diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1375.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1375.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-50_ta_all_1375.json.gz.jsonl"
@@ -0,0 +1,414 @@
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/actress-swathi-ties-the-knot-with-vikas.html", "date_download": "2020-12-04T04:33:49Z", "digest": "sha1:2RLOCWUKVNGLNQASQ3FILBUAXZPOHJ25", "length": 4479, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Actress Swathi ties the knot with Vikas | தமிழ் News", "raw_content": "\nபைலட் மாப்பிள்ளையைக் கரம்பிடித்த சுப்பிரமணியபுரம் 'சுவாதி'\nதமிழில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சுவாதி 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ’வடகறி', 'யட்சன்', 'யாக்கை' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார்.\nஇந்தநிலையில் தனது காதலரும்,விமானியுமான விகாஸை கடந்த 30-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இன்று இவர்களின் திருமண வரவேற்பு கொச்சியில் நடைபெறுகிறது.\nஇதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஊட்டியில் 'ரகசிய திருமணம்' செய்துகொண்ட பிரபல நடிகரின் மகன்\nமின்னலை பார்த்து 'மணமகன்' பயந்ததால்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்\n'கல்யாணத்தால்' களைகட்டிய ஆர்யா வீடு...குவிந்த நட்சத்திரங்கள்\n21 வயதுக்கு முன்பாகவே திருமணம் 'செய்து கொள்ளாமல்' சேர்ந்து வாழலாம்: உச்சநீதிமன்றம்\nமணமகனின் தாடியால் வந்த விபரீதம்\n3-வது திருமணம் செய்த 'பிரபல' கிரிக்கெட் வீரர்\n1 லட்ச ரூபாய்க்கு 'விலைக்கு' வாங்கி சிறுமியை 2-வது 'திருமணம்' செய்த நபர்\nகண்ணன் வருவான் புகழ் நடிகை திவ்யா உன்னி 'மறுமணம்'\n'ஹனிமூனுக்கு செலவு பண்றோம் கல்யாணம் பண்ணிக்கோங்க'.. இப்படியும் ஒரு அரசு\nசெருப்பால் அடித்து காதலனைத் 'திருமணம்' செய்த பெண்\n'கன்னத்தில் முத்தமிட்டால்' அமுதா பாப்பாவுக்கு கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/541610-madurai-3-arrested-for-watching-child-pornography.html", "date_download": "2020-12-04T04:44:35Z", "digest": "sha1:7FBZAJ6ILQNPK7SRFQIJ2AJMAVBUYOOH", "length": 16590, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் கைது | Madurai: 3 arrested for watching child pornography - hindutamil.in", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nமதுரையில் சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்துப் பரப்பிய மூவர் கைது\nமதுரையில் கடந்த ஓராண்டாக சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்து பரப்பியவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு ம��ன்பு ஒரு புகார் கடிதம் வந்துள்ளது.\nஅதில், \"மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த நாராயணசாமி மகன் குமார் (40) தனது மொபைல் போனில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்து வருகிறார்.\nஅந்த நபர், 'தேசிய குழந்தைகளுக்கு எதிரான சுரண்டல் மற்றும் காணாமல் போனவர்கள் விவரங்கள் சேகரிப்பு அமைப்பு' என்ற பெயரில் போலியாக இயங்கிவந்த ஓர் அமைப்பினால் குழந்தைகளை ஈடுபடுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்திருக்கிறார்\" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தப் புகாரின் அடிப்படையில் ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் செல்வகுமாரி விசாரணை நடத்தினார்.\nஇதில் குமார் தனது மொபைல் போனில் ஓராண்டுக்கும் மேலாக குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்த்துள்ளதும், அவற்றை முகநூலில் பிறருக்கு பகிர்ந்து வந்ததும் உறுதியானது.\nஇது தொடர்பாக எஸ்ஐ செல்வகுமாரி கொடுத்த புகாரின்பேரில், மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், குமார் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nஅவரைத் தவிர செந்தில்குமார் (31), சுந்தரபாண்டியன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சிறார் ஆபாசப் படங்கள் பார்த்ததாக 2 நாட்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம்: அரசு ஊழியர்களுக்கு வலியுறுத்தல்\nபுதுப்பொலிவு பெறும் கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு: நோயின் தாக்கத்தைக் குறைக்க அழகிய கார்ட்டூன் ஓவியங்கள்\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்\nசொந்தக் காலில் நிற்கும் விவசாயிகளை ஒருபோதும் ஸ்டாலினால் வெல்ல முடியாது- தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி\nமதுரைசிறார் ஆபாசப் படங்கள்ஆபாசப் படங்களைப் பார்த்து பரப்பிய மூவர் கைதுOne minute news\nபணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம்: அரசு ஊழியர்களுக்கு வலியுறுத்தல்\nபுதுப்பொலிவு பெறும் கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு: நோயின் தாக்கத்தைக் குறைக்க...\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி காலமானார்\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதம���் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nஈரானில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது\nமதுரை மேலமடை சிக்னல் தரைப்பாலம் அகலப்படுத்தப்படுமா- லேக்வியூ சாலையில் நீண்டு நிற்கும் வாகனங்களால் நெரிசல்\nகரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்கள் தனித்துவமாக உள்ளது: உலக சுகாதார அமைப்பு\nகட்சிகளின் தேவைக்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்படுவது சரியல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nகோடம்பாக்கம் சந்திப்பு: விதார்த்தை அசத்திய இயக்குநர்\nநீங்க கட்சி ஆரம்பிக்கிறதே அதிசயம்தான் தலைவரே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிஹார் போலவே தமிழகமும் என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nடிஜிட்டல் கில்லாடி ஆகலாம்-15: நீங்கள் சொல்வது கணினிக்குப் புரிகிறதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.madrasbhavan.com/2013/04/emmanuel-ladies-gentleman.html", "date_download": "2020-12-04T04:42:10Z", "digest": "sha1:TT52JKALBNKBB6UP4QQENWOT7ANST2GL", "length": 19394, "nlines": 155, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: Emmanuel, Ladies & Gentleman", "raw_content": "\nசில காலமாக பீல்ட் அவுட் ஆகி இருந்த மம்முட்டி புதிய ரவுண்டில் வெற்றிகரமாக வலம் வர துவங்கிவிட்டார். அதற்கு இன்னொரு ஆதாரம்தான் இம்மானுவேல். சொற்ப சம்பளத்திற்கு ஒரு பழங்கால பத்திரிகை ஆபீசில் வேலைபார்க்கும் மம்முட்டிக்கு முற்றிலும் நவீன சூழலில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. நேர்மையான ஹீரோவான () இம்மானுவேலுக்கும்,தில்லுமுல்லு மேனேஜருக்கும் இடையே நடக்��ும் யுத்தம்தான் களம். 'என்னடா இந்தப்படம் சத்யம்ல ரிலீஸ் ஆகல) இம்மானுவேலுக்கும்,தில்லுமுல்லு மேனேஜருக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் களம். 'என்னடா இந்தப்படம் சத்யம்ல ரிலீஸ் ஆகல' என்று புலம்பும் சேட்டன்களுக்கு பி.வி.ஆர்.தான் ஒரே நிவாரணி. நான் இம்மானுவேலை தரிசித்ததும் பி.வி.ஆர் நைட் ஷோவில் தான்.\nஇன்சூரன்ஸ் வேலையில் சேர 25 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது என்பது கம்பனி பாலிசி. ஆனால் பலத்த சிபாரிசுடன் அந்த தடையை தகர்த்து இளைஞர்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்கிறார் மம்முட்டி. ஐந்து பேர் சேர்ந்து கேள்விக்கணைகளை தொடுக்க நிலைகுலைகிறார் இவர். 'சரி பரவாயில்லை. ஏதேனும் ஒரு பொருளை எம்மில் ஒருவருக்கு விற்றுக்காமியுங்கள்' என டெஸ்ட் வைக்கின்றனர்.\nதனது பழைய செல்போன் கவரை ஃபஹத்திடம் நீட்டி 'இதன் விலை 60 ரூபாயென ரோட்டோர வியாபாரி சொன்னான். என் மனைவி பேரம் பேசி 50 ரூபாய்க்கு வாங்கினாள். நீங்கள் 100 ரூபாய் தந்து இதை வாங்கினால் 2 00 ரூபாய்க்கு விற்பது எப்படி என செய்து காட்டுகிறேன்' என்கிறார் மம்முட்டி. 'பிடி 100 ரூபாயை' எனக்கூறி செல்போன் கவரை வாங்கிவிட்டு 'எங்கே உனது சாமர்த்தியத்தால் இதை 200 ரூபாய்க்கு விற்றுக்காட்டு பார்க்கலாம்' என ஃபஹத் செல்போன் கவரை அவரிடம் மீண்டும் நீட்ட அதற்கு மம்முட்டியின் பதில் '50 ரூபாய் பொருளை 100 ரூபாய் தந்து வாங்கிவிட்டீர்கள். அதை மீண்டும் வாங்க நான் என்ன முட்டாளா'. இதன் மூலம் வேலைக்கு செலக்ட் ஆகிவிடும் மம்முட்டி மீது அவ்வப்போது 'உர்ர்' முகம் காட்ட ஆரம்பிக்கிறார் ஃபஹத்.\nமம்முட்டியை விட நடிப்பில் மிளிர்வது ஃபஹத் தான். கார்ப்பரேட் சூழலுக்கு பாந்தமாக பொருந்தும் முகவெட்டு, நுனிநாக்கு ஆங்கிலம் கலந்த அதிகார தோரணை..அருமை. ஒத்துப்போகாத மேனேஜர்-தொழிலாளி கெமிஸ்ட்ரி இவருக்கும், மம்முட்டிக்கும் இடையே பக்காவாக ஒத்துப்போகிறது. ஆபீஸ் ப்யூனாக சலீம். நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது இவருக்கு. கேன்சர் நோயாளியாக தாமிரபரணி பானு. தலைமுடி உதிர்ந்து, உடலிளைத்த பெண்ணாக வரும் ஓரிரு காட்சிகளில் மேக்கப் தத்ரூபம். மேக்கப் மேனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். சமீபத்தில் மறைந்த மூத்த நடிகை சுகுமாரி இன்சுரன்ஸ் பணத்திற்காக அலைச்சலுக்கு உள்ளாகும் சோகம் ததும்பும் கேரக்டரில் வந்து செல்ல, குட்���ிக்கவியாக ஃபக்ரு சில நிமிடங்கள் சிரிக்க வைத்துவிட்டு காணாமல் போகிறார்.\nகோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவரிடம் இன்சுரன்ஸ் கேன்வாஸ் செய்ய மம்முட்டிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 'எனது காரை பாலோ செய்து வாருங்கள்' என அப்பெண் சொல்ல தனது டூவீலரில் பின்தொடர்கிறார் மம்முட்டி. சிக்னல் ஒன்றில் வண்டி நொண்டியடிக்க அதை அப்படியே விட்டுவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் காருக்கு பின்னாலேயே ஓடுகிறார் தலைவர். அதுவும் சாதாரண கார் அல்ல. 'ஆடி' காராம். எந்த சேட்டா இது\nமம்முட்டி மனைவியாக வரும் ரீனு சிம்ப்ளி & ஹோம்லி. குட்டிப்பையன் கவுரி சங்கர் பேசும் செல்லமான வசனங்கள் அனைத்தும் செவிக்கினிமை. தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் நடக்கும் தகிடுதத்தங்களை வெளிச்சம் போட்டி காட்டியிருக்கும் இயக்குனர் லால் ஜோஷிற்கு சபாஷ் போடலாம். படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வரும் நவீன ஆபீஸ் சூழல் முழுக்க செட் என்பதை நண்பர் சொல்லித்தான் கேள்விப்பட்டேன். எனவே கலை இயக்குனருக்கும் ஒரு சபாஷை மிச்சம் வைக்கலாம்.\nஅ ஃப்சல் இசையில் 'மனதுதிச்சது' பாடல் பலமுறை நம்மை கேட்கத்தூண்டும் க்யூட் க்ளாச்சிக். மொத்தத்தில் ஒருதரம் பார்க்கக்கூடிய ஃபீல் குட் பேமிலி சினிமா இந்த இம்மானுவேல்.\nஇப்படத்திற்கு என்ன விமர்சனம் எழுதுவது என்று மண்டை காய்கிறது. லால் ரசிகர்கள் பெருத்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமென பில்ட் அப்பை ஏற்றி டிக்கட் ரிசர்வ் செய்தார் கேரள நண்பர். நம்பிப்போய் வெம்பி திரும்பியதுதான் மிச்சம். இம்மானுவேல் போல யூத்/மாடர்ன் சூழல் நிறைந்த கதைக்களத்தில் அரிதாரம் பூசி இருக்கிறார் மோகன் லால்.\nதனது லட்சியம் நிறைவேறாமல் தற்கொலை செய்ய முயலும் இளைஞன் சரத்தை காப்பாற்றி அவனுக்கு ஐ.டி. நிறுவனம் ஒன்றை அமைத்து தருகிறார் ஜென்டில்மேன் சந்திரபோஸ். எந்நேரமும் போதையில் மிதக்கும் போஸ் இயற்கையில் ரொம்ப நல்லவர்/புத்திசாலி. மிகப்பெரிய ஐ.டி.நிறுவன அதிபரான தனது தந்தையை வெறுத்து சரத் மற்றும் அவனது தோழர்களின் புதிய முயற்சிக்கு தோள் கொடுக்கிறார் அனு(மம்தா மோகன்தாஸ்). குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட துவங்கியதும் தன்னிச்சையாக முடிவெடுக்க ஆரம்பிக்கிறான் சரத். நட்பில் விரிசல் விழ இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.\nகுடிபோதையில் முதல் அரைமணிநேரம் மோகன்லால் கலாபாவன் சஜோனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் தியேட்டரில் குழந்தைகள் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்கிறார்கள். படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் அணிவகுக்க 'சம்திங் ஸ்பெஷல்' என்று நம்பினால் போகப்போக இழுவையின் உச்சத்திற்கு செல்கிறது கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் உள்ளிட்ட அனைத்தும்.\nஏர் ஹோஸ்டஸ் என்கிற பெயரில் பத்மப்ரியாவின் ஹேர் ஸ்டைல், டூயட் பாடலில் மீரா ஜாஸ்மின் ஆன்ட்டியின் முகத்தில் அப்பப்பட்டு இருக்கும் அப்பப்பா மேக்கப்...கெரகமடா தேவுடா. சென்ற ஆண்டு மம்முட்டி நடித்த கோப்ரா எனும் சொத்தையான படத்திற்கு போட்டியாக மோகன்லால் தரப்பில் இருந்து வந்திருக்கிறது இந்த சித்திரம்.\nபலத்த தலைவலியுடன் படம் முடிந்து வெளியே வந்து டிக்கட் எடுத்த நண்பரை முறைத்து பார்க்க 'சேம் ப்ளட். சாரி' என்றார் பரிதாபமாக. இந்த ரம்பத்திற்கு எதற்கு இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக காட்சிகள் அமைத்தார்களோ இயக்குனர் சித்திக்...ஆனாலும் ஒமக்கு ஓவர் ரவுசு ஓய். நேரில் கண்டால் சவட்டி களையும்.\nதிருமதி.தமிழா இல்ல Ladies and Gentlemanஆ \nஇமானுவேலை மட்டும் பார்க்க வேண்டும்... நன்றி...\nஇமானுவேல் பார்க்கலாம் போல இருக்கு....\nஅருமையான பதிப்பு. இதை ஏன் நீங்கள் தமிழன் பொது மன்றம் (http://www.tamilanforum.com) இணையத்தில் பதித்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பை மிகைப்படுத்தி கொள்ளகூடாது வாருங்கள்.. இணையுங்கள்.. பதியுங்கள்.. பரிசுகளை வெல்லுங்கள்...மேலும் விவரங்களுக்கு தமிழன் பொது மன்றத்தின் அறிவிப்பு பலகையை பாருங்கள்.\n- தமிழன் பொது மன்றம்.\nதிருமதி தமிழ் - SYRUP மலர்\nகுறுக்கு வழியில் ட்ராஃபிக் ஜாம்\nகாத்தாடி ராமமூர்த்தியின் - பிள்ளையார் பிடிக்க\nவரதராஜனின் - ஆசைக்கும் ஆஸ்திக்கும்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/30106-2016-01-18-18-03-41", "date_download": "2020-12-04T04:58:45Z", "digest": "sha1:LC37YARIQ3VJQ5QN5QOAKVT3STDPPQUZ", "length": 21897, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "ஏறு தழுவுதலுக்கு மாறுபடுவீர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஜல்லிக்கட்டு தடையால் அம்பலத்திற்கு வந்த முற்போக்கு மூஞ்சூறுகள்\nஇலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி\nஜல்லிக்கட்டு - ஜீன்ஸ் புரட்சி\nஜல்லிக்கட்டு - வீரமுமில்லை விவேகமுமில்லை\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல்\nஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்றால், சாதி, தீண்டாமை காட்டுமிராண்டித்தனம் இல்லையா\nபனாமா கசிவும் பணக்காரர் அரசியலும்\nநாட்டு மாடுகள் எனும் தூய்மைவாதமும், A1 - A2 பால் எனும் கட்டுக்கதையும்\n‘நீட்’ தேர்வில் பதுங்கியுள்ள சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார்\nகமல், ரஜினி, விஜய், சிம்பு அப்புறம் எவன் வேண்டுமென்றாலும் வரலாம்\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2016\nஏறு தழுவும் \"வீர\" விளையாட்டு, அதாவது ஜல்லிக் கட்டு உச்ச நீதிமன்ற ஆணைப்படி சென்ற இரு ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்த ஆண்டு இந்த \"வீர\" விளையாட்டின் ஆதரவாளர்கள் வரும் சட்ட மன்றத் தேர்தலை மனதில் கொண்டு, இதை அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஉண்மையில் பெரும்பான்மை மக்கள் இந்த \"வீர\" விளையாட்டை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள முயலாமல், பெரும் இரைச்சல் எழுப்பும் ஆதிக்க சக்திகளுக்கு அஞ்சி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக ஆக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியனரும் ஒரே குரலில் உரக்கக் கூவுகிறார்கள்.\nகூடவே வழக்கம் போல ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளின் மெத்தனப் போக்கால் தான் இவ்விளையாட்டை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டவும் தவறவில்லை.\nசமூக முன்னேற்றத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத, முதலாளிகளின் நலன்களை மட்டுமே முதன்மையாகக் கொண்டுள்ள முதலாளித்துவக் கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகள் தான் இப்படி நடந்து கொள்கிறது என்று இல்லை.\nமதி மயக்கத்தில் இருக்கும் மக்களை முன்னேற்ற சிந்தனையில் ஈடுபடுத்தி, புரட்சிக்கு அணியப்படுத்தும் பொறுப்பு உள்ள பொதுவுடைமைக் கட்சியும் இவர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பது வருத்தத்திற்கு உரியது. மதுரையில் 27.12.2015 அன்று இந்திய பொதுவுடைமைக் கட்சியினர் இந்த \"வீர\" விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று கோரி ஒரு கண்டனப் பேரணியை நடத்தி இருக்கின்றனர்.\nஅரியலூரில் 4.1.2016 அன்று சிலர் சில காளைகளுடன் சென்று அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனைப் பார்த்து இந்த \"வீர\" விளையாட்டை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அப்பொழுது எதிர்பாராத வகையில் ஒரு காளையின் கூர்மையாகச் சீவப்பட்ட கொம்பின் மீது கை பட்டு அமைச்சர் காயம் அடைந்தார்; காயம் பெரிதாக இல்லை என்றும், அதைப் பெரிது படுத்த வேண்டாம் என்றும் கூறி விட்டு, பா.ஜ.க. அரசு தேவைாயன நடவடிக்கையை எடுக்கும் என்று உறுதி மொழி கூறிவிட்டுச் சென்றார்.\nதமிழர்களின் \"வீர\" விளையாட்டை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் கூச்சல்களுக்கு நடுவில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் (Animal Welfare Board of India) வேண்டுகோள் பலரால் கேட்க முடியாமல் போகிறது. தடை செய்யப்பட்டு உள்ள இந்த \"வீர\" விளையாட்டை உயிர்ப்பித்து விட வேண்டாம் என்று இவ்வாரியம் 31.12.2015 அன்று மைய அரசைக் கேட்டுக் கொண்டு உள்ளது.\nஇந்த \"வீர\" விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதைத் தகுந்த ஆதாரங்களுடன் மெய்ப்பித்த பின்பு தான், உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது என்பதையும், மனித உயிர்கள் இவ்விளையாட்டில் காவு வாங்கப்படுவதையும் இவ்வாரியம் சுட்டிக் காட்டி உள்ளது.\nஏறு தழுவுதல் ஒரு வீர விளையாட்டு என்ற சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய களுடையதாகத் தான் இருக்க முடியும். அல்லது 'உழைக்கும் மக்களின் சிந்தனை பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகத் தான் இருக்க வேண்டும்; அவர்கள் காலத்திற்கு ஏற்றபடி சிந்திக்கத் தொடங்கினால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடும்' என்று அஞ்சும் சுரண்டல்வாதிகளுடையதாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த \"வீர\" விளையாட்டினால் உழைக்கும் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் இல்லை.\nஉழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுக்கவா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அரசும் உள்ளன வறுமை, கல்வி அறிவின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், உலகை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் புவி வெப்ப உயர்வு மற்றும் சூழ்நிலைக் கேடு போன்ற மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒன்றுபட முடியாத இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் கூடி \"வீரத்துடனும் விவேகத்துடனும்\" செயல்பட்டு இந்த \"வீர\" விளையாட்டை நடத்த அறிவிக்கையை 9.1.2016 அன்று வெளியிட்டு விட்டனர்.\nஅதுவும் இது சட்ட முறைமைக்கு எதிரானது என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் கூறிய அறிவுரையையும் உதறித் தள்ளி விட்டுத் தங்கள் \"வீரத்தையும் விவேகத்தையும்\" காட்டி உள்ளனர்.\nஆனால் இது போல் வீரத்தையும் விவேகத்தையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை முன்னேற விடாமல் தடுக்கும் பிரச்சினைகளில் காட்ட அரசியல் கட்சிகள் ஏன் முன் வருவது இல்லை\nஅனைத்து வகுப்பு மக்களிலும் அறிவத் திறன் படைத்தவர்கள் இருந்தாலும், உயர் சாதிக் கும்பலினரே உயர் நிலை வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அதீத உள்ளாற்றல் இருந்தாலும் அது அடைக்கப்பட்டும், அடக்கப்பட்டும் உள்ளதே ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு அதீத உள்ளாற்றல் இருந்தாலும் அது அடைக்கப்பட்டும், அடக்கப்பட்டும் உள்ளதே இக்கொடுமையை எதிர்க்கவும், வெல்லவும் ஏறு தழுவுதலில் காட்டப்படும் \"வீரம்\" பயன்படுமா\nஏறு தழுவுதலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்து உள்ள தடையை நீக்க மைய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி வெற்றி பெறும் அளவிற்கு உங்கள் அறிவு செயல்படுகிறதே அதே அறிவு ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளாற்றல் வெளிப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்துடன், இடஒதுக்கீட்டுக்கு 50% உச்ச வரம்பு விதித்த தீர்ப்புக்கு எதிராகச் சட்டம் இயற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என��று ஏன் செயல்படவில்லை\n(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.1.2016 இதழில் வெளி வந்துள்ளது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/japan-wins-corona-battle/", "date_download": "2020-12-04T05:54:24Z", "digest": "sha1:HAGPTKEOYIF77AKMPUDQQZ3KFHPQGZQE", "length": 15430, "nlines": 103, "source_domain": "1newsnation.com", "title": "கொரோனாவை வென்ற ஜப்பான்!!! சாதனை பயணம் ஒரு அலசல்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\n சாதனை பயணம் ஒரு அலசல்…\nரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி.. டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்.. டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்.. இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா.. இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அ��்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. உங்களுக்கு BP இருக்கா.. அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..\n சாதனை பயணம் ஒரு அலசல்…\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சுழலில் நோய்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து ஜப்பான் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.\nஜப்பானியர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செல்யபடுபவர்கள். அவர்களையும் கொரோனா வீட்டில் பூட்டிபோட்டது. ஆனால் மற்ற நாடுகளை போல் பெரிய கட்டுபாடுகள் எதுவும் அங்கு இல்லை. பொது இடங்கள் வழக்கம் போல் தான் செயல்பட்டு வந்தது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. டெஸ்ட், டெஸ்ட் கிட் என எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. நோய் தடுப்பு மையம் அமைக்க போராடவில்லை.\nபின்பு இது எப்படி சாத்தியமாகியது\nஜப்பானில் முதல் நோய்தொற்று ஜனவரி 16ம் தேதி செய்யப்பட்டது. டோக்கியோ நகர் நோய்தொற்று அதிகம் கொண்ட இடமாக மாறியதால் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பின்பு படிப்படியாக வேகம் எடுத்த நோய்தொற்று ஏப்ரல் மா���த்தில் 10,000 என வளர்ந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தது.\nஏற்கனவே ஏப்ரல் 7வரை இருந்த நடைமுறையில் ஊரடங்கு மே வரை விரிவுப்படுத்தப்பட்டது. இது வரை நடந்தைவை வழக்கமான ஒன்று தான் என்றாலும் இங்கு சற்று வித்தியாசமாக நோய்தொற்றின் எண்ணிக்கை மடமடவென குறைந்து அதிகப்பட்சம் 12 என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் அங்கு ஊரடங்கு கைவிடப்பட்டது.\nஇது குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கருத்துப்படி, ஜப்பானியர்களின் உடல் பண்புகள் வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தியை இயற்கையாகவே கொண்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைபிடித்துள்ளனர். ஏற்கனவே ஏற்ப்பட்ட சில வைரஸ் நோய்க்களின் தாக்கத்தால் இரு ஆண்டுகளுக்கு முன்னமே அமைக்கப்பட்ட 50,000 நர்ஸ்களை கொண்ட குழுவும் செயல்பாட்டில் தான் இருக்கிறது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் இருந்ததால் நோய்தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருந்துள்ளது. இதனால் ஜப்பான் இன்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறது.\nஊருக்குள் புகுந்த ராஜநாகம்; அலறியடித்து ஓடிய மக்கள்\nஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று அருகிலிருந்த கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளி வருகின்றனர். ஆந்திராவின் செருக்குப்பள்ளி உள்ள வனப்பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று […]\nஅமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை…\nஇலங்கை அதிபர் தேர்தல் : முஸ்லீம் வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு..\nஅவசர பதவியேற்பு.. அதிரடி திருப்பங்கள்.. பாஜகவின் ஃபார்முலா தோற்றது எப்படி..\nஈரான் சிறை கைதிகள் தப்பியோட்டம்..\nஉலக அளவில் 10 லட்சத்தை தாண்டிய கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை.\nமீண்டும் இலங்கை பிரதமராகும் ராஜபக்சே.. தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..\nவிண்வெளியில் வீராங்கனைகள் மட்டும் தனியாக நடந்த�� வரலாற்று சாதனை\nஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவது உறுதி…\nஇவ்வளவு பெருசா…இளம்பெண்ணின் கருப்பையில் என்ன இருந்தது தெரியுமா\nஅதிக லைக்குகளை பெற்ற ட்வீட்… Chadwick Boseman-ஐ பெருமைப்படுத்திய ட்விட்டர் நிர்வாகம்\n“இது பெருமைப்பட வேண்டியது அல்ல.. வெட்கப்பட வேண்டிய ஒன்று..” இவான்கா ட்ரம்பிற்கு நெட்டிசன்கள் பதிலடி..\nஅடேங்கப்பா… இந்த கண்ணாடியின் மதிப்பு இவ்வளவா… யாருடையது தெரியுமா\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு\nதமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம்\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்..\n50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91921/cinema/Kollywood/Big-Price-offer-for-RRR-film-Digital-and-Television-rights.htm", "date_download": "2020-12-04T05:59:07Z", "digest": "sha1:YJV2LVWBDZYUDUAWJMLPYG4ZDMQI25RX", "length": 10204, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆர்ஆர்ஆர் டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா - Big Price offer for RRR film Digital and Television rights", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு | பயமுறுத்த வருகிறது 'ரூபம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் | சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'ஆர்ஆர்ஆர்' டிஜிட்டல் உரிமைக்கு இவ்வளவு விலையா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்தியத் திரையுலகத்தில் பெரும் நடிகர் என ரஜினிகாந்த், இயக்குனர் என ஷங்கர் ஆகியோர்தான் பெயரை தக்க வைத்திருந்தனர். 'பாகுபலி' படங்கள் வரும் வரைக்கும் மட்டுமே அவை இருந்தன. அதன்பின் அவற்��ை தெலுங்கு நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி கொத்திக் கொண்டு போய்விட்டனர்.\nஷங்கர், ரஜினிகாந்த் இணைந்த '2.0' படத்தின் சாட்டிலைட் உரிமை 110 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அது மிகப் பெரும் தொகை. அந்தப் படத்திற்குப் பிறகு வேறு படங்கள் அந்த விலையைத் தாண்டவில்லை.\nதற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\nஹாட்ஸ்டார் டிஜிட்டல் உரிமையையும், ஸ்டார் சாட்டிலைட் உரிமையையும் பெற்றுள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் வெளியாக உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nவிபிஎப் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு சில பல 'பிகினி' போட்டேக்களுடன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராம்சரணுடன் குத்தாட்டம் போடும் பூஜா ஹெக்டே\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/92155/cinema/Kollywood/I-am-ready-to-go-prision-says-Kangana.htm", "date_download": "2020-12-04T05:56:10Z", "digest": "sha1:YYRTQOZWOEJDYUUDJ722TCOA4YCVM7V7", "length": 9442, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிறை செல்ல தயார் : கங்கனா - I am ready to go prision says Kangana", "raw_content": "\nநடிகர் - ந��ிகைகள் கேலரி\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு | பயமுறுத்த வருகிறது 'ரூபம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் | சன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசிறை செல்ல தயார் : கங்கனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமும்பை: என்னை சிறையில் அடைக்க இந்த அரசு காத்திருக்கிறது, நானும் தயார் என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.