nஅரசாங்கத்தின் பொதுக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் இயக்க, இணக்க கட்டுப்பாட்டுச் செயல்களையும், தொடர்பு முறையாக அமையும் நடவடிக்கைகளையும் கொண்டியங்குவதே பொது நிர்வாகமாகும். பொது நிர்வாகத்தில் மக்கள் தம் குறிக்கோள்களையும், விருப்பங்களையும் பெற்று அவற்றின் பயனை நுகரும் வகையில் Continue Reading →\nபொது நிர்வாகத்தில் கோட்பாடுகளும், நியதிகளுமே முக்கியம் பெறுகின்றன. கோட்பாடுகளோடு, யதார்த்தங்களையும் கருத்திற் கொண்டு நிர்வாகச்; செயல்களை மேற்கொள்வதே முகாமைத்துவத்தின்; குறிக்கோளாகும். இவ்வகையில் பொதுக் கொள்கையினை அல்லது இலக்கினை அடைவதில் அல்லது முழுமையாய் நிறைவேற்றுவதில் ஒரு அமைப்பிலுள்ள யாவரும் மேற்கொள்ளும் கூட்டுறவான துணிவே Continue Reading →\nவளர்ச்சியடைந்து வரும் பொதுநிர்வாகவியல் கற்கை நெறியில், அதன் முக்கிய அங்கமாக விளங்கும் பணிக்குழுவினர் பற்றிய ஆய்வுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. தேர்தல் மூலம்; தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளல்லாத நிரந்தர நிர்வாகப் பதவிகளுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் அரசாங்க முறையே பணிக்குழுமுறையாகும். பணிக்குழு என்ற பதமானது Continue Reading →\nதிட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ��ுன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead)என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே Continue Reading →\nஒரு நாட்டின் அபிவிருத்தியிலும்; முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு கொண்டு அரசாங்கம் சேவை செய்வதற்கு நேர்மையும் சக்தியும் வாய்ந்த அரசாங்க பணியமர்த்தல் அல்லது ஆட்சேர்ப்பு இன்றியமையாததாகும். இப்பணியமர்த்தல் என்பதனை தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்குக் கொடுக்கின்ற அரசியல் பங்களிப்பின் உயர் மட்ட Continue Reading →\n (1) அரசு பற்றிய பலக்கோட்பாடு (1) அரசு: தோற்றமும் வளர்ச்சியும் (1) அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள் (1) அறிமுகம் (1) அறிமுகம் (1) ஆட்சேர்ப்பு (1) இந்திய சிவில் சேவை (1) இறைமை (1) இலங்கையின் சிவில் நிர்வாகம் (1) ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை (1) ஒப்பீட்டு அரசியலில் அரசு (1) ஒழுங்கமைப்பு (1) ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி) (1) கட்டுப்பாடுகள் (1) கற்கை நெறியின் தோற்றம் (1) சட்டத்துறை (1) சமஷ்டிவாதம் (1) சமாதானக் கற்கை (1) சமூக ஒப்பந்தக் கோட்பாடு (1) சமூகவிஞ்ஞானப் பாடங்களுடனான தொடர்பு (1) ஜனாதிபதி முறைமை (1) தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு (1) தாராண்மைக் கோட்பாடு (1) திட்டமிடல் (1) தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு (1) நிதி நிர்வாகம் (1) நிறைவேற்றுத்துறை (1) நீதித்துறை (1) படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு (1) பணிக்குழு (1) பாசிசக் கோட்பாடு (1) பாராளுமன்ற முறைமை (1) பிரான்சிய சிவில் சேவை (1) பிரித்தானிய சிவில் சேவை (1) பூகோளமயமாக்கம் (1) பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி (1) பொது நிர்வாகமும் தனியார் நிர்வாகமும் (1) பொதுசனஅபிப்பிராயம் (1) மாக்ஸ்சிசக் கோட்பாடு (1) முகாமைத்துவம் (1) மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் (1) மோதலிற்கான காரணங்கள் (1) மோதலும் அதன் செயற்பாடும் (1) மோதலை விளங்கிக் கொள்ளல் (1) மோதலைத் தடுத்தல் (1) மோதலைத் தீர்த்தல் (1) மோதல் முகாமைத்துவம் (1) மோதல் முக்கோணி (1) யாப்பியல்வாதம் (1) வகைப்பாடுகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/archana-co-vs-nisha/135123/", "date_download": "2021-01-28T04:57:57Z", "digest": "sha1:3HX4ERH5352LRTZMBFRA4CB4YM3C56PD", "length": 8771, "nlines": 132, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Archana & Co Vs Nisha | Bigg Boss Tamil 4 | Tamil Cinema", "raw_content": "\nHome Bigg Boss நிஷாவுக்கு குழிபறிக்கும் அர்ச்சன��� அண்ட் கோ, கிழியும் முகத்திரைகள் – என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க.\nநிஷாவுக்கு குழிபறிக்கும் அர்ச்சனா அண்ட் கோ, கிழியும் முகத்திரைகள் – என்ன செய்திருக்கிறார்கள் பாருங்க.\nநிஷாவுக்கு குழி பறிக்கும் வேலையில் அர்ச்சனா & கோ டீம் இறங்கியுள்ளது ரசிகர்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.\nArchana & Co Vs Nisha : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ஆறாவது எவிக்ஷன் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி 60 நாளை முடிவு செய்து உள்ளது. இதனால் டைட்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.\nபோட்டியாளர்களின் எப்படியாவது டைட்டிலை வென்றே தீரவேண்டும் என ஆளாளுக்கு ஒரு உத்தியை கையில் எடுக்க தொடங்கியுள்ளனர்.\nஅந்த வகையில் இதுவரை பிரியாமல் நகையும் சதையுமாக இருந்து வந்த அர்ச்சனா அண்ட் கோ தன்னுடைய கூட்டத்திலிருந்த நிஷாவை பற்றி புரளி பேசத் தொடங்கி உள்ளது.\n எல்லா இடத்திலுமே காமெடி சென்ஸ் வேலைக்காகாது என அர்ச்சனா கூறுகிறார். அதற்கு அர்ச்சனா அண்ட் கோ டீமில் உள்ள சோம் ரமேஷ் மற்றும் பெரிய ஆகியோர் ஒத்து ஊதுகின்றனர்.\nஇதனைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் டைட்டிலுக்காக இப்படிக் கூட இருந்தவர்களுக்கு குழி பறிக்க தொடங்கிட்டீங்களே என விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.\nபிக் பாஸ் சீசன் 4\nPrevious articleஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்\nNext articleசூர்யாக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு இந்த மூன்று பேர்தான் கோலிவுட்டின் மிகப்பெரிய மாபியாக்கள் – மீரா மீதுன் பரபரப்பு குற்றச்சாட்டு\nபிக் பாஸ்க்கு பிறகு சோம் சேகர் வெளியிட்ட வீடியோ.. பிகில் பட நடிகை பதிவிட்ட கமெண்ட் – இவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்\nமுத்தம் கொடுக்க சென்ற பிக் பாஸ் ஜூலி.. இவர்தான் காதலரா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அர்ச்சனா வீட்டுக்குச் சென்ற இரண்டு போட்டியாளர்கள் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி திறந்து வைத்தார்..\nரசிகர் கோரிக்கையால் க*ர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நடிகை இதோ அந்த புகைப்படம்.\nநடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம் .. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்\nஇது என்ன கொடுமை.. காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மலர் டீச்சர்\nஹீரோயினி ஆகிறார் பிக் பாஸ் வனிதா.. வெளியான மாஸ் அப்டேட்\nஜெயலலிதா நினைவிடம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், லட்சக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு\nஎதிரிகள் வியக்கும் வகையில் கட்சியை கட்டிக்காத்த ஓபிஎஸ், இபிஎஸ் – கொண்டாடும் தொண்டர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/132293", "date_download": "2021-01-28T05:25:17Z", "digest": "sha1:X65Q57BP53BWI6QYPROYPT4LDKTKCRU4", "length": 7798, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் மோடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\nவேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த தனிநீதிபத...\nதைப்பூசத்தையொட்டி இன்று முதன்முறையாக அரசு விடுமுறை... ரேஷ...\nதைப்பூசத்தையொட்டி சமயபுரம், மாங்காடு உள்ளிட்ட கோவில்களில்...\nவிவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் மோடி\nவிவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - பிரதமர் மோடி\nவிவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nடெல்லியில் பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், 9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கும் காணொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், இத்திட்டத்தால் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பலனடைந்து வருவதாக குறிப்பிட்டார்.\nஆனால் மேற்கு வங்க மாநில அரசு மட்டும் மத்திய அரசு திட்டங்களின் பலன்,மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்த��ற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nமாமன் மகன் கொன்று உடல் எரிப்பு... அத்தை மகள் கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/134075", "date_download": "2021-01-28T06:28:47Z", "digest": "sha1:HWJWV2XS5USXG7HZ7PYXC633VQ27UXI6", "length": 12227, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "நிறுத்தி வைக்க முடியாமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு\nசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதாவின...\nஉயர்நீதிமன்றங்களில் சுமார் 40 சதவீத நீதிபதி பணியிடங்கள் க...\nஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றம்\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்\nசென்னை கோட்டையில் நாளை மாலை 4.30க்கு தமிழக அமைச்சரவை கூட்டம்\n மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\n மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nபுதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க முடியுமா என உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் வினவியுள்ளது.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 47 நாட்களாக நீடிக்கும் நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை என விவசாய சங்கங்களும், திமுக எம்பி. திருச்சி சிவா உள்ளிட்டோரும் தாக்கல் செய்த மனுக்களை ஒன்றாக சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.\nஅது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே அமர்வு முன்பு நடந்த விசாரணையில், போராடும் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே ஏதாவது பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது தங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தால், விவசாயிகள் தொடர்ந்து இதே இடங்களில் போராட்டம் நடத்துவார்களா என்பது தங்களுக்கு தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தால், விவசாயிகள் தொடர்ந்து இதே இடங்களில் போராட்டம் நடத்துவார்களா அல்லது தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை தொடர்வார்களா என அறியவும் விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.\nவேளாண் சட்டங்கள் நல்லவை என ஒரு மனு கூட தாக்கலாகவில்லை என கூறிய நீதிபதிகள், சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், வயதானவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டனர். எனவே சிறிது காலம் இந்த 3 சட்டங்களையும் நிறுத்தி வைத்து ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் அவர்கள் வினவியுள்ளனர்.\nவேளாண் சட்டங்கள் குறித்த விசாரணையின் போது, இன்றைக்குள் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கெடு விதித்தனர். மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என கடுமை காட்டிய நீதிபதிகள், வேளாண் சட்டங்களை எந்த குறையும் இ���்லாத வகையில் கொண்டு வந்திருக்க வேண்டும் எனவும் கூறினர். நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், அரசு கொண்டு வந்த சட்டங்களை நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்க முடியாது என்று வாதிட்டார்.\nவிவசாயிகள் சங்கம் ஒன்றின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, விவசாயிகளை டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு செல்ல அனுமதிக்குமாறும், அவர்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.\n'மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் 18 பெண்களை கொன்றேன்' 'ஊமைவிழிகள் 'ரவிச்சந்திரன் போல வாக்குமூலம்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய இளைஞரின் பெற்றோர் காவல்துறையின் விசாரணைக்கு அஞ்சி தலைமறைவு\nசீருடை அணிய தெரியாமல் அணிந்து மாட்டிய போலி ராணுவ வீரர்...\nடெல்லி செங்கோட்டையைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்படையினர் குவிப்பு\nடிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக விளக்கம் கேட்டு விவசாய சங்கத் தலைவர் தர்சன் பால் சிங்குக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்\nடெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிர்- பனிமூட்டம்; பார்வைப் புலப்பாடு குறைந்ததால் வாகனங்கள் மெதுவான வேகத்தில் இயக்கம்\nஎஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் மேலும் ஒரு வங்கி முறைகேடு மோசடி வழக்கில் கைது\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் மேற்கு வங்க சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றம்\nடீசல் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் நடக்கவிருந்த தனியார் பேருந்து வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு\nகாதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் - திருமணத்துக்கு முன்னதாக காதலனை கொலை செய்த காதலி கைது\nபோராட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல்\n”தைப்பூசத் திருவிழா கோலாகலம்”.. பக்தர்கள் நீண்ட வரிசையில்...\nநைட்ஸும்… எய்ட்ஸும் பிறர்தர வாரா ..\nமேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை… இந்திய விமானப்படையின் வல...\nவசூல் கணக்கில் தில்லு முல்லு... அமேசானில் மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/desikan", "date_download": "2021-01-28T06:19:34Z", "digest": "sha1:4AUDCGET4IMFCHTFR5BDXX42EHZ73WVW", "length": 7767, "nlines": 84, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ���நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\n“கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்திர சுதந்திரர்”, “வேதாந்ததாசரர்”\nதூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன்\n750 வது ஆண்டு விழா - ஆவணத் தொகுப்பு\nஸ்ரீ வேதாந்த தேசிகன் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 1268ஆம் ஆண்டு பிறந்தவர்.\nஇராமனுசரின் தத்துவமான விசிட்டாத்துவைதத்தைப் பரப்புவதையே தன் வாழ்நாள் பணியாக கருதியவர். இவர் 124 தமிழ், வடமொழி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் அருளியுள்ளார்.\nதமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், ஸ்ரீவைஷ்ணவதினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.\nதமிழ் மேலுள்ள தீராக்காதலினால் தன்னை சந்தமிகு தமிழ்மறையோன் என அழைத்துக்கொண்டார்.\nதிருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதி பிரான்' என்னும் பதிகத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை ஆணைப்படி இவர் அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார்.\nவடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் என்னும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர். நாலாயிரமும் பரம வைதிகமே என்பது இவர் கொள்கை.\nஸ்ரீமத் வேதாந்த தேசிகர் தொடர்பான நூல்களைக் காண இங்கே சொடுக்குக.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலை���ில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2021-01-28T06:02:19Z", "digest": "sha1:3Z5PFSFHSGHZVCEKO4Q5WPR5GL7WINB5", "length": 3864, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடிராக்டர் பேரணி வன்முறை எதிரொலி: 2 வேளாண் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகல்\nஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்‘ நினைவில்லமாக திறப்பு\n'தண்டனை பெற்றவருக்கு நினைவிடம்;திறந்து வைப்பவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்' -ஸ்டாலின்\nகோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பூசம்: முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் சாமி தரிசனம்\nவாழ்விடப்பரப்பு குறைவு, வலசை ஆக்கிரமிப்பு: தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழப்பு\nடெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்\nமத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/4920", "date_download": "2021-01-28T04:24:22Z", "digest": "sha1:PAR2PZMCIHVTD3M6J4Q7GLKVM4GNZYDX", "length": 14618, "nlines": 68, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது. | Thinappuyalnews", "raw_content": "\nதமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது.\nவிடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையிலும், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினாலும் இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.��ி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிராகவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.\nவிடுதலைப்புலிகளுடனான 2001-2004 வரையான சமாதானப் பேச்சுக்களில் பிரபாகரனுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டளைத்தளபதி கருணா அம்மானை, இலங்கையரசு மிக சுலபமாக உல்லாச வாழ்க்கைக்குள் அவரை உள்வாங்கி, வடகிழக்கு என்கின்ற பிரிவினைவாதத்தினை உருவாக்கி, பிரபா – கருணா பிரிவிற்கு வழியமைத்தது.\nஅதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று அரசாங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம் என்பதற்கு இடமளிக்காதவகையில் தமிழ்மக்களின் கலை, கலாச்சாரம் மாற்றப்பட்டு,\nமாற்றியமைக்கும் நிகழ்ச்சிநிரலை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் அதேநேரம், தமிழ்த்தேசியத்திற்காக, தமிழர் போராட்டத்திற்காக ஊடகங்களுக்கு குரல்கொடுத்துவந்த ஊடகவியலாளர் டி.சிவராம், பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிகரன், ஊடகவியலாளர் நிமலராஜன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க, ஊடகவியலாளர் சுகிர்தரன் ஆகியோர் அக்காலகட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கொலைகளின் பின்னணியாக கருணா குழுவினரையே அரசு பயன்படுத்தியது.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பினூடாக, அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர், தங்கேஸ்வரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கனகரத்தினம், பத்மினி ஆகியோர் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ள அதேரேம், அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினால் ஆசனங்கள் ஒதுக்கப்படாததன் காரணமாகவும், ஒருசிலர் அரசுடன் இணைந்து தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nஇதுவும் அரசிற்கு ஒரு வெற்றியாகவே அமையப்பெற்றுள்ளது.\nதற்பொழுது கிழக்கு மாகாணத்தில் இனியபாரதி மாநகரசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்விடயமானது மக்கள் மத்தியில் பெரும்விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கருணா குழுவில��� இருந்துகொண்டு, ஆட்கடத்தல், துஷ்பிரயோகங்கள், கொலைகள் போன்ற பெரும் அடாவடித்தனங்களை செய்துவந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்த்தேசியத்திற்கும்,\nவிடுதலைப்புலிகளுககும் யார் யார் எதிரிகளாக செயற்பட்டார்களோ அவர்களை இப்பொழுது அரசு உள்வாங்கிக்கொண்டுள்ளது.\nமட்டுமன்றி அவர்கள் மூலமாகவே தமிழ்மக்களுக்கெதிரான செயற்பாடுகளை திட்டமிட்டபடி அரசு நடத்திவருகிறது. இதனை இவர்கள் விளங்கிக்கொண்டாலும் கூட, தமது சுயநலத்திற்காக செயற்பட்டுவருகின்றார்கள்.\nஇனிவரும் காலங்களில் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டம் என்பது தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனைப்போன்று எவராலும் மனஉறுதியுடன் போராட வாய்ப்பில்லை. அஹிம்சை வழியிலான போராட்டங்களை தமிழ்மக்களாகிய நாம் பழைய குரோதங்களை மறந்து, தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதனூடாக தமிழ்மக்களுக்கான தனித்தேசியத்தை வலுப்படுத்தமுடியும். அத்துடன் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதோடு, பெரும்பாலான அமைச்சுப்பதவிகளையும் கைப்பற்றி, வடகிழக்கில் சுமுகமான நிலவரங்களை உருவாக்கமுடியும் என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும். ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து, நானே குற்றவாளி என உணர்ந்துகொண்டு செயற்படுவது சிறந்ததாகும்.\nஆகவே தமிழ்க்கட்சிகள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும். தமிழினத்திற்கெதிராக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவருகின்றன. உலக வரலாற்றில் விடுதலைப்புலிகளின் போராட்டம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காரணம் 52 பயங்கரவாத நாடுகளுள் தரை,வான்,கடல் மற்றும் கரும்புலிகள் போன்ற படைகளை கொண்டிருந்த நாடு இலங்கை என்ற பெருமையை விடுதலைப்புலிகள் சேர்த்துவைத்திருக்கின்றார்கள். மற்றுமொரு ஆயுதமேந்திய போராட்டம் என்பது தற்போதைய காலத்தில் சாத்தியமற்றதொன்று. தற்போதைய காலகட்டத்தில் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. போர்க்கால சூழலில் உள்ள நிலை தற்போது இல்லை.\nவிடுதலைப்புலிகளின் யாழ் அரசியற் பொறுப்பாளர் தியாகி திலீபன் கூறியதைப்போன்று, மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரும் என்பது போல் தமிழ்மக்கள் வாழ்வில் சுதந்திரம் மலர்ந்தால் அதுவே நலமாகவிருக்கும். அவற்றினை பிளவு���டுத்தும் வகையில் தற்போதைய மோடி அரசுடன் இணைந்து இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் அரசியில்வாதிகள் என செயற்பட்டு வருகின்றனர். இதற்கு தமிழ்க்கட்சிகளாகிய எவரும் துணைபோகாது தமிழினத்தின் சுதந்திர வெற்றிக்கு உழைப்பதன் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஆகவே அரசாங்கத்தின் அபாயவலைக்குள் சிக்காது, தமிழ்மக்களுக்காக குரல்கொடுக்கும் வகையில் சிந்தித்துச் செயற்படுங்கள். அதுவே தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ வழியமைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-28T06:20:50Z", "digest": "sha1:SIIRBYSUQGBSNFXYKRI3CXEWEDU753TE", "length": 7097, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category இந்து தொன்மவியல்\nDisambiguated: இந்திரன் → இந்திரன் (இந்து சமயம்)\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது: two years have goneby ([move=autoconfirmed] (காலவரையறையற�\n117.241.121.184 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 433047 இல்லாது செய்யப்பட்டது\n117.241.123.198 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 431638 இல்லாது செய்யப்பட்டது\nதுணைப்பகுப்பு இருக்க பிரதானபகுப்பு நீக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/udhayanidhi-stalin-political-entry-when-and-why/", "date_download": "2021-01-28T06:27:39Z", "digest": "sha1:2GGJOQAZDJEPPFMJDDQMOC2OJUGUT3ZT", "length": 24635, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உதயநிதி ஸ்டாலின் திடீர் அரசியல் மூவ் : ஏன் வருகிறார்? எப்போது வருவார்?", "raw_content": "\nஉதயநிதி ஸ்டாலின் திடீர் அரசியல் மூவ் : ஏன் வருகிறார்\nஉதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் என்ட்ரி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் இப்போது வர வேண்டிய தேவை திமுக.வில் இருக்கிறதா என்பது தொடர்பான அலசல் இது\nஉதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியல் என்ட்ரி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் இப்போது வர வேண்டிய தேவை திமுக.வில் இருக்கிறதா என்பது தொடர்பான அலசல் இது\nஉதயநிதி ஸ்டாலின், அண்மையில் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘எப்போதும் நான் அரசியலில் இருந்தே வந்திருக்கிறேன். கடந்த 6 ஆண்டுகளாக எனது படத்திற்கு தொல்லைகள் வருகிறது என்றால், நான் அரசியலில் இருக்கிறேன் என்றுதானே அர்த்தம்’ என கேட்டிருக்கிறார். இன்னொரு கேள்விக்கு, ‘ரஜினி, கமல் வருகிறார்கள். நானும் அரசியலுக்கு வரும் நேரம் வந்துருச்சு’ என்கிறார். தவிர, ‘எனது தந்தை அழைத்தால், உடனே வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என்கிறார்.