\nசுஷாந்த் தற்கொலைக்கு பிறகு பாலிவுட் பிரபலங்களின் வாரிசு அரசியல் மற்றும் மகாராஷ்டிரா அரசையும் கடுமையாக விமர்சித்தார் நடிகை கங்கனா. இதனால் மும்பையில் அவரது அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி அதை இடித்தது மும்பை மாநகராட்சி. பின்பு கோர்ட் மூலம் அதற்கான தடையை வாங்கினார்.\nஇந்நிலையில் போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும், அந்தேரி நீதிமன்றத்தில் கங்கனா மீது புதிய வழக்கு தாக்கலாகி உள்ளது.\nஇது குறித்து கங்கனா நேற்று கூறும்போது, இந்த அரசு, என்னை சிறையில் அடைக்க காத்திருக்கிறது. நானும் சிறை செல்ல தயாராக இருக்கிறேன், என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதலைமறைவாகவில்லை: நடிகை விளக்கம் ஆபாச தளங்களாக மாறிய ஓடிடி தளங்கள்: ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு\nமுதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா\nமேலு���் பாலிவுட் செய்திகள் »\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=121&ta=U", "date_download": "2020-12-04T05:35:40Z", "digest": "sha1:GUTD4WLSIVVIKQSXHLOTQU222KYKYD5Z", "length": 9339, "nlines": 118, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வானம் பார்த்த சீமையிலே - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nமுன்னோட்டம் பட காட்சிகள் (28)\nதினமலர் முன்னோட்டம் » வானம் பார்த்த சீமையிலே\nபிரமிட் சாய்மீரா நிறுவனம் வழங்க தெய்வானை மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் வானம் பார்த்த சீமையிலே. முருகா படத்தில் ஹீரோவாக நடிக்க அசோக்தான் இந்த படத்தின் நாயகன். அவருக்கு ஜோடியாக வெயில் படத்தின் உருகுதே உருகுதே பாடல் நாயகி பிரியங்கா நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா, விஜயகுமார், கஞ்சாகருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஜேப்பி.அழகர் இயக்குகிறார்.\n என்பதை முற்றிலும் கிராமியப் பின்னணியில் சொல்வதுதான் வானம் பார்த்த சீமையிலே படத்தின் கதையாம். காரைக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் அசோக் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இயல்பான காட்சிகள், இனிமையான பாடல்களோடு படத்தை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்களாம்.\nஇசை - ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் - நந்தலாலா, பழனிபாரதி, ஜேப்பி.அழகர், ஜோமல்லூரி. ஒளிப்பதிவு - செந்தில்குமார். கலை -மோகன். படத்தொகுப்பு - வி.டி.விஜயன். தயாரிப்பு - அமுதா துரைராஜ்.\n- தினமலர் சினி டீம் -\nவானம் பார்த்த சீமையிலே - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஅந்தாக்ஷரி திரில்லர் கதையில் நடிக்கும் பிரியங்கா நாயர்\nஅசோக் செ���்வன் நித்யா மேனன் கூட்டணியில் இணைந்த ரிது வர்மா\nஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன்\nஆர்ஆர்ஆர் : ஆல்யாவிற்குப் பதில் பிரியங்கா சோப்ரா\nநடிப்பு - சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபிதயாரிப்பு - பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், வைட் மூன் டாக்கீஸ்இயக்கம் - ஆர்டிஎம்இசை - ஆதித்யா - சூர்யாவெளியான ...\nநடிப்பு - வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், குமார் நடராஜன், பூஜா, மீஷா கோஷல்தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோ, ஓ 2 பிக்சர்ஸ்இயக்கம் - விக்னராஜன்இசை - ...\nநடிப்பு - சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலாதயாரிப்பு - மசாலா பிக்ஸ்இயக்கம் - ஆர்.கண்ணன்இசை - ரதன்வெளியான தேதி - 14 நவம்பர் 2020நேரம் - 1 மணி நேரம் 46 ...\nநடிப்பு - ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா, அஜய் கோஷ்தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்இயக்கம் - ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன்இசை - கிரிஷ் ...\nசூரரைப் போற்று - விமர்சனம்நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசிதயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/05/07/520000-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5/", "date_download": "2020-12-04T04:59:56Z", "digest": "sha1:P24TS7PMMCTCOBGUWVM6WYVH2UQGAM5P", "length": 11954, "nlines": 143, "source_domain": "makkalosai.com.my", "title": "520,000 வேலை இழப்புகள் எம்.சி.ஓவை தளர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தன என்று முஸ்தபா கூறுகிறார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News 520,000 வேலை இழப்புகள் எம்.சி.ஓவை தளர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தன என்று முஸ்தபா கூறுகிறார்\n520,000 வேலை இழப்புகள் எம்.சி.ஓவை தளர்த்த வேண்டிய கட்டாயம் இருந்தன என்று முஸ்தபா கூறுகிறார்\nMCO இலிருந்து கடந்த ஏழு வாரங்களில் 520,000 மலேசியர்கள் தங்கள் வருமானத்தை இழந்ததை அடுத்து, புத்ராஜெயா நிபந்தனை இயக்க-கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று முஸ்தபா முகமது கூறினார்.\nபிரதம மந்திரி துறையில் பொருளாதார திட்டமிடல் பொறுப்பில் இருக்கும் முஸ்தபா, கோவிட் -19 நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்காக கிட்டத்தட்ட அனைத்து வணிகங்களும் மூடப்பட்ட பின்னர் பொருளாதாரம் மதிப்பிடப்பட்ட RM63 பில்லியனை இழந்தது என்றார்.\n“இப்போது மலேசியா ஏற்கனவே 520,000 வேலைகளை இழந்துள்ளது. வங்கி நெகார��வின் கணிப்புகளின் அடிப்படையில், நாங்கள் எதுவும் செய்யாவிட்டால் 1.8 மில்லியன் வேலைகளை இழக்க நேரிடும் ”என்று முஸ்தபா கூறினார்.\n“பிரதமர் சொன்னதைப் பொறுத்தவரை, நாங்கள் ஏற்கனவே RM63 பில்லியனை இழந்துவிட்டோம், நாளொன்றுக்கு RM2.4 பில்லியனை இழக்கிறோம்” என்று முஸ்தபா கூறினார்.\nதிங்கட்கிழமை தொடங்கி பெரும்பாலான வணிகங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை நியாயப்படுத்துகிறது.\nநிபந்தனைக்குட்பட்ட MCO நெருங்கிய உடல் தொடர்பு மற்றும் கூட்டத்தை நம்பியிருப்பதைத் தவிர்த்து, கிட்டத்தட்ட எல்லா வணிகங்களையும் மீண்டும் செயல்பட அனுமதிக்கிறது.\nநாடு முழுவதும் புதிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த முடிவு வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மலேசியாவில் 6,428 கோவிட் -19 வழக்குகள் மற்றும் 107 இறப்புகள் பதிவாகியுள்ளன.\nஇருப்பினும், சில மாநிலங்கள் புதிய தொற்றுநோய்களில் மீண்டும் எழுச்சி பெற வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இயக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவதை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.\nசி.எம்.சி.ஓ மிக விரைவாக இருப்பதாகவும், புத்ராஜெயா இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர், அதே நேரத்தில் வணிகங்கள் கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளை முதலிடத்தில் வைத்திருப்பதை உறுதிசெய்கின்றன.\nசி.எம்.சி.ஓவைப் பாதுகாக்கும் முஸ்தபா, முடிவெடுப்பதற்கு முன்னர் அரசாங்கம் கவனமாகவும் விரிவாகவும் கலந்துரையாடியதாகவும், அவ்வாறு செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்து சுகாதார அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.\n“இது மிக விரைவாக இருக்கிறது என்று சொல்வது, இது ஒரு கருத்து மட்டுமே. இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல, அதை நாங்கள் கவனமாகக் கருதினோம். நாங்கள் சுகாதார அமைச்சகத்திடம் ஆலோசனைகளைப் பெற்றோம், உயிர்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்திய பின்னர் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று நாங்கள் முடிவு செய்தோம். ”\nசி.எம்.சி.ஓ உடன் கூட, வணிகங்கள் மற்றும் தொழில்கள் மீண்டும் முழுமையாக செயல்படவில்லை, ஏனெனில் நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்ய நேரம் எடுக்கும், என்றார்.\nமுக்கியமானது என்னவென்றால், வணிகங்களுக்கு ஆரம்ப அறிவிப்பை வழங்குவதன் மூலம் அவை மீண்டும் திறக்கத் தயாராகின்றன. ஏனென்றால், அவர்கள் முன்னரே திட்டமிடுவதற்கு உறுதியை விரும்புகிறார்கள் என்றார்.\nPrevious article1.8 மில்லியன் மக்களின் உயிருக்காக வழக்குத் தொடரவும் தயார்\nNext articleகோவிட்-19 தாக்கம் எங்கள் துறைக்கு ஈடுகட்ட முடியுமா கேள்விக்குறியே என்கிறார் பிரிமாஸ் தலைவர்\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nஇரண்டாவது நாளாக கோவிட் தொற்றிலிருந்து அதிகமானோர் குணமடைகின்றனர்\nதடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா\nவாகமனமோட்டிக்கு மரணத்தை விளைவித்த பெண் வாகன ஓட்டுநர் கைது\nபகாங் மாநில மஇகா இளைஞர் பிரிவு அதிரடி நடவடிக்கை\nசுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் -சிபிஐ விசாரணை\nசீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2020-12-04T05:11:33Z", "digest": "sha1:3O4BGYRRCQDWXPJMJLG5WMGJ27WYFGZ2", "length": 6924, "nlines": 79, "source_domain": "tamilpiththan.com", "title": "நேற்று இரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சுற்றிவளைப்பு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News நேற்று இரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சுற்றிவளைப்பு\nநேற்று இரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடியாக சுற்றிவளைப்பு\nதிருகோணமலையில் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது அரச மதுபானத்தை அனுமதிப் பத்திரமின்றி விற்பனை செய்து வந்த நபரொருவர் 3ஆம் கட்டை அலக்ஸ் தோட்ட கடற்கரை பின் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் 49 வயதுடைய குடும்பஸ்தரே 555 மில்லிலீற்றர் மதுபானத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த நபருடன் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்கள் உப்புவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரி���ின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nமேலும், சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதடைப்பட்ட மாதவிலக்கு சீராக உதவும் மலைவேம்பு\nNext articleபெண்களின் வளர்ச்சி நிலை\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் பழமையான கார்களின் அணிவகுப்பு..\nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/gaja-cyclone-update-netizens-tweets-here.html", "date_download": "2020-12-04T05:22:02Z", "digest": "sha1:Q2WP5IG5GDTWMIGRAABU24ZKBLETQCT5", "length": 4769, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Gaja Cyclone update, Netizens tweets here | தமிழ் News", "raw_content": "\n'கஜா வராண்டா கஜா வராண்டா'.. சென்னையைத் தாக்கும் கஜா வெயில்\nஇன்றிரவு 8 மணிக்கு நாகப்பட்டினம் அருகே கஜா புயல் கரையைக் கடக்கவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதேநேரம் நெட்டிசன்களும் முன்னேச்சரிக்கையாக களத்தில் இறங்கி கஜாவைக் கிண்டலடித்து வருகின்றனர். அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே பார்க்கலாம்.\nகஜா: அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தல்\nகஜா புயல்:மதியம் 2 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவா\nகஜா புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 16 ரயில்களின் சேவை ரத்து\nஅதிதீவிர புயலாக வலுப்பெறும் கஜா: இன்று இரவு கரையை கடக்கிறது\nகரையைக் கடக்கும் கஜா புயல்: தமிழக மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை\nதயார் நிலையில் ஜிசாட்-29: ‘செக்’ வைக்கும் கஜா புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/npvideo/sirappu-pattimandram-14-april-2019-sun-tv/", "date_download": "2020-12-04T04:27:05Z", "digest": "sha1:V2LB2TIRXEFV2QOLC6RAWC4RKBCTNN3G", "length": 2778, "nlines": 50, "source_domain": "www.trttamilolli.com", "title": "எஸ் பி பி பற்றி கவிஞர் வைரமுத்து – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஎஸ் பி பி பற்றி கவிஞர் வைரமுத்து\nComments Off on எஸ் பி பி பற்றி கவிஞர் வைரமுத்து Print this News\n“சூழ்ச்சி வலையில் விஜய்” – S.A.சந்திரசேகர் பிரத்யேக பேட்டி முந்தைய செய்திகள்\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/10/jaffna-wedding.html", "date_download": "2020-12-04T04:39:58Z", "digest": "sha1:YOGMSKHOFG47H2EF6QUT6RYWOUPNMR2S", "length": 5080, "nlines": 57, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாட்டு வண்டியில் யாழ், கைதடியில் வெள்ளை மாப்பிளையின் வியப்பான திருமணம்… | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாட்டு வண்டியில் யாழ், கைதடியில் வெள்ளை மாப்பிளையின் வியப்பான திருமணம்…\nயாழ்ப்பாணம் , கைதடியில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.\nஅதாவது பல வேறு பட்ட கலாச்சார மேகத்தில் சுழன்று திரியும் இக் கால கட்டத்தில் வெள்ளைக் காற மாப்பிளை யாழ் தமிழ்ப் பெண் ஒருவரை எவ்வளவு பக்குவமாக கரம் பிடித்துள்ளார் என்றால் மிகையாகாது.\nதிருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக் கால கட்டத்தில் தமிழர் மரபுப்படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஅத்துடன் வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் எம்மையே கேட்க வேண்டிய கேள்வி சிந்திப்போமா….\nஇத் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு எமது வாழ்த்துக்கள் \nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://coolip.icu/category/spanish", "date_download": "2020-12-04T05:44:35Z", "digest": "sha1:CKGUOAG67MXFMIDUX2BF4TQ2AGYDSTXE", "length": 5929, "nlines": 49, "source_domain": "coolip.icu", "title": "பார்க்க சமீபத்திய ஆபாச வீடியோக்கள் வயது ஆன்லைன் அற்புதமான மற்றும் உயர் வரையறை இருந்து வயது வந்தோருக்கான பிரிவுகள் கவர்ச்சி ஸ்பானிஷ்", "raw_content": "\nமுகம் வோத்தல் தங்க நிற பல பளப்பான முடி\nஸ்டாக்கிங்கில் அழகான லெஸ்பியன் 69 செக்ஸ் அம்மா தூக்கம் போஸில் நக்குகிறார்\nபுத்திசாலித்தனமான ஜப்பானிய தாய் மற்றும் மகன் செக்ஸ் வீடியோ மனிதன் ஒரு புத்திசாலித்தனமான பெண்ணை நட்டான்\ndesi செக்ஸ் அம்மா tamil mom sex videos xnxx HD அம்மா xnxx அம்மா தூக்கம் xxx அம்மா இந்தி xxx அம்மா மற்றும் சூரியன் xxx செக்ஸ் அம்மா xxx வீடியோ அம்மா மற்றும் சூரியன் அம்மா sonxxx அம்மா xnx அம்மா உதவி ஆபாச அம்மா கட்டாய ஆபாச அம்மா கட்டாய பாலியல் வீடியோக்கள் அம்மா சூரியன் xnxx அம்மா செக்ஸ் இந்தி அம்மா தடை ஆபாச அம்மா தூங்கும் செக்ஸ் வீடியோ அம்மா பிடிபட்டது அம்மா மகனுடன் உடலுறவு கொள்கிறாள் அம்மா மகன் உண்மையான செக்ஸ் அம்மா மகன் செக்ஷ் கதை அம்மா மகன் செக்ஸ் கதைகள் அம்மா மகன் செக்ஸ் படங்கள் அம்மா மகன் மகள் செக்ஸ் அம்மா மற்றும் சூரிய கவர்ச்சியான வீடியோ அம்மா மற்றும் சூரியன் xnxx அம்மா மற்றும் சோன்செக்ஸ் அம்மா மற்றும் மகன் உடலுறவு கொள்கிறார்கள் அம்மா மற்றும் மகன் உண்மையான செக்ஸ் அம்மா மற்றும் மகன் விவகாரம் அம்மா மற்றும் வளர்ப்பு அம்மாமகன் செக்ஸ் அம்மாமகன் செக்ஸ் கதைகள் அம்மாவுடன் கட்டாய உடலுறவு ஆசிய அம்மா செக்ஸ் உண்மையான அம்மா xxx உண்மையான அம்மா ஆபாச உண்மையான அம்மா செக்ஸ் உண்மையான அம்மா மகன் உடலுறவு உண்மையான அம்மா மகன் செக்ஸ் உண்மையான அம்மா மற்றும் மகன் தூண்டுதல் உண்மையான தாய் மகன் செக்ஸ் உண்மையான தாய் மற்றும் மகன் செக்ஸ் கட்டாய அம்மா xxx கட்டாய அ���்மா செக்ஸ் கட்டாய செக்ஸ் அம்மா கவர்ச்சியான வீடியோ தாய் மற்றும் மகன் குடித்துவிட்டு அம்மா செக்ஸ் குடிபோதையில் அம்மா ஆபாச சூடான படி அம்மா செக்ஸ்\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969208", "date_download": "2020-12-04T04:22:39Z", "digest": "sha1:H6UT5YBNS7UFAZLO5C3QOKLLVA6RYYLD", "length": 8395, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சீர்காழியில் தேசிய நூலக வாரவிழா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீர்காழியில் தேசிய நூலக வாரவிழா\nசீர்காழி, நவ.20: சீர்காழி காமராஜர் வீதியில் உள்ள கிளை நூலகத்தில் 52வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை வாசகர் வட்டமுடன் இணைந்து கிளை நூலகத்தினர் கொண்டாடினர். விழாவையொட்டி சீர்காழி கிளை நூலகத்தில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் வீரசேனன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட சிறப்பு ஆலோசகர் தங்கவேலு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர வர்த்தக சங்கத் தலைவர் சிவசுப்ரமணியன் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து நூல் நிலையத்தின் அவசியம் பற்றியும், வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை அதற்கென அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் சொந்தக் கட்டிடத்தில் மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார். துளிர் அறிவியல் இயக்கப் பொறுப்பாளர் நந்தா ராசேந்திரன் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் பாபு நேசன் ஆகியோர் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். முன்னதாக கிளை நூலகர் விஜய் வரவேற்றார் விழாவில் திரளான பள்ளி மாணவ, மாணவிகளும், வாசகர்களும் வாசகர் வட்டப் பொறுப்பாளர்களும் விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்தனர் முடிவில் நூலக பணியாளர் ரகு நன்றி கூறினார்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்\nகோரிக்கை மனு வழங்கலாம் நாகை மாவட்டத்தில் 101 செ.மீ மழை பதிவு\nநாகை மாவட்டத்திற்கு நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை\nநாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை\nஅரசியலுக்கு வரவேண்டி விஜய் ரசிகர்கள் 3 பேர் மொட்டை அடித்து வழிபாடு\nபுதுச்சேரி அமைச்சர் ஆய்வு பழையார் சுனாமி நகரை மழைநீர் சூழ்ந்தது\nகாரைக்கால் மாவட்டத்தில் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது\nபோராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்குவதா மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு\n× RELATED தேசிய நூலக வாரவிழா பேச்சு போட்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2011/10/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-5/", "date_download": "2020-12-04T05:36:38Z", "digest": "sha1:7AWGOFEKDVSET2XQRPJMKURXNEHOJGUH", "length": 16689, "nlines": 297, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை 8.1\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 →\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம்\nகவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா\nபுனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் இருக்கலாமா கருத்துச் சாய்வை, பக்கப் பார்வையைக் கூட அனுமதிக்கலாம். தவறான தகவல்களை அனுமதிக்கலாமா கருத்துச் சாய்வை, பக்கப் பார்வையைக் கூட அனுமதிக்கலாம். தவறான தகவல்களை அனுமதிக்கலாமா\nமுன் பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை 8.1\nகீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்து���ையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-04T06:30:17Z", "digest": "sha1:WRAIBQEIYL7ZWEPSQUZSGTCBRYEXHRZ7", "length": 21193, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெனீவா உடன்படிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும்.\nஇரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறது\n2.1 1864 ல் முதலாவது உடன்படிக்கை\n2.2 1929 ல் மூன்றாவது உடன்படிக்கை\n2.3 1949 ல் நான்காவது உடன்படிக்கை\n2.4 1977 உடன்படிக்கையின் சாரம்\n3.1 ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்\nஇதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற் (Jean Henri Dunant)\n1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள் பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.\n1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன.\nஇரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது.\nஇவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியா போன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன.\n1864 ல் முதலாவது உடன்படிக்கை[தொகு]\n1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் க��ப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.\n2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.\n3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும்.\n4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n1929 ல் மூன்றாவது உடன்படிக்கை[தொகு]\n1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும்.\n2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.\n3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது.\n1949 ல் நான்காவது உடன்படிக்கை[தொகு]\n1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.\n2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது\n3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது\n4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.\nசுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.\nஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்[தொகு]\nஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும்.\nஇந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது.\nஉடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்��டுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை\nவேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல்\nவேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல்\nஎதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல்\nவேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல்\nநான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை\nதேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல்\nசட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல்\nஇதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/latest-top-news-today-august-12-2019-headlines-from-tamil-nadu-and-india-in-tamil/articleshow/70643894.cms", "date_download": "2020-12-04T04:44:39Z", "digest": "sha1:I6VTG6HYDZN5UCZ7EC56RLI6VSIEDHVL", "length": 24124, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-8-2019\nநீலகிரி வெள்ளப் பேரிடருக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி, காஷ்மீர் எல்லையில் பதற்றம், விசாகப்பட்டினத்தில் கப்பல் தீ விபத்து, தமிழகத்தில் மழை நிலவரம்., பிக்பாஸ் அலப்பறைகள் உள்ளிட்ட செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம். தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.\nநீலகிரி வெள்ளம்- திமுக எம்எல்ஏ, எம்.பி-க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு\nநீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய��து வருகிறார். இந்நிலையில் மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து, ரூ.10 கோடி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்\nஎல்லையில் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்; வாலை ஒட்ட நறுக்க தயாரான இந்தியா\nஎல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஏராளமான போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.\nவிசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்- 28 பேர் மீட்பு\nவிசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர், மற்றொரு கப்பலில் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.\n2021 நமக்கான ஆட்சி- மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனின் புதிய பிளான்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய கட்டமைப்பு விளக்கக் கூட்டம் வருகிற 14, 15, 16 தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nஇஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய்க்கு கூகுள் டூடுல் வெளியிட்டு கெளரவம்\nஇஸ்ரோவின் தந்தை என்றழைக்கப்படும் விக்ரம் சாராபாய்க்கு இன்று 100வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவருக்கு பிரத்யேகமாக டூடுல் வெளியிட்டு கெளரவித்துள்ளது.\nமுதல்ல ரயில், இப்போ பஸ் - இந்தியாகிட்ட இனி பேச்சு கிடையாது- முறைச்சிகிட்ட பாகிஸ்தான்\nடெல்லி - லாகூர் இடையிலான பேருந்து சேவையை பாகிஸ்தான் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது\nகமர்ஷியல் படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி சூர்யா கூட்டணி\nதொடர்ந்து ஆக்சன் கதையை கொடுத்து வந்த ஹரி சூர்யா கூட்டணி மீண்டும் கமர்ஷியல் படத்திற்காக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமதுராந்தகம் அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து\nகாஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றபின் ஒன்றாக மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர்\nமிரட்டி வரும் சீதோஷண மாற்றமும், அதிர வைக்கும் உண்மைகளும்...\nநாடு தற்போது பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, ஒரு பக்கம் கடும் வெயில், பலத்த மழை, வெள்ளம் ���கியவற்றை சந்தித்து வருகிறது. இதற்கு காரணம் சீதோஷண நிலை மாற்றம் என்று கூறப்படுகிறது. முன்பை விட தென்னிந்திய மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக புயலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.\nவந்துட்டாயா...வந்துட்டாயா... : இவ்வளவு நாள் எங்கடா இருந்த ...: ‘தல’ தோனிக்கு ஆப்பு வைக்கும் கவாஸ்கர்\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் 4வது இடத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மிக பொறுத்தமான ஆள் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nபுழல் சிறையில் பெண்களுக்கான வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்\nவிண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.\nதொழில் செய்ய இந்தியாவை சிறந்த இடமாக உருவாக்குவோம்: பிரதமர் மோடி பேட்டி\n''தொழில் செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்குவோம்'' என்று எகனாமிக் டைம்ஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியில் பிரதமர் மோடி கூறினார்.\nவிசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்- 28 பேர் மீட்பு\nவிசாகப்பட்டினம் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல்படையினர், மற்றொரு கப்பலில் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.\n100 கலாம்களை உருவாக்கும் திட்டம் ம.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nபுராஜெட் 100 கலாம் ( Project 100 Kalam) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயற்சியை அளிக்க உள்ளது.\nதுப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் ஹிருத்திக் ரோஷன்: வார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷரூப் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் படமான வார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nகவினை கிழி... கிழி... கிழி... என்று கிழித்த வனிதா விஜயகுமார்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக மீண்டும் பிரவேசித்துள்ள வனிதா; கஸ்தூரி மற்றும் கவினை கடுஞ்சொற்களுடன் விமர்சிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இன்றைய நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nகேரள வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு\nகேரள மாநிலம் மலப்புரம், கோட்டகுன்னு மலைப்பகுதியில்,மீட்பு பணியின்போது கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம், காண்போரை உருக்குலைய வைத்தது.\nஸ்மார்ட்போன் இல்லாமலே ஆதார் மூலம் டிஜிட்டல் பேமெண்ட் 11% அதிகரிப்பு\nகடந்த ஜூலை மாதத்தில் ஆதார் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (AePS) 11 சதவீதத்துக்கு மேல் அதிகமாகியுள்ளது என இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவெட்டவெளியில் படுத்து தூங்கிய இளைஞர்கள்... முழித்து பார்த்தபோது நடந்தது விபரீதம்\nரஷ்யாவில் வெட்ட வெளியில் படுத்து தூங்கியவர்கள் அருகில் கரடி ஒன்று வந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅத்தி வரதரை தரிசித்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்\nஅத்தி வரதர் மற்றும் திருப்பதி பெருமாளை தரிசிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று வருகை புரிகிறார்.\nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார்; இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nகடந்த மே மாதத்தில் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிவித்துள்ளது.\n ; ஸ்டார் ஓட்டலா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா\nமும்பையில் உள்ள ஒரு ஒட்டலில் 2 அவித்த முட்டைக்கு ரூ1700 பில் போட்டுள்ளனர். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேனி பகுதியிலுள்ள மசூதியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு தொழுகையில், கலந்து கொண்டார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநீலகிரி வெள்ளம்- திமுக எம்எல்ஏ, எம்.பி-க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரஜினி - நாஞ்சில் சம்பத் கணிப்பு என்ன\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nசினிமா செய்திகள்ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி இந்த இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nதிருநெல்வேலிபுரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்\nசேலம்மேட்டூர் அணை நிலவரம்... சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianassembly.com/index.php/pages/parables/56-parables/645-yesuchristhuin-uvamaigal-10", "date_download": "2020-12-04T06:07:18Z", "digest": "sha1:BU3IRG64UHFSNNZQDSEX5G74CEUHDSKE", "length": 11789, "nlines": 165, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - 10. ஊதாரியான குமாரன்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்\n03. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்\n04. மெய்யான திராட்சச் செடி\n09. புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும்\n11. பந்தியில் முதன்மையான இடம்\n12. மன்னன் மகனின் திருமணம்\n14. நடு இரவில் சிநேகிதன்\n22. விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்க��ரனும்\n25. திராட்சத் தோட்டத்து வேலையாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/republic-day-parade", "date_download": "2020-12-04T04:55:28Z", "digest": "sha1:AGYCPGLM726Q5MVHOB7KRUVYELZYTDN3", "length": 14126, "nlines": 132, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nஇந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nஇந்திய ராணுவத்தின் வலிமை குடியரசு தினமான இன்று உலகுக்கு பறைசாற்றப்பட்டது. ராணுவத்தின் பீஷ்மா டாங்க், விமானப்படையின் ரபேல் போர் விமானம், சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சாகசம் நிகழ்த்தின.\n71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது\nகுடியரசு தினம் : இந்தியா தனது சுதந்திர தினத்தை கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம்தேதியில் இருந்தும் குடியரசு தினத்தை 1950 ஜனவரி 26-ம்தேதியில் இருந்தும் கொண்டாடி வருகிறது.\n''குடியரசு தின அணிவகுப்பில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிர வாகனங்களுக்கும் இடமில்லை''\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் கேரளாவை சேர்ந்த வாகனங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசு தின அணிவகுப்பில் பீகார் மாநிலத்தையும் நிராகரித்தது மத்திய அரசு\nஇந்த நிராகரிப்பு என்பதை தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மாபெரும் அணி வகுப்பில் பீகார் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்பதையே இது கூறுகிறது.\n70வது குடியரசு தினவிழா: கன்கவரும் மோட்டர்சைக்கிள் சாகசங்கள் படங்கள் உள்ளே\nகுடியரசு தினம் 2019: மக்களை கவர்ந்த வீரர்களின் கன்கவர் சாகசங்கள்\nஅசோக் சக்ரா விருதினை பெற்றவர் யார்…\nஇரண்டு மாதங்களுக்கு முன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் படைவீரருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.\nகுடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஐஎன்ஏ ராணுவ வீரர்கள்...\n2019 Republic Day: ஐ.என்.ஏ வீரர்கள் யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமாக உள்ளது” என தெரிவித்தார்.\n70வது குடியரசு தினம்: முப்படைகளின் பலத்தைப் பறைசாற்றும் அணிவகுப்பு\n2019 Republic Day: 70வது குடியரசு தினத்திற்கான கொண்டாட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மிக விமர்சையாக செய்யப்பட்டு வருகின்றன\nமுதல் குடியரசு தினம் எங்கு, எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா…\nRepublic Day 2019: நீண்ட பெரும் விவாதத்திற்கு பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 444 கட்டுரைகள் 22 பாகங்கள் 12 அட்டவணைகள் 118 திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டது. 1,46,385 சொற்கள் இதில் இடம்பெற்றன.\nகுடியரசு தின விழாவில் டர்ம்ப கலந்து கொள்வதில் தொடரும் சிக்கல்..\nRepublic Day Parade: ட்ரம்பை (Donald Trump) இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைத்தது இந்திய அரசு\nஇந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nஇந்திய ராணுவத்தின் வலிமை குடியரசு தினமான இன்று உலகுக்கு பறைசாற்றப்பட்டது. ராணுவத்தின் பீஷ்மா டாங்க், விமானப்படையின் ரபேல் போர் விமானம், சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சாகசம் நிகழ்த்தின.\n71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது\nகுடியரசு தினம் : இந்தியா தனது சுதந்திர தினத்தை கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம்தேதியில் இருந்தும் குடியரசு தினத்தை 1950 ஜனவரி 26-ம்தேதியில் இருந்தும் கொண்டாடி வருகிறது.\n''குடியரசு தின அணிவகுப்பில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிர வாகனங்களுக்கும் இடமில்லை''\nகுடியரசு தின விழா அணி வகுப்பில் கேரளாவை சேர்ந்த வாகனங்களுக்கு தொடர்ந்து 2-வது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுடியரசு தின அணிவகுப்பில் பீகார் மாநிலத்தையும் நிராகரித்தது மத்திய அரசு\nஇந்த நிராகரிப்பு என்பதை தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மாபெரும் அணி வகுப்பில் பீகார் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்பதையே இது கூறுகிறது.\n70வது குடியரசு தினவிழா: கன்கவரும் மோட்டர்சைக்கிள் சாகசங்கள் படங்கள் உள்ளே\nகுடியரசு தினம் 2019: மக்களை கவர்ந்த வீரர்களின் கன்கவர் சாகசங்கள்\nஅசோக் சக்ரா விருதினை பெற்றவர் யார்…\nஇரண்டு மாதங்களுக்கு முன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் படைவீரருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.\nகுடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஐஎன்ஏ ராணுவ வீரர்கள்...\n2019 Republic Day: ஐ.என்.ஏ வீரர்கள் யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமாக உள்ளது” என தெரிவித்தார்.\n70வது குடியரசு தினம்: முப்படைகளின் பலத்தைப் பறைசாற்றும் அணிவகுப்பு\n2019 Republic Day: 70வது குடியரசு தினத்திற்கான கொண்டாட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் மிக விமர்சையாக செய்யப்பட்டு வருகின்றன\nமுதல் குடியரசு தினம் எங்கு, எப்படிக் கொண்டாடப்பட்டது தெரியுமா…\nRepublic Day 2019: நீண்ட பெரும் விவாதத்திற்கு பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 444 கட்டுரைகள் 22 பாகங்கள் 12 அட்டவணைகள் 118 திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டது. 1,46,385 சொற்கள் இதில் இடம்பெற்றன.\nகுடியரசு தின விழாவில் டர்ம்ப கலந்து கொள்வதில் தொடரும் சிக்கல்..\nRepublic Day Parade: ட்ரம்பை (Donald Trump) இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த ஆண்டு தொடக்கத்தில் அழைத்தது இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/29890-died/", "date_download": "2020-12-04T04:52:44Z", "digest": "sha1:35XG7NI4SYDP5GZIPOHUNC5CYVT6EQY2", "length": 8102, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "29890 died | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 12.39 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,39,684 ஆக உயர்ந்து 29,890 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்��ு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nகுடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு\n43 mins ago ரேவ்ஸ்ரீ\nகிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு\n60 mins ago ரேவ்ஸ்ரீ\nமதத்திற்கு எதிரான வன்முறையைக் கண்டிக்க ஐநா தவறிவிட்டது – இந்தியா\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-12-04T06:32:29Z", "digest": "sha1:ULXPDX6C2PDKC6GST5WQYWB5TORLYCD3", "length": 32146, "nlines": 119, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/கடம்பூர் மாளிகை - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/கடம்பூர் மாளிகை\n< பொன்னியின் செல்வன் | புது வெள்ளம்\n←அத்தியாயம் 3: விண்ணகரக் கோயில்\nபொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nபுது வெள்ளம்: கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5: குரவைக் கூத்து→\n206பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: கடம்பூர் மாளிகைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி\nபுது வெள்ளம் - அத்தியாயம் 4[தொகு]\nஇத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.\nகோட்டை வாசலில் யானைகளும், கு���ிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வெளிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ஒருபக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.\nதயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்டுகொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம் குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.\nவல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, \"இதுதான் உங்கள் ஊர் வழக்கமா வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது.... வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது....\n\"நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய் எந்த ஊர்\n\"என் ஊரும் பேருமா கேட்கிறாய் வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள் வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள் என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என் பெயர் வல்லவரையன் வந்த��யத்தேவன் தெரிந்ததா\n\"இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே\" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.\n\"நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை\" என்றான் காவலர் தலைவன்.\nஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், \"அடே நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா\nஇன்னொருவன் \"கழுதை என்று சொல்லடா\" என்றான்.\n\"கழுதை மேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா\nவல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன.\nஅவன் மனதிற்குள், \"என்னத்திற்கு வீண் வம்பு திரும்பிப் போய் விடலாமா அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா\" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா\" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டான்.\n\"குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்\" என்றான். தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.\nகுதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எட��த்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக் கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.\nஇதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால், தடால் என்று சாத்தப்பட்டன. \"பிடி பிடி\" என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து 'கிளாங்' 'கிளாங்' என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு 'டடம்' 'டடம்\nவந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, \"கந்தமாறா கந்தமாறா உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்\nஇதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.\nஅச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, \"அங்கே என்ன கூச்சல் நிறுத்துங்கள்\" என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\n யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்\" என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.\n நீ போய்க் கலவரம் என்னவென்று பார்\" - இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.\nஅவனும் அவனைச் சுற்றி நின்ற வீரர்களும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.\n\" என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.\n\"வல்லவா, என் அருமை நண்பா உண்மையாகவே நீதானா\" என்று உணர்ச்சி ததும்பக் கூவிக் கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.\n நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது\" என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக்காட்டினான்.\n உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்\nகந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு ஆம், காதல் என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதை விட அதிகமான துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரே ஆனந்தமயமான இதயப் பரவசந்தான்.\nபோகிற போக்கில், வல்லவரையன், \"கந்தமாறா இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக\n\"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாக சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்த போது, 'பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்க வேண்டும்; அவரைப் பார்க்க வேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்' என்று சொல்வாயே அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம் அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம்\nபிறகு, விருந்தாளிகள் அமர்ந்திருந்த மாளிகை மேல் மாடத்துக்கு வல்லவரையனைக் கந்தமாறன் அழைத்துச் சென்றான். முதலில் தன் தந்தையாகிய சம்புவரையரிடம் கொண்டு போய் நிறுத்தி, \"அப்பா என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே அவன் இவன்தான்\" என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினான். வரையர் அவ்வளவாக மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றவில்லை.\n கீழே அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தவன் இவன்தானா\n\"கலவரத்துக்குக் காரணம் என் தோழன் அல்ல; வாசல் காப்பதற்கு நாம் அமர்த்தியிருக்கும் மூடர்கள்\n\"இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை\nகந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று; மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், \"மாமா இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன், வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன், வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒருநாள் நீயே எண்ணிப் பார்த்துக் கொள்' என்று நான் சொல்லுவேன்\" என்றான்.\nபழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், \"அப்படியா, தம்பி நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா\" என்ற சந்தேகமோ\nதோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்ற��� எதிர்பார்க்கவில்லை.\nவந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"ஐயா பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார் பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்\" என்று பணிவுடன் சொன்னான்.\n\"நல்ல மறுமொழி; கெட்டிக்காரப் பிள்ளை\nஇந்தமட்டில் பிழைத்தோம் என்று வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். அப்போது சம்புவரையர் தமது மகனை அழைத்துக் காதோடு, \"உன் தோழனுக்குச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்\" என்றார். மாறவேள் கோபத்துடன் தலையை அசைத்து விட்டுப் போனான்.\nபிறகு மாறவேள் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்து சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் செய்தான். அவளுக்குப் பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.\n'தங்கச்சி'யைப் பற்றி மாறவேள் பல தடவை சொன்னதில் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தான் வந்தியத்தேவன். இப்போது ஒருவாறு ஏமாற்றமே அடைந்தான்.\nஅந்தப் பெண்களின் கூட்டத்திலே பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த மாது யாராக இருக்கலாம் என்பதை அறிய வந்தியத்தேவனுடைய கண்கள் தேடி அலைந்தன.\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2007, 07:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/page/3/", "date_download": "2020-12-04T04:24:56Z", "digest": "sha1:26BXCVUPHIW34JU5A6N4UYSKMOIRJTPA", "length": 4743, "nlines": 115, "source_domain": "tamilscreen.com", "title": "சமுத்திரகனி | Tamilscreen | Page 3", "raw_content": "\nஅம்மா கணக்கு படத்தின் ‘கனவுகள்’ பாடலின் வரிகள்…\nஅம்மா கணக்கு படத்தின் ‘உனக்கும் எனக்கும்’ – Official Lyric Video\nஅம்மா கணக்கு படத்தின் ‘மேக்ஸ் அப்பப்பா’ – Lyric Video\nஇரண்டாவதுமுறையாக இளையராஜா தேசியவிரு���ை வாங்க மறுத்தது சரியா\n2015 ஆம் ஆண்டுக்கான 63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. சிறந்த மாநில மொழி படம் விருது தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, சிறந்த பின்னணி இசைக்கான விருது...\nதேசிய விருது யார் யாருக்கு\nசினிமா துறையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழில் வெளியான 'விசாரணை' படம் 3 தேசிய...\nஅயோத்தியா குப்பம் வீரமணி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு பல வருடங்கள் ஆனாலும் தமிழ்சினிமா அவரை இன்னமும் சாகவிடவில்லை என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். காவல் என்ற தலைப்புக்கு ஏற்ப காவல்துறையினர் பற்றிய கதை. ஒரு பக்கம் மாமூல் வாங்கிக் கொண்டு...\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_9885.html", "date_download": "2020-12-04T05:32:38Z", "digest": "sha1:77AFQE6J2CADJWGVJALWISQG6CZF2UEV", "length": 7280, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "ஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை கேமராவின் மூலம் கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை கேமராவின் மூலம் கண்டறியலாம்: விஞ்ஞானிகள் தகவல்\nஅகச்சிவப்பு கேமரா இருந்தால் போதும் ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் அழுத்துகிற எண்களை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஏடிஎம் கார்டுகளில் பல மோசடிகள் நடக்கின்றன. பிரத்யேக கருவிகள் மூலம் டூப்ளிகேட் போட்டு பணத்தை சுருட்டுகிறார்கள். இது உள்பட ஏடிஎம் முறைகேடுகள் தொடர்பான தொழில்நுட்ப ஆய்வு கூட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது.\nசான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக அணியும் இதில் கலந்துகொண்டது. அகச்சிவப்பு கேமரா மூலம் கடவுச்சொல்லை திருட முடியும் என்பதை அவர்கள் விளக்கினர்.\nஅவர்கள் கூறியதாவது: இங்கிலாந்தின் ஸ்டிரவுட் நகரில் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் வாசலில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் மோசடி பேர்வழிகள் ஸ்கிம்மிங் கருவியை பொருத்தி இருந்தனர். அதில் கார்டை சொருகினால் வழக்கம் போல பணம் வரும். அதே நேரம் கார்டின் தகவல்கள், கடவுச்சொல் இரண்டும் அந்த கருவியில் பதிவாகிவிடும்.\nஅதே தகவல்களுடன் போலி கார்டு தயாரித்து பணத்தை சுருட்டினார்கள். ரகசிய எண் அழுத்துவதை பதிவு செய்யும் வகையில் ஏடிஎம் மையத்துக்குள் ரகசிய கமெரா பொருத்தியும் பல இடங்களில் மோசடி நடந்துள்ளது. அகச்சிவப்பு கேமரா இருந்தால்கூட மோசடி செய்ய முடியும்.\nஇந்த கேமராவை ஏற்கனவே பொருத்தியும் படமெடுக்கலாம். வாடிக்கையாளர்கள் வந்து பணத்தை எடுத்து சென்ற பிறகு படமெடுத்தாலும் கடவுச்சொல்லை கண்டுபிடிக்கலாம். எந்த பட்டனில் அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதை அதில் மிச்சமிருக்கும் வெப்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம்.\nஅவர்கள் முதலில் அழுத்திய பட்டனில் வெப்பம் குறைவாக இருக்கும். கடைசியாக அழுத்திய பட்டனில் அதிகம் இருக்கும். இந்த வித்தியாசத்தை வைத்து கடவுச்சொல்லை துல்லியமாக கண்டுபிடிக்கலாம்.\nபோலி கார்டு மட்டும் இருந்தால் பணம் திருடுவது கஷ்டமல்ல. ஆனாலும் பிளாஸ்டிக் பட்டனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உலோக பட்டன் என்றால் வெப்பத்தை அவை சீக்கிரம் உட்கிரகித்துவிடும். அதில் மிச்சம் இருக்கும் வெப்பத்தை அகச்சிவப்பு கமெராவில் பதிவு செய்ய முடியாது.\nமோசடிகள் நடக்காமல் மக்கள் எந்த அளவு உஷாராக இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நோக்கில் அவர்கள் இக்கருத்துகளை தெரிவித்தனர்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema/06/160865", "date_download": "2020-12-04T05:12:11Z", "digest": "sha1:ECLOS56OIFGRFDNO4K2AHKOE2O6OJJFK", "length": 6813, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "புலிகேசியை கைவிட்ட சிம்புதேவன்! அடுத்து இயக்கவுள்ள பிரம்மாண்ட படம் இதுதான் - Cineulagam", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நாடு.. வெளியான மகிழ்ச்சி தகவல்\nதல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் ��ுதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nஅழகில் கேரளத்து பைங்கிளியை தூக்கியடிக்கும் ராதிகாவின் ரீல் மகள் பேரழகில் மயங்கி கண் வைக்கும் ரசிகர்கள்... அம்புட்டு அழகு\nதாய், தங்கையுடன் தளபதி விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nகடற்கரையில் போஸ் கொடுக்க பிரபல தயாரிப்பாளரின் லுங்கியை திருடிய நடிகை ஸ்ருதிஹாசன்- வைரல் போட்டோ\nதக்க வைத்த இடம் தட்டி பறிக்கப்பட்ட கொடுமை... கோபத்தில் விளையாட்டிலிருந்து வெளியேறிய அனிதா\nலாஸ்லியா கடைசியாக தன் தந்தையை இங்கு தான் சந்தித்தாராம்.. முழு காணொளியுடன் இதோ\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\n அடுத்து இயக்கவுள்ள பிரம்மாண்ட படம் இதுதான்\nஇயக்குனர் சிம்புதேவன் 24ம் புலிகேசி படத்திற்காக பணியாற்றி வந்த நிலையில் அந்த படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் அது பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்டது.\nஇந்நிலையில் சிம்புதேவன் அடுத்த 6 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் வைபவ், சிவா, ஜெய், பிரேம்ஜி, பிக்பாஸ் விஜயலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.\nஇந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:52:22Z", "digest": "sha1:T7OIMVUNIHIBVTZAIHHZNSYSQW3XK5ZJ", "length": 9994, "nlines": 121, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "நுரையீரல் | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nஉடலினை உறுதி செய், யோகா 1\nசுவாசக்குழாய் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மத்ஸ்யாசனம். நுரையீரல், சுவாசக் குழாய் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் மத்ஸ்யாசனம் நன்மை அளிக்கிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Stretches: Throat, Psoas major muscle, Navel, Front of the neck, Muscles (intercostals) between the ribs Strengthens: Back of the neck, Muscles of the upper back, Preparatory poses: Salabhasana, Bhujangasana, …\nஉடலினை உறுதி செய், யோகா 0\nஇடுப்பு, தோள்கள், கழுத்துக்கு வலிமை தரும் உஷ்ட்ராசனம். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்து, தோள்கள், முதுகெலும்பு, நுரையீரல், சுவாசக்குழாய், தொடைகள், இடுப்பு கைகள் வலுப்பெறும். இடுப்பு வலி, கழுத்து வலி, தொடைகள், மார்பு அழகான வடிவம் பெறும். உஷ்டிர என்றால் ஒட்டகம் என்று பொருள். இந்த ஆசனம் ஒட்டகம் போன்ற வடிவில் இருப்பதால் உஷ்டிராசனம் என்று அழைக்கப்படுகிறது. Strengthens: Human back Stretches: Thorax, Quadriceps femoris muscle, …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-12-04T04:45:13Z", "digest": "sha1:TH2BH6INOGKDFVTJOOYVKHVE6WFXAGMK", "length": 9686, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்! | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிக்கு வலைவீசும் மலேசிய பொலிஸார்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nசரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nகொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்\nகொரோனா தொற்று அறிகுறி இருந்தால் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம்\nகொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்பட்டால் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னர் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிசேட அறிப்பொன்றின் மூலம் சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, 011-7966366 என்ற இலக்கத்திற்கு அழைத்து கொரோனா தொற்று தொடர்பாக வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிளிநொச்சியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிக்கு வலைவீசும் மலேசிய பொலிஸார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபரை சுடப்போவதாக அச்சுறுத்திய ஒருவ\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை வைக்கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகளா\nசரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்\nவிடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர கூறிய க\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nஇலங்கையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவ\nகமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்\nயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆ\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளா\nகல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கை 60 சதவீதமாக்க வேண்டும் – பழனிசாமி வலியுறுத்து\nகல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கை 60 சதவீதமாக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வலியுறுத்திய\nஅமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவு\nஅமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிக\nசபரிமலையில் ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா- கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை\nசபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால், சன்னிதானத்தில்\nகிளிநொச்சியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணியை பந்தாடியது தம்புள்ளை அணி\nசரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: க��ழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nகமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2015/11/blog-post_5.html", "date_download": "2020-12-04T04:55:51Z", "digest": "sha1:WDE2HHBNK46F2RODORZ7TMWFJKIL3L6D", "length": 6673, "nlines": 51, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்க செய்திகள்", "raw_content": "\nஇந்த மாத GPF மற்றும் Festival Advance பட்டுவாடாவிற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க, GM (CA ) அவர்களை 04.11.2015 அன்று, நேரில் சந்தித்து நமது பொது செயலர்,\nதோழர். P . அபிமன்யூ வலியுறித்தியுள்ளார்.\nவிடுபட்ட Casual Labourers தோழர்களை நிரந்தர படுத்த வலியுறுத்தி, BSNLEU - BSNLCCWF சங்கங்கள் சார்பாக கூட்டாக, நமது தலைவர்கள் CMD ஐ, 04.11.2015 அன்று நேரில் சந்தித்து வலியுறித்தியுள்னர்.