\nஆனாலும் திமுக உடன்பிறப்புகள் மத்தியில், உதயநிதியின் பேட்டி பரவலாக ‘டாக்’ ஆகியிருக்கிறது. தமிழ்நாடு அரசியலுக்கு எதிர்பார்க்கப்பட்ட முகம்தான் உதயநிதி ஏன் அவரது மகன் இன்பாவையும்கூட உடன்பிறப்புகள் எதிர்பார்ப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் உதயநிதிக்கு அரசியல் ஆசையே இல்லை என ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும்.\nதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்\nதிமுக.வில் கருணாநிதியின் ஆளுமை ஓங்கியிருந்த தருணம் அது அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் என ஸ்டாலினைத் தவிர்த்தும் திமுக.வின் பெரிய குடும்பத்தில் மட்டுமே அரை டஜனுக்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் இருந்தன. அப்போது ஸ்டாலின் நினைத்த விஷயங்களையே திமுக.வில் அமல்படுத்த முடியவில்லை.\nஅந்தத் தருணத்தில்தான், ‘40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் எங்க அப்பாவாலேயே இன்னும் தலைமைப் பொறுப்புக்கு வர முடியவில்லை. நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்’ என உதயநிதி விரக்தி ப்ளஸ் வெறுப்பில் இருப்பதாக பேசப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் முக்கிய மாநாடுகளில் கருணாநிதியின் மொத்த குடும்பத்தினரும் பங்கேற்றாலும்கூட, உதயநிதி மட்டும் எங்காவது வெளிநாட்டில் சினிமா டூயட் பாடிக்கொண்டிருந்தார். இதுவும் அவருக்கு அரசியல் ஆர்வம் இல்லை என பேசப்பட காரணம்\n2011-க்கு பிறகும் இளைஞர் அணி நிர்வாகியாக (60 வயதைக் கடந்து) ஸ்டாலின் தொடர்ந்தது சர்ச்சை ஆனது. அப்போதாவது உதயநிதியை அந்தப் பொறுப்புக்கு ஸ்டாலின் கொண்டு வருவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் ஸ்டாலினை உரிமையுடன் ‘அப்பா’ என அழைக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞரணி மாநில துணைச் செயலாளராக கட்சிக்குள் நுழைந்தார்.\nஅன்பில் மகேஷ், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் மட்டுமல்ல, உதயநிதியின் நண்பரும்கூட 2016 சட்டமன்றத் தேர்தலிலும் மகேஷ் நின்று ஜெயித்தார். உதயநிதி அரசியலை விரும்பாத காரணத்தாலேயே, அவரது நண்பருக்கு முக்கியத்துவம் கிடைப்பதாகவும் அப்போது பேசப்பட்டது.\nஆனால் உதயநிதி இப்போதைய பேட்டி உணர்த்துவது, அன்பில் மகேஷ் ‘நைட் வாட்ச்மேன்’ ரோலையே மேற்கொள்கிறார் என்பது (நைட் வாட்ச்மேன் என்பது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அன்றைய ஆட்டம் முடிகிற வேளையில் விக்கெட் விழுந்தால் சில ஓவர்களை கடத்திவிட்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்படும் கடைசிநிலை பேட்ஸ்மேன்).\n இப்போது அடுத்த கேள்வி, அன்பில் மகேஷின் நைட் வாட்ச்மேன் ரோல் முடிகிறதா அதனால்தான், ‘அரசியலுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டதாக’ வெளிப்படையாக உதயநிதி பேட்டி கொடுத்திருக்கிறாரா அதனால்தான், ‘அரசியலுக்கு வரவேண்டிய நேரம் வந்துவிட்டதாக’ வெளிப்படையாக உதயநிதி பேட்டி கொடுத்திருக்கிறாரா அந்த அளவுக்கு உதயநிதிக்கான தேவை இப்போது என்ன அந்த அளவுக்கு உதயநிதிக்கான தேவை இப்போது என்ன ரஜினியும், கமலும் வருவதையும் தனது பேட்டியில் உதயநிதி கோடிட்டுக் காட்டுவதை இங்கு கவனிக்க வேண்டும்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதால், திமுக தனது வாக்கு வங்கியை சற்றே இழக்க வேண்டியிருக்கும். அவர்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு நடிகராக தனது பங்களிப்பு திமுக.வுக்கு இப்போது உதவும் என உதயநிதி கணித்திருக்கலாம். தவிர, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெப்பாசிட் இழந்து, திமுக முன்னணியினரே சோர்ந்து போயிருக்கும் வேளை இது\nமு.க.ஸ்டாலின் ஏற்கனவே திட்டமிட்ட, ‘நமக்கு நாமே’ பயணத்தை கிடப்பில் போட்டுவிட்டு, கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து பேச முன் வந்திருப்பது அந்த சோர்வை போக்கவே ஆனால் ஸ்டாலினைப் பொறுத்தவரை, இன்னமும் திமுக.வில் தனக்கு பிடித்தமானவர்களிடம் மட்டுமே நெருக்கமானவராக இருக்கிறார். இன்னும் புரியும்படி சொல்வதானால், கட்சிக்கு தலைவர் என்பதைவிட கோஷ்டி தலைவர் இமேஜ் தூக்கலாக இருக்கிறது.\nமுன்பெல்லாம் திமுக.வில் ஸ்டாலினால் கண்டு கொள்ளப்படாதவர்கள், அழகிரி பக்கம் ஒதுங்கினார்கள். இப்போது அந்த ஆப்ஷன் இல்லை. எனவே அவர்கள் ரஜினி, கமல் என கழன்றுவிட வாய்ப்பு உண்டு. அவர்களை இழுத்துப் பிடிக்க இப்போது உள்ளே நுழைய வேண்டிய அவசியம் இருப்பதாக உதயநிதி கருதியிருக்கலாம்.\nஇவற்றையெல்லாம்விட, உதயநிதி வட்டாரம் மிரட்சியுடன் பார்ப்பது கனிமொழியை 2ஜி வழக்கில் விடுதலை ஆனபிறகு கனிமொழிக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. வழக்கில் விடுதலை ஆனது மட்டும் அந்த வரவேற்புக்கு காரணம் அல்ல. ஸ்டாலினின் பலவீனமான சில செயல்பாடுகள், கனிமொழிக்கு பிளஸ் ஆகிறது.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக ஆட்சியில் வரலாறு காணாத குழப்பங்கள் அரங்கேறினாலும், ஆட்சிக்கு இன்று வரை ஆபத்து நேரவில்லை. 89 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தும் ஸ்டாலின் இதில் கையறு நிலையில் நிற்பதாக விமர்சனங்கள் வருகின்றன.\nசட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் இது தொடர்பாக திமுக எடுத்த முயற்சிகள் ஜெயிக்கவில்லை. ஆர்.கே.நகரில் முழு உத்வேகத்தை காட்டியிருந்தால், மக்கள் மன்றத்திலாவது பலத்தை நிரூபித்ததுபோல ஆகியிருக்கும். அதையும் திமுக செய்யவில்லை. இதெல்லாம் ஸ்டாலின் மீது திமுக.வினரே கடும் விமர்சனங்களை வைக்க காரணம் ஆகியிருக்கின்றன.\nஅண்மையில் ஸ்டாலின் கூட்டிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘தளபதி, நீங்க நிர்வாகிகள் கூட்டம் முடிந்து போகும்போது செல்போனை பார்த்துக் கொண்டிராமல், கூட்டத்தைப் பார்த்து கை காட்டுங்க’ என்றார் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர் வட மாவட்ட நிர்வாகி ஒருவரோ, ‘எப்போதும் உங்களைச் சுற்றியிருக்கும் 4 பேரை மட்டுமே காரில் ஏற்றிக்கொண்டு செல்வதை நிப்பாட்டுங்க. 300 கி.மீ தூரத்தில் இருந்து உங்களைப் பார்க்க வருகிற நிர்வாகியையும் ஒருநாளாவது உங்க காரில் ஏற்றுங்க’ என்றார். ஆர்.கே.நகரில் சிம்லா முத்துச்சோழனை வேட்பாளராக நிறுத்தாததையும் கடுமையாகவே சுட்டிக் காட்டினர்.\nஒரு வகையில் இதை ஜனநாயகம் என மெச்சிக் கொண்டாலும், ஸ்டாலினின் செயல்பாடுகள் மீது நிர்வாகிகள் பலருக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்தக் குமுறல்கள் அமைந்தன. கருணாநிதியின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் அவர் எதிர்கொள்ளாத தோல்விகள் இல்லை. ஆனால் எந்தத் தோல்விக்கும் அவரை ஒரு காரணமாக யாரும் சுட்டிக்காட்டியது இல்லை என்பது மட்டுமல்ல, அப்படியொரு எண்ணமே யாருக்கும் வந்தது இல்லை. ஸ்டாலினின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே இந்த நிகழ்வுகளை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள். ஸ்டாலினின் அடுத்தடுத்த தோல்விகள், திமுக.விலேயே மாற்றுத் தலைமை குறித்த விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. அப்படி மாற்று தேடுகிறவர்களின் இயல்பான சாய்ஸ், கனிமொழி\nகனிமொழியின் சி.ஐ.டி. காலனி இல்லம் அதிகார மையமாக மாறுவதை சித்தரஞ்சன் சாலை இல்லம் அவ்வளவு சவுகர்யமாக உணராது என்பது எதார்த்தமே இந்தப் பின்னணிதான் உதயநிதியை அரசியலை நோக்கி அவசரமாக தள்ளுவதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.\nஆனால் ஸ்டாலினின் அரசியலை வடிவமைத்துக் கொண்டிருக்கும் பலரே, உதயநிதியின் இந்த அவசர ‘என்ட்ரி’யை விரும்பவில்லை என்பதுதான் இன்னொரு வேடிக்கை காரணம், உதயநிதி முழுநேர அரசியலுக்கு வந்து அதிகார மையமாக உருவானால், ஸ்டாலினை சுற்றியிருக்கும் இப்போதைய அதிகார மையத்திற்கு நெருடல்கள் ஏற்படலாம் என்பதே அதற்கு காரணம்.\nஆனால் என்னதான் உதயநிதி தயாராக இருந்தாலும், ஸ்டாலின் இந்தத் தருணத்தில் உதயநிதியை அனுமதிக்க மாட்டார் என்பதே அறிவாலய வட்டாரம் கூறும் தகவல் காரணம், ஸ்டாலினே கட்சிக்குள் விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணம் இது காரணம், ஸ்டாலினே கட்சிக்குள் விமர்சனங்களை எதிர்கொள்கிற தருணம் இது இப்போது தனது வாரிசையும் உள்ளே நுழைத்தால், கட்சிக்கு வெளியேயிருந்து வரும் விமர்சனங்கள் கட்சியின் இமேஜை இன்னும் ஆழமாக அசைத்துப் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது.\nஇதை தெரிந்தேதான் உதயநிதியும், ‘எனது தந்தை அழைத்தால் வருவேன். ஆனால் அவர் அழைக்க மாட்டார்’ என கூறுகிறார். அதேசமயம் தனது தாயார் துர்கா, ‘நீ ஏன் சினிமா, சினிமான்னு சுத்துற. அப்பாகூட இரு’ என சொல்வதாக உதயநிதி பேட்டியில் கூறுகிறார். துர்காவின் விருப்பம் அதுவாக இருக்கலாம். இன்னொரு வெற்றியை திமுக பெறுவதற்கு முன்பு உதயநிதியை நுழைப்பது, பொதுத்தளத்தில் திமுக.வுக்கு மேலும் பின்னடைவை உருவாக்கவே செய்யும். இதை ஸ்டாலின் உணர்ந்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.\nகுடியரசு தின வன்முறை எதிரொலி : 25 எஃப்.ஐ.ஆர்கள், 30 விவசாயத் தலைவர்கள் மீது வழக்கு\n‘நம்ம ஷிவானி எங்கே காணோம்’ – வைரலாகும் பிக் பாஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nTamil News Today Live : ஜெயலலிதாவின் போயஸ் நினைவு இல்லத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் \nஇட்லி உப்புமா… இப்படி செஞ்சி கொடுங்க அப்புறம் பாருங்க\nகாலாவதி தேதியுடன் மின்னஞ்சல்க��் அனுப்புவது எப்படி\nபூண்டு இருந்தால் போதும் உங்களுக்கு நோயே வராது… அதுவும் இப்படி செய்து பாருங்கள்\nஎள்ளுருண்டை, எள்ளு சாதம், எள்ளுப் பொடி... இவ்ளோ நன்மையா\nகஷ்டப்பட்டு அக்காவ காப்பாத்துனா..அடுத்து தங்கச்சியா எங்க போய் முடிய போதோ\nபேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்\n10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி\nஉங்களுக்கு 18 வயது நிரம்பினாலே போதும்.. எஸ்பிஐ தரும் இந்த அட்டகாசமான திட்டத்தை யூஸ் பண்ணிக்கலாம்\nஇது நல்ல ஆஃபர்: வாஷிங்டன் சுந்தர் தேர்தல் அசைன்மென்ட்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்\nசெங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்: போராட்டத்தில் ஒருவர் பலிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dont-criticize-dhoni-for-world-cup-lose-says-bowling-coach-barath-arun-016139.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-28T04:51:12Z", "digest": "sha1:VEAHYVYN46RRTTW6UWRSSCGAQT53MGZD", "length": 15359, "nlines": 171, "source_domain": "tamil.mykhel.com", "title": "தோனியையே ஏன் திட்டுறீங்க..? இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...! காரணம் சொல்லும் அவர் | Dont criticize dhoni for world cup lose says bowling coach barath arun - myKhel Tamil", "raw_content": "\nBAN VS WI - வரவிருக்கும்\n» தோனியையே ஏன் திட்டுறீங்க.. இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்... இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\n இந்த 2 விஷயத்தால் தான் தோத்தோம்...\nWORLD CUP 2019 | 2 விஷயத்தால் தான் தோத்தோம்... காரணம் சொல்லும் பரத் அருண்\nமும்பை: மழையும், தோனியின் ரன் அவுட்டுமே இந்திய அணி தோற்க காரணம் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதியில் தோற்ற இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. தொடர் முடிந்த நிலையில் அணி வீரர்கள் தாய்நாடு திரும்பி இருக்கின்றனர்.\nஇந் நிலையில் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் பிரபல நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பயணம், செயல்பாடுகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nகண்டிப்பாக வெ.இண்டீஸ் தொடரில் தோனிக்கு இடம் இல்லை.. பிசிசிஐ சொல்லப் போகும் காரணம் இதுதான்\nஅவர் கூறியிருப்பதாவது: அரையிறுதிக்கு முன்பு வரை இந்தியா மிக வலிமையான அணி என்று நான் கருதுகிறேன். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி மழை காரணமாக மறு நாள் தள்ளிப் போனதால் அந்த போட்டி இந்திய அணிக்கு சிக்கலானது.\nஅதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் மறுநாள் பிட்சின் தன்மை மாறி விட்டது. அதனால் இந்திய அணி தோல்வியையும் சந்தித்தது. அணியின் தோல்விக்கு தோனியை விமர்சிப்பதில் நியாயம் இல்லை.\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் அளித்த பங்கு அபரிதமானது. அவர் ஒரு ஜாம்பவான். பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக இந்திய அணியும் வழி நடத்தி உள்ளார். கோலிக்கு பல முறை சிறப்பான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.\nஅரையிறுதியில் தோனி களத்தில் இருக்கும் வரை இந்தியா வெற்றி பெற்று விடும் என்று நாங்கள் நம்பினோம். ஏனெனில் இறுதிக் கட்டங்களில் அவர் பெரிய ஷாட்டை அடிக்க தன்னை தயார் செய்து கொண்டிருந்தார். அதிர்ஷ்டம் இன்றி திடீரென்று தோனி ரன் அவுட் ஆனதால் அந்த போட்டியை இழந்தோம் என்றார்.\nகடற்கரையில், ஒரு கவர்ச்சி போஸ்.. உள்ளாடை தெரிய போட்டோ ரிலீஸ் செய்த பிரபல வீரரின் மனைவி..\nமீண்டும் புது கெட்டப்பில் தோனி.. இப்போ, எங்கே என்ன செய்கிறார்.. இப்போ, எங்கே என்ன செய்கிறார்..\nதோனி செஞ்சதையே திருப்பி செஞ்ச இந்திய இளம் வீரர்.. அசந்து போன கிரிக்கெட் உலகம்..\n இந்த தம்பியின் அக்கப்போர் ஆசையை பாருங்க..\n போதும்... எல்லாத்தையும் விட்டுட்டு வீட்டுக்கு போய்டுங்க..\n விக்ரம் லேண்டர் 2.1 கிமீ.. இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்.. இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..\nநான் இல்லேன்னா டீமும் இல்ல.. தோனியும் இல்லே.. ஆத்திரத்தில் ரூமுக்கே போய் சண்டை போட்ட கோச்..\n தல தோனியை இதிலும் சாய்த்த ‘கிங்’ கோலி.. 8 ஆண்டுகளில் கிடுகிடு வளர்ச்சி, அசத்தல்..\nதோனிக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்.. குருவையே மிஞ்சிய சிஷ்யன்.. கிரிக்கெட்டில் நடந்த அந்த சம்பவம்\nதோனியை இனிமே டீம்ல சேர்க்க இது ஒண்ணுதான் வழி… ஆனா, இவங்க 2 பேரும் மனசு வைக்கணும்…\nஅதுக்கெல்லாம் அஸ்வின் வொர்த் இல்லை.. ஜடேஜா தான் சூப்பர்.. அதனால் தான் அவரை செலக்ட் பண்ணினோம்\nதோனிக்கு என்ட் கார்டு போடுகிறது பிசிசிஐ… ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி.. ஓய்வை அவரே அறிவிக்க கடும் நெருக்கடி..\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n10 min ago எப்பவுமே விளையாட்டுதனம்தான்.. பண்ட் செய்த காரியம்.. வைரலாகும் நாதன் லைன் வெளியிட்ட போட்டோ\n26 min ago அடுத்த தமிழக வீரரும் காலி.. எவ்வளவு எதிர்பார்த்தோம்.. இப்படி பண்ணலாமா.. தினேஷ் கார்த்திக் ஷாக்\n46 min ago கடைசி ஒரு பால்.. வெற்றிபெற 5 ரன் தேவை.. இளம் வீரர் செய்த \"அசால்ட்டு\" சம்பவம்.. வைரல் வீடியோ\n14 hrs ago கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nAutomobiles ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு ஒப்புதல்... 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை நீங்கள் ஓட்ட முடியுமா\nNews \"பேச்சுவார்த்தை\" முடியலயோ.. வெளியே வந்ததும்.. சசிகலா கையில் வந்து விழுந்த \"நோட்டீஸ்\".. செம டென்ஷன்\nMovies ஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் செக்ஸ் ஆல்கஹால் புகைபிடிப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையா இருப்பார்களாம்.. \nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோசமான ஆட்டம்.. Test போட்டியில் இருந்து நீக்கப்பட்ட Australia வீரர்\nChennai வந்த England வீரர்கள்.. ஆனாலுமே ஒரு சிக்கல் இருக்கு\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா\nGanguly மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nTamilnadu Players மீது Dhoniயின் பார்வை படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinam.com.my/version2/?p=51", "date_download": "2021-01-28T05:04:33Z", "digest": "sha1:W5RRTTMB7UURGRA3UAFIUN74UYYS3ASE", "length": 20251, "nlines": 55, "source_domain": "vallinam.com.my", "title": "மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)", "raw_content": "\nமக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)\nஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம். நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார் கல்லாவ��ல் இருந்தவர். வந்ததே கோபம் இவருக்கு, “என்னய்யா, காசு கொடுக்க வேணாம்னு எழுதிப் போட்டிருக்கீங்க, இப்போ காசு கேக்கறீங்க”. கல்லாவில் உள்ளவர், “ஐயா, இது நீங்கள் சாப்பிட்டதற்கன்று, உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கு, நீங்கள் சாப்பிட்டதற்கான பணத்தை உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்” என்றாரே பார்க்கலாம்.\nஆம், தற்போது வழங்கப்பட்டுவரும் பல்வேறு ‘பிரபல’ ரொக்க அன்பளிப்புகள் தொடருமேயானால், இதேபோல, தலைமுறைக்கிடையிலான கடன் பெறும் நடவடிக்கை ஊக்குவிக்கப்பட்டு; தற்காலத் தலைமுறையினர் பெற்றுவரும் பலன்களால் ஏறபடக்கூடிய பெருமளவிலான நிதிக் கடப்பாடுகள் எதிர்காலத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.\nதான்ஸ்ரீ முகிடின் யாசினின் அண்மைய அறிக்கை, எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் வழங்கப்படும் 500 ரிங்கிட்டை இரட்டிப்பாக்க புத்ராஜெயா முடிவெடுத்திருப்பதாக துணைப்பிரதமர் அறிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேசிய முன்னணி வெற்றி பெற்று, வரி விதிப்பும் தேசிய வருமானமும் 125 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேற்பட்டிருந்தால், கூட்டரசு அரசாங்கம் இதனை நிரந்தரத் திட்டமாக கொண்டுவரக்கூடுமென அவர் தெரிவித்திருத்தார்.\nஏறக்குறைய ஐந்து மில்லியன் குடும்பங்களுக்கு முதலாவது ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M மூலம் கடந்தாண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட 2.16 பில்லியன் ரிங்கிட், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் செல்வாக்கை 69 விழுக்காட்டுக்கு உயர்த்தியது, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஆதரவினால்.\nஇரண்டாவது ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டம், BR1M 2.0 திருமணமாகாத இளையோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 17 வரை, ஏறக்குறைய 720,000 குடும்பங்களையும் 1.6 மில்லியன் திருமணமாகாத இளையோரையும் உட்படுத்திய 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇந்தத் திட்டத்தின் மூலம், மாதமொன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்கள் ஒரு முறை வழங்கப்படும் 500 ரிங்கிட்டுக்குத் தகுதி பெறும் வேளையில், மாதம் 2,000 ரிங்கிட்டுக்கு மேற்போகாத வருமானமீட்டும் 21 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத தனிநபர்கள் 250 ரிங்கி���்டைப் பெற தகுதியுள்ளவர்களாகின்றனர். இந்த BR1M 2.0 திட்டம் 4.3 மில்லியன் குடும்பங்களுக்கும் 2.7 மில்லியன் திருமணமாகாத இளையோருக்கும் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇளையோர் தொடர்பு திட்டத்துக்காக கூடுதலாக 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 3,000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவாக வருமானம் ஈட்டும் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட இளையோர், 3G விவேகக் கைப்பேசிகளை வாங்கும்போது 200 ரிங்கிட் கழிவைப் பெறலாம்.\nகடந்த பொதுத் தேர்தலில் சில மாநிலங்களைக் கைப்பற்றிய எதிர்கட்சிகள் இதேபோன்ற சில உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தின. மூத்த குடிமக்களைப் போற்றும் திட்டம், தனித்து வாழும் தாய்மார் மற்றும் உடற்குறையுடையோருக்கான திட்டம், தங்க மாணாக்கர் திட்டம் போன்றவை அவற்றுள் சில.\nமக்கள் கவர்ச்சிக் கொள்கை நமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென இலவசமாக அல்லது ஒரு முறை என்ற அளவில் வழங்கப்படும் உதவிகள் நாளடைவில் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறக்கூடிய நிரந்தர திட்டங்களாக உருப்பெறக்கூடும். மக்களின் மனத்தையும் சிந்தனையையும் கவர்வதற்காக ஏற்பட்டுள்ள போட்டா போட்டியில் அவர்களின் சட்டைப்பையை பணத்தால் நிரப்பும் நடவடிக்கை பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பேதுமில்லை.\nமக்களின் அளவிடமுடியாத தேவைகளையும் அவாக்களையும் நிறைவேற்ற மேலும் மேலும் வாக்குறுதிகளை வழங்குவது மக்களாட்சியில் வழக்கமாகிவிட்டது. அதிகரித்துக்கொண்டே செல்லும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல்வாதிகள் வேறு வழியின்றி ‘பணத்தை அச்சிட’ அல்லது அதிகளவில் கடன் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.\nஇதனைக்காணும்போது, அரசியல் அதிகாரம் என்பது ஆள்பவர் எண்ணிக்கை மற்றும் எத்தகு ஆட்சி என்பதைப் பொறுத்து பிரிக்கப்படுவதாக அரிஸ்டோட்டல் கூறுயிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.\nஇங்கேதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. பெரும்பான்மையினரின் பொது நலனுக்காக ஆட்சி செலுத்தும்போது, அந்த ஆட்சி நல்லாட்சி எனப்படுகிறது. அதேவேளை, அந்தப் பெரும்பான்மையினர் பொது நலனை விடுத்து தங்கள் சுயநலத்துக்காக ஆட்சி செய்யும்போது, அது மக்களாட்சி எனப்படுகிறது.\nநீதித்துறை, நாடாளுமன்றம், பொதுச் சேவைத்த���றை, ஊடகம் மற்றும் குடும்பம் போன்ற நமது பெரும் கழகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்வதற்கான காரணத்தை இது ஓரளவு விளக்கக்கூடும். மக்களாட்சி முறையில் பேராற்றலாக விளங்கும் மக்கள் கவர்ச்சிக் கொள்கைக்கு எதிராக இவை ‘சரிபார்த்து நிகர் செய்யும்’ முறையை ஏற்படுத்தித் தந்துள்ளன. மக்களாட்சியில் தவிர்க்கவியலா அழுத்தத்துக்கு உள்ளாகும் கண்ணியம், நியாயம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு, சட்டத்துக்குட்பட்ட சுதந்திரம் போன்ற விழுமியங்களை அந்தக் கழகங்கள் பாதுகாக்கின்றன.\nஉண்மையில், விடாப்பிடியான எண்ணங்கள் அரசியலில் ஆபத்தானவை. மக்களாட்சி என்பது விடுதலையுரிமை, விட்டுக்கொடுத்தல், நியாயம் ஆகியவற்றுக்கு நிகரானது என எண்ணுவது தவறாகும். மேற்குறிப்பிடப்பட்ட விழுமியங்கள், அனைத்துலக வாக்குரிமைக்கு வெகு காலத்துக்கு முன்னதாகவே பொதுச் சேவையில் பதிக்கப்பட்டு நாம் தற்போது மக்களாட்சி என எண்ணிக்கொள்ளக்கூடிய தோற்றத்தை அளிக்கின்றன.\n1930-களில் ஜெர்மனி ஹிட்லரின் அதிகாரத்துக்கு வந்த பின்னர், சகிப்புத்தன்மைக்கும் விடுதலையுரிமைக்கும் பகையாக மக்களாட்சி கொள்ளப்பட்டது. இந்த பாசிச (இன வல்லாண்மை கோட்பாடு) உதாரணம் மீமிகையாகத் தோன்றலாம் ஆனால் அது தனித்தன்மையானது. ஏறத்தாழ எல்லாவகையான மக்களாட்சி முறையிலும், அரசியல்வாதிகள் சிறந்த நோக்கங்களால் உந்தப்படுகிறார்களோ இல்லையோ, பெரும்பான்மை என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை முடக்கி, தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தி அதிகாரம் செலுத்துகிறார்கள். இதற்கு அவர்கள் மேலும் மேலும் அதிகார வெறிபிடித்து அலைகிறார்கள்.\nஅரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தை பலவீனப்படுத்தி, நீதித்துறையைப் படியவைத்து, ஊடகங்களை சூழ்ச்சித் திறத்துடன் கையாண்டு , மக்களின் விடுதலையுரிமையை முடக்கி, தங்களுக்கு தேவையானவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பர் எனபது இதன் பொருளாகும்.\n“இன்னலும் பாவமும் நிறைந்த இவ்வுலகில் பல்வேறு உருவிலான அரசாங்கங்கள் இருந்துள்ளன ;இருக்கப்போகின்றன. மக்களாட்சி குறையற்றது என ஒருவரும் பாசாங்கு செய்யப்போவதில்லை. காலங்கலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எல்லா வகையான அரசாங்களிலும் மக்களட்சிதான் மிக மோசமானது” என மேனாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் ��ர்ச்சில் மிகச் சரியாக கூறியிருக்கிறார்.\nமக்களாட்சியில், மக்கள் தங்களுக்கு வேண்டிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதே மக்களாட்சியின் தனித்தன்மை சிறந்த அழகு.