\nபதவிகள் பெயர் மாற்ற உத்தரவை விரைந்து வெளியிட, 04.11.2015 அன்று GM (Restg) அவர்களை நேரில் சந்தித்து நமது பொது செயலர் வலியுறித்தியுள்ளார்.\nகுறிப்பாக TTA தோழர்களுக்கு JE பெயர் வழங்க தேவையான ஆவணங்கள், ஆதாரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.\nஅதே போல், NE11சம்பள விகிதத்திற்கு கிழ் உள்ள Sr.TOA தோழர்களின் பெயர் மாற்றத்திலும் சிறு அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னதாக, 03.11.2015 அன்று CMD அவர்களையும் சந்தித்து இதே கோரிக்கையை முன் வைத்தார். CMD சாதக முடிவு எடுப்பதாக உறுதி கூறி உள்ளார்.\nதிரு.ராகேஷ் குமார் மிட்டல் புதிய Director (CM ) ஆக நியமிக்க பட்டுள்ளார். BSNL புத்தாக்கத்திற்கு, இந்த நியமனம் உதவும் என நாம் நம்புகிறோம்.\nNEPP பதவி உயர்வில், 01.10.2000 முதல் 01.10.2004 வரை வழங்கபட்ட TM , TTA போன்ற பதவி அடிப்படையிலான பதவி உயர்வை, NEPP பதவி உயர்வாக கருத கூடாது என வலியுறுத்தி மனிதவள இயக்குனருக்கு 03.11.2015 அன்று நமது மத்திய சங்கம் கடிதம் மீண்டும் எழுதியுள்ளது.\nJAO ஆளெடுப்பு விதியில் நாம் கடுமையாக வலியுறுத்தி வந்த சேவை காலம் குறைப்பு கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nஆம், 30.10.2015 அன்று வெளியிடப்பட்ட, திருத்த விதிகளில், 10 வருட சேவை காலம் என்பது 5 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், 5 வருடம் Gr .C சேவை முடித்த தோழர்கள் JAO இலாக்கா போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.\nBSNL கேபிள்களை நாடு முழுவதும் NHAI, PWD, EB போன்ற அரசு நிறுவனங்கள் சேத படுத்துவதை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.\nநாடு முழுவதும் SC / ST / OBC பிரிவுகளில் காலியாக உள்ள TTA நேரடி நியமன பணியிடங்களை நிரப்ப கார்ப்ரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. SC - 25, ST - 77, OBC 45 என மொத்தம் 147 இடங்கள் உள்ளது.\nதமிழ் மாநிலத்தில் காலி இடங்கள் இல்லை. ஆனால், சென்னை தொலைபேசி மாநில செங்கல்பட்டு மாவட்டத்தில் OBC பிரிவில் 4 இடங்கள் உள்ளது.\nதோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/districts/kancheepuram.html", "date_download": "2020-12-04T05:20:10Z", "digest": "sha1:XXPDDJNOMFJD6AVFKJ2RDRGYMYASILFZ", "length": 14511, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "காஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், கோயில், கோவில், கைலாசநாதர், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, நூற்றாண்டில், காஞ்சிபுரமும், காலத்தில், பிறகு, கோயில்கள், காஞ்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , ஆங்கிலேயர், ஆகிய, மாவட்டமும், மூன்றாம், பெருமாள், ஆங்கிலேயர்கள், கொண்டு, இந்தியா, information, districts, kancheepuram, மக்கள், நகரம், இம்மாவட்டம், பல்லவர்கள், திகழ்ந்த, என்றும், பட்டது", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகாஞ்சிபுரம் - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 4,483 ச.கீ.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 892\nகாஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் கலைவளமும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது.\nசோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது. 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.\n1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. தலைநகர் காஞ்சிபுரத்தின் பரப்பளவு 11.65 ச.கிமீ ஆகும்.\nகாஞ்சி கைலாசநாதர் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், காமச்சியம்மன் கோவில், குமரக்கோட்டம் ஆகிய கோயில்கள், அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர், திருவிடைச்சுரம், திருப்போரூர், திருமாற்பேறு, திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், திருமேற்றளி, திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், மகாபலிபுரம் குடைவரைக் கோயில்கள், மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம்.\nஇந்த சிவன் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் ராயசிம்ம பல்லவன் கட்டினான். பிறகு 8-ஆம் நூற்றாண்டில் கோயிலின் முகப்பு மூன்றாம் மகேந்திர வர்மனால் கட்டப் பட்டது. இது ஆரம்பகால திராவிட கட்டிடக் கலையின் புதுமையும் எளிமையும் பிரதிபலிக்கும் கோயிலாகும். இதன் கட்டிடக்கலை மகாபலிபுரக் கோயில்களை ஒத்திருக்கிறது. பல நடன மாந்தர் நடுவே சிவனும் பார்வதியும் ஆடும் போட்டி நடனச் சிற்பங்கள் காணத் தக்கவை. இக்கோயிலின் எதிரே இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலகம் அமைந்திருக்கிறது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகாஞ்சிபுரம் - Kancheepuram - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காஞ்சிபுரம், கோயில், கோவில், கைலாசநாதர், மாவட்டம், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, நூற்றாண்டில், காஞ்சிபுரமும், காலத்தில், பிறகு, கோயில்கள், காஞ்சி, தமிழ்நாட்டுத், தகவல்கள், | , ஆங்கிலேயர், ஆகிய, மாவட்டமும், மூன்றாம், பெருமாள், ஆங்கிலேயர்கள், கொண்டு, இந்தியா, information, districts, kancheepuram, மக்கள், நகரம், இம்மாவட்டம், பல்லவர்கள், திகழ்ந்த, என்றும், பட்டது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84877/cinema/Kollywood/Mammootty---Rajkiran-film-releasing-on-Jan-23.htm", "date_download": "2020-12-04T04:21:11Z", "digest": "sha1:F7SUSQXMFK5AVRP5MDW7QP3XTZ7B4QSV", "length": 10291, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளிய��டு - Mammootty - Rajkiran film releasing on Jan 23", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | ஹிந்தியில் 'ஷகிலா' படம் | என் உயிர் தோழர்கள் | என் உயிர் தோழர்கள் | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளியீடு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் ராஜ்கிரன், மலையாளத்தில் முதன்முறையாக நடித்துள்ள படம் ‛ஷைலாக். இந்த படம் தமிழிலும் குபேரன் என்கிற பெயரில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.. இந்த படத்திற்காக தமிழ் வசனங்களை ராஜ்கிரணே எழுதியுள்ளார். என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை மீனா.\nஇந்த படத்தில் மம்முட்டி வட்டிக்கு விடும் பைனான்சியர் ஆக நடித்துள்ளார். ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ் என மம்முட்டி நடித்த படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து இந்த படம் வரும் ஜனவரி 23ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழிலும் அதே தேதியில் ரிலீசகவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாப்பியடிக்கப்பட்டதா மாஸ்டர் ... விஜய் சேதுபதி பிறந்தநாள் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயா��ூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஉடல்நலம் பற்றி திடீர் வதந்தி : ராஜ்கிரண்\nமம்முட்டி படப்பிடிப்பை முடித்த மஞ்சு-நிகிலா\nஇயற்கை தோட்டம் அமைக்க மோகன்லால்-மம்முட்டி அழைப்பு\nஅண்ணன் எஸ்.பி.பி., இழப்பை தாங்க முடியவில்லை : ராஜ்கிரண்\nமம்முட்டி இல்லாமல் மஞ்சு வாரியருடன் நடக்கும் படப்பிடிப்பு\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lawandmore.co/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:42:44Z", "digest": "sha1:QOPDTACGWA7XEELVGCKCHEJ6KM6N4GNG", "length": 20454, "nlines": 157, "source_domain": "lawandmore.co", "title": "பொறுப்பு சட்டம் | Law & More B.V.", "raw_content": "\nகுடிவரவு- & இடம்பெயர்வு சட்டம்\nபிலாந்த்ரோபி & சாரிட்டி ஃபவுண்டேஷன்ஸ்\nசொத்து மற்றும் உண்மையான எஸ்டேட் பரிமாற்றங்கள்\nயூரேசியா & சிஐஎஸ் டெஸ்க்\nஃபார்மா & லைஃப் சயின்சஸ்\nநெதர்லாந்து டட்ச் பார் அசோசியேஷன்\nபொறுப்புச் சட்டம் ஒரு பாத்திரத்தை வகிக்கும் பல சூழ்நிலைகள் உள்ளன. உதாரணமாக, ஒரு பணியாளர் தனது வேலையின் சூழலில் அல்லது அதன் போது விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையைப் பற்றி சிந்தியுங்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில், சேதமடைந்த சேதத்திற்கு முதலாளி சில சமயங்களில் பணியாளரிடம் சட்டபூர்வமாக பொறுப்பேற்க முடியும்.\nஒரு பொறுப்பாளர் சட்டத்தின் தேவையா\nபொறுப்புச் சட்டம் ஒரு பாத்திரத்தை வகிக்கும் பல சூழ்நிலைகள் உள்ளன. உதாரணமாக, ஒரு பணியாளர் தனது வேலையின் சூழலில் அல்லது அதன் போது விபத்துக்குள்ளாகும் சூழ்நிலையைப் பற்றி சிந்தியுங்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில், சேதமடைந்த சேதத்திற்கு முதலாளி சில சமயங்களில் பணியாளரிடம் சட்டபூர்வமாக பொறுப்பேற்க முடியும். சில சந்தர்ப்பங்களில், உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்கக்கூடும். ஒரு நுகர்வோர் சேதத்தை சந்திக்கும் போது இதுதான் நிகழ்கிறது மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட குறைபாட்டால் சேதம் ஏற்பட்டது என்பத��� நிறுவப்பட்டுள்ளது. மேலும், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்திற்கு கூடுதலாகவோ அல்லது அதற்கு பதிலாகவோ தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியும்.\n> தவறு அடிப்படையிலான பொறுப்பு\nநீங்கள் பொறுப்பேற்கப்படுகிறீர்களா அல்லது ஒருவரை பொறுப்பேற்க விரும்புகிறீர்களா இருந்து பொறுப்பு வழக்கறிஞர்கள் Law & More உங்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதில் மகிழ்ச்சியாக இருக்கும்.\nநாங்கள் உங்களுக்கு உதவக்கூடிய பாடங்களின் எடுத்துக்காட்டுகள்:\n• தவறு அடிப்படையிலான பொறுப்பு;\nஏன் தேர்வு செய்ய வேண்டும் Law & More\nLaw & More திங்கள் முதல் வெள்ளி வரை கிடைக்கும்\n08:00 முதல் 22:00 வரை மற்றும் வார இறுதி நாட்களில் 09:00 முதல் 17:00 வரை\nநல்ல மற்றும் விரைவான தொடர்பு\nஎங்கள் வழக்கறிஞர்கள் உங்கள் வழக்கைக் கேட்டு வாருங்கள்\nஎங்கள் பணி முறை 100% வாடிக்கையாளர்கள் எங்களை பரிந்துரைப்பதை உறுதிசெய்கிறது மற்றும் நாங்கள் சராசரியாக 9.4 உடன் மதிப்பிடப்படுகிறோம்\n\"Law & More வழக்கறிஞர்கள்\nஒரு பணியாளர் தனது வேலையின் போது அல்லது அதனுடன் தொடர்புடைய விபத்தை சந்தித்தால், ஏற்பட்ட சேதத்திற்கு முதலாளி சட்டப்பூர்வமாக பொறுப்பேற்கக்கூடும். ஏனென்றால், வேலை மேற்கொள்ளப்படும் போது முதலாளிக்கு கவனிப்பின் சிறப்பு கடமை உள்ளது. தனது பணியின் செயல்திறனின் போது ஒரு ஊழியர் சந்தித்த சேதங்களுக்கு அவர் பொறுப்பாவார், அவர் தனது கவனிப்பு கடமையை நிறைவேற்றியுள்ளார் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால். விபத்தைத் தடுக்க அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார் என்பதை முதலாளி நிரூபிக்க முடிந்தால், அவர் பொறுப்பல்ல. மேலும், ஊழியர் வேண்டுமென்றே அல்லது வேண்டுமென்றே பொறுப்பற்றவராக இருந்த சூழ்நிலைகளில், முதலாளியைக் குறை கூற முடியாது. நாங்கள் அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கவனிக்கிறோம், நீங்கள் ஒரு முதலாளியாக பொறுப்பேற்கப்படுகிறீர்களானால் அல்லது பாதிக்கப்பட்டுள்ள சேதங்களுக்கு உங்கள் முதலாளியை பொறுப்பேற்க விரும்பினால் உங்களுக்கு உதவ மகிழ்ச்சியாக இருப்போம்.\nLaw & More இதை உங்களுக்காகவும் செய்யலாம்\nயாராவது தங்கள் சந்திப்புகளை வைத்திருக்கவில்லையா நாங்கள் உங்கள் சார்பாக எழுதப்பட்ட நினைவூட்டல்களை அனுப்பலாம் மற்றும் வழக்குத் தொடரலாம���\nஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவது ஒரு பெரிய வேலையை உள்ளடக்கியது. எனவே உதவியைப் பட்டியலிடுங்கள்\nவேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு நீங்கள் ஆதரவை விரும்புகிறீர்களா\nசேதங்களுக்கான உரிமைகோரலை நீங்கள் கையாள்கிறீர்களா மற்றும் நடைமுறையில் சட்ட உதவியை விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு பொருளை வாங்கியதும், அது திடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இதன் பயன்பாடு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் நடக்கலாம். குறைபாடுள்ள இயந்திரம், உணவு மற்றும் பிற நுகர்வோர் தயாரிப்புகளால் ஏற்படும் சேதத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம்.\nஉற்பத்தியில் ஏற்பட்ட குறைபாட்டால் சேதம் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டால் உற்பத்தியாளர் சேதத்திற்கு சட்டப்படி பொறுப்பாவார். ஒரு தயாரிப்பு நீங்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பை வழங்காவிட்டால் அது குறைபாடாக கருதப்படுகிறது. குறைபாடுள்ள தயாரிப்பின் விளைவாக நீங்கள் சேதத்தை சந்தித்திருந்தால், உங்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.\nகொள்கையளவில், ஈடுசெய்யப்பட்ட கடன்களுக்கு நிறுவனம் பொறுப்பாகும். இருப்பினும், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்திற்கு கூடுதலாகவோ அல்லது அதற்கு பதிலாகவோ தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க முடியும். ஒரு இயக்குனர் உண்மையில் தனது கடமைகளைச் சரியாகச் செய்ய கடமைப்பட்டிருக்கிறார். ஒரு சட்ட நிறுவனத்தின் இயக்குநராக நீங்கள் பொறுப்பேற்கப்பட்டால், விளைவுகள் கணிசமாக இருக்கும். Law & More பொறுப்புக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அல்லது அச்சுறுத்தும் இயக்குநர்களுக்கு உதவுகிறது. ஒரு இயக்குனரை சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க விரும்பும் கட்சிகளுக்கும் நாங்கள் உதவுகிறோம்.\nஇந்த வகையான பொறுப்பு தவறு அல்லது அலட்சியம் அடிப்படையில் அமைந்துள்ளது. நீங்கள் சேதத்தை சந்தித்திருந்தால், இந்த சேதத்தை ஏற்படுத்திய நபரை சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம். சேதத்தை ஏற்படுத்தியதற்காக வேறொருவரால் நீங்கள் பொறுப்பேற்கப்பட்டால், சட்ட ஆதரவுக்காக எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஒரு மருத்துவர், கணக்காளர் அல்ல��ு நோட்டரி போன்ற ஒரு சுயதொழில் வல்லுநர் ஒரு தொழில்முறை தவறு செய்யும் போது, அவர் அல்லது அவள் வாடிக்கையாளர்கள் அல்லது நோயாளிகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்பேற்க முடியும். ஆனால் எந்தெந்த சந்தர்ப்பங்களில் இத்தகைய தொழில்முறை தவறான நடத்தை ஏற்படுகிறது இது ஒரு சிக்கலான கேள்வி. பதில் வழக்கின் அனைத்து உண்மைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது.\nநீங்கள் ஒரு சுயதொழில் வல்லுநராக இருந்தால், ஒரு தொழில்முறை தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு உதவ மகிழ்ச்சியடைவோம்.\nநீங்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா Law & More ஐன்ட்ஹோவனில் ஒரு சட்ட நிறுவனமாக உங்களுக்காக செய்ய முடியுமா\nபின்னர் +31 (0) 40 369 06 80 என்ற தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்:\nதிரு. மாக்சிம் ஹோடக், வக்கீல் & மோர் --xim.hodak@lawandmore.nl\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/sachin-tendulkar-praises-these-two-teamindia-players-goes-trending.html", "date_download": "2020-12-04T04:54:59Z", "digest": "sha1:OI4HXFT6MKE47OEPYXZL5W2OC4VUPVUZ", "length": 8829, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Sachin Tendulkar Praises These two TeamIndia Players Goes Trending | தமிழ் News", "raw_content": "\n‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போதைய இந்திய அணியின் இளம் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவை பற்றி குறிப்பிட்டு பேசியுள்ள அனல் பறக்கும் பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரரை பாராட்டினால் நிச்சயம் ஏகோபித்த கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை அவர் பெறுவார் என்றே சொல்லலாம். அப்படித்தான் சச்சின் டெண்டுல்கர் பும்ராவைப் பற்றி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னதாக ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் இந்திய அணி அடைந்த வரலாற்று வெற்றிக்கு, பும்ரா தன் அபாரமான பந்துவீச்சினால் 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்ததும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதுவதற்கான பயிற்சி எடுப்பதற்காக கோலியைப் போலவே பும்ராவுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ‘���ும்ராவின் வெற்றி தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. 2015-லிருந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத அளவுக்கு திறமையாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றக் கூடியவர். இதனால் உலகக் கோப்பை போட்டிகளில் பும்ரா, எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்’ என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.\nஇதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் பேபிசிட்டருமான ரிஷப் பண்ட், சர்வதேச போட்டிகளில் பயமே இல்லாமல் பந்தினை எதிர்கொள்ளும் விதம் தனக்கு பிடித்துள்ளதாகவும், அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.\n'எங்க தலக்கு எவ்ளோ தில்லு'பாத்தியா.. ஐசிசியை அலற விட்ட வீரர்\n.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்\n'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ\n‘ஒரே ஒரு விக்கெட்தான்..மொத்த டீமும் க்ளோஸ்’.. ‘தல’ தோனியின் வைரல் வீடியோ\n‘5 சிக்ஸர் அடித்த சர்ச்சை வீரர்’.. 35 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா\n‘ஸ்மிரிதி மந்தனாவுக்கு’ இப்படி ஒரு அங்கீகாரத்தை தந்த ஐசிசி..உற்சாகத்தில் ரசிகர்கள்\n...'தல ரசிகர்கள் வெய்டிங்'...நச்சுனு பதிலளித்த பயிற்சியாளர்\n'2019 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்'...இவரே இப்படி ஓப்பனா பேசிட்டாரு\nகிரிக்கெட் வீரரின் நேர்மை குறித்த சர்ச்சை கருத்து கூறிய கேப்டனின் மனைவி\n‘ஐசிசி எதுக்கு தடை பண்ணுது.. அவர் என்ன ஸ்கூல் பையனா.. அவர் என்ன ஸ்கூல் பையனா’.. கிரிக்கெட் வாரியத் தலைவர்\nநாங்கள் கோலியை நம்பியிருக்க விரும்பவில்லை கூறிய இந்திய வேகபந்து வீச்சாளர்\n‘உஷாரான நியூஸிலாந்து’..ஏமாற்றிய இந்தியா.. ஆனாலும் விளாசிய ‘சர்ச்சை’ வீரர்\n‘தோனி இங்க என்ன பண்றாரு.. அப்ப கன்ஃபார்ம்’.. வைரல் ஃபோட்டோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்\n‘தோனியையும் கோலியையும் ஓரங்கட்டி, இந்திய அணியின் கேப்டன் புதிய சாதனை\n'அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா'\n‘டீமுக்கு என்ன தேவையோ, அத புரிஞ்சு ஆடுவாரு’.. இந்திய வீரர் குறித்து கோலி பெருமிதம்\nரொம்ப ஆடியாச்சு..இனி ரிலாக்ஸா மேட்ச் மட்டும் பாக்கப் போறேன்.. ஓய்வு குறித்து கோலி\nடி20 உலகக்கோப்பை அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி.. உற்சாகத்தில் ரசிகர்கள்\n''4வது ஆர்டர்ல யாரு இறங்கு���ா நல்லா இருக்கும்''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:24:32Z", "digest": "sha1:5FAN4XYANHCU65K3VTGRJ3WNTPYJR473", "length": 8030, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஇயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்\n`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம்.\nபிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.\nஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்’. பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.\nஇந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.\nதாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது `யாதுமாகி நின்றால்’.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/porattam-illatha-manithargal/", "date_download": "2020-12-04T04:57:40Z", "digest": "sha1:LZIZ6AAMGAPTA2LPFU3LYYBKVJ3W5BEN", "length": 10423, "nlines": 189, "source_domain": "www.christsquare.com", "title": "Porattam Illatha Manithargal Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nபோராட்டம் இல்லாத மனிதர்கள் யாருண்டு\nதுன்பங்கள் இல்லாத மனிதர்கள் யாருண்டு\nஅதையும் நான் மேற் கொள்ளுவேன்\nதனிமைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு\nநான் மட்டும் இல்லை அறிவேன்\nகவலைகள் இல்லாத மனிதர்கள் யாருண்டு\nநேசர் இயேசு உன் பட்சம் இருக்க\nயோபுவுக்கு வந்த சோதனைகள் எல்லாம்\nநீக்கிய தேவன் ஒருவர் என்னோடு உண்டு\nயோசேப்பு பெற்ற தீமைகள் எல்லாம்\nநன்மையாய் மாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு\nதாவீதின் தேவன் என்னோடும் உண்டு\nதடை எல்லாம் நீக்கிய தேவன் என்னோடும் உண்டு\nமாற்றிய தேவன் ஒருவர் என்னோடும் உண்டு\nமோசேவை கோண்டு செங்கடலை பிளந்து\nஇயேசுவின் தேவன் என்னோடும் உண்டு\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91835/cinema/Kollywood/Todays-special-movies-in-Tamil-Television.htm", "date_download": "2020-12-04T05:07:10Z", "digest": "sha1:46AKOVFERQBFV3UORKFR42ABKLSDDWME", "length": 12277, "nlines": 173, "source_domain": "cinema.dinamalar.com", "title": "திருமலை தெய்வம், இதயம், பருத்திவீரன், சங்கத்தமிழன் - டிவியில் இன்றைய திரைப்படங்கள் - Todays special movies in Tamil Television", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | ஹிந்தியில் 'ஷகிலா' படம் | என் உயிர் தோழர்கள் | என் உயிர் தோழர்கள் | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nதிருமலை தெய்வம், இதயம், பருத்திவீரன், சங்கத்தமிழன் - டிவியில் இன்றைய திரைப்படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. வார நாட்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம் பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(அக்., 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...\nகாலை 10:00 மணி - சுறா\nமதியம் 01:00 மணி - தேவி\nமாலை 03:30 மணி - பாயும் புலி\nமாலை 06:30 மணி - சங்கத்தமிழன்\nகாலை 07:00 மணி - நாயகன்\nகாலை 10:00 மணி - ஓம் சக்தி\nமதியம் 01:00 மணி - வாடா\nமாலை 04:00 மணி - இதயம்\nஇரவு 07:00 மணி - சென்னை 600028\nகாலை 09:00 மணி - ஜானு\nநண்பகல் 02:30 மணி - பருத்திவீரன்\nகாலை 10:00 மணி - சச்சின்\nமதியம் 01:30 மணி - ஆரம்பம்\nமாலை 06:00 மணி - தொடரி\nகாலை 07:00 மணி - க்ளவுடி வித் ஏ சான்ஸ் ஆஃப் மீட்பால்\nகாலை 09:00 மணி - குங்ஃபூ ஹஸில்\nநண்பகல் 12:00 மணி - வெர்ட்டிகல் லிமிட்\nநண்பகல் 02:30 மணி - தி லெஜன்ட் ஆஃப் ஜோரோ\nமாலை 05:30 மணி - கே ஜி எஃப்-1\nகாலை 10:30 மணி - களரி\nநண்பகல் 02:30 மணி - கதம் கதம்\nமதியம் 01:00 மணி - கூலி\nமாலை 04:00 மணி - மாப்பிள்ளை கவுண்டர்\nகாலை 10.00 மணி - திருமலை தெய்வம்\nநண்பகல் 01.30 மணி - நேர்மை\nகாலை 09:00 மணி - தீரன் அதிகாரம் ஒன்று\nநண்பகல் 12:00 மணி - முடிஞ்சா வாழு\nகாலை 11:00 மணி - சாந்தி\nமாலை 04:00 மணி - கைதி கண்ணாயிரம்\nநண்பகல் 12:00 மணி - மனசுக்குள் மத்தாப்பு\nகாலை 09:00 மணி - ஆகாசகங்கா 2\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசீரியல் நடிகைகள் இணைந்து நடிக்கும் ... திருமகள் : புதிய தொடர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nஹீரோயின் வாய்ப்பு தேடும் பிரகதி\nடிவி நடிகை கவுசல்யா மருத்துவமனையில் அனுமதி\nமந்திரிகுமாரி, சின்னக்கவுண்டர், காஞ்சனா- 2 : டிவியில் இன்றைய திரைப்படங்கள்\nகாற்றின் மொழி வைஷ்ணவி திருமணம்: காதலரை மணந்தார்\nசீரியலில் இருந்து விலகும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'சங்கத்தமிழன்' சிக்கல், விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nநெல்லையில் தடை: 'சங்கத்தமிழன்' ரிலீஸ் சிக்கல்\nமுன்பதிவில் தடுமாறும் 'ஆக்ஷன், சங்கத்தமிழன்'\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541383/amp", "date_download": "2020-12-04T05:03:47Z", "digest": "sha1:A3VU4WJNTZ62GT42JYMHFOPRTZXEHAIY", "length": 13225, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Indore Test win in 3 days : Bangladesh curled up in Indian bowling | 3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி! :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம் | Dinakaran", "raw_content": "\n3 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட்... இந்திய அணி அபார வெற்றி :இந்திய அணி பந்து வீச்சில் சுருண்டது வங்கதேசம்\nஇந்தூர்: இந்தூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம், இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.\n*இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது.\n*முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். கேப்டன் மோமினுல் ஹக் 37, லிட்டன் தாஸ் 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 3, இஷாந்த், உமேஷ், அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\n*இதைத் தொடர்ந்து. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்திருந்தது. ரோகித் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மயாங்க் அகர்வால் 37 ரன் மற்றும் செதேஷ்வர் புஜாரா 43 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.போட்டியின் இரண்டாம் நாளான நேற்றின் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.\n*இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி வீரர்கள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.\n*இதனிடையே, 2வது இன்னிங்சில் வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் மெஹிதி ஹாசன் -38, லிட்டன் தாஸ் ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2 இஷாந்த் சர்மா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும்.: இந்திய வானிலை மையம் தகவல்\nபுரெவி புயல் எதிரொலி.: மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூடல் என அறிவிப்பு\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திமுக நாளை கருப்புக்கொடி போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு\nவிவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: எம்.எஸ்.பி முறை தொடரும் என மத்திய வேளாண் அமைச்சர் தோமர் உறுதி.\nபுரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே கரையை கடக்கும்...சென்னை வானிலை மைய இயக்குநர் பேட்டி.\nபொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கவும்; புரெவி புயல் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு.\nஅதிக பாதிப்புள்ளவருக்கு முதலில் தடுப்பூசி: இம்மாத இறுதியில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனா தடுப்பூசி: டெல்லி AIIMS இயக்குநர் ரன்தீப் நம்பிக்கை.\nஒரே நாளில் 1,416 பேர் பாதி��்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.86 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\n என்பது குறித்து கோட்டையிலேயே நேருக்கு நேர் விவாதிக்க தயார்: முதல்வர் குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி.ஆ.ராசா பதிலடி\n60:40 விகிதத்தில் வழங்குக: கல்வி உதவிக்தொகை திட்டத்திற்கான நிதியை உடனே விடுவியுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.\nஇந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்; தவறினால் ரூ.10 லட்சம் அபராதம்: மதுரைக்கிளை உத்தரவு\nபாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல்; குமரிக்கு 230 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை\nதமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன; அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா; அரசியலில் அதிகாரமிக்க நபர்களின் ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா\nபிரதமர் மோடியின் அழைப்பு ஏற்பு: 72-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nசிறப்பான நிர்வாகம் இருப்பதால் தான் தமிழகம் தேசிய அளவில் விருது வாங்கி வருகிறது; முதல்வர் பழனிசாமி பேட்டி\nதேர்தலில் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களுடைய தோல்வி தான்: ரஜினிகாந்த் பேட்டி\nஜனவரியில் கட்சி தொடங்குகிறேன்: மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல: ரஜினி ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-edapadi-planisamy-meets-governor-banwarilal-purohit-401800.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-04T05:22:55Z", "digest": "sha1:RRW4W7MTUPXMHYG4JRJEH73SCEO2KSL2", "length": 17678, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "7.5% இடஒதுக்கீடு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு | CM Edapadi Planisamy meets Governor Banwarilal Purohit - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செ��்தி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7.5% இடஒதுக்கீடு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nசென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார்.. 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஆளுநரை முதல்வர் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று வரை ஒப்புதல் தராமல் இருந்தார்.. ஏற்கனவே கால தாமதம் ஆன நிலையில், மேலும் அதற்கான அவகாசம் கேட்டிருந்தார்.\nஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது.. இதையடுத்து, ஆளுநர் மசோதாவுக்கு இன்று ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை வந்தார்.\nஅரசியலா பண்றீங்க.. எங்க கிட்ட எடுபடாது.. 7.5% இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமலாகும்.. முதல்வர் அதிரடி\nஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nஅப்போது, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.\nஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்... அதில், அரசு பள்ளி மாணவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவர் முதல்வர் பழனிசாமி .. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.. அதனாலேயே இந்த சந்திப்பு என்று கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்த��றும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/05/11/245674/", "date_download": "2020-12-04T05:04:15Z", "digest": "sha1:CA4VTEFQGCGJF6LAE4D6HO326P43LPG2", "length": 7460, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் - ITN News Breaking News", "raw_content": "\nகொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் 0 04.ஆக\n5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் 0 29.செப்\nசென்னை – பலாலி விமான நிலையங்களுக்கிடையில் வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்த அனுமதி 0 12.அக்\nகொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று முதல் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nம���வட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nஎல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/08/01101423/1253992/barley-vegetable-soup.vpf", "date_download": "2020-12-04T04:59:53Z", "digest": "sha1:B5CYSIHDHMPA6CBTWZAMWYLUMJR7V2NZ", "length": 6180, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: barley vegetable soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபார்லி - வெஜிடபிள் சூப்\nபார்லியை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று பார்லி, காய்கறிகள் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபார்லி - வெஜிடபிள் சூப்\nபார்லி - அரை கப்,\nகேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய், பூசணி - ஒரு கப்,\nவெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி அளவு,\nபுதினா, கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு,\nமிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,\nஅரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்,\nஉப்பு - தேவையான அளவு,\nஎலுமிச்சைப்பழம் - அரை மூடி\nகொத்தமல்லி, கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகாய்கறிகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபார்லியை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nகுக்கரில் பார்லியுடன் காய்கறிகள், வெங்காயத்தாள், புதினா, கொத்தமல்லித்தழை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, 4 விசில்விட்டு இறக்கவும்.\nஆறியதும் மிளகு சீரகத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சூடாக அருந்தவும்.\nசூப்பரான பார்லி - வெஜ���டபிள் சூப் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nSoup | Healthy Recipes | பார்லி சமையல் | சூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை\nஉடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் செம்பருத்தி டீ\nஇரும்புச்சத்து நிறைந்த முளைக்கீரை கூட்டு\nசத்தான சுவையான பீட்ரூட் மசாலா\nஉடல் சூட்டைக் குறைக்கும் வெள்ளரிக்காய் மோர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/227643?ref=archive-feed", "date_download": "2020-12-04T05:01:03Z", "digest": "sha1:SL6KVS2SHAEOHSN4B4FOCFAM3KIZJOPA", "length": 13373, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "தில் இருந்தால் சஜித்துடன் மோதுங்கள்! மஹிந்தவுக்கு தமிழ் எம்.பி ஒருவர் விடுத்துள்ள சவால் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதில் இருந்தால் சஜித்துடன் மோதுங்கள் மஹிந்தவுக்கு தமிழ் எம்.பி ஒருவர் விடுத்துள்ள சவால்\nஜனாதிபதி தேர்தலில் சஜத் பிரேமதாச வெற்றிநடைபோடுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் மஹிந்தவும், அவரின் சகாக்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nமேலும், குறுக்குவழியில் கோழைத்தனமாக அரசியல் நடத்துவதைவிடுத்து தில் இருந்தால் சஜித்துடன் ஜனநாயக வழியில் நேருக்கு நேர் மோதுமாறு அவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் வந்துவிட்டால்போதும் மஹிந்தவுக்கும் அவரை சூழவுள்ளவர்களுக���கும் ‘இனவாத’ காய்ச்சல் ஏற்பட்டுவிடுகின்றது. இதுவரைகாலமும் இனவாதிகளுக்கு பாலூட்டி அவர்களை மறைமுகமாக இயக்கிய கோத்தபாய ராஜபக்சவும் தற்போது அந்த அணியில் இணைந்து அரசியலுக்கு வந்துள்ளார்.\nஇவர்களுக்கு மட்டுமே தேசப்பற்று இருப்பதாக எண்ணி சந்து, பொந்தெல்லாம் அது பற்றியே கூவித்திரிகின்றனர். மக்கள் மத்தியில் தற்போது நேர்வழியில் பிரசாரம் செய்யமுடியாத அளவுக்கு தமது ஆட்சியின்போது கொலை, கொள்ளைகளை அரங்கேற்றிய ராஜபக்சக்களும், அவர்களின் சகாக்களும் வேறுவழியின்றியே வழமைபோல் இனவாத ஆயுதத்தை கையிலெடுத்துள்ளனர்.\nதேசப்பற்றை முன்னிலைப்படுத்தி கறைபடிந்த தமது கடந்தகால பயணத்தை மூடிமறைக்க முற்படுகின்றனர்.\nசஜித் பிரேமதாசவுக்கும், எங்களுக்கும் ராஜபக்சக்களைவிட – நாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்துமடியபோகும் தாய்நாடு மீது அதிக பற்று இருக்கின்றது.\nஆனால், அரசியலுக்காக ஒருபோதும் தாய்நாடுமீதான பற்றை அடகுவைத்து வாக்குவேட்டை நடத்தியது கிடையாது. உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை சந்தைப்படுத்த முற்படுபவன் உண்மையான தேசப்பற்றாளன் கிடையாது என்பது தற்போது மக்களுக்கும் புரிந்துவிட்டது.\nபழமையான விடயங்களில் நாட்டுக்கு தேவையானவற்றை பாதுகாத்து அதேபோல் புதுமைகளுக்கு இடமளித்து புத்துணர்ச்சியுடன் புதுயுகம் நோக்கி பயணிப்பதே சஜித் பிரேமதாசவின் அரசியல் இலக்காக இருக்கின்றது. இது தொடர்பில் எமக்கு அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஅன்று தொட்டு இன்றுவரை பிரதான கட்சிகள் நடத்திவரும் பாரம்பரிய அரசியலுக்கு அப்பால் நவயுகத்துடன் ஒப்பிட்டு சிந்தித்து முடிவெடுக்ககூடிய வல்லமை சஜித்துக்கு இருக்கின்றது. இதனால்தான் அவரின் கரங்களை பலப்படுத்த நாம் ஆதரவு வழங்கியுள்ளோம்.\nஎனவே, சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக நாம் அனைவரும் தீவிரமாக செயற்படவேண்டியுள்ளது. அவரின் வெற்றியில்தான் நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளதால் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.\nஎனவே, மஹிந்த தரப்பின் மாயாஜால அரசியலுக்கு மயங்காமல் உண்மை எது, பிழை எது என்பதை பகுத்தறிந்து முடிவுகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\n���ளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-12-04T05:45:55Z", "digest": "sha1:ECNCAFHOMJYRVRZKVFAVNVIO52HLDMQ7", "length": 10672, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓரசு கடவுளின் எட்ஃபூ கோயில்\nஎகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது.[1][2] நைல் நதி பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்மைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கீசாவின் பெரிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும்.\nபண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, மணற்பாறை மற்றும் கருங்கல் ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர்.\nபழைய எகிப்து இராச்சிய மன்னர்கள் முதன்முதலாக கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு கற்களைப் பயன்படுத்தினர். அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள், நகரங்களின் சுவர்கள் மற்றும் கோவில் வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட செங்கற்கற்களைப் பயன்படுத்தினர்.\n19 ஆம் நூற்றாண்டுச் சுற்றுப்பயணிகள் பெரிய இசுபிங்சுக்கு முன்னால் - வடகிழக்குத் திசையிலிருந்து பார்க்கும் தோற்றம், பெரிய பிரமிடு பின்னணியில் உள்ளது.\n1 கீசா பிரமிடுகளின் தொகுதி\nஎகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டு நிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.\nஇசிஸ் கடவுளின் கோயில் தூண்களின் வரிசை\nவண்ணம் தீட்டப்பட்ட மணற்கல்லால் ஆன போதிகை\nஆத்தோர் கடவுள் கோயிலின் உடைந்த தூணின் போதிகை, கிமு 380-362\nகிமு 2353-2323 காலத்திய கருங்கல் தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2020, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/pakistan-f-16s-launched-two-amraams-one-missed-target-other-hit-mig-21/", "date_download": "2020-12-04T05:57:33Z", "digest": "sha1:X7HXT26A7RQVFP6KXFGUHVYJ52KOR4E2", "length": 11665, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எப்.16 போர் விமானத்தை பயன்படுத்திய பாகிஸ்தான்.. அமெரிக்கா சொல்லும் முக்கிய விவரங்கள்!", "raw_content": "\nஎப்.16 போர் விமானத்தை பயன்படுத்திய பாகிஸ்தான்.. அமெரிக்கா சொல்லும் முக்கிய விவரங்கள்\nஇந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது.\nஎப்.16 போர் விமானத்தை பாகிஸ்தான் முறைகேடாக பயன்படுத்தியதாக வெளியான தகவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறிய அமெரிக்கா, இதுக் குறித்து பல விவரங்களை வெளியிட்டு வருகிறது.\nகாஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினரை இந்தயா அடித்து விரட்டியது. அப்போது இரு நாட்டு போர் விமானங்களும் பரஸ்பரமாக தாக்கிக் கொண்டன.\nபாகிஸ்தான் விமானத்த்தின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குத்தலில் பாகிஸ்தான் விமானம் கீழே விழுந்தது. தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்.16 போர் விமானத்தையும், AMRAAM ஏவுகணையையும் பயன்படுத்தியுள்ளதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் பாகிஸ்தான் இதனை மறுத்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பாகங்களிலுள்ள வரிசை எண், குறியீடு உள்ளிட்ட சில ஆதாரங்களை வைத்து இது எப்.16 ரக போர் விமானம் என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது.\nஎப்16 ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கராவதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறி தற்போது எப்16- ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. மேலும் இந்த விவகாரத்தை அமெரிக்காவின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது.\nஇந்திய விமானப்படை தாக்கல் செய்த ஆவணத்தில், “பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்தமான் தனது மிக்-21 விமானத்தை அம்ராம் ஏவுகணை தாக்குவதற்கு முன்பாக, பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை ஆர்-73 ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினார்” என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலின்போது அபிநந்தன் மட்டுமே ஏவுகணையை பயன்படுத்தினார். பாகிஸ்தான் விமானம் அவரது விமானத்தை தாக்குவதற்கு முன்பாக, தான் பாகிஸ்தான் விமானத்தை தாக்கிவிட்டதாக தனது இறுதி ரேடியோ தகவலில் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை தவறாக பயன்படுத்திய உண்மை தெரியவந்துள்ளது.\nஎஃப் 16 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் தயாரிப்புகளாகும். அந்த வகையில், இறுதி பயனாளிகள் ஒப்பந்தத்தின்படி எஃப் 16 ரக போர் விமானங்களை, தீவிரவாத ஒழிப்புக்காக உள்நாட்டுக்குள் தான் பயன்படுத்த வேண்டும்.\nபதில் தாக்குதல், ஊடுருவலை தடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் இந்த ஒப்ப��்தங்களை பாகிஸ்தான் மீறி விட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாகும். அதை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/astrological-remedies/simple-remedies-for-reducing-shani-malefic-effects-in-tamil/articleshow/72086595.cms", "date_download": "2020-12-04T06:10:26Z", "digest": "sha1:G7TUQRKNPYALFHPBHA7QET5WL7IEZ3VR", "length": 21894, "nlines": 143, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசனி பரிகாரம்: ஏழரை சனி பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள்\nசனிப்பெயர்ச்சி 2020 நடக்கும் போது எந்தெந்த ராசிக்கு என்ன சனி வருகிறது. அவர்கள் செய்ய வேண்டிய எளிய சனி பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்...\nசனிப்பெயர்ச்சி 2020 நடக்கும் போது எந்தெந்த ராசிக்கு என்ன சனி வருகிறது. அவர்கள் செய்ய வேண்டிய எளிய சனி பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்...\nஒவ்வொரு மாதமும் கிரகங்களின் பெயர்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதில் மிக உற்றுநோக்கும், அதன் பலன்களை அறிந்துகொள்ள துடிக்கக் கூடியதாக சனிப்பெயர்ச்சி உள்ளது.\nமற்ற கிரகங்களை விட மிக மெதுவாக ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகம் சனி கிரகம். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்வார்.\nஅந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24ஆம் தேதி நடந்தது.\nசனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கின்றார் என்றால், அவர் அமரக் கூடிய ராசிக்கும், அதோடு அந்த ராசியின் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கு ஏழரை சனி என்று பெயர்.\n2020 சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மகர ராசிக்கு ஜென்ம சனியும் (இரண்டாம் நிலை), அதன் முன் உள்ள தனுசு ராசிக்கு பாத சனியும் (மூன்றாம் நிலை), மகர ராசிக்கு பின் உள்ள கும்ப ராசிக்கு முதல் நிலை சனி 2 1/2 ஆண்டு சனி தொடங்கும். இதற்கு விரய சனி என்று பெயர். கும்ப ராசிக்கு புதிதாக ஏழரை சனி தொடங்க உள்ளது.\nபாத சனி - தனுசு\nஜென்ம சனி - மகரம்\nவிரய சனி - கும்பம்\nAlso Read: சனிப்பெயர்ச்சி அஷ்டமத்து சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டமச் சனி என்றால் என்ன\nஏழரை சனி நடக்கும் ராசிகளுக்கான பரிகாரம்\nநீதி நாயகனான சனிபகவான் :\nபலரும் பயப்படும் கிரகம் என்றால் அது சனி பகவான் என்றால் மிகையில்லை. ஆனால் அதே அளவு பாசக்காரரும் கூட. அவர் ஒரு நீதிமானாக இருப்பவர். தவறு என்றால் அதை எப்படி சரி செய்ய வேண்டுமோ அப்படி அதிரடியாக சரிசெய்யக் கூடியவர். இவரை நீதிமான் என சொல்லலாம். அதனால் நீதியை பின்பற்றுபவர்கள் அவரைக்கண்டு பயப்படத் தேவையில்லை.\nநம் பாவம் புண்ணியங்களை எம லோகத்தில் இருக்கும் சித்திர குப்தன் எழுதி வருகின்றார். அவர் சளைப்பாரே தவிர, சனி பகவான் அதை கணக்கில் கொள்வதில் சளைக்கமாட்டார். அதற்கான பலன்களை அவர் அவரின் ராசிக்கு வரும் போது கொடுப்பார்.\nAlso Read: சனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nசனி பாதிப்பிற்கு செய்ய வேண்டிய பரிகாரம்:\nசனி பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டும் ராசியை சேர்ந்த நபர்கள் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள் ச��ய்த தவறை உணர்ந்து வருந்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது நல்லது.\nஅதோடு சனி பகவானிடம் இனி இது போன்ற பாவ செயலை செய்ய மாட்டேன் என கூறி தனக்கு நல்லருள் புரிவாயாக என வேண்டிக்கொள்ள வேண்டும். சனிக்கிழமையன்று சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அதோடு ஏழரை சனி காலத்தில் நியாயமாக நடந்துகொள்பவர்கள் அந்தளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதில்லை.\nAlso Read: சனிப் பெயர்ச்சி எப்போது... குழப்பமும், சரியான தேதியும்...\nசனி பாதிப்புகளிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் சில எளிய பரிகார முறைகளை கொடுத்துள்ளனர்.\nசனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக அவசியம். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் அல்லது எண்ணெய் தேத்து குளிக்க இயலாது என நினைப்பவர்கள்.\nசனிக்கிழமைகளில் குளித்துவிட்டு காலை 6-7 மணி வரை வரும் சனி ஹோரை நேரத்தில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் எடுத்து கிழக்கு திசையில் நின்று அதன் ஒரு பகுதியை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். மீதி எண்ணெய்யை உடலின் பிறபாகங்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.\nAlso Read: எண்ணெய் குளியல் (கங்கா ஸ்நானம்) பின் உள்ள பல்வேறு உண்மைகள் தெரியுமா\nஎள் மற்றும் நல்லெண்ணெய் கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து வணங்குவது நல்லது. காக்கைக்கு சாதம் வைப்பது நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, சனி பகவானின் வாகனம் என்பதால் அவரின் அருளும் கிடைக்கும்.\nஅதே போல் முடியும் போதெல்லாம் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை மற்றும் பழங்களை அளிக்கலாம். ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல், அவர்களின் சில அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் நன்று.\nபொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் உங்களால் முடிந்த அளவு புதிய உடைகள் கொடுப்பதும், அவர்களுக்கு உணவளிப்பதும் நன்று.\nஎந்த ஒரு பரிகாரத்தை விட நம் வீட்டில் இருக்கும் பெரியோர், மூத்தவர்களை மதித்து நடப்பது மிக முக்கிய பரிகாரம்.\nஅடிக்கடி சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுதலும், நவகிரகங்களை வழிபட்டு எள் திரி தீபத்தை ஏற்றி வழிபடுதல் நல்லது.\nஎட்டு இரும்பு வளையங்களை வாங்கி, சனிக்கிழமையில் வரும் சனி ஹோரை நேரங்களான காலை 6 - 7, மதியம் 1 - 2, அல்லது இரவு 8 - 9 ஆகிய நேரங்களில், ஓடு நீரில் அதாவது ஆறு அல்லது கடலில் தெற்கு முகமாக நின்று அந்த வளையங்களை விட வேண்டும். இந்த முறை தாந்திரீக ரீதியான பரிகாரமாக கூறப்படுகின்றது.\nசங்கடந் தீர்க்கும் சனி பகவானே\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nஇச்சகம் வாழ இன்னருள் தா தா\nசனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை செய்து அனுமனுக்கு சாற்றி வழிபாடு செய்வதும், கணபதி வழிபாடும் சனி கெடுபலனை குறைக்கும்.\nசனிக்கிழமைகளில் லட்டுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.\nசனி என்பவர் ஈசனால் நீதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்ட நீதி அரசன். அவர் மனிதனின் நற்செயலையும், பாவ செயல்களுக்கு ஏற்ப அவர்கள் ராசிக்கு அஷ்டமாத்து சனி, கண்டக சனி, அஷ்டம சனி, விரய சனி, ஜென்ம சனி, பாத சனியாக வரும் போது அதற்கேற்ற பலன்களை கொடுப்பார்.\nநாம் நேர்மையாக, பாவ செயலை செய்யாமல் நல் வழியில் வாழ்ந்தாலே அவர் எப்படிப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தாலும், நமக்கு நன்மையை தருவார். இதனால் தான் சனியைப் போல் தருவாரும் இல்லை, சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை என சொல்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVastu For Good Relationship: கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்���ி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nமதுரைவீடுபுகுந்து போஸ்டர்களை அல்லிச் சென்ற அமலாக்கத்துறை: முஸ்லிம் அமைப்பு குற்றச்சாட்டு\nபெட்ரோல் & டீசல் விலைசெம ஸ்பீடாக ஏறும் விலை - வாகன ஓட்டிகள் ஷாக்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nசென்னைநள்ளிரவில் பற்றி எரிந்த கார்... ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2591365", "date_download": "2020-12-04T05:52:28Z", "digest": "sha1:5KUQCMWU3QSLQMMWENQFROZROW5RBMYC", "length": 18673, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து 90.16 லட்சம் பேர் நலம்\nதொடர் மழை; ஏரிகளில் நீர் திறப்பு\n\"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை...\" 10\n'வி' வடிவில் பொருளாதார மீட்சி: நிதியமைச்சகம் ... 5\nசிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி ... 15\nடிச.,04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபத்திரிகையாளர்களுக்கு சலுகை; 'பிரஸ் கவுன்சில்' ... 2\nசட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம் 1\nஇந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க 'பைசர்' ...\nபஹ்ரைனில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 331 பேர் மீட்பு\nபனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் அவசர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபனாமா : பஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 331 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரைனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக��கை மற்றும் அவசர நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் இன்று புதிதாக 418 பேர் பாதிக்கப்பட்டனர். நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 43,307 ஆக அதிகரித்தது. பஹ்ரைனில் புதிதாக 3 பேர் பலியாகினர். நாட்டில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்தது.\nபஹ்ரைனில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 331 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 40,276 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 2,872 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 40 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர். பஹ்ரைனில் நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 9,395 பேர் பரிசோதிக்கப்பட்டனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 8,86,095 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா பஹ்ரைன் சிகிச்சை நோய் தொற்று பாதிப்பு மீட்பு விகிதம்\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்(8)\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்(3)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தல் வியூகம்: நியூசிலாந்து பிரதமர் இந்து கோவிலுக்கு விஜயம்\nகொரோனா நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-04T06:06:53Z", "digest": "sha1:KDCLF56SXB3OCNHHM7IFVJAYURIWXSH7", "length": 12381, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பணி இழப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணி இழந்ததால் மூன்று மாதத்தில் மூவரை மணந்து நகையுடன் ஓட்டம் : பெண் கைது\nமுகுந்த்வாடி, மகாராஷ்டிரா கொரோனா முடக்கத்தால் பணி இழந்த ஒரு பெண் மூன்று மாதத்தில் மூவரைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்துடன்…\nபெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு….\nபெண்களுக்குக் காத்திருக்கும் பேரபாயம்.. எச்சரிக்கும் தொழிலாளர் அமைப்பு…. சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்த…\nஊரடங்கால் வேலை இழந்தோருக்காக சேவையை மேம்படுத்தும் வேலைவாய்ப்புத் தளங்கள்\nடில்லி கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பணி இழந்தோருக்காக வேலைவாய்ப்பு தளங்கள் சேவையை மேம்படுத்தி வருகின்றன. கொரொனா வைரஸ் தாக்கம்…\nகோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா..\nகோல்ஃப் உலகத்தையும் குதறி எடுக்கும் கொரோனா.. கேடீஸ்…. கோல்ஃப் விளையாபவர்களுடன் தோளில் ஒரு பெரிய பையில் கோல்ஃப் விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களைச் சுமந்தபடி ஒருவர்…\nஅமெரிக்காவில் மேலும் 32 லட்சம் பேர் பணி இழப்பு\nவாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் மேலும் 32 லட்சம் பேர் முதல் முறையாக பணியற்றோர் நிவாரண நிதிக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில்…\nகொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் 40 கோடி பணி இழப்பு : வறுமை ஒழிப்பு பணிகள் நிலை என்ன\nடில்லி கொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை இழப்பு 40 கோடி அதிகரித்துள்ளதால் அரசின் வறுமை ஒழிப்பு திட்டங்களும் பாதிப்பு…\n‘கூலியை விரட்டிய கொரோனா .. கோடியைக் கொட்டிய லாட்டரி..\nமுர்ஷிதாபாத் கொரோனாவால் பணி இழந்த கூலித் தொழிலாளிக்கு லாட்டரிபரிசு விழுந்துள்ளது கொரோனாவால் விரட்டப்பட்ட கூலி ஒருவருக்கு லாட்டரி சீட்டு, கோடி…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மர���ம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nநடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://royalreporter.in/?p=5138", "date_download": "2020-12-04T05:06:34Z", "digest": "sha1:3G7RTQWVLMOYCF7GE45BE2RYEBEX5735", "length": 4164, "nlines": 65, "source_domain": "royalreporter.in", "title": "சும்மா கிழி - தர்பார் பாடல் வரிகள் வீடியோ! - Royalreporter - Tamil Cinema News, Tamil Political News, Cinema Reviews", "raw_content": "\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nபைக்கில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nமீனவர்களுக்காக கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\nராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் \nசும்மா கிழி – தர்பார் பாடல் வரிகள் வீடியோ\nSDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி \nஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019\nசிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ டிரைலர்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nபைக்கில் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சர் ஜெயக்குமார்\nமீனவர்களுக்காக கண்ணீர் வடித்த அமைச்சர் ஜெயக்குமார்\n��ாக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_10.html", "date_download": "2020-12-04T04:14:27Z", "digest": "sha1:7VGOET35LNU7ETGQWDTMEZ5CGUKQ4FEB", "length": 9610, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "ப்ப்பா..! - விக்ரம் வேதா பட நடிகையா இது..? - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்..! - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - விக்ரம் வேதா பட நடிகையா இது.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..\n - விக்ரம் வேதா பட நடிகையா இது.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..\nகன்னடத்தில் யுடர்ன் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் கோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதன்பிறகு மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.\nநிவின்பாலிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை என ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான படவேட்டை நடத்தி வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.\nநல்ல நடிப்பு திறமை இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமையவில்லை. இதனால், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.\nஇதை மற்ற டைரக்டர்களுக்கும் தெரியப்படுத் தும் நோக்கத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக் டர்களை தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து கவர்ச்சி தரிசனம் கொடுத்து வந்தார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.\nநடிகர் விஷாலுடன் சக்ரா படத்திலும், நடிகர் மாதவனுடன் மாறா படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் வெளியான சக்ரா படத்தின் டிரைலரில் விஷாலுடன் இணைந்து சரிசமமாக ஆக்ஷனில் பின்னி எடுக்கிறார். ராணுவ வீரராக விஷாலும், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தாவும��� நடித்துள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.\n - விக்ரம் வேதா பட நடிகையா இது.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்.. - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்.. - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/harihareshwar-travel-guide-attractions-things-to-do-and-h-003318.html", "date_download": "2020-12-04T04:42:21Z", "digest": "sha1:ZE5Y5D3O5OIK6HMXCH4LUU36Q5DMCL4Y", "length": 18796, "nlines": 181, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Harihareshwar Travel guide - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»ஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹரிஹரேஷ்வர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n499 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n505 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n505 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n506 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nNews ரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஹரிஹரேஷ்வர் எனும் இந்த சிறிய புராதன நகரம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பிரம்மாத்ரி, புஷ்பாத்ரி, ஹர்ஷினாச்சல் மற்றும் ஹரிஹர் எனும் நான்கு மலைகள் சூழ அமைந்துள்ளது. கொங்கண் பிரதேசத்தில் உள்ள ஹரிஹரேஷ்வர் நகரமானது ஒருபுறம் பசுமையான வனப்பகுதியும் மறுபுறம் அழகான கடற்கரையும் அருகருகே இருக்க அழகுடன் காட்சியளிக்கின்றது. ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள சிவன் கோயிலான ஹரிஹரேஷ்வர் கோயிலுக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இதனாலேயே இந்த ஸ்தலம் கடவுளின் வீடு எனப்பொருள்படும் 'தேவ்கர்' என்று அறியப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் புனித ஆறாக கருதப்படும் சாவித்திரி ஆ���ு அரபிக்கடலுடன் கலக்கிறது.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலத்தின் வரலாறு மாமன்னர் சிவாஜி காலத்திய மராத்தா ஆட்சியிலிருந்து துவங்குகிறது. முதல் பேஷ்வா மன்னரான பாஜிராவ் இந்த புனித ஸ்தலத்துக்கு 1723ம் ஆண்டு விஜயம் செய்ததாக அறியப்படுகிறது. இந்த ஹரிஹரேஷ்வர் நகரத்திலுள்ள பல முக்கிய வரலாற்று சின்னங்களும் கோயில்களும் இப்பகுதியில் மேன்மையுடன் விளங்கிய அக்கால இந்திய சிற்பக்கட்டிடக்கலை பாரம்பரியத்துக்கு சான்றாய் விளங்குகின்றன. இங்குள்ள ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிற்பங்கள் அவற்றின் பின்னால் ஒரு கதையை கொண்டுள்ளன. இந்த புராண ஐதீகக்கதைகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கின்ற அம்சமாக விளங்குகின்றன.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது ஒரு முக்கியமான புனித ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக பக்தர்கள் மத்தியில் பிரபலமாக தக்ஷிண காசி என்றே அறியப்படுகிறது. இங்கு சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவுக்கான பல கோயில்கள் அமைந்துள்ளன. காலபைரவர் கோயில் மற்றும் யோகேஸ்வரி கோயில் ஆகிய இரண்டும் இங்கு உள்ள மற்ற முக்கியமான கோயில்களாகும். ஹரிஹரேஷ்வர் நகரம் இங்குள்ள அழகான தூய்மையான கடற்கரைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. அருகாமையிலேயே உள்ள புஷ்பாத்ரி மலையும் ஒரு அழகான இயற்கை எழில் அம்சமாக அமைந்துள்ளது.\nஹரிஹரேஷ்வர் குறித்த இதர தகவல்கள்\nஹரிஹரேஷ்வர் நகரம் விமானம், ரயில், சாலை போன்ற எல்லா மார்க்கங்கள் மூலமாகவும் எளிதில் அடையும்படி அமைந்துள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்யும்படியான சூழலைக்கொண்டிருந்தாலும், மழைக்காலத்திற்கு பிந்தைய காலத்திலும், குளிர் காலத்திலும் இந்த சிறு நகரத்துக்கு விஜயம் செய்வது சிறந்தது.\nஹரிஹரேஷ்வர் ஸ்தலமானது பலவிதமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆன்மீக யாத்ரீகர்களை தன் கோயில்கள் மற்றும் அழகுக்கடற்கரை மூலமாக ஈர்க்கிறது. ஆரவாரம் நிரம்பிய சொந்த ஊரை விட்டு விலகி ஒரு அமைதியான ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிற பயணிகள் யோசிக்காமல் இந்த ஹரிஹரேஷ்வர் ஸ்தலத்துக்கு விஜயம் செய்யலாம். இனிமையான சூழல், ஓவியம் போன்ற கடற்கரை, தொன்மையான கோயில்கள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்த ஒரு சுற்றுலாத்தலமே ஹரிஹரேஷ்வர் எனலாம்.\nஹரிஹரேஷ்வர் பீச் என்றழைக்கப்படும் இந்த கடற்கரை ஹரிஹரேஷ்வர் நகரின் பிரதான ச���ற்றுலா அம்சமாக விளங்குகிறது. கனவுலகம் போல் காட்சியளிக்கும் இந்த கடற்கரை சிற்றுலாவுக்கு ஏற்ற இடமாகும். இந்த கடற்கரை வெள்ளை நிறத்தில் உள்ள மிருதுவான மணலுடன் சுத்தமாக காட்சியளிப்பதுடன் எப்போதும் இதமாக வீசும் தென்றலையும் கொண்டுள்ளது. கம்பீரமான அரபிக்கடலின் மடியில் இந்த கடற்கரை வீற்றிருக்கிறது. இந்தக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஹரிஹர் மலை மேலும் இப்பிரதேசத்துக்கு அழகு சேர்க்கின்றது.\nநீர் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள பயணிகள் இங்கு வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் ஸ்பீட் போட்டிங் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடலாம். அக்டோபர் முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும். ஹரிஹரேஷ்வர் கடற்கரை மாசற்ற, கெடுக்கப்படாத ஒரு அழகுக்கடற்கரையாக திகழ்வதால் குடும்பத்துடன் விடுமுறைச் சுற்றுலா மேற்கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும்.\nசயானி ஏகாதசி - மோடி ஏன் இந்த வீடியோவ டிவிட் பண்ணிருக்கார் தெரியுமா\nசேவாகிராம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாவந்த்வாடி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாந்தேட் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇகத்புரி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீம் குந்த், கிசக்தாரா - நுழைவுக் கட்டணம், எப்போது மற்றும் எப்படி செல்வது\nஇப்படி ஒரு அருவிய எங்கயும் பாத்துருக்கமுடியாது - தீபிகா சொல்ற காரணத்த பாருங்க\nபீமா வடிவத்தில் சிவபெருமான்.... அவதரித்த உடன் என்ன செய்தார் தெரியுமா\nபாராமதி சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி செல்வது\nஔந்தா நாக்நாத் கோவில் - வரலாறு, பூசை நேரம் எப்படி செல்வது\n திருடினால் கண் பார்வை பறிபோகும் இப்படியும் ஒரு அதிசய கிராமம்\nபச்சை பச்சை எங்கேயும் பச்சை இப்படி ஒரு இடம் இந்தியாவுலதானுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/7", "date_download": "2020-12-04T05:21:45Z", "digest": "sha1:EPFPTQPBL73HQXNEJMBSI5T33ES3FLMY", "length": 4655, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்... எப்படி செயல்படும்\nநிவர் புயல்... 15 ரயில்கள் ரத்து\nநிவர் புயல்... 15 ரயில்கள் ரத்து\nரெட் அலர்ட்... நிவர் புயலை எதிர்கொள்ள தயாராகும் திருச்சி\nநிவர் புயல் : வானிலை ரமணன் பேட்டி\nநிவர் புயல் எச்சரிக்கை: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்\nOriginOS Udpate : முதல்ல இந்த 33 விவோ & iQOO மாடல்களுக்கு தான்; இதோ முழு லிஸ்ட்\nநிவர் புயல் கரண்ட் அப்டேட்\nநிவர் புயல்... வானிலை ஆய்வு மையத்தின் கரண்ட் அப்டேட்\nநிவர் புயல்... வானிலை ஆய்வு மையத்தின் கரண்ட் அப்டேட்\nமின்சாரம் துண்டிக்கப்படும், தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்\nnivar cyclone: புயல் எவ்வளவு வேகத்துல அடிச்சாலும் எதிர்கொள்வோம் - அமைச்சர் 'தில்'\nnivar cyclone: புயல் எவ்வளவு வேகத்துல அடிச்சாலும் எதிர்கொள்வோம் - அமைச்சர் 'தில்'\nமக்களே உஷார்: நிவர் புயலால் அதி கன மழைக்கு வாய்ப்பு\nநிவர் புயல்: முதல்வர் நடத்தும் அவசர ஆலோசனை - காரணம் இதுதான்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-04T04:29:55Z", "digest": "sha1:FDWTPVJ5XERWK3ZT2IWYJQHN42OPWBB5", "length": 11653, "nlines": 93, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்கள் பெயர், செல்வம், புகழ் மேம்பட இந்த கிழமைகளில் இவற்றை தவறாமல் செய்யுங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan உங்கள் பெயர், செல்வம், புகழ் மேம்பட இந்த கிழமைகளில் இவற்றை தவறாமல் செய்யுங்கள்\nRasi Palan ராசி பலன்\nஉங்கள் பெயர், செல்வம், புகழ் மேம்பட இந்த கிழமைகளில் இவற்றை தவறாமல் செய்யுங்கள்\nஉங்கள் பெயர், செல்வம், புகழ் மேம்பட இந்த கிழமைகளில் இவற்றை தவறாமல் செய்யுங்கள்\nயாருக்கு தான் போராட்டமில்லாத மற்றும் துன்பமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருக்காது. நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழ தான் விரும்புவோம். ஆனால் பலர��க்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும் நாம் பிறந்த நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில் சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும்.\nஆனால் நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் போன்றவை மேம்பட ஒருசில ரகசியங்களைக் கூறுகிறது.\nஇங்கு பெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட ஒருவர் திங்கள் முதல் ஞாயிறு வரை செய்ய வேண்டிய சில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஞாயிற்று கிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. இப்படி ஒருவர் ஞாயிற்று கிழமையன்று செய்தால், அன்று மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.\nவாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை, எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு ஒரு கண்ணாடியை வைத்து, வெளியே செல்லும் போது, அந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது.\nஇந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும் இந்நாளில் வெளியே செல்லும் முன், வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதை சாப்பிட்டு செல்லுங்கள். இதனால் அனைத்தும் நன்மையாகவே அமையும்.\nபுதன் கிழமைகளில் முக்கியமான வேலையைச் செய்யும் முன், சிறிது புதினா, கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட மறக்காதீர்கள். மத ரீதியில், புதன்கிழமைகளில் இப்படி செய்வதன் மூலம், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன், சிறிது சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லுங்கள். அதற்காக அதனை மென்று விழுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, இவற்றை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம், அன்றைய நாளில் நல்லதே நடக்கும்.\nவெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற��றிகரமாக நடக்கும்.\nஇஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் சனிக்கிழமைகளில் இஞ்சியில் ஒரு துண்டை நெய்யில் நனைத்து சாப்பிடுவதன் மூலம், அதிர்ஷ்டம் தேடி வரும் என்பது தெரியுமா எனவே சனிக்கிழமைகளில் இச்செயலை செய்து அதிர்ஷ்டத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\n சுவிஸ் தம்பதியினருக்காக இலங்கையில் திருடப்பட்ட குழந்தை\nNext articleதிருகோணமலை_ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாமியும், மருமகனும் படுகாயம்\nஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்\nதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..\nஇந்த ஒரு இலையில் தயாராகும் டீ மார டைப்பு வராமல் தடுக்க உதவுகிறது \nபுதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/21231959/Actors-convicted-in-Cheque-fraud-case.vpf", "date_download": "2020-12-04T04:45:40Z", "digest": "sha1:BIHOSQ4W4F5EQ2LINYSSK6PYY6QGFKL5", "length": 11753, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actors convicted in Cheque fraud case || செக்மோசடி வழக்கில் நடிகருக்கு தண்டனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெக்மோசடி வழக்கில் நடிகருக்கு தண்டனை\nசெக்மோசடி வழக்கில் நடிகருக்கு தண்டனை வழங்கப்பட்டது.\nதமிழில் ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி நடித்த தென்றல் வரும் தெரு மற்றும் காசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரிஸாபவா. பிரபல மலையாள நடிகரான இவர் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழ் நடிகர்கள் படங்கள் மலையாள மொழிகளில் வெளியாகும்போது அவர்களுக்கு டப்பிங் குரலும் கொடுக்கிறார்.\nகடந்த 2014-ல் எலம்காரா பகுதியை சேர்ந்த சாதிக் என்பவரிடம் ரிஸாபவா ரூ.11 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதற்காக அவருக்கு காசோலை கொடுத்து இருந்தார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து சாதிக் எர்ணாகுளம் கோர்ட்டில் ரிஸாபவா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் கெடு விதித்தும் கடனை அவர் திருப்பி கொடுக்காததால் ர��ஸாபவாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிமன்றத்தில் சரண் அடைந்து ரூ.11 லட்சத்தையும் செலுத்தினார். ஆனாலும் கோர்ட்டு விதித்த காலஅவகாசத்துக்குள் பணத்தை செலுத்த தவறியதால் நீதிமன்றம் முடியும் வரை அறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்தார்.\n1. மாமனாரை கம்பியால் குத்திக்கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nசிங்காரபேட்டை அருகே மாமனாரை கம்பியால் குத்திக்கொலை செய்த மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n2. 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை\nசூளகிரி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n3. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி மற்றும் அவருடைய மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சொத்துகளை பறிமுதல் செய்யவும் சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n4. போலியாக ஆவணம் தயாரித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை\nபோலியாக ஆவணம் தயாரித்து பணியில் சேர்ந்த ஆசிரியர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து திருவையாறு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\n5. சிறுமியிடம் சில்மிஷம் செய்த வேன் டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை\nசிறுமியிடம் சில்மிஷம் செய்த வேன் டிரைவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியது.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன�� பறிப்பு\n2. டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்\n3. 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு\n4. 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n5. குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/sep/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-3474038.html", "date_download": "2020-12-04T05:41:01Z", "digest": "sha1:PHHBFVHYJLF75NWM36P4NF2B7SRIMZZG", "length": 7655, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காலமானாா் ஏ.பாலின் சந்திராவதி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரும் மறைந்த பி.ஜாா்ஜ் மனைவியுமான ஏ.பாலின் சந்திராவதி (75) உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.\nஅவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் திங்கள்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.\nஇவா் தினமணி முதுநிலை நிருபா் எம்.மாா்க் நெல்சனின் மாமியாா் ஆவாா். இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு..94443-65186.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/tag/keralite/", "date_download": "2020-12-04T06:02:04Z", "digest": "sha1:KL3JOSETLL55QWTI5YAHTJTUTRFYBEQR", "length": 11574, "nlines": 140, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Keralite | UAE Tamil Web", "raw_content": "\n“நான் இந்தியாவில் தான் இறக்க விரும்புகிறேன்” – 50 வருடத்திற்குப் பின்னர் அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்..\n“திரும்பிச் செல்ல வீடு இருக்கிறது” என்பது மட்டும் தான் பெரும்பயணங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு வழித்துணையாய் இருக்கிறது. வயோதிகமும் வாழ்ந்த வாழ்வின் மீதான...\nமனைவி இறந்த 12 மணிநேரத்தில் மரணித்த கணவர் – பெற்றோரை இழந்த சோகத்தால் நிலைகுலைந்த துபாய் வாழ் 3 சகோதரர்கள்..\nகேரளாவைச் சேர்ந்த டி.எம். செரியன் (73) – திரேசியம்மா (67) தம்பதிக்கு திருமணமாகி 50 வருடங்கள் ஆகின்றன. இவர்களின் 3 மகன்களான...\nதுபாய் : தனது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த இந்தியர் – காரணம் தெரியாமல் குழம்பும் உறவினர்கள்..\nகேரளாவைச் சேர்ந்த ஷாஜி அலதும் கண்டியில் (Shaji Alathum Kandiyil) என்பவர் தேராவில் உள்ள தனது அறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று...\n“விமானி கடைசியாக கூறியது அதைத்தான்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் விவரிக்கும் பயங்கரம்..\n“வழக்கத்தைவிட அதிகமான வேகத்தில் விமானத்தின் சக்கரம் தரையைத் தொடுவதை உணர்ந்தோம். கொஞ்சநேரத்தில் எனது மகள் அம்மா அம்மா\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த மனைவி மற்றும் குழந்தை – இந்தியா திரும்பியபோதும் கணவரால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போன துயரம்..\nராஸ் அல் கைமாவில் ஏசி டெக்னீஷியனாக பணிபுரிந்துவருபவர் திரு. முரளீதரன். கேரளாவைச் சேர்ந்த இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெள்ளிக்கிழமையன்று...\nஷார்ஜா : “அவனுக்கு ஏதோ பிரச்சினை இருந்தது”- 6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இந்திய இளைஞர்..\nஷார்ஜாவில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த சுமேஷ் என்பவர் தனது அப்பார்ட்மெண்ட்டிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார். 24 வயதான சுமேஷ் ஷார்ஜாவின் அல்...\nதுபாய் : நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த இந்தியர் – நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு..\nதுபாயில் பணிபுரிந்துவந்த தனது மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவனுக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். கடந்த வருடம் செ���்டம்பர் 9...\nஅபுதாபி : 4 நாட்களாக தனது பெற்றோருக்கு தொடர்ந்து போன் செய்த மகன் – வீட்டைத் திறந்து பார்த்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nஅபுதாபியில் வசித்துவந்த இந்திய தம்பதியான ஜனார்த்தனன் பத்தேரி மற்றும் மினிஜா, தங்களது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அவரது நண்பர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது....\nஷார்ஜா : 25-வது மாடியிலிருந்து கீழே குதித்து இந்திய தொழிலதிபர் தற்கொலை…\nதுபாயில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர், ஷார்ஜாவின் ஜமால் அப்துல் நசீர் தெருவில் உள்ள (Jamal Abdul Nasser Street) டவர்...\nவீடியோ காலில் பேசும்போது கண்முன்னே இறந்த கணவர் – அமீரகத்தில் கதறியழுத மனைவி\nதுபாய்: மே 23 ஆம் தேதியன்று, தங்களது திருமண நாளுக்கு முதல் நாள், வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே தன் கணவன் இறப்பதை...\nஅபுதாபியில் இருந்து துபாய் வரை 27 மணி நேரத்தில் ஓடி இந்தியர் சாதனை..\n‘பேர்பூட் மல்லு’ (‘Barefoot Mallu) என அழைக்கப்படும் ஒரு இந்திய அல்ட்ரா மராத்தான் வீரர் அபுதாபியில் இருந்து துபாய் வரை தனியாக...\nபழங்களுக்குள் வைத்து தந்திரமாக கடத்தப்பட்ட 123 கிலோ போதைப்பொருள் – மூடியை சரிவர மூடாமல் சுங்கத்துறையிடம்...\nசவூதி இளவரசி மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..\nவாகனவோட்டிகள் மிக மிக கவனமாக செயல்படவேண்டும் – அமீரகத்தைச் சூழும் பனிப்புகை காரணமாக காவல்துறை வெளியிட்ட...\nசெவ்வாய் கிரகத்தை 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து படம் பிடித்த ‘ஹோப்’.. டிவிட்டரில் ஷேர் செய்த...\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.beingmohandoss.com/2007/02/blog-post_06.html", "date_download": "2020-12-04T05:37:57Z", "digest": "sha1:KRT6KZRQNPQDW7Y5RH3XE72423BWJA2A", "length": 7751, "nlines": 169, "source_domain": "blog.beingmohandoss.com", "title": "பெங்களூரில் இன்று - Being Mohandoss", "raw_content": "\nபெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.\nகட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.\nதமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இட���யில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.\nபெங்களூரில் இன்று பூனைக்குட்டி Monday, February 05, 2007\nஇன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பத...\nவெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின் முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய் வீரியம் பெறுகிறது என் இருப்பின் ம...\n“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா\nசோழர்வரலாறு - ஆதித்த கரிகாலன்\nகொஞ்சம் முன்பே சொல்லப்பட்டது போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட, கண்டராதித்தன் செய்த முயற்சியைத் தகர்த்து எறிந்த வீரபாண்...\nஆஸ்திரேலியா - உலகக் கோப்பை\nஎனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை\nகுரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்\nநீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி\nஎன்ன நடக்கும் இன்று பெங்களூரில்\nநான் வேலை பார்க்கிறேனா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/parliament-meeting-today-parties-336232.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-04T04:34:37Z", "digest": "sha1:CEY42TX77HROPCQ4VNEXZAN7QHSSNA7X", "length": 20170, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு! | Parliament Meeting Today Parties - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜூன் மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\n32 ஆண்டு���ளில் சுப்பிரமணியத்தை 74 முறை தேடி வந்து பழிவாங்கும் நல்லப் பாம்பு.. அதிர வைக்கும் செய்தி\nபள்ளிக்கு வாடகையும் கல்யாண மண்டபத்திற்கு வரியும் கட்டவில்லை.. இவரா ஊழலை ஒழிப்பார்\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவு; 305 பேர் வேட்பாளர்கள்\nடெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nMovies அனிதாவை விட ரம்யா நல்லா ‘அதை’ பண்றாங்களே.. அசந்து போன ரசிகர்கள்.. நக்கலும் நிறைய இருந்துச்சு\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nமொத்தமுள்ள 5 மாநிலங்களில் நான்கில் பாஜகவுக்கு பின்னடைவு \nடெல்லி: இந்திய அரசியல் களமே சூடுபிடித்து கிடக்கும் இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. பின்னர், மறைந்த மறைந்த உறுப்பினர்கள��க்கு இரங்கல் தெரிவித்த பின்னர் நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.\n5 மாநில தேர்தல் முடிவுகள் ஒருபுறம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தேர்தலில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிவாதிப்பதற்கும், அலசுவதற்கும், ஆராய்வதற்கும், எக்கச்சக்க விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் ரெடியாக வைத்திருக்கின்றன.\nஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப பிளான் செய்திருக்கின்றன. அதனால் பார்லிமென்டில் அனல் தெறிக்கும் விவாதங்கள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n20 அமர்வுகள் இந்த கூட்டம் நடக்க போகிறது. ஒவ்வொரு அமர்வுமே உச்சக்கட்ட பரபரப்பாகதான் இருக்க போகிறது. அந்த அளவுக்கு கையில் விவகாரங்களை வைத்திருக்கின்றன எதிர்கட்சிகள். ஜனவரி 8-ம் தேதிதான் இந்த கூட்டத்தொடர் முடிவடைய போகிறது.\nஅதுவரை கூட்டத்தொடரில் பேச 23 மசோதாக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள முடிவாகி உள்ளது. அதாவது முத்தலாக் தடை சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகள் எடுத்துகொள்ளப்பட இருக்கின்றன.\nஅதே நேரத்தில் 20 புதிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கூடவே 2 மசோதாக்களை திரும்ப பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் கண்டிப்பாக இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்.\nஇதெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலையும், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்தையும் எழுப்பாமல் இந்த கூட்டத்தொடர் முடியபோவதில்லை.\nஅதனால் காரசார விவாதங்களுக்கும், அனல்தெறிக்கும் வாக்குவாதங்களுக்கும் இந்த கூட்டத்தொடரில் ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தோன்றுகிறது.\nஅதன்படி இன்று காலை அவை கூடியது. அப்போது கூட்டத்தொடரில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இ���ங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாயிகள் போராட்டம் தீவிரம்.. ஸ்தம்பித்த ரயில்வே.. பல ரயில்கள் ரத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/03/04133441/AbhiyumAnuvum-PRESSMEET.vid", "date_download": "2020-12-04T06:02:16Z", "digest": "sha1:L2PHEWWHJKTGDHTHWDBYQAFRS2IECYL2", "length": 4259, "nlines": 106, "source_domain": "video.maalaimalar.com", "title": "அபியும் அனுவும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் | கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், ப���துச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nசூர்யா நடிக்கும் என்ஜிகேவின் விரிவாக்கம் குறித்து வெளியான தகவல்\nஅபியும் அனுவும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nமோகன்லால் மகன் குறித்து பரவிய வதந்தி - முற்றுப்புள்ளி வைத்த பிரியதர்ஷன் மகள்\nஅபியும் அனுவும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/08/20000303/Cinema-in-new-technology-Coming-back-into-the-studio.vpf", "date_download": "2020-12-04T05:51:35Z", "digest": "sha1:KIUKFRPW2XFBX5OW6PKSKL4IFYQ3Z2NP", "length": 11723, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema in new technology; Coming back into the studio || கொரோனாவால் புதிய தொழில்நுட்பத்தில் சினிமா; மீண்டும் ஸ்டுடியோவுக்குள் வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனாவால் புதிய தொழில்நுட்பத்தில் சினிமா; மீண்டும் ஸ்டுடியோவுக்குள் வருகிறது + \"||\" + Cinema in new technology; Coming back into the studio\nகொரோனாவால் புதிய தொழில்நுட்பத்தில் சினிமா; மீண்டும் ஸ்டுடியோவுக்குள் வருகிறது\nநடிகர் பிருதிவிராஜ் நடித்து தயாரிக்க உள்ள புதிய படம் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது.\nகொரோனாவால் திரைப்படங்களின் தொழில்நுட்பம் மாறத்தொடங்கி உள்ளது. கருப்பு வெள்ளை காலத்தில் படப்பிடிப்புகளை ஸ்டுடியோவுக்குள் நடத்தினர். ஒருவரே இருவேடங்களில் வந்தது ஆச்சரியப்படுத்தியது. அதன்பிறகு கிராபிக் மாயாஜாலம், 3டி படங்கள் வந்தன. இப்போது விர்ச்சுவல் என்ற மெய்நிகர் தயாரிப்பு தொழில் நுட்பத்தை முதன் முதலாக மலையாள நடிகர் பிருதிவிராஜ் நடைமுறைக்கு கொண்டு வருகிறார்.\nஅவர் கதாநாயகனாக நடித்து தயாரிக்க உள்ள புதிய படம் இந்த தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது. கோகுல்ராஜ் இயக்குகிறார் கிரீன் மேட் எனப்படும் திரைகளுக்கு முன்னால் காட்சிகளை எடுத்து கம்ப்யூட்டர் மூலம் நிஜமான லொக்கேஷனுடன் இணைத்து விடுவார்கள். இப்போது சில காட்சிகளை இப்படித்தான் எடுக்கின்றனர். ஆனால் முழு படத்தையும் இந்த தொழில்நுட்பத்தில் பிருதிவிராஜ் எடுக்கிறார்.\nகொரோனா அச்சுறுத்தலில் நடிகர் நடிகைகள் வெளியே போக தேவை இல்லை. ஸ்டுடியோவுக்கு உள்ளேயே முழுபடத்தையும் எடுத்து விடலாம். ஏற்கனவே ஹாலிவுட்டில் இந்த தொழில்நுட்பத்தில் அவதார், லயன்கிங் உள்ளிட்ட படங்கள் வந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய படம் என்ற பெயரை பிருதிவிராஜ் படம் பெறுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகிறது. படபிடிப்பில் இது ஒரு புதிய அத்தியாயம் என்றார் பிருதிவிராஜ்.\n1. அரியலூரில் 5 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை.\n2. அரியலூரில் 4 பேருக்கு கொரோனா பெரம்பலூரில் 2 பேர் பாதிப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.\n3. கொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n4. சூர்யாவின் வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா\nகொரோனா காரணமாக வாடிவாசல் படம் கைவிடப்பட்டு விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.\n5. அரியலூரில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பெரம்பலூரில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை\nஅரியலூரில் 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் யாருக்கும் பாதிப்பு இல்லை.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\n2. டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்\n3. 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு\n4. 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n5. குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ridderkerk+nl.php", "date_download": "2020-12-04T04:14:24Z", "digest": "sha1:SM34AIGIGRERS7GQ7GKFCEQ2CRVLZDQJ", "length": 4398, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ridderkerk", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ridderkerk\nமுன்னொட்டு 0180 என்பது Ridderkerkக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ridderkerk என்பது நெதர்லாந்து அமைந்துள்ளது. நீங்கள் நெதர்லாந்து வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். நெதர்லாந்து நாட்டின் குறியீடு என்பது +31 (0031) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ridderkerk உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +31 180 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ridderkerk உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +31 180-க்கு மாற்றாக, நீங்கள் 0031 180-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/134150/", "date_download": "2020-12-04T04:10:49Z", "digest": "sha1:HFXILLC7W5YBGNRFP4I2AGEYFX236R2R", "length": 8487, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர் சி.விஜேந்திரனது கொலை கண்டிக்கத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கண்டனம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர் சி.வி��ேந்திரனது கொலை கண்டிக்கத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கண்டனம்.\nமன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயல கிராம உத்தியோகத்தர் திரு சின்னத்துரை விஜேந்திரன் அவர்களது கொலைச் சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.\nபொதுமக்களுக்கான சேவையினை மனங்கோடாது திறம்பட செய்யும் வகையில் இலங்கை நிருவாகத்தின் அடிமட்ட உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களே கிராம உத்தியோகத்தர்கள். எமது நாட்டிலுள்ள கூடுதலான திணைக்களங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கான சேவையினையும் பொறுப்பு கூறலையும் முன்னெடுத்து செல்கின்ற ஒரேயொரு பதவியான கிராம உத்தியோகத்தர் பதவியில் மிக நீண்டகாலம் அர்ப்பணித்த திரு.சி. விஜேந்திரன் அவர்களை 03.11.2020 அன்று இனந்தெரியாது அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தினை மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஎமது மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் கடந்த காலங்களில் இவ்வாறான மர்மக்கொலைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதும், உரியவாறான நீதி கிடைக்காமையினாலேயே மேலும் இவ்வாறு சம்பவங்கள் எழுகின்றன. எனவே சரியான நீதியின்பால் அனைத்து குற்றவாளிகளும் நிறுத்தப்பட்டு நாட்டில் இனிவரும் காலங்களில் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் கொலைசெய்யப்பட்டாலோ அல்லது கடமையில் பொதுமகனால் துன்புறுத்தப்பட்டாலோ எதிர்கொள்ள வேண்டிய தண்டனை இதுதான் என்பதனை நீதி தேவதை வெளிக்காட்ட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம்.\nஅத்துடன் அகால மரணமான சி.விஜேந்திரனது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன் அவருடைய குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஐ. கி. உத். சங்கம்\nPrevious articleஏறாவூரில் முதலாவது தொற்று.பொதுச்சந்தையும் மூடப்பட்டது.\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nகிழக்கு மாகாணசபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பில் இனரீதியிலான பாகுபாடு\nஉயிரிழப்பு 203 ஆக உயர்வு; காணாமல் போனோர் 89; பாதிப்பு- 2 ,61 353\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/cinema/2018/04/20/1060/", "date_download": "2020-12-04T05:30:53Z", "digest": "sha1:AIBQE6ZWQYSMRJYPN5FPDAU7T4ILO5CG", "length": 9564, "nlines": 133, "source_domain": "www.tamilmediacity.com", "title": "இந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையினால் இத்தனை குடும்பங்கள் பாதிப்பாக\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி – மூவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் பெரும் பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின்…\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு சினிமா இந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nஇந்த வயதிலும் இப்படியா, மாளவிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பிரமித்த ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர்களில் நடிகை மளவிகாவும் ஒருவர். முன்னணி வேடங்களில் நடித்து வந்த அவர் பின்னர் 2007ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் படங்களில் தலைகாட்டுவதில்லை.\nதற்போது மளவிகாவிற்கு 38 வயதாகும் நிலையில் அவர் பிட்டாக இருக்க யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்களை அவர் சமூ��� வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஅது ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுந்தைய கட்டுரைகுக்கூ படத்தில் நடித்த நாயகியாக இது- ஏன் இப்படி ஆகிவிட்டார், ஷாக்கான ரசிகர்கள்.\nஅடுத்த கட்டுரைபயந்து ஓடிய ஸ்ரீதேவியின் மகள் – கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\n“நானே திறக்கிறேன்” என்பது போல பிரபல நடிகை சஞ்சிதா செட்டி வெளியிட்ட கவர்ச்சி புகைபப்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/11/teachers-wanted-permanent-govt-aided.html", "date_download": "2020-12-04T04:38:48Z", "digest": "sha1:BXLDIEOMOHUIHQTGQ5TEC3O2GSJGR53E", "length": 6676, "nlines": 297, "source_domain": "www.asiriyar.net", "title": "Teachers Wanted - Permanent Govt Aided - Last Date To Apply 18-11-2020 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளியின் பெயர் - அண்ணாமலை மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி திண்டுக்கல்.\nகுறைந்தது 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவமுள்ள உள்ளூர் காரர்களிடம் இருந்து (பெண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகுருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2019/12/bank-loan.html", "date_download": "2020-12-04T04:38:32Z", "digest": "sha1:RIK6KVJ2VCS74BM5JEEAJU5YSEYBQPOG", "length": 5543, "nlines": 55, "source_domain": "www.vivasaayi.com", "title": "வங்கிகளில் வாங்கிய கடன் ரத்தா���ிறது! கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவங்கிகளில் வாங்கிய கடன் ரத்தாகிறது கோட்டாபய, மகிந்த வங்கி அதிகாரிகளுக்கு விடுத்த உத்தரவு\nசிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெற்றுக் கொண்ட கடன்களை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து வங்கித் தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nஅதற்கமைய 300 மில்லியன் வரையான சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் பணத்தை மீளப்பெறுவதனை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்த முயற்சிகளுக்கமைய மத்திய வங்கி உட்பட அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்கும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வரி சலுகைகளிலிருந்து கிடைக்கும் இலாபத்தை வங்கிகள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதுப்பிக்க பயன்படுத்த முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ad/yamaha-fz-used-2019-for-sale-colombo-4", "date_download": "2020-12-04T05:18:06Z", "digest": "sha1:OPJ63UXN2ZXLJORVB57ZEB6DXDHECHLY", "length": 6989, "nlines": 126, "source_domain": "ikman.lk", "title": "Yamaha FZ Used 2019 விற்பனைக்கு | பில��யந்தலை | ikman.lk", "raw_content": "\nஅன்று 30 நவம் 7:17 பிற்பகல், பிலியந்தலை, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-04T05:47:30Z", "digest": "sha1:ACB3YS6NMUVWAEUV4F3LHW3QLF2SUHLI", "length": 10160, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோவார்ட் ஹியூஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹோவர்ட் ரோபார்ட் ஹியூஸ், ஜூனியர் (டிசம்பர் 24, 1905 [2] - ஏப்ரல் 5, 1976) ஒரு அமெரிக்க வர்த்தக புள்ளியாக இருந்தார். இவர் முதலீட்டாளர், பொறியாளர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் கொடையாளர் ஆகிய பன்முகங்களைக் கொண்டவர். இவர் உலகின் பணக்கார்களின் ஒருவராக இருந்தார். இவர் 1920 ஆண்டிற்கு பிறகு, பெரிய அளவிலான முதலீடுகளை செய்தும் சச்சரவு மிக்க படங்களை உருவாக்கியும் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளராக பிரபலமடைந்தார். இவற்றுள் குறிப்பிடத்தக்க படங்களில் தி ராக்கட்(1928), ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்(1930), ஸ்கேர்ஃபேஸ்(1932), மற்றும் தி அவுட்லா(1943) ஆகிய குறிப்பிடத்தக்கவை. வரலாற்றில் குறிப்பிடத்தக்க வானூர்தியாளர்களில் ஹியூஸ் முக்கியம் வாய்ந்தவர். இவர் பல உலக சாதனைகளை செய்துள்ளார். ஹியூஸ் எச்-1 ரேசர் மற்றும் எச்-4 \"எர்குளிஸ்\" ஆகியவற்றையும் உருவாக்கியவர் இவரே. அமெரிக்க வானூர்திகளுடன் இணைந்த டிரான்ஸ் வேர்ல்டு வானூர்திகளை விரிவாக்கினார்.\nஇவர் பிறந்த இடம் ஹம்பிள் அல்லது ஹௌஸ்டன், டெக்சஸ் என்று அறியப்படுகிறது. பிறந்த தேதியும் சரியாக அறிய முடியவில்லை. எனினும் இவர் கிறிஸ்துமஸ் தினத்தன்று பிறந்ததாக குறிப்பிடுகிறார். இவர் பெற்றோர் மிசௌரியைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் ஆவர். சிறு வயதில் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளங்க��னாலும் போட்டியிட நம்பிக்கையின்றி வெகு விரைவில் ஆர்வமிழந்தார் தலை சிறந்த ஆட்டக்காரர்களுடனும் விளையாடியுள்ளார். தன் தந்தையின் மரணத்திற்கு பின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பை நிறுத்திக் கொண்டார். திருமணத்திற்கு பின் மனைவியுடன் லாஸ் ஏஞ்சலசிற்கு குடி பெயர்ந்தார\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2020, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/hindi-stuff-saying-so-much-attempt-to-share-students-mental-status-shock-in-10th-grade-lesson--qj5v7n", "date_download": "2020-12-04T06:29:05Z", "digest": "sha1:XDRVM6CSL4KPUETIK5QAQRUMZBIG756X", "length": 11883, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவ்வளவு சொல்லியும் இந்தி திணிப்பு.? மாணவர்கள் மன நிலை அறிய பகிரத முயற்சி.? 10-ம் வகுப்பு பாடத்தில் அதிர்ச்சி. | Hindi stuff saying so much.? Attempt to share students' mental status.? Shock in 10th grade lesson.", "raw_content": "\nஇவ்வளவு சொல்லியும் இந்தி திணிப்பு. மாணவர்கள் மன நிலை அறிய பகிரத முயற்சி. மாணவர்கள் மன நிலை அறிய பகிரத முயற்சி. 10-ம் வகுப்பு பாடத்தில் அதிர்ச்சி.\nசமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\n10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10-ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில் குறுவினா ஒன்றில், \"இந்தி கற்க விரும்பும் காரணம்\" என்று குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை பட்டியலிட்டு, சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.\nசமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்களால் 10-ம் வகுப்பு பாடத்தில் இந்தி திணிப்பு என்று சர்ச்சை எழுந்த நிலையில், இந்தி திணிப்பு என்பது தவறான தகவல் ���ன்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் , 5-ம் இயல் பிரிவில், திறன் அறிவோம் பகுதியில், குறுவினா ஒன்றில் \"தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3- வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக\" என்று கேள்வி மட்டுமே கேட்கப்பட்டுள்ளதாகவும், 3-வது மொழி எது என்பது மாணவர்களின் விருப்பம் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.\nபாடப்புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றும், இந்தி திணிப்பு என்று வெளியான தகவல் தவறானது என்றும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பாடப்புத்தகங்களில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பகங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் ( Notes ) யாரேனும் இந்தி மொழி தொடர்பாக விடைகளை எழுதியிருக்கலாம் என்றும், அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\nடிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்.. டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் அதிரடி\nகடலூரில் சுற்றிவலைத்து கடைந்தெடுத்த போலீஸ்... கதறும் கம்யூனிஸ்டுகள்... காக்கிகள் அராஜகம் என அலறல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த ��டப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tncpim.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-12-04T04:40:10Z", "digest": "sha1:KGMPOMPSKGLXN2ZXAFE4UVLBRQZA6DJU", "length": 24740, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக… – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்��ு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர�� அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுக…\nகொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாகத் தடுத்து, ஒழித்திட, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ளபடி உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இருக்கின்ற உயர்மட்ட அளவிலான அறிவியலாளர்கள் மற்றும் அறிவியல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மத்தியில் இப்போது நாட்டில் எழுந்துள்ள மோசமான நிலைமை குறித்து கவலைகள் அதிகரித்திருப்பது ஊடகங்களில் மூலமாக தெரிய வந்திருக்கிறது. இதற்குக் கட்சி தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவாதம் மற்றும் அத்தகைய விவாதத்தின் நிகழ்ச்சிக் குறிப்பேடுகளும் பொதுவெளியில் வெளியாகி இருக்கின்றன. இவற்றிலிருந்து மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சமூக முடக்கமானது தொற்று பரவுவதைத் தற்காலிகமாக நசுக்கிடுமேயொழிய, அதனை முற்றிலுமாக நிறுத்தாது என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வலுவான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், கொரானா வைரஸ் தொற்றை நம்மால் சமாளித்திட முடியாது. இதில் முன்னணியில் நின்று செயல்படும் சுகாதார ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பும் அவசியம் என்பதும் மற்றுமொரு அவசர அவசியமாகும்.\nஇப்போது, அறிவியலாளர்கள், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் மூலமாக கொரானா வைரஸ் தொத்து பரவும் அபாயம் குறித்து எச்சரித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களில் போதுமான அளவிற்கு ரேஷன் பொருள்கள் அவர்கள் இல்லங்களுக்கேக் கொண்டு ஒப்படைத்தால்தான் கொரானா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுத்திட முடியும். காலக்கெடு நிர்ணயித்து அனைவருக்கும் சோதனை செய்து பார்த்தல், தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களையும், பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்தி, தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டியதும் இத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் அவசியமாகும்.\nதிட்டமிடல் எதுவுமின்றி கொண்டுவரப்பட்ட சமூக முடக்கம், வசதிபடைத்தவர்களுக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், ஏழைகளைப் பாதுகாத்திட அநேகமாக எதுவுமே செய்யவில்லை.\nமக்களை, கொரானா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாகப் பாதுகாத்திட, மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திட வேண்டும். அதன்மூலம் ஏழை மக்கள் பசி-பஞ்சம்-பட்டினி மற்றும் ஊட்டச்சத்து இன்மை ஆகியவற்றால் மரணமுறுவதிலிருந்து தடுத்திடக்கூடிய விதத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nநாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையைய�� வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதமிழ் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியை திணிப்பதா மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/03/blog-post_111183517937059350.html", "date_download": "2020-12-04T04:55:49Z", "digest": "sha1:JYDB4UYW4YJLM4CPU7CR3HMADS2JM4VQ", "length": 27193, "nlines": 380, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: குமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ABC) ஜூலை-டிசம்பர் 2004 கணிப்பின்படி ஆனந்த விகடன் சராசரியாக 4,30,000 பிரதிகள் விற்பதாகவும், குமுதத்தை விற்பனையில் தாண்டி விட்டதாகவும் 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.\nபெரிதும் பேசப்பட்ட மஞ்சள் தூள், மிளகு, உப்பு, ஷாம்பூ, குங்க��மம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டோம் என்று விட்ட புருடாக்கள் ABCஇடம் பலிக்கவில்லை போலும்.\nகுமுதம் 4,10,000 என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குங்குமம் 1 லட்சத்துக்கு சற்று மேலாக இருக்கலாமாம்.\nபல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் விகடன் குமுதத்தைத் தாண்டியுள்ளது. குமுதம் பல்வேறு நேரங்களில் 5 லட்சம், 6 லட்சம் பிரதிகளையெல்லாம் தாண்டியிருக்கிறது. விகடன் பல நாள்களாக 2.5 லட்சத்திலிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் திடீரென அதிகமாவதற்கு என்ன காரணமாக இருக்கும்\nஇவ்வளவு நாளாக வலது கையிலிருந்த மண்னைக் கண்ணில் போட்டுக் கொண்டிருந்தோம். இப்பொழுது இடது கைப் புழுதி என்று மாறியிருப்பதில் நிம்மதி.\nஅடிப்படையில் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது இந்த புள்ளிவிபரம் குமுதத்தைச் சீறு கொண்டு எழச்செய்யும். விளைவை நினைத்தால் பயமாக இருக்கிறது.\nநல்லவேளை வெங்கட்.. 'பத்து லட்சம்' பத்திரிகை வீறு கொண்டு எழும் என்று சொல்லாமல் விட்டீர்களே. அப்படி நடந்தால் தொலைவது 'குடும்ப' தொலைக்காட்சி (வார்த்தை உபயோகம் நன்றி : ஜெயா டி.வி.) பார்த்து ரசிக்கும் நேயர்கள் தான்) பார்த்து ரசிக்கும் நேயர்கள் தான் சாதாரணமாகவே பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை வெளியாகும் புதுசு கண்ணா புதுசு...ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு முறையாக ஆகி விடும். (தமிழகத்தில் வசிக்கும்) தமிழ் வாசகர்களுக்கு இன்னும் ரெண்டொரு மாதங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த முறை ஆடிட்டிங்கில் விற்பனையை கூட்டுவதற்காக 'ஓசி' பொருட்களை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஎன்ன இருந்தாலும் 'புழுதி' என்பதெல்லாம் 'டூ மச்' வெங்கட் :)\nஆஹா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா. அடுத்த 3 மாசம் வாங்கறவனுக்கு ( நன்றாக கவனியுங்கள், வாசகனுக்கு அல்ல) ஒரே கொண்டாட்டம் தான். ஒரே இலவசப் பொருட்களாய் போட்டு தாளிப்பாங்க. குடும்பத் தொலைக்காட்சி பாடு திண்டாட்டம் தான். இப்ப என்ன பாட்டுப் போடுவாங்க (ப்ளாப் கண்ணா ப்ளாப்பு ;-)) ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் ஒரு ஜனரஞ்ச பத்திரிக்கை என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, கொஞ்சம் இலக்கியமும், கொஞ்சமாய் விஷயஞானமும் கொண்டிருக்கிறது. வெத்தாக, குஷ்புவையும், பாலச்சந்த���ையும் பற்றி எழுதி, வாங்கிக் கட்டிக் கொண்டது போல் இல்லாமல், தன் மாணவ நிருபர் அவரின் சொந்த சரக்கை, செய்தியாக உள்ளே தள்ளியது தெரிந்தவுடன், பகிரங்கமாய், பத்திரிக்கையில் மன்னிப்புக் கேட்ட ஆவி, கொஞ்சம் நல்ல ஆவிதான் என்று தோன்றுகிறது\n\"ஆனந்த விகடன் ஒரு ஜனரஞ்ச பத்திரிக்கை என்ற நிலையிலிருந்து சற்றே உயர்ந்து, கொஞ்சம் இலக்கியமும், கொஞ்சமாய் விஷயஞானமும்...\" ஹூம்\nஒரு காலத்தில் அகில இந்திய அளவில் குமுதம் முதலில் இருந்தது, சில சமயம் மலையாள மனோரமா. இப்போ யாரு\nஇந்த எண்ணிக்கையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள்தொகையோடு (முழுவதும் வேண்டாம்; ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ளோர், கல்வியறிவு உடையவர்களை மட்டும்கூட) வைத்துப்பார்க்கும் போது ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை குமுதம் விகடனையெல்லாம் விரும்பிப் படிப்பதைவிட வேறு வழியில்லாமல் படிக்கவேண்டிய நிலைதான் உள்ளது.\nபத்திரிகையின் விலையில் 30 சதவீததிற்கு மேற்பட்ட மதிப்புக் கொண்ட இலவசங்கள் அளிக்கப்பட்டால் அந்த சர்குலேஷனை abc கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அதாவது ஒரு பிரதியின் விலை 5 ரூபாய் என்றால் அந்த பிரதியோடு 1.50 மதிப்புக்குத்தான் இலவசம் வழங்கப்படலாம்.\nகுங்குமம் வழங்கிய இலவசப் பொருட்களின் சந்தை மதிப்பு ஒரு பிரதியின் விலைவை விட அதிகம்.\nஎனவே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.\nகுமுதம் 6 லட்சம் பிரதிகள் விற்பனையானது என்பது ஒரு மித். எஸ்.ஏ.பி. இருந்த போது ஓரிரு முறை அது அந்த அளவை எட்டியது. அது அந்த நாளில் பெரும் சாதனைதான். அதன் சராசரி சர்குலேஷன் 6 லட்சமாக இருந்ததில்லை.\nசர்குலேஷன் கூடுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சிதரும் என்று சொல்லமுடியாது.தீபாவளி மலர் போன்ற இதழ்களுக்கு எப்போதும் மற்ற வாரங்களைவிட சர்குலேஷன் அதிகமாக இருக்கும்.சர்குலேஷன் அதிகமாவதிலும் பிரசினைகள் இருக்கின்றன. என் பொறுப்பில் இருந்த போது ஒருமுறை குமுதம் தீபாவளி மலர் 7 லட்சம் பிரதிகளைத் தொட்டது. அது மூன்று இதழ்கள். எனவே 21 லட்சம் பிரதிகள் அச்சிட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், விநியோக்கிக்கப் படவேண்டும். அச்சகம், சர்குலேஷன், ஸ்டோர்ஸ் எல்லாத் துறைகளும் திணறிவிட்டார்கள். இதைத் தவிர அச்சிடுவதின் cost என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு அதிகரித்துக் கொ���்டு போகும். ஆப்சட் முறை பற்றித் தெரிந்தவர்களுக்கு இது புரியும். அதை நான் இங்கு விளக்கவிரும்பவில்லை.Law of diminshing reurns என்று ஒரு விதி இருக்கிறதல்லவா\nஆனந்தவிகடன் நிச்சியம் சாதனை செய்திருக்கிறது. ஆனால் இதைத் தக்கவைத்துக் கொள்வது ஓர் கடினமான சவால். வாரப்பத்திரிகைக்களுக்கான வாசக அடித்தளம் சுருங்கி வருகிறது என்பது மட்டுமல்ல அது பல கூறுகளாகவும் பிரிந்து விட்டது.வாரப்பத்திரிகைகளின் பாரம்பரியமான அம்சங்களைத் தாண்டி, புதிய விஷயங்களை (உ-ம்: பங்கு சந்தை) படிக்க விரும்புகிற வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவை popular features அல்ல. இந்தப் புதிய வாசகர்களையும் எண்ணிக்கையில் பெருவாரியான பழைய வாசகர்களையும் எப்படி Balance செய்வது என்பதுதான் சவால். அதை ஆவி திறம்பட எதிர் கொண்டது. குமுதம் அதில் தவறியது.\nஹிந்து நாளிதழ் அண்மையில் 1 மில்லியன் பிரதிகளைத் தாண்டியது. அதைப் பற்றி யாருமே இங்கு மூச்சு விடவில்லையே\nமாலன் சார்.. தமிழ் தினசரிகளின் விற்பனை நிலவரம் குறித்து சொல்லுங்களேன்.. நீங்கதான் நடுநிலையோடு சொல்ல சரியான ஆள்..\n//பத்திரிகையின் விலையில் 30 சதவீததிற்கு மேற்பட்ட மதிப்புக் கொண்ட இலவசங்கள் அளிக்கப்பட்டால் அந்த சர்குலேஷனை abc கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அதாவது ஒரு பிரதியின் விலை 5 ரூபாய் என்றால் அந்த பிரதியோடு 1.50 மதிப்புக்குத்தான் இலவசம் வழங்கப்படலாம்.\nகுங்குமம் வழங்கிய இலவசப் பொருட்களின் சந்தை மதிப்பு ஒரு பிரதியின் விலைவை விட அதிகம்.//\n இலவசத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 'சரக்கு' மதிப்பு வாய்ந்ததா இத்தனை பிரதிகள் ஓடுமா இந்த இலட்சணத்தில் ABC எப்படி கணக்கிலெடுத்துக்கொள்ளுமாம்\nகுமுதம், விகடன், குங்குமம் எல்லாத்தையும் சேத்துப் பாத்தாலும் 'ஹாய் மதன்' தவிர ஒண்ணும் தேரமாட்டேங்குது என்ன circulation இருந்து என்ன\nஎனது சின்ன வயது தொடக்கம் வீட்டில் குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாவி, கலைமகள், கல்கி என்று நிறைந்திருக்கும். வீட்டில் எல்லோருமே வாசித்து விவாதிப்பதுமுண்டு. திரைப்படங்கள் என்றாலும் இந்தியச் சினிமாதான். இந்த நிலைதான் புலம்பெயர்ந்த பின்பும் தொடருகின்றது. என் கவலை எல்லாம் நல்ல இலக்கியத்திற்கும் சிங்கள சினிமாவிற்கும் முழுமையான அறிமுகம் கிடைக்காமல் பல ஈழத்தமிழர்களை இந்திய இரண்டாந்தர சஞ்ச��கைகளும் சினிமாக்களும் ஆட்கொண்டு விட்டன என்பதே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/17-year-old-boy-killed-his-father-and-watched-tv-serial-to-destroy-evidence/", "date_download": "2020-12-04T04:15:13Z", "digest": "sha1:JFJ4EKBO7G6OTKTW7LZJZF3DCABVOGNB", "length": 17473, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்.. தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்ட�� விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. உங்களுக்கு BP இருக்கா.. அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க.. 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\nதந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்.. தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..\nஉத்திரப்பிரதேசம் பிருந்தாவனத்தில் 17 வயது சிறுவன் தனது தந்தையை ஆத்திரத்தில் கொன்றுவிட்டு கொலைக்கான ஆதாரத்தைஎவ்வாறு அழிப்பது என்பதை அறிய ‘க்ரைம் பட்ரோல்’ என்ற தொலைக்காட்சி சீரியலை பார்த்துள்ளான்.\n12 ஆம் வகுப்பு மாணவனான அந்த சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினர் அவரது மொபைல் போனை பரிசோதித்தபோது, அவர் ‘க்ரைம் பட்ரோல்’ தொடரை 100 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பதைக் கண்டறிந்தார்.\nமே 2 ம் தேதி 42 வயதான மனோஜ் மிஸ்ரா தனது மகனை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன், தந்தையை இரும்புக் கம்பியால் தலையில் அடித்தான், அவர் மயக்கம் அடைந்தபோது, ஒரு துணியால் கழுத்தை நெரித்துள்ளான்.\nபின்னர், அதே இரவில், சிறுவன் தனது தாயின் உதவியுடன், தனது ஸ்கூட்டியில் சடலத்தை ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று, அடையாளத்தை அழிக்க பெட்ரோல் மற்றும் ஒரு டாய்லெட் கிளீனருடன் எரித்தான்.\nமே 3 ம் தேதி, எந்தவொரு காவல் நிலையத்திலும் காணாமல் போன நபர்களின் அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக அடையாளம் காணப்படாத ஓரளவு எரிந்த உடலை போலீசார் கண்டுபிடித்தனர். மனோஜ் மிஸ்ரா நன்கொடை சேகரிப்பாளராக அங்கு பணியாற்றியதால் நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக அவரின் குடும்பம், மே 27 அன்று மிஸ்ராவை காணவில்லை என புகார் அளித்துள்ளது.\nஅவரது கண் கண்ணாடியை வைத்து இது மனோஜ் மிஸ்ரா தான் என அவரது சக ஊழியர்கள் சிலர் அடையாளம் கண்டனர். மனோஜ் பகவத் கீதையைப் பிரசங்கிக்க அடிக்கடி பயணிப்பதால், அவர் நீண்ட காலமாக இல்லாததை சந்தேகிக்கவில்லை என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கிடையில், மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் உதய் ஷங்கர் சிங் கூறுகையில், மனோஜின் மகனை விசாரிக்க காவல்துறையினர் அழைத்த போதெல்லாம், அவர் வருவதைத் தவிர்ப்பார், அதற்கு பதிலாக அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் விசாரிக்க முயற்சிக்கிறார்கள் என்று போலீசாரிடம் கேட்பார்.\nஇருப்பினும், அவரது மொபைல் தொலைபேசியை போலீசார் பரிசோதித்தபோது, சிறுவன் க்ரைம் பட்ரோல்’ தொடரை குறைந்தது 100 தடவைகள் பார்த்தை கண்டுபிடித்தனர். பல சுற்று கேள்விகளுக்குப் பிறகு, சிறுவன் இறுதியாக உடைந்து தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.\nகாவல்துறையினர் சிறுவனையும் அவரது தாயார் சங்கீதா மிஸ்ராவையும் கைது செய்து கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவரின் 11 வயது சகோதரி தாத்தா பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nPosted in தேசிய செய்திகள்Tagged #crime news #crime patrol #murder case #TV serial #உத்திரப்பிரதேசம் #கொலை #தந்தையை கொன்ற மகன் #தொலைக்காட்சி சீரியல்\n“ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்..\nபிக்பாஸ் வீட்டில் நாள் தோறும் சண்டை சச்சரவு, கண்ணீர், கதறல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி – அர்ச்சனா இடையே ஏற்பட்ட மோதல் சுமூகமாக தீர்ந்தது. பின்னர் தங்க சுரங்கம் டாஸ்கின் இரண்டாம் பகுதியில், பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மூன்று குழுக்களாக பிரிந்தனர். பாலா, அர்ச்சானா, ரியோ டீமில் அதிகமாக தங்கம் இருந்ததால் அவர்கள் பிக்பாஸ் வீட்டை ஆளலாம் என்று பிக்பாஸ் […]\nரயில்நிலையத்தில் பயணிகளை பரிசோதித்துவரும் ரோபா; அரை விநாடியில் வெப்பநிலை கணக்கீடு\n”அயோத்தி விவகாரம் – விசாரணையை அக்.18-க்குள் நிறைவு செய்ய முயற்சி” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவிப்பு.\n172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே தார் பாலைவனத்தில் என்ன நடந்தது\nஸ்பானிஷ் காய்ச்சல் மட்டுமல்ல, கொரோனாவிற்கும் குட்பை சொன்ன 106 வயது தாத்தா.. டெல்லியில் புதிய நம்பிக்கை..\nமுழுக்க முழுக்க எலும்புக்கூடுகளால் நிறைந்த அதிக திகிலூட்டும் ஏரி.. எங்குள்ளது தெரியுமா..\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாகிறாரா பாப்டே\n“விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு…\nஇன்று வரை நீடிக்கும் மர்மம்.. இந்தியாவின் பேய் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள்..\nமத்திய அரசு அனுமதி .. தமிழக அரசு தடை.. எதற்கு தெரியுமா..\nகாஷ்மீரில் மசூதிக்குள் ஒளிந்திருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. 24 மணி நேரத்தில் 2 என்கவுண்டர்கள்..\nவங்கி கணக்கில் இவ்வளவு பணமா- லட்சாதிபதியாக இறந்த பிச்சைக்காரர்\n“பயங்கரவாதியே திரும்ப போ..” பாஜக எம்.பி பிரக்யா தாகூரை எதிர்த்து மாணவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு..\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு\nதமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம்\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்..\n50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/rajini-you-buy-our-support-is-for-you-posters-pasted-in-chennai/", "date_download": "2020-12-04T04:16:29Z", "digest": "sha1:NDP56BYWQQB5DGX36X6JDMUKWFQIQOJJ", "length": 11148, "nlines": 141, "source_domain": "dinasuvadu.com", "title": "நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்! சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்! -", "raw_content": "\nநீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்\nசென்னையில் முக்கியமான இடங்களில் ரஜினிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.\nகடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது.\nஅந்த அறிக்கை குறித்து, ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்.’ என பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், சென்னையில் சில முக்கிய இடங்களில், ரஜினிக்கு ஆதரவாக சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், ‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குதான்’, ‘நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், சென்னை போயஸ் கார்டனில் உள்ள, ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பாக, ரசிகர்கள் கூட தொடங்கியுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும்...\n விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை\nபுரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார்...\n2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்\nமோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை...\nமுக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா\nதனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும்...\n விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை\nபுரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல��ாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார்...\n2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்\nமோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை...\nமுக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா\nதனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539088/amp?ref=entity&keyword=estate", "date_download": "2020-12-04T05:18:31Z", "digest": "sha1:QFHOLQ54KEI6XTJGCZA5SPKLSXTMH42H", "length": 7926, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Abducted Real Estate Agent Arul Andhra | ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள் ஆந்திராவில் பத்திரமாக மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ��ரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள் ஆந்திராவில் பத்திரமாக மீட்பு\nஹைதெராபாத்: ரூ.50 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் அருள் ஆந்திராவில் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் குப்பம் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் அருளை தமிழக போலீஸ் மீட்டது.\nகுறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nஇந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதிப்பு, 540 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும்.: இந்திய வானிலை மையம் தகவல்\nமன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு .: இந்திய வானிலை மையம் தகவல்\nபெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்குமா உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு: ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்\nகர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வருவது உறுதி: உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்\nகனகதாசர் பெயரில் சமுதாய பவன்: எம்எல்ஏ ரூபகலா சசிதர் அறிவிப்பு\nமாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டம் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்: எம்எல்ஏ புட்டரங்கசெட்டி குற்றச்சாட்டு\nபடகு கவிழ்ந்து விபத்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 6 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி வழங்கினார்\n× RELATED திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில் ரூ.50...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/540156/amp?ref=entity&keyword=knife%20train", "date_download": "2020-12-04T05:33:13Z", "digest": "sha1:P3EFWALNOGM7C4M5LVUP2VYQTGZ5JGYJ", "length": 8185, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Rescue crews unable to recover the train driver | விபத்தில் சிக்கிய ரயில் ஓட்டுனரை 6 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் மீட்புப்படையினர் திணறல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிபத்தில் சிக்கிய ரயில் ஓட்டுனரை 6 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் மீட்புப்படையினர் திணறல்\nஐதராபாத்: ஐதராபாத் விபத்தில் சிக்கிய ரயில் ஓட்டுனரை சந்திரசேகரை 6 மணி நேரமாகியும் மீட்க முடியாமல் மீட்புப்படையினர் திணறி வருகின்றனர். ஐதராபாத்தின் கச்சிக்குடா ரயில் நிலையத்தில் காலையில் பயணிகள் ரயிலும் புறநகர் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்ட நிலையில் ஓட்டுனரை மீட்பதில் மட்டும் சிக்கல் நீடிக்கிறது.\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nகுறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்\nஇந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது\nஇந்��ியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதிப்பு, 540 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும்.: இந்திய வானிலை மையம் தகவல்\nமன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு .: இந்திய வானிலை மையம் தகவல்\nபெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்குமா உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு: ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்\nகர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வருவது உறுதி: உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்\nகனகதாசர் பெயரில் சமுதாய பவன்: எம்எல்ஏ ரூபகலா சசிதர் அறிவிப்பு\nமாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டம் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்: எம்எல்ஏ புட்டரங்கசெட்டி குற்றச்சாட்டு\n× RELATED பாம்பன் ரயில் பாலத்தில் சென்சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968270/amp?ref=entity&keyword=Advisory%20Meeting", "date_download": "2020-12-04T04:59:54Z", "digest": "sha1:J2I7TG2YUL4LGD7ACRZQR42AKM6TUX3Y", "length": 12065, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "கடையநல்லூர், வி.கே.புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் தி���ுப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகடையநல்லூர், வி.கே.புரத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்\nகடையநல்லூர், நவ. 14: நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடையநல்லூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் கணேசராஜா தலைமை வகித்தார். மாநில விவசாய அணி ஆனைக்குட்டிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துப்பாண்டியன், செல்லப்பன், சங்கரபாண்டியன், செங்கோட்டை நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா வரவேற்றார். நகர மாணவரணி செயலாளர் செங்கலமுடையார் தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் கணேசராஜா பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆசியோடு அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு சாட்சியாகத்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்துள்ளது, என்றார்.\nஇதில் மாவட்ட பொருளாளர் சண்முகையா, துணை செயலாளர் தேவகிகுழந்தைவேல், மகளிரணி சுவர்ணா, மாவட்ட மாணவரணி செயலாளர் மகாராஜேந்திரன், துணை செயலாளர் கருப்பையாதாஸ், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், விவசாய அணி பரமகுருநாதன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் புகழேந்தி, ரவிஆறுமுகம், சரவணன், சுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் சுசீகரன், அலியார், முத்தழகு, முத்துக்குட்டி, நல்லமுத்து, நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரபிரசாத், துணை செயலாளர் வெங்கடநடராஜ், மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், முருகேசன், இடைகால் செல்லப்பா, மெடிக்கல் சரவணன், நகர நிர்வாகிகள் அப்துல்ஜப்பார், ஐவர்குவராஜா, அழகர்சாமி, முத்தையாபாண்டி, ராசையா, பழனிசாமி, செங்கோட்டை குருசாமி, ஞானராஜ், பூசைராஜ், அலெக்ஸ், ஜெயமாலன், சிங்காரவேலன், மாரியப்பன். இலஞ்சி மாரியப்பன், கந்தசாமி, பெரியபிள்ளைவலசை வேம்பு என்ற ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சரவணக்குமார், சுப்பையாபாண்டியன், ��ந்தோணி, கோமதிசங்கர் உட்பட பலர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.இதேபோல் வி.கே.புரம் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், சிங்கைஅருண் ஆகியோர் முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் மாவட்ட அலுவலகத்தில் நகராட்சி தலைவர், 21 நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு ஏராளமானோர் விருப்ப மனு அளிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் பாலகிருஷ்ணன், இசக்கிமுத்து, முனியசாமி, கிட்டு மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபூட்டிய வீட்டில் வாலிபர் உடல் மீட்பு\nகணவர் மாயமானதாக புகார் கொடுத்த பெண்ணும் மாயம்\nநரிக்குறவ பெண்ணிடம் போலீஸ்காரர் சில்மிஷம்\nபுளியங்குடியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல் மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு\nகளக்காடு அருகே வீடுகளை இடிக்க எதிர்ப்பு மறியலில் ஈடுபட்ட 45 பேர் மீது வழக்கு\nமாஞ்சோலை மலைப்பகுதி கண்காணிப்பு சிறப்பு அதிகாரி கருணாகரன் தகவல்\nதாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் பாபநாசம் வனச்சோதனை சாவடி மூடல்\nதென்காசியில் முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்\nமானூரில் அனுமதியின்றி கருங்கல் ஏற்றி சென்றவர் கைது\nஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\n× RELATED வி.கே.புரம் நகராட்சியில் கழிப்பறை தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/health/03/235676?ref=magazine", "date_download": "2020-12-04T04:47:53Z", "digest": "sha1:FU3F26DAG25ZX5L3UYT2E6OMHQ75OM35", "length": 10879, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "நுரையீரலை சுத்தமாக வைச்சு கொள்ள இதில் ஏதாவது ஒன்றையாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநுரையீரலை சுத்தமாக வைச்சு கொள்ள இதில் ஏதாவது ஒன்றையாவது தினமும் சாப்பிடுங்க... இல்லனா ஆபத்துதான்\nபொதுவாக சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு அதிகமானால் நாம் எல்லாரும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஇதனை எதிர் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது சிறந்ததாகும்.\nஅதிலும் சில உணவுகளை உட்கொள்வது மாசுபடுத்திகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக எதிர்ப்பை உருவாக்க உதவும்.\nஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும், அழற்சி எதிர்ப்பு உணவுகளை சாப்பிடுவதற்கும் இதற்கு சிறந்த தீர்வாகும்.\nதற்போது அந்த உணவுகளை என்னென்ன என்பதை பார்ப்போம்.\nஇஞ்சியில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவை அனைத்தும் நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. உங்கள் தேநீர், சாலட், கறி மற்றும் கதாவில் இஞ்சியை சேர்க்கலாம்.\nமஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கும் உடலை நச்சுத்தன்மையாக்குவதற்கும் உதவுகிறது. நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் சரியான வடிவத்தில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளவும்.\nவெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்த மிகவும் நன்மை பயக்கும். இது சளி மற்றும் இருமலைப் போக்க உதவுகிறது.\nபூண்டு நெரிசல் மற்றும் மூச்சுத் திணறலைப் போக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு ஒரு அற்புதமான உணவாகும்.\nகிரீன் டீயை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்வது அனைத்து நுரையீரல் பிரச்சினையையும் குணப்படுத்துவதில் சிறந்தது.\nஉங்கள் நுரையீரலை சுத்தம் செய்ய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும் ஆரோக்கியமான கொழுப்புகளில் அதிகமாகவும் உள்ள உணவைத் தேர்வு செய்யவும். அதிக ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது.\nஏரோபிக் பயிற்சிகள் செய்வது நுரையீரல் திறனை மேம்படுத்த உதவுகிறது. நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம், நீச்சல், நடனம், டென்னிஸ் போன்றவை. உங்களுக்கு ஏதேனும் நுரையீரல் நோய் இருந்தால், ஏரோபிக் உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஉங்கள் நுர���யீரல் திறனை அதிகரிக்க பிராணயாமா பயிற்சி செய்யுங்கள். மேலும் நுரையீரலை சுத்தம் செய்ய செடிகளை வீட்டில் வளர்க்கவும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/tag/boney-kapoor/", "date_download": "2020-12-04T04:39:37Z", "digest": "sha1:W5345LMUGU5C66MLMHV2ITCIPRD3A3OS", "length": 2805, "nlines": 94, "source_domain": "tamilscreen.com", "title": "Boney Kapoor | Tamilscreen", "raw_content": "\nமாநாடு தயாரிப்பாளரை அழைத்த சிம்பு\nபோனி கபூர் ஆஃபரை அஜித் ஏற்பாரா\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் மாதம் 10-ஆம்...\nஸ்ரீதேவி நடிக்கும் ‘மாம்’ – Trailer\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2015/05/", "date_download": "2020-12-04T04:57:22Z", "digest": "sha1:GCR42XZ4QJ77EMNANCLALOTB7IRBBXDQ", "length": 73566, "nlines": 327, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: May 2015", "raw_content": "\nபுனித ‘கஃபா’வை தூய்மைப்படுத்திய சவூதி மன்னர் \nமக்கள் சங்கமம் மாநாட்டில் அதிரை சாதனையாளர்கள் கெளர...\nமுத்துப்பேட்டையில் பரபரப்பு: அனுமதியின்றி கூட்டம் ...\nமக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நாள் விழாவில் பலர்...\nமாவட்ட ஆட்சியர் வழங்கிய தமிழக அரசின் விலையில்லா மி...\nஅதிரையில் இன்னும் சற்று நேரத்தில் விலையில்லா மிக்ச...\nஈசிஆர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர...\nஇரத்ததான சேவை விருதை TNTJ இரத்த தான கிளை பொறுப்பாள...\nஅதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு \nதீவிர பயிற்சியில் ஈடுபடும் அதிரை கால்பந்தாட்ட வீரர...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நடத்திய கல்வி விழிப்பு...\nஅதிரையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப��பாட்டத்தில் பே...\nஅதிரையில் இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் நடத்திய கண்...\nகண்காட்சியில் கவர்ந்திழுக்கும் அதிரை வரலாறு \nஅதிரையில் கோலாகலமாக துவங்கியது வரலாற்று கண்காட்சி \nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை மாணவி சாதனை \nஅதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்\nஇஸ்லாமிய பொது நலபேரவை நிர்வாகிகள் வைக்கும் அன்பான ...\n1-ந்தேதி முதல் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்ப...\nபெற்ற குழந்தையை நாயைப் போல் நடத்திய தாய் \nஅதிரையில் தமுமுக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ப...\nஈசிஆர் சாலையில் சுற்றுலா வேன் - லாரி நேருக்கு நேர்...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பு நடத்தும் கல்வி விழிப்ப...\nகுழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்க மாவட்ட ஆட்...\nஅதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் வி...\nஅதிரையில் ADT நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் நிற...\nசாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது திருச்சி அணி \nஎம்.எல்.ஏ ரெங்கராஜன் அவர்களை அதிரை தமாகாவினர் நேரி...\nஅதிரை பேரூராட்சி தலைவருக்கு சுகாதார சேவை விருது \nTNTJ அதிரை கிளைக்கு இரத்ததான சேவை விருது \nஅதிரை தமுமுகவிற்கு அவசரகால மருத்துவ சேவை விருது \nசமூக ஆர்வலர் S.A. அப்துல் ஹமீது அவர்களுக்கு சிறந்த...\nடாக்டர் H. அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு சிறந்த மருத...\nஅதிரை பைத்துல்மால் நிறுவனத்துக்கு சிறந்த சமூக சேவை...\nநிருபர் எஸ்.செல்வகுமாருக்கு சிறந்த பத்திரிகையாளர் ...\nகவிஞர் சபீர் அஹ்மது அபு ஷாஹ்ருக் அவர்களுக்கு சிறந்...\nஅண்ணா சிங்காரவேலுக்கு சிறந்த பேச்சாளர் விருது \nஎழுத்தாளர் அதிரை அஹ்மத் அவர்களுக்கு சிறந்த எழுத்தா...\nமுஹம்மது ஆஷிப்க்கு சிறந்த விளையாட்டு வீரர் விருது \nஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த கல...\nதலைமை ஆசிரியர் மஹபூப் அலிக்கு 'நல்லாசிரியர்' விருது \nதலைமை ஆசிரியை சுராஜ்க்கு 'கல்விச் சேவை' விருது \nஅதிரை நியூஸ் கல்வி விருது பெற்ற +2, SSLC மாணவ, மாண...\nஅதிரை நியூஸ் கல்வி விருது விழாவை தொய்வின்றி நடத்தி...\nஅதிரை நியூஸ் கல்வி விருது விழாவில் மாணவ மாணவிக்கு ...\nபள்ளி அளவில் முதல் இடம் பிடித்த இமாமுதீனுக்கு சிறப...\nஅதிரை நியூஸ் விருது விழாவில் சிறப்பு விருந்தினர்கள...\nஆங்கில பாடப்பிரிவில் பள்ளியளவில் முதல் இடம் பிடித்...\nமாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிக்கு அதிரை நியூ...\nஏகோபித்த வரவேற்பை பெற்ற அதிரை நியூஸ் கல்வி விருது ...\nஇன்னும் சிறிது நேரத்தில் அதிரை நியூஸ் கல்வி விருது...\nமேலநத்தத்தில் அதிரை WFC அணி அபாரம் \nஇறுதி போட்டி வாய்ப்பை நூலிலையில் நழுவ விட்ட அதிரை ...\nரஹ்மானியா அரபிக் கல்லூரியின் 100 ம் ஆண்டு நிறைவு வ...\nஅதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் இளைஞர்...\nபுதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகா...\nமாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வில் 11 பள்ளி வாகனங்கள்...\nபர பர பணியில் அதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சா...\nசாதனை நிகழ்த்திய அதிரை மாணவியை மாவட்ட ஆட்சியர் நேர...\nமுத்துப்பேட்டை மாணவிகள் மாநிலத்தில் இரண்டாமிடம் பி...\nமுத்துப்பேட்டை அருகே அரசு பேருந்து பயணிகள் நிழற்கு...\nதமாகாவின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக என்ஆர் ரெங...\nஅதிரையில் PFI நடத்திய மினி மராத்தான் ஓட்டப் போட்டி \nதுபாயில் வானலை வளர்தமிழ் மன்றத்தார் நடத்திய கவியரங...\nநல்ல பேரை வாங்க வேணும் பிள்ளைகளே \nதுபாயில் அதிரை கிரிக்கெட் அணி மீண்டும் அசத்தல்\nரஹ்மானியா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா, பட்டமளிப்பு வ...\nமாநில அளவில் சாதனை நிகழ்த்திய மாணவிகளுக்கு மாவட்ட ...\nமதுக்கூர் மாணவி மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்று சாத...\nSSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள...\nSSLC தேர்வில் அதிரை அளவில் முதல் நான்கு இடங்களை பெ...\nSSLC தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி ம...\nஅதிரை மெய்சா மகன் பள்ளி அளவில் முதலிடம் \nSSLC தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள...\nSSLC தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து ...\nSSLC தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்...\nஅதிரையில் தமுமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏர...\nஸ்கீம் 100 திட்டத்தில் சேர இஸ்லாமிய மாணவ மாணவிகளுக...\nபட்டுக்கோட்டையில் பூகம்பம் நிவாரணம் திரட்டும் பணிய...\nரஹ்மானியா 100 ஆம் ஆண்டு நிறைவு விழா: பகுதி நேரம் க...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது - பள்ளி கல...\nதுபாயில் இமான் அமைப்பு நடத்திய செயற்குழு கூட்டம்.\nஅதிரை அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் இன்...\n ( அஹமது ஸ்டோர் அனஸ் சகோதரர் )\nமதுக்கூரில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை நடத்திய மாநாட...\nமல்லிப்பட்டினத்தில் PFI நடத்திய மக்கள் சங்கமம் மாந...\nஅல்-���ிக்மா இஸ்லாமிய கல்லூரியில் பரிசளிப்பு நிகழ்ச்...\nஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த அதிரை நகர தமும...\nAFFA: இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணி வெற்றி \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் வி...\nசெக்கடி குளம்: சிறப்பு ஆவணப்படம் [ காணொளி இணைப்பு ]\nசெக்கடி பள்ளியில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் லண்டன் கி...\nAFFA: திருச்சி அணியின் இன்றைய வெற்றியால் கால் இறுத...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nபுனித ‘கஃபா’வை தூய்மைப்படுத்திய சவூதி மன்னர் \nஆதம் நபியால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், இறைவனுக்கான முதல் வணக்கஸ்தலம் என்றும் நம்பப்படும் மக்காவில் உள்ள அல்-மஸ்ஜித்-அல்-ஹரம் வளாகத்தில் உள்ள புனித ‘கஃபா’வை ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தைய அந்நாட்டின் வழக்கப்படி சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் இன்று கழுவி, தூய்மைப்படுத்தினார்.\nபட்டத்து இளவரசர் முஹம்மது பின் நயிப் உடன் கஃபாவுக்கு வருகைதந்த மன்னரை மக்கா நகர கவர்னர் வரவேற்றார். மக்கா நகரில் நிறைவேற்றப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மன்னர், இந்த திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு மக்கா நகர கவர்னரும், தனது மகனுமான இளவரசர் காலித்-துக்கு உத்தரவிட்டார்.\nமக்கள் சங்கமம் மாநாட்டில் அதிரை சாதனையாளர்கள் கெளரவிப்பு \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், வரலாற்று கண்காட��சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.\nமக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nமுத்துப்பேட்டையில் பரபரப்பு: அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கூறி TNTJ நிர்வாகிகள் 30 பேர் கைது \nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் முத்துப்பேட்டை அ.நெ பள்ளி அருகில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் எம்.ஏ ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் முஹம்மது மஹ்தூம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளர் பாஜிலா பர்வீன் ஆலிமா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇந்நிலையில் முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக கூறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் 30 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் கூட்டத்திற்கு ஒலி ஒளி அமைத்த கொடுத்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் மைக்செட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.\nமேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு.நெய்னா முகமது கு.மு. சாகுல் ஹமீது இவர்களின் சகோதரர் மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகம்மது சனூன் அவர்களின் தாயாருமாகிய ஆருசா அம்மாள் அவர்கள் இன்று காலை கொழும்பில் வஃபாத்தாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணியளவில் கொழும்பு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nமக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நாள் விழாவில் பலர் பங்கேற்பு \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தமிழகமெங்கும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 110 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொடியேற்றம், வரலாற்று கண்காட்சி, நாடகம், ஆவணப்படம், விளையாட்டு போட்டிகள், சமூக நல்லிணக்க சந்திப்பு, பரிசளிப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது.\nமக்கள் சங்கமம் மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று மாலை புதுமனைத்தெரு சித்திக் பள்ளி அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் தலைவர் வழக்கறிஞர் எஸ். நிஜாமுதீன் தலைமை வகித்தார். அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், எஸ்டிபிஐ தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. ஹாஜி சேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எம். முஹம்மது பைசல், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி மற்றும் அதிரை நகர PFI பொறுப்பாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் எம். முஹம்மது ரசீன், மாநில பேச்சாளர் கோவை ஏ. ஹாரூன், காரைக்கால் மாவட்ட தலைவர் ஏ. முஹம்மது ஹசன் குத்தூஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.\nவிழாவில் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கான பரிசுகள், அதிரையளவில் உள்ள சிறந்த சாதனையார்களுக்கான விருது மற்றும் மக்கள் சங்கமம் மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, கிராத் போட்டி, சாக்கு போட்டி, பிஸ்கட் கடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், மராத்தான் ஓட்டபந்தய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கான மொத்தம் 500 க்கும் மேற்பட்ட பரிசுகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nமுன்னதாக டிவிசன் செயலாளர் எம் சேக் அஜ்மல் வரவேற்புரை ஆற்றினார். விழா முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகர தலைவர் அஹமது ரிழா நன்றி கூறினார். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்.\nமாவட்ட ஆட்சியர் வழங்கிய தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் \nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்ற தொகுதிகளில் 12 கிராமங்களிலும் 2 பேரூராட்சிகளிலும் 13 ஆயிரத்து 539 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் வழங்கினார்.\nவிழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிருவையாறு சட்ட