\n← மேலும் ஒரு முறை\nஇதழ் 127 – ஜனவரி 2021\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lkedu.lk/2020/08/al_48.html", "date_download": "2021-01-28T05:41:40Z", "digest": "sha1:UNKJINY4X73MWBW4A36QI7HN33OWMGAL", "length": 5272, "nlines": 245, "source_domain": "www.lkedu.lk", "title": "A/L - இந்து நாகரிகம் - பயிற்சி வினாக்கள் - விடைகளுடன் - கிழக்கு மாகாணம் - lkedu.lk || learneasy.lk", "raw_content": "\nHome / AL / AL_Hindu Civilization / ALTM_Hinduism / A/L - இந்து நாகரிகம் - பயிற்சி வினாக்கள் - விடைகளுடன் - கிழக்கு மாகாணம்\nA/L - இந்து நாகரிகம் - பயிற்சி வினாக்கள் - விடைகளுடன் - கிழக்கு மாகாணம்\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் உயர்தர இந்து நாகரிகப் பாடத்துக்காக வெளியிடப்பட்ட பயிற்சி வினாக்கள் அடங்கிய வினாத்தாள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது\nஇதில் இவ் வினாத்தாளுக்குரிய விடைத்தாள் தனியாக இணைக்கப்பட்டுள்ளது\nஇந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் \nA/L - இந்து நாகரிகம் - பயிற்சி வினாக்கள் - விடைகளுடன் - கிழக்கு மாகாணம் Reviewed by Thiraddu on August 11, 2020 Rating: 5\nO/L_ 2019_ கடந்தகால வினாத்தாள்கள்\nதரம் 1_தமிழ்_முதலாம் தவணை_மாதிரி வினாத்தாள்_சிட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/expert-corner/2-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/168726", "date_download": "2021-01-28T05:28:24Z", "digest": "sha1:C7N2DGHET424NY2QPNZQ4SEWXW7V6UGE", "length": 3951, "nlines": 112, "source_domain": "www.parentune.com", "title": "2. 1/2 வயது குழந்தைக்கு உடல் எடை எவ்ளோ இருக்க வேண்டும் | Parentune.com", "raw_content": "\n2. 1/2 வயது குழந்தைக்கு உடல் எடை எவ்ளோ இருக்க வேண்டும்\n8 -10 kg உடல் எடை இருக்கலாம். குறைவாக இருந்தாலும் கவலையில்லை. குழந்தை ஆக்டிவ்வாக இருப்பதே ஆரோக்கியம்\nஎன் குழந்தைக்கு 206 நாட்கள் ஆகிறது. பிறந்த எடை 2...\nHi Sudhasiva, ஒரு வயதில் பிறந்த எடையிலிருந்து மூன்..\n10மாத பெண்குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும்\nHi Mohana, பிறந்த போது இருந்த குழந்தையின் எடையை கு..\n3மாத குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\nHi Suji,பிறந்த எடையை குறிப்பிடுங்கள்\nஎனது குழந்தைக்கு 1 வருடம் முடிந்து 3 மாதம் ஆகின்றத..\nHi Kausalya,குழந்தையே எடுத்து சாப்பிடுவது நல்லது த..\nஎன் குழந்தை 9 மாதம் ஆகிறது அவளுடைய எடை 6. 48 மட்டு..\nHi Mahadevi, பிறந்த எடையை குறிப்பிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2015/", "date_download": "2021-01-28T04:36:16Z", "digest": "sha1:KHPEUYBGIO3HC5F3X6HM4PSU425CLSCG", "length": 6620, "nlines": 109, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2015 – உள்ளங்கை", "raw_content": "\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nஎலியட் ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார். ஒரு நாள் அவருக்கு மேலதிகாரியிடமிருந்து அழைப்பு வருகிறது. தனக்கு பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் செல்கிறார். அப்போது எலியட்டுக்கும் அவருடைய அதிகாரிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் இது: “நேற்று ஒரு […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nSamuelDEp on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMichaelspurn on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nDavidjop on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nAmbalavanan.B on எம்.எம்.தண்டபாணி தேசிகர்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 85,366\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,468\nசாட்���ியாய் நிற்கும் மரங்கள் - 12,426\nபழக்க ஒழுக்கம் - 10,817\nதொடர்பு கொள்க - 10,540\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 10,270\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-15.html", "date_download": "2021-01-28T04:52:48Z", "digest": "sha1:LTS5MSUWEUB3S45YHX24K2PNT5O4YSEE", "length": 61140, "nlines": 587, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - மூன்றாம் பாகம் : எரிமலை - அத்தியாயம் 15 - ‘இன்னொருவர் இரகசியம்’ - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (27-01-2021) : திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nமௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் படித்துக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் மரத்தினாலான குறுகிய மச்சுப் படிகள் அமைந்திருந்தன. சூரியாவும் தாரிணியும் இருண்ட மண்டபத்திலிருந்து அந்த அறைக்குள் வந்து மச்சுப்படி ஏறி மேலே சென்றார்கள். மாடி அறையில் கிடந்த இரண்டு பழைய பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள்.\n\"கல்கத்தாவுக்கு எப்போது கிளம்புவதாக உத்தேசம்\" என்று தாரிணி கேட்டாள்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\n\"இன்றைக்கே புறப்பட்டாலும் புறப்படலாம். போவதற்கு முன்னால் சீதாவின் விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். நீங்கள் டில்லியிலேயே இருக்கப் போகிறீர்களா\" என்று சூரியா வினவினான்.\n\"இல்லை; நான் பம்பாய் போகப் போகிறேன். பம்பாய் மாகாணத்தில் ஸதாரா ஜில்லாவில் ஆங்கில ஆட்சியின் அடிச்சுவடு கூட இல்லாமல் துடைத்து விட்டார்களாம். ஜனங்களின் குடியரசு சர்க்கார் நடைபெறுகிறதாம். இங்கிலீஷ் சர்க்காருக்கு ஒரு பைசாக் கூட வரி வசூல் ஆவதில்லையாம். அந்த அதிசயத்தை நேரில் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி எனக்கு உத்தரவு பிறந்திருக்கிறது. ஸதாரா ஜில்லாவில் நடப்பது போல் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு ஜில்லாவிலே நடந்தால் போதும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மங்களம் பாடி விடலாம்.\"\n\"ஸதாராவுக்கு நீங்கள் தனியாகவா போகப் போகிறீர்கள்\n யார் என்னை என்ன செய்து விடுவார்கள்\n ஒரு சமாசாரத்தைக் கேளுங்கள். நேற்று மைதானத்தில் நாம் பேசி முடித்த பிறகு நீங்கள் முதலிலே போய்விட்டீர்கள் அல்லவா நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் நீங்கள் போய்ச் சிறிது நேரத்துக்கெல்லாம் மூன்று ஆசாமிகள் என்னிடம் வந்தார்கள். உங்களைப் பிடித்துக்கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் முதலில் என் காதுகளை நான் ���ம்பவில்லை. அப்புறம் அவர்கள் உண்மையாகவே அப்படிச் சொல்வதாகத் தெரிந்து கொண்டேன்.\"\n எனக்காக ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவா சொன்னார்கள் அப்படிப்பட்ட பைத்தியக்காரர்கள் யார் போலீஸ்காரர்களாய் இருக்க முடியாது. புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவருக்கே ஐயாயிரம் ரூபாய்களுக்கு மேல் அவர்கள் பரிசு தரமாட்டார்களே ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப்பார்களோ ஒருவேளை உங்களைக் 'கோட்டா' செய்வதற்காக அவ்விதம் சொல்லியிருப்பார்களோ\n\"அதெல்லாம் இல்லை; அவர்கள் உண்மையாகவே அவ்விதம் சொன்னார்கள் என்பது நிச்சயம். பிற்பாடு கூட என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து அரண்மனை ஆட்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு ராஜாவோ நவாப்போ அவர்களுடைய எஜமானராயிருக்க வேண்டும்.\"\nதாரிணி கலகலவென்று சிரித்துவிட்டு, \"நல்ல வேடிக்கை சூரியா ஒரு யோசனை நம் இயக்கத்தை நடத்துவதற்குப் பணம் இல்லாமல் திண்டாடுகிறோம். இப்போது ஒரு வழி கிடைத்திருக்கிறதே அடித்த அடியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்து விடலாமே. நீங்கள் இன்று கல்கத்தா போவதை ஒத்திப் போட்டு விட்டு எப்படியாவது அந்தப் பைத்தியக்காரர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள். என்னை அவர்களிடம் ஒப்புவித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு விடுங்கள்\" என்றாள்.\n\"இந்த வழியில் பணம் சேகரித்துப் புரட்சி நடத்திச் சுதந்திரம் பெறுவதைக் காட்டிலும் இந்தியா அடிமை நாடாகவே இருந்துவிட்டுப் போகட்டும்\n கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லுவானேன் அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள் அப்படியே அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னைப் பிடித்துக்கொண்டு போனால் என்ன செய்து விடுவார்கள் நான் என்ன சிறு குழந்தையா நான் என்ன சிறு குழந்தையா அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா அல்லது என்னைக் கடித்துத் தின்று விடுவார்களா\n இந்த உலகத்தில் மனுஷர்கள் என்ற ரூபத்தில் எத்தனை ராட்சஸர்கள் உலாவுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனக்கும் நேற்று இராத்திரி தான் அது துல்லியமாகத் தெரிய வந்தது. சீதா அந்த ராட்சஸ ராகவனிடம் அகப்பட்டுக் கொண்டு பட்ட பாட்டைப் பார்த்த பிறகு தான் தெரிந்தது\n மு���்னாலேயே நான் கேட்காமல் போனேனே நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா நேற்று இரவு சீதாவின் வீட்டுக்குப் போயிருந்தீர்களா சீதா என்ன சொன்னாள் ராகவனைப் பற்றி ரொம்பப் புகார் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிகிறது\" என்றாள் தாரிணி.\n\"சீதா சொல்லி நான் தெரிந்து கொள்ளவில்லை. சீதா முதலில் சொன்னதையெல்லாம் நான் நம்பக்கூடவில்லை. மூளை பிசகிப் போய் உளறுகிறாள் என்றே நினைத்தேன். நேரில் என் கண்ணால் பார்த்த பிறகு தான் சீதா உண்மையில் பத்தில் ஒன்று கூடச் சொல்லவில்லை என்று அறிந்து கொண்டேன்.\"\nபிறகு சூரியா, சீதாவின் வீட்டுக்குத் தான் போனதிலிருந்து நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னான்.\nகதையைக் கேட்டுக் கொண்டு வந்த தாரிணியின் முகத்தில் கவலையும் துயரமும் குடிகொண்டன.\n\"இதையெல்லாம் நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லியிராவிட்டால் நான் நம்பவே மாட்டேன். ராகவன் இவ்வளவு மூர்க்கமான மனிதர் என்று நான் நினைக்கவே இல்லை.\"\n இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால், அவர்களுடைய கலியாணத்தை நான் நடத்தி வைத்திருப்பேனா சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா சீதாவின் தகப்பனாரிடமிருந்து வந்த தந்தியை மறைத்து வைத்துக் கலியாணம் தடைப்படாமல் செய்திருப்பேனா\n\"பிறத்தியாருடைய காரியங்களில் தலையிடுவது எவ்வளவு பிசகு என்று இதிலிருந்து தெரிகிறது. பெண்ணின் தகப்பனார் நன்றாக யோசிக்காமல் அவ்விதம் தந்தி அடித்திருப்பாரா அதில் நீங்கள் தலையிட்டிருக்கக் கூடாது.\"\n\"இப்போது அதைச் சொல்லி என்ன பயன் இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது இத்தனை நேரம் சீதா மைதானத்துக்கு வந்திருந்தாலும் வந்திருப்பாள். அவளிடம் நான் என்ன சொல்வது என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா என்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக்கொண்டு போகட்டுமா\" என்று கேட்டான் சூரியா.\n\"சீதாவின் வாழ்க்கையில் நீங்கள் தலையிட்டு ஒரு தடவை தவறு செய்தது போதாதா மறுபடியும் அம்மாதிரி செய்ய வேண்டாம். நீங்கள் அவளைக் கல்கத்தாவுக்கு அழைத்துப் போனால் அத்துடன் அவளுடைய வாழ்க்கை முடிந்துவிடும். சீதாவுக்கு ஏதாவது தைரியம் சொல்லி அவளை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நீங்கள் போங்கள். நான் அவளைப் பார்த்துக் கொள்கிறேன். இன்று இரவே ராகவனைப் பார்த்துப் பேசுகிறேன்\" என்றாள் தாரிணி.\n\"இன்று ராத்திரியே ராகவனை எப்படிப் பார்ப்பீர்கள்\" என்ற சூரியாவின் கேள்வியில் ஆவலும் கவலையும் தொனித்தன.\n\"அவர் போகிற பார்ட்டிக்கே நானும் போக எண்ணியிருக்கிறேன்\" என்றாள் தாரிணி.\n உங்கள் பெயரில் டில்லிப் போலீஸாரிடம் ஏற்கெனவே புகார் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். உத்தியோகஸ்தர்களின் பார்ட்டிக்கு எப்படிப் போவீர்கள்\n\"என் பெயரில்தானே புகார் இருக்கிறது ஆனால் அந்தப் பெயர் என்னுடையது என்று ஒருவருக்கும் தெரியாது. இன்றைக்குப் பார்ட்டி கொடுக்கிறவர் வைஸ்ராய் நிர்வாக சபை மெம்பர். அவருடைய மனைவி எனக்கு ரொம்ப சிநேகிதம். இன்றைக்குப் பார்ட்டிக்குப் போய்விட்டு அவர் வீட்டிலேயே இரண்டு நாள் தங்கியிருக்கப் போகிறேன். அவரிடம் கவர்ன்மெண்ட் பாஸ் வாங்கிக் கொண்டு தான் பம்பாய்க்குப் பிரயாணமாவேன்.\"\n\"உங்களுடைய சாமர்த்தியத்தை நினைத்தாலே எனக்கு மூர்ச்சை போட்டு விடும்போலிருக்கிறது. நானுந்தான் சிற்சில வேஷங்கள் போட்டுக்கொண்டு சி.ஐ.டி.காரர்களிடமிருந்து தப்பியிருக்கிறேன். ஆனால் நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரே பிரமிப்பாயிருக்கின்றன.\"\n\"நாம் ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வதை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். இப்போது உடனே சென்று சீதாவைக் கவனியுங்கள். சீதாவின் தேக நிலைமையையும் மனோ நிலைமையையும் உத்தேசிக்கையில் அவள் தனியாக மைதானத்துக்கு வருவது பற்றி எனக்குப் பயமாயிருக்கிறது. இப்போது டில்லி நகரில் எங்கே பார்த்தாலும் அன்னிய சோல்ஜர்களும் சுதேசி சிப்பாய்களும் அலைந்தவண்ணம் இருக்கிறார்கள்.\"\n சுதேச சமஸ்தானக் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. தாரிணி\n\"என்னை நான் பார்த்துக் கொள்வேன்; கவலை வேண்டாம். சீதாவைப் பற்றித்தான் கவலையாயிருக்கிறது. தயவு செய்து நீங்கள் உடனே போங்கள். சீதாவைச் சந்தித்து எப்படியாவது சமாதானப்படுத்தி இன்று ராத்திரி அவள் வீட்டில் கொண்டு சேருங்கள். ராகவனுடைய குணத்தில் இன்றைய தினமிருந்தே மாறுதல் இருக்கும், அதற்கு நான் ஜவாப்தாரி.\"\n\"அந்த மூர்க்கன் ராகவனை நீங்கள் பார்த்துப் பேசுவது என்பது எனக்குப் பிடிக்கவேயில்லை அவன் வெறும் தூர்த்தன்\n\"எனக்கு மட்ட���ம் ராகவனைப் பார்த்துப் பேசப் பிடிக்கிறதா சீதாவின் நன்மைக்காக அவ்விதம் செய்யப் போகிறேன்.\"\n ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்வீர்களா சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன சீதாவின் விஷயத்தில் நீங்கள் இவ்வளவு சிரத்தை கொண்டிருப்பதின் காரணம் என்ன\n\"அவள் புரட்சி வீரர் சூரியாவின் அத்தங்காள் என்னும் காரணம் போதாதா\" \"என்னுடைய அத்தங்காள் என்பதற்காக அப்படிப் பணிவிடை செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்றத் தோன்றியிராது. அவளுடைய வசை மொழிகளையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளுடைய க்ஷேமத்தைக் கருதவும் தோன்றாது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும்.\"\n\"உங்களுடைய ஊகம் உண்மை தான் அதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. உங்களுக்குச் சீதாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் எனக்கு அதிகம் இருக்கக் காரணம் உண்டு. ஆனால் தயவு செய்து அந்தக் காரணம் என்னவென்று கேட்க வேண்டாம். அது இன்னொருவருடைய ரகசியம்; அவருடைய சம்மதம் இல்லாமல் நான் அதைச் சொல்லக் கூடாது\" என்றாள் தாரிணி.\n\"போனால் போகட்டும் சீதாவிடம் உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருப்பதால் பம்பாய்க்குப் போகும்போது சீதாவின் தகப்பனாரைப்பற்றி ஏதாவது தகவல் உண்டா என்று விசாரியுங்கள். அவருடைய பழைய விலாசம் தருகிறேன். சீதாவின் நிலைமையை அவரிடம் தெரிவித்துவிட்டால் நம்முடைய பொறுப்புக் குறையும்.\"\n சீதாவின் தகப்பனார் இருக்குமிடம் எனக்குத் தெரியும். ஆனால் அவரால் தற்சமயம் சீதாவுக்கு உதவி செய்ய முடியாது. அவருடைய தற்போதைய நிலைமையைச் சீதா அறிந்தால் சந்தோஷப்படவும் மாட்டாள்.\"\nசீதாவின் தகப்பனார் ஏதோ பெரிய கிரிமினல் குற்றம் செய்து நீண்ட கால தண்டனையடைந்து சிறையில் இருக்க வேண்டும் என்று சூரியா நினைத்துக் கொண்டிருந்தான். தாரிணியின் வார்த்தை அதை உறுதிப்படுத்துவதாக நினைத்தான். ஆனால் சட்டென்று அவனுடைய மனக் கண்ணின் முன்னால் ஒரு முகம் வந்து நின்றது. தாடி வளர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் மௌல்வியின் முகம் அது.\n கீழே ஒரு மௌல்வி சாகிப் உட்கார்ந்து குர்ஆன் வாசித்துக் கொண்டிருக்கிறாரே அவர் யார்\n அந்த மௌல்வி சாகிபு தான் என்னுடைய தகப்பனார்... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவதற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா... தாங்கள் மூர்ச்சையடைந்து விழுவ��ற்குத் திண்டு மெத்தை கொண்டு வரட்டுமா\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் ��ாதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode - PDF\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nகாழியந்தாதி - Unicode - PDF\nதிருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF\nதிருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nதிருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 75.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: அய்யா வைகுண்டர் ஆன்மிக வழியில் சமூக மாற்றத்தை முன்னின்று நடத்திக் காட்டிய மகான்களில் முதன்மையானவர். சாதியின் பெயரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் மத்தியில் 'நல்ல மகனே, உனக்கு வரும் நற்காலம்’ என்ற நம்பிக்கையை விதைத்து, ‘குகையாளப் பிறந்தவனே, எழுந்திரடா என் குழந்தாய்’ என்று உத்வேகமூட்டி வழி காட்டியவர். ‘தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்’ என்ற கொள்கையோடு ஜீவித்த அய்யாவை மக்கள் இறை அவதாரமாக வணங்குகிறார்கள். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் உயர் சாதிக்காரர்களால் அடிமைப்படுத்தப்பட்டு பெரும் துயரை அனுபவித்த மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்தி, ஆன்மிக வழியில் அவர்களை மேன்மையடையச் செய்தவர் அய்யா. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து அய்யா வழி ஒரு மாபெரும் ஆன்மிக விருட்சமாக கிளை பரப்பி வளர்ந்திருக்கிறது. இந்த நூல் அய்யாவைப் பற்றியும், அய்யா வழியைப் பற்றியும் முழுமையான புரிதலை உருவாக்குகிறது. முத்துக்குட்டியாக பிறந்து மக்களின் வதையை அவதானித்தவர் எவ்விதம் இறை உருவெடுத்து வைகுண்டரானார்; அதற்காக அவர் நிகழ்த்திய மௌனத் தவம் எப்படி இருந்தது; திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் உயர் சாதியினரின் பிடியில் இருந்து தம் மக்களை விடுவித்து எப்படி மேம்பாடு அடையச் செய்தார் போன்ற வரலாற்று மற்றும் ஆன்மிகத் தகவல்களை சுவையான நடையில் சொல்கிறது இந்த நூல். அய்யா வழியில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு நியமங்கள், அய்யா வழி மக்களின் பண்பாட்டுக் கூறுக���், அய்யா உறைந்திருக்கும் சாமித்தோப்பு வைகுண்டபதியில் நிகழும் விழாக்கள், அய்யா வழியின் வேதநூலாகக் கருதப்படும் அகிலத்திரட்டு, அருள்நூல் பற்றிய தகவல்கள், அய்யா போதித்த கருத்துகள் என அய்யா வழி சமூகத்தைப் பற்றிய முழுமையான தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறார் நூலாசிரியர்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2012-11-15-08-04-43/74-52743", "date_download": "2021-01-28T05:01:00Z", "digest": "sha1:KRDPKCK3RUWIMDLB6Q6GS4EQSCSH6XD4", "length": 11855, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்\nஅக்கரைப்பற��று தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்\nஅக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய அதிபராக ஜனூர்டீன் இன்று பதிவிகளைப் பொறுப்பேற்றார். இளைஞர் விவகார திறனபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கமைய தொழில்நுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திரலால் அம்பேவத்த இனால் இந் நியமனம் வழங்கப்பட்டது.\nஇலங்கை தொழில்நுட்பக் கல்விச் சேவையின் 3ஆம் தர அதிகாரியான இவர் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பல வருடங்கள் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றினார்.\nகடந்த 10 மாதங்களுக்கு முன் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது. கடந்த 10 மாதங்களாக இயங்காமல் இருந்த தொழில்நுட்பக் கல்லூரி இன்று புதிய அதிபர் நியமனத்துடன் திறக்கப்பட்டது.\nதொழில்நுட்பக் கல்விச் சேவையில் இல்லாத ஒருவர் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய நிலையில், தொழில்நுட்பக் கல்விச் சேவையை சேர்ந்த ஹசன் அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன் பின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்டது.\nஅமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கிடையில் கடந்த வாரம் அமைச்சில் இடம்பெற்ற நல்லிணக்க பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை தொழில்நுட்பக் கல்வி சேவையின் அதிகாரியான ஜனூர்டீனை அதிபராக நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇதன் அடிப்படையில் அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டு இன்று கடமையை பொறுப்பேற்றார். அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி மூடப்பட்ட நிலையில் அதில் கடமைபுரிந்த உத்தியோகத்தர்கள் அம்பாறை, சம்மாந்துறை, மட்டக்களப்பு போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாக கடமை புரிந்து வந்தனர்.\nகல்லூரி திறக்கப்பட்டமையால் உத்தியோகத்தர்களும் அக்கரைப்பற்றுக்கு இடமாற்றப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nஎல்லாமே அரசியல்வாதியின் சதிதான் என்ன செய்வது யாரிடம் போய் சொல்வது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇந்திய தடுப்பூசிகள் விமானத்தில் ஏற்றப்பட்டன\nமாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்\nவாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2012-12-31-03-16-58/72-55870", "date_download": "2021-01-28T05:57:04Z", "digest": "sha1:JWBMW5UHVSF4CRWL3UDNQWI24Y4SZW46", "length": 9029, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமைச்சர் மஹிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 28, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி அமைச்சர் மஹிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம்\nஅமைச்சர் மஹிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம்\nமன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, அம்மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.\nஇதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர தேவைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nவௌியேறும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை\nகங்காராமையில் வழிபட்டார் இந்திய உயர்ஸ்தானிகர்\nஇந்திய தடுப்பூசிகள் விமானத்தில் ஏற்றப்பட்டன\nஒஸ்காருக்கு சென்ற ’சூரரைப் போற்று’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23269", "date_download": "2021-01-28T06:22:22Z", "digest": "sha1:ROTYJJSYUGZUW3QGMKKD4VYOPKPOGED3", "length": 8194, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "நடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideநடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு\nநடிகர் சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு\nஅண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காப்பான்’ படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவச��யிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார்.\nபெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள்.\nகடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது.\nவிவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டினார்கள்.\nவிவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்துப் தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.\nகலைஞர் தொலைக்காட்சி இப்படிச் செய்யலாமா\nகமல் பற்றி வதந்தி பரப்புவதா – ராஜ்கமல் நிறுவனம் காட்டம்\nசூர்யா போல் விஜய் குரல் கொடுக்க வேண்டும் – சீமான் கருத்து\nஞாயிறு நள்ளிரவில் சூர்யாவுக்கு எதிரான கடித விவரம் வெளியானது எப்படி\nவெறுப்பர் கூட்டத்தை ஆதரிக்கும் ரஜினி நச்சுக் கொள்கையை ஆதரிக்கும் கமல்\nகாவல்துறையினருக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்\nஅதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன\nஉலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தைப்பூசம்\nதில்லி விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்பிய நடிகர்\nஅடுத்தடுத்து நடந்த 46 கிலோ தங்கம் கொள்ளை – தடுத்து நிறுத்த கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை\nஇன்று விடுதலையாகிறார் சசிகலா – அடுத்து என்ன\nவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் தேசிய அவமானம் – என்.எஸ்.பி.வெற்றி கோபம்\nதுப்பாக்கிச் சூட்டில் விவசாயி உயிரிழப்பு – தில்லியில் பதற்றம்\nதில்லியில் விவசாயிகள் மீது தடியடி கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு – தலைவர்கள் கண��டனம்\nவிடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு\nசசிகலா விடுதலையாகிறார் – டிடிவி.தினகரன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/07/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-28T06:09:00Z", "digest": "sha1:APRJBKUK5N3PGEITRKT57ZLHDOMLR3MV", "length": 14504, "nlines": 187, "source_domain": "www.stsstudio.com", "title": "ஞாயிறு..... - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் செல்வன்சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன்அவர்கள் சிறந்த இளம் சுரத்தட்டுவாத்தியக்கலைஞர் ஆவர், இவர் தனது தந்தைஸ்ரீபாஸ்கருடன் இணைந்து பலமேடைநிகழ்வுகளில்…\nஎன்னோடு எழுது கலம் என்னாளும் என் துணையிருக்கும். சொல்லுக்கு சிலம்பு கட்டி காற்றலையில் கவிதைகள் கதக்களியாடும் ஆற்றின் ஓரம் அமர்ந்தபடி…\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்���தினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nஉருகி ஓட வைக்க உதித்த ஞாயிறு\nமீண்டும் தீராத இரவுக்குளிரில் ஒரு\nஉருகிப் போகிற என் கனவுகள்\nகாக்கா பிடிப்பான் காரியத்தில் கண்ணாயிருப்பான்\nவட்டக்கச்சி மாயவனூரில் பரிசளிப்புடன் பொங்கல் விழா அழைப்பு\nபேர்லின் யேர்மனி தமிழ் இளையோர்களின்…\nபாபாஐியின்“இதுகாலம்“ பல நாடுகலில் திரையிட ஏற்பாடுகள் நடைபெறுகின்றது\nஉலகெல்லாம் பரந்து வாழும் உறவுகளே...காலம்…\nவணக்கம் என்ன இங்கே இல்லையா…\nஎம்தலைவன் பிறந்தநாள் தமிழ் இனம் நிமிந்தநாள்…\nஅந்த ஒற்றைப் பனைமரம் ஏனோ இன்றுவரை என்…\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS Tvக்காகமிகச்சிறப்பாகநடைபெற்றது.\nகாற்றுவெளியிசைக்கான ஊடக ஒலிப்பதிவு STS…\nதாளவாத்தியக்கலைஞர் பாபு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.05.2018\nகனடிய நாட்டில் வாழ்ந்து வரும் தாள வாத்தியக்கலைஞரும்…\nதிரு. குணா கவியழகன் அவர்களின் கர்ப்பநிலம், போருழல் காதை நாவல்களின் அறிமுக விழா 07.04.2019 சிறப்பாக நடைபெற்றது\nதிரு. குணா கவியழகன் அவர்களின் கர்ப்பநிலம்,…\nசிலம்பு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பொங்கல் விழாவில் 19/01/20\nசிலம்பு அமைப்பினரால் நடாத்தப்பட்ட பொங்கல்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nசுரத்தட்டுவாத்தியக்கலைஞர் சுலஷ்ணன் ஸ்ரீபாஸ்கரன் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2021\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (207) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (743) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/09/28/sri-reddy-warned-actress-keerthy-suresh/", "date_download": "2021-01-28T06:13:48Z", "digest": "sha1:O5DB7WE3SAB67DUH7K5UG25BMGFPNVXX", "length": 44313, "nlines": 428, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Sri reddy warned Actress Keerthy suresh, Tamil gossip news", "raw_content": "\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\nபாலியல் குற்றச்சாடுகள் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை தாக்கி பதிவிட்டுள்ளார். Sri reddy warned Actress Keerthy suresh\nஅண்மையில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டகோழி படத்தின் தெலுங்கு பதிப்பான Pandem Kodi 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால், ‘ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது தான். ஆனால், இனி உஷாராக இருப்பார்கள். அவரை சுற்றி எல்லோரும் கமரா வைத்துவிடுவார்கள்’ என கூறினார். அப்போது அவர் பின்னாலிருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்ததாக சொல்லப்படுகிறது.\nஇதனால் கோபமடைந்த ஸ்ரீ ரெட்டி, ‘கீர்த்தி சுரேஷ் விகாரமாக இருந்தார். கவலை படாதீங்க மடம். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்கமாட்டீர்கள். ஒரு நாள் போராளியின் வலியை புரிந்து கொள்வீர்கள், நான் எப்போதும் உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்’ என கூறியுள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…\nஉலக கோப்பையில் அதிக கோல்களை அடிப்பவருக்கு கொடுக்கும் விருது செருப்பா \n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nகணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nகண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனை கோரமாக மோதி சென்ற கார் : தெய்வதினமாக உயிர் பிழைத்த சிறுவன்\nஐஸ்வர்யாவின் உடல் நிலையை பார்த்து உருகும் ஆனந்த் : என்னடா நடக்குது இங்க\nநயன்தாராவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nபிக்பாஸ் பிரபலத்திற்கு நவம்பரில் திருமணமாம்… திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலம்…\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்க�� வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nநித்தியானந்தா ஆச்சிரமத்திலிருந்து பிரபல நடிகைக்கு வந்த அழைப்பு…\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n���யன்தாராவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்\nபிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா\nபிக்பாஸ் பிரபலத்திற்கு நவம்பரில் திருமணமாம்… திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கும் தென்னிந்திய பிரபலம்…\nபிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…\nஐஸ்வர்யாவின் உடல் நிலையை பார்த்து உருகும் ஆனந்த் : என்னடா நடக்குது இங்க\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/01/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2021-01-28T05:23:54Z", "digest": "sha1:MQRYTN4VISGQBE6L24SO427JTTGLQQC5", "length": 29178, "nlines": 236, "source_domain": "noelnadesan.com", "title": "பச்சை குத்தும் பாசக்காரத் தந்தை | Noelnadesan's Blog", "raw_content": "\nவாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம் →\nபச்சை குத்தும் பாசக்காரத் தந்தை\nஉடலில் பச்சை குத்தியிருப்பவர்களை பார்த்ததும் எனக்கு பல வருடகாலத்தின் முன்பு படித்த மருத்துவ புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வரும். ஹெப்பரைற்றிஸ் நோய், பச்சை குத்தியபோது அவர்களிடத்தில் ஊசி மூலம் தொற்றி இருக்கலாம்.\nஅந்தக் காலத்தில் பச்சை குத்தும் ஒரே ஊசிகள் சுத்தமாக்கப்படாது பலர் மீது மீண்டும் மீண்டும் பாவிக்கப்படுவதே இதற்குக் காரணம். பலர் வெளிநாடுகளிற்கு பயணம் செல்லும்போது இப்படி பச்சை குத்திக்கொள்வது மரபாக இருந்தது.\nஒரு காலத்தில் கடலோடிகளும் மற்றும் சண்டியர்களும் பயங்கரமான சித்திரங்களை வெளித்தெரியும் தங்கள் உடல்பகுதிகளில் பச்சை குத்தியபடி தோற்றமளிப்பார்கள். எங்கள் ஊரில் ஒரு சண்டியரது தோளில் பிச்சுவாக் கத்தி பச்சை குத்தப்பட்டிருந்ததை சிறுவயதில் அவதானித்திருந��தேன். அந்தக் கத்தி அவரை ஒரு சண்டியனாக என் மனதில் பதிவு செய்திருந்தது.\nநான் சொல்லும் காலம் இப்பொழுது காலமாகி விட்டது. பச்சை குத்துவது தேர்தல் வாக்குரிமைபோல் ஜனநாயகப்படுத்தப்பட்டு ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடமும் சென்றடைந்துவிட்டது.\nபச்சை குத்துமிடங்களும் இப்பொழுது மாறிவிட்டன. மேலும் பச்சை குத்துபவர்கள் பெருநகரங்களில் தங்கள் தொழிலை நியோன் மின்விளக்குகளின் கீழிருந்து பிரபலப்படுத்தும் காலமும் பச்சை குத்தும் ஊசிகள் மறைந்து மின்சாரத்தில் இயங்கும் ரட்ரு கன் என்பன வந்துவிட்டன.அவற்றை மருத்துவ உபகரணங்களைப்போல் தொற்று நீக்கிப் பயன்படுத்துகிறார்கள். இப்பொழுது பச்சை குத்துபவர் ஒரு ஓவியக் கலைஞராக (உடலோவியர்) பேசப்படுகிறார். சிலகாலத்தின் முன்பு எனது கிளினிக்குக்கு நாய் கொண்டுவரும் பச்சை குத்துபவரை அவரது இடத்திற்குச் சென்று அவதானிப்பதற்கு நேரம் கேட்டிருந்தேன். அவரும் அதற்குச் சம்மதித்திருந்தார். பிற்காலத்தில் ஏதோ காரணத்தால் அவர் என்னிடம் வருவது நின்றுவிட்டது.\nபச்சை குத்தல் தற்பொது புது மோஸ்தர் என்பதாக அவுஸ்திரேலியாவில் பலரிடம், அதுவும் இளம் தலைமுறையினரிடத்தில் பார்க்க முடிகிறது. தங்களின் உடலை தாங்கள் என்னவும் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை எழுதிவைக்கும் சுவராக பயன்படுத்துவது சகல மட்டத்திலும் பரவியுள்ளது.\nஅதிலும் மத்தியதரவகுப்பு பெண்கள், ஆண்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனாலும் பச்சை குத்தியவர்கள் மேல்மட்ட வேலைகளில் இன்னமும் கீழ்முகமாக பார்க்கப்படுவதால் உத்தியோகங்களுக்காக நேர்முகங்களுக்குச் செல்வதற்கு அது தடையாக உள்ளது. இதனால் பலர் இளவயதில் பச்சை குத்தியவற்றை பிற்காலத்தில் அகற்ற முயற்சிப்பார்கள். எனக்குத் தெரிந்த பெண் தனது காதலனது பெயரை பச்சை குத்தி இருந்தாள். ஆனால் அந்தக் காதலன் அவளை விட்டு கழன்றபின்பு அவள் அந்தப் பச்சையை அகற்றினாள். அது பெரிய வடுவாக மாறியது. நல்லவேளையாக அவளது இடுப்பில் இருந்ததால் அவளால் அதனை ஆடையால் மறைக்க முடிந்தது. இரண்டாவது காதலனை திருமணம் செய்து குடும்பமாகிவிட்டாள். அவளுக்கு இந்தப் பழக்கங்கள் நீடித்திருந்தால் அவளின் நிலை என்ன\nதற்போது இந்த பச்சை குத்தல் ஐரோப்பிய வம்சத்தில் இருந்து இந்திய இலங்கை இளம் தலைமுறையினரிடத்த��லும் பரவிவருகிறது. நல்லவேளையாக எனது பிள்ளைகளை இந்த ஆசை பீடிக்கவில்லை என்பது தந்தையாகிய எனக்கு மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது.\nசமீபத்தில் நான் சந்தித்த பச்சை குத்திய ஜோன் கலகரிடம் அதன் காரணம் அறிந்தபோது பச்சைகுத்தலுக்கு முற்றாக எதிராக இருந்த எனது கருத்து இப்பொழுது மாறிவிட்டாலும், அதை ஒரு பாதகமான செயலாக நினைக்கும் எண்ணம் மாறித்தான்விட்டது. அறுபது வயதிற்கும் பின்பு மனிதனால் தனது சிந்தனையில் கருத்துகளில் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை ஒரு சிறு சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.\nநான் பார்த்த ஜோன் கலகரின் பச்சை குத்திய முஷ்டியே எனக்கு ஞானோதயம் தரும் அரசமரமாக மாறியது.\nஅது ஒரு சனிக்கிழமை. காலை நேரத்தில் ஜோன் கலகர் ஒரு அழகான நீல நிற ஸ்ரவ்பேட்சயர் ரெரியர் என்ற வித்தியாசமான நாய்க்குட்டியை நோய் தடுப்பூசிக்காக கொண்டு வந்திருந்தான். இந்த நாய்க்குட்டியின் நீல நிறம் மிகவும் அரியது. இந்த இனத்தில் நீல நிறம் இருப்பதாக அறிந்திருந்தாலும் இதுவே நான் முதன் முறையாக பார்த்தது. அந்த நாய்க்குட்டிதான் அழகானது எனத் தனக்குள்ளே புரிந்து கொண்டு தன் அழகை உணர்ந்து கர்வம் கொண்ட அழகிய பெண்போல் அதுவும் மேசையில் இருந்து பிரத்தியேகமாக போஸ் கொடுத்தது.\n‘இந்த நாய்க்குட்டி அழகியது மட்டுமல்ல மிகவும் ஸ்மாட் என்று ஜோனிடம் சொல்லிவிட்டு எனது தொலைபேசியால் முகநூலில் பதிவிட இருப்பதாகச் சொல்லி அதனைப்படம் எடுத்தேன்.\n‘உண்மைதான் இந்த நாய்க்குட்டி எங்கள் வீட்டிற்கு வருகை தந்தபின்பு எங்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருகியுள்ளது’ என்று அவர் சொன்னபோது இதுவரையும் நாய்க்குட்டியை பரிசோதித்து அது சம்பந்தமான விடயங்களை சொல்லிக் கொண்டிருந்த நான் எனது வேலையை நிறுத்திவிட்டு ஜோனை ஏறிட்டுப் பார்த்தேன்\nஆறரை அடி உயரமான நீலநிற கண்களுடய ஜோன் முப்பத்தைந்துக்கும் நாற்பதற்கும் இடையிலான வயதானவன். அவன் பேசும்போது சிறிய கொன்னையை அவதானிக்க முடிந்தது கோடைகாலத்திற்காக நீல நிற கையற்ற பெனியனை அணிந்திருக்கும்போது அவனது உடலின் மேற்பகுதி எங்கும் பல வடிவங்கள் மற்றும் சில வசனங்கள் பல கோணத்தில் சிவப்பு கருப்பு வர்ணங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது.\nவலது மேற்கையில் அமெரிக்க இந்தியன் பறவைகளின் இறக்கைகளில் உருவாக்கப்பட்ட கிரீடத்தை வரைந்திருந்தான். அதற்குக் கீழே ஒரு வாள் வரையப்பட்டிருந்தது. இடது கையில்மேல் பகுதியில் ட்ராகனும் அதன் கீழே படமெடுக்கும் பாம்பும் வரையப்பட்டிருந்தது. தொடர்புகள் அற்ற படிமங்களாக அல்லது தீய கனவை கண்டு விழித்தவனது மனதின் தொடர்பற்ற நினைவுகளாக எனக்குத் தெரிந்தது. அவனது உடல் குழந்தைகள் வண்ணம் தீட்டி விளையாடிய ஓவிய பேப்பர் போல் காட்சியளித்;து.\nதனக்கு எட்டு வயதிலும் ஆறு வயதிலும் இரண்டு பையன்கள் இருவரும் நாய்குட்டியை மிகவும் நேசக்கிறார்கள் என்றான்\n‘ நல்லது இந்த வகை நாய் குட்டிகள் மிகவும் தோழமையானவை. அத்துடன் அதிக நோய்ப்பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் குட்டையான மயிர்கள் இருப்பதால் தோல் அலற்சி, முக்கியமாக வசந்த காலத்தில் வரலாம். இந்த வர்க்கத்தின் தலை பெரிதாக இருப்பதால் பெண் நாய்கள் குட்டிபோட கஷ்டப்படும்.’\n‘வெளியே நாங்கள் விடப் பேவதில்லை. வீட்டுக்குள் மட்டுமே வைத்து வளர்க்கப் போகிறோம்.’\nநான் அதற்கு ஊசியை செலுத்தி, பூச்சி மருந்தும் கொடுத்த பின்பு அறையைவிட்டு இருவரும் வெளியே வந்ததும், திரும்பவும் எனது நேர்ஸ் ஷரனிடம், ‘நாய்குட்டிக்கு பையன்களுடன் மிகவும் பொழுது போகும். அதிலும் எனது கடைக்குட்டியின் படுக்கையில்தான் இரவில் படுக்கிறது.’ என்றான்.\n‘அதை உங்கள் மனைவி ஏற்றுக் கொள்வாளோ’ –\nஇது ஷரனின் கேள்வி. தொடர்ச்சியாக மனிதர்களிடம் உரையாடுவதில் அவளுக்கு திறமையுண்டு. அது ஒரு விதமான கலை.\n‘மனைவியில்லை. நான் தனியே இரண்டு பிள்ளைகளையும் வளர்க்கிறேன் ஆறு வருடங்களாக. என்றான்\nநமது மட்டுமல்ல மூன்றாவது மனிதனின் அந்தரங்கமும் புனிதமானது. அதையே பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஏன் எழுத்தாளர்களும் வியாபாரமாக்கவில்லையா…\nஆனால், ஜோன் கலகர் தனக்கு மனைவி இல்லை எனச் சொல்லி அடுத்த அங்கத்திற்கு ஆவலை அதிகப்படுத்தும் தொலைக்காட்சியின் நாடகம் போல் எமக்குள் ஆவலைத் தூண்டி கொழுந்து விட்டெரிய பண்ணிவிட்டான்.\n‘மிகவும் கடினமானது உனது நிலை. அதுவும் இரண்டு பிள்ளைகளுடன். எனக்கு கணவனுடன் மூன்று ஆண் பிள்ளைகளை வளர்ப்பது கடினமகிறது.’ என்றாள் ஷரன்.\nபேச்சை எப்படித் தொடருவது என்பது ஷரனிடம் நான் நித்தம் கற்கின்றேன். முக்கியமாக ஒருவரது அந்தரங்கத்தை அவருக்கு எந்த வேதனையோ கோபமோ ஏற்படாமல் செய்யவேண்டும். சிறுவிரலால் பனம் நொங்கைத் தோண்டிய இளமைக்காலம் நினைவுக்கு வருகிறது.\n‘நானாக விரும்பி இந்த நிலையைத் தேடவில்லை. அவளாக என்னை விட்டு விலகினாள். எனக்கு மனைவியாக இருக்க வேண்டிய தேவையில்லை. நோயுற்ற மகனை சாதாரணமாக வந்து பார்க்கும்படி அழைத்போதும் அவள் வரவில்லை.\nஅடுத்ததாக மகனுக்கு என்ன நோய் என்று கேட்க எம்மிடையே தயக்கம்.\nதனது கடன் அட்டையின் மூலம் பணத்தை செலுத்தி விட்டு எனக்கு தனது வலது கையின் முஷ்டியை காட்டினான்.\nஅதில் 2014 என இருந்தது.\n‘2014 எனது மகனுக்கு கான்சர் நெஞ்சுக்குள் வந்தது என கண்டுபிடித்தார்கள். அந்த வருடம் எனக்கு மறக்கமுடியாது. அதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன்.’\nஅதற்குமேல் அவனது சொந்தமான சோகத்தில் நாம் என்ன பேச முடியும்\nஇடது கை முஷ்டி வெறுமையாக இருந்தது.\n‘அவனது கான்சர் முற்றாக குணமாகியதும் இதில் அந்த வருடத்தை பச்சை குத்தவிருக்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.’\n‘ஆறு வருடங்கள் கான்சர் இல்லையென்றால் இனிமேல் வராது என உறுதியாக செய்யலாம் என வைத்தியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\n‘இப்படியான நோய் மிகவும் கடினமானது. அதுவும் இந்த வயதில். துன்பத்தை சகித்துக் கொள்வதற்கான மனத்திடம் வருவதற்கு முன்பே துன்பம் தொத்திக்கொள்கிறது.’\n‘ஜேம்ஸ் நல்லா படிக்கிறான். மிகவும் சூட்டிகையானவன்’ என சொல்லயபடி குட்டிநாயை இடுப்பில் வைத்தான் ஜோன்.\nஜோன் உனக்கு எல்லாம் நன்றாக நடக்க எங்கள் வழ்த்துகள்.\nஅவன் சென்ற பின்பு இப்படியும் ஒரு தாய் இருக்கமுடியுமா\n‘இருக்கிறாள் என்கிறான் ஜோன். ஆனாலும் இப்பொழுது ஒரு சாராரின் கதைமட்டுமே கேட்டோம். நாணயத்தின் பக்கம்போல் அடுத்த பக்கம் நமக்குத் தெரியாது. அவர்களிடம் என்ன பிரச்சினையோ ஆனால் பாசமான தந்தை ஜோன் என்பது மட்டுமே தற்போது நமக்குத்தெரியும்.’’\n‘உண்மைதான் அவள்கூட தான் சரியான தாய் இல்லை என்பதை உணர்ந்து விலகி இருந்தால் அது நல்லதுதானே என தனது அபிப்பிராயமே இறுதியான வார்த்தையாக்கி விட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் ஷரன்.\nபல வருட திருமணபந்தத்திலும் பல பெண்களோடு பழகியதிலும் இறுதி வார்த்தையை அவர்களுக்கு உரிமையாக்கி விடும்போது அமைதியான சூழ்நிலை ஏற்படும் என்பதை அறிந்திருந்தேன்.\n( டாக்டர் நடேசனின் வாழும்சுவடுகள் அனுபவக்கதைகள் இவ்வருடம் காலசுவடுகள் பதிப்பகத்தால் சென்னையில் வெளியிடப்பட்டது )\nவாழும் சுவடுகள் – நூலறிமுகம் – க. நவம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nமெல்பன் நகரம் சொல்லும் கதை\nமெல்பன் நகரம் சொல்லும் கத… இல் நாஞ்சில் நாடன்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/buses/mahindra-cruzio-range-bus-showcased-at-auto-expo-2020/", "date_download": "2021-01-28T06:18:00Z", "digest": "sha1:T6ZINNBLUTR7RIHKLYLX6KJVX5YZZIME", "length": 5154, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் Bus ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது\nஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது\nமஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவின் கீழ் முதல் பயணிகள் பேருந்து க்ரூஸியோ மற்றும் க்ரூஸியோ கிராண்டே என 15 முதல் 65 இருக்கைகள் கொண்ட வரிசையை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டுள்ளது.\nடிரக் மற்றும் பஸ் உட்பட சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் மஹிந்திரா சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள க்ருஸியோ மற்றும் க்ரூஸியோ கிராண்டே அற்புதமான வரவேற்பினை பெறும் என இந்நிறுவனம் நம்புகின்றது.\nஇந்த மாடல் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டர்போ, ஹெவி மற்றும் லைட் என மூன்று டிரைவிங் முறையை கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள BS-VI முறைக்கு ஏற்ற mPOWER மற்றும் MDI இயந்திரங்களுடன் FUELSMART தொழில்நுட்பம் கொண்டுள்ளது.\nPrevious articleஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் டி1என் எலெக்ட்ரிக் வேன், ஸ்மார்ட் சிட்டி பஸ் அறிமுகம்\nNext articleகார்னிவல் சவால்., எம்ஜி ஜி10 எம்பிவி வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஇந்தியாவின் முதல் மோட்டார் இல்லம்: லக்ஸ்கேம்பர்\nபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/767169/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-26-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-01-28T05:06:36Z", "digest": "sha1:MB2ZPQH2PLT4BGBI4KWYDDNZ2NIVDPQE", "length": 5188, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "அம்ப்ரோஸ்-க்கு பின் 26 ஆண்டுகள் கழித்து ‘200’ மைல்கல்லை எட்டிய வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சளார் – மின்முரசு", "raw_content": "\nஅம்ப்ரோஸ்-க்கு பின் 26 ஆண்டுகள் கழித்து ‘200’ மைல்கல்லை எட்டிய வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சளார்\nஅம்ப்ரோஸ்-க்கு பின் 26 ஆண்டுகள் கழித்து ‘200’ மைல்கல்லை எட்டிய வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சளார்\nஇங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய கேமர் ரோச் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர்கள் அம்ப்ரோஸ், வால்ஷ். இருவரும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்தனர். இருவரும் ஓய்வு பெற்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்து விளையாடினர். அவர்களால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை.\nகுறைந்தபட்சம் டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் கூட வீழ்த்த முடியாதவர்களாக இருந்தனர். அம்ப்ரோஸ் 1994-ம் ஆண்டு 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.\nஅதன்பின் மான்செஸ்டரில் நேற்றைய போட்டியின்போது கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது கேமர் ரூச் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.\nஅம்ப்ரோஸ்-க்குப்பின் 26 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஒருவர் 200 விக்கெட்டை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். ரோச் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.\n32 வயதாகும் கேமர் ரோச் 2009-ல் வங்காளதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nவா���்ஷ் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 519 விக்கெட்டுக்களுடன் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.\nபிரெஞ்ச் கோப்பை கால்பந்து – பி.எஸ்.ஜி. அணி சாம்பியன்\nஉடல் எடை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஹன்சிகா\nசிம்புவுக்கு பகைவனாகும் கவுதம் மேனன்\nசைக்கிளில் 400 கி.மீ. பயணம் – ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு\n – யாஷிகா ஆனந்த் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2017/04/up-news.html", "date_download": "2021-01-28T04:53:16Z", "digest": "sha1:6C5AR5FUVANVP45Y7NUAFHSBD63ITH5W", "length": 7705, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் - News2.in", "raw_content": "\nHome / அமைச்சர்கள் / உத்திர பிரதேசம் / நீதிபதி / பாலியல் பலாத்காரம் / மாநிலம் / பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்\nபலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்\nSunday, April 30, 2017 அமைச்சர்கள் , உத்திர பிரதேசம் , நீதிபதி , பாலியல் பலாத்காரம் , மாநிலம்\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் பலாத்கார வழக்கில் சிக்கிய சமாஜ்வாடி மாஜி அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஉத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் இருந்த போது, சமாஜ்வாடியின் மூத்த தலைவரும், அகிலேஷூக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காயத்ரி பிரஜாபதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். பின்னர் கடந்த மார்ச் 15ம் தேதி லக்னோவில் தலைமறைவாக இருந்த காயத்ரி பிரஜாபதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழலில் அவருக்கு நீதிபதி மிஸ்ரா கடந்த 25ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து உத்தரபிரதேச அரசு சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை என பொய்யான தகவலை கூறி பிரஜாபதி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் அவரது ஆவணங்களை சரிபார்க்காமல் அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி மிஸ்ராவையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமோடி மற்றும் யோகியின் சிறப்பான ஆட்சியால் உ.பியில் நீதி நிலைநாட்டப்பட்டது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\nவாஸ்து : வடமேற்கு பாகத்தில் சமையலறை அமைப்பதன் நோக்கம்\nவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகட்டுமான பணிகளை சுலபமாக்கும் அதிசய தொழில்நுட்பம்\nஎந்த சாதி ரவுடி பெரியவன் என்கிற ரீதியிலான கொலைகள் தற்போது அரங்கேற ஆரம்பித்துள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704835901.90/wet/CC-MAIN-20210128040619-20210128070619-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-html-5-html5/", "date_download": "2021-01-28T06:11:13Z", "digest": "sha1:RFG7ERAX3NRWHTSRZGQW64J4LC27TVEW", "length": 48514, "nlines": 601, "source_domain": "www.neermai.com", "title": "எளிய தமிழில் HTML – 5 – HTML5 | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் எளிய தமிழில் HTML எளிய தமிழில் HTML – 5 – HTML5\nHTML5 என்பது சற்றே வித்தியாசமானது. நமது வலைத்தளத்திற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியது. இதன் துணைகொண்டு ஒலி/ஒளி கோப்புகள் மற்றும் 2D/3D படங்கள் ஆகியவற்றை நமது வலைத்தளத்தில் வெளிப்படுத்தலாம். மேலும் தகவல்களை application-ல் சேமிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் real-time protocols மூலம் சேமித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல சிறப்பான வேலைகளையும் javascript மற்றும் css ஆகியவற்றின் துணைகொண்டு html5 செய்கிறது.\nHTML5-ம் ஒரு சாதாரண html program-க்கான syntax-ஐயே பெற்றிருக்கும். இது பின்வருமாறு.\nDOCTYPE html> என்பது இதுவும் ஒரு் html document தான் என்பதை உணர்த்துகிறது. அடுத்ததாக head tag-க்குள் புதிதாக உள்ள meta tag-ஆனது நமது html document பற்றிய தகவல்களை சேமிக்க உதவுகிறது. மேலும் இதன் charset எனும் attribute, UTF-8 எனும் மதிப்பினை பெற்றிருப்பதை கவனிக்கவும். இது நமது program-ல் உள்ள code அனைத்தையும் Unicode Transformation Format-8 ல் மாற்ற உதவுகிறது.\nHtml5- ன் அங்கமாக விளங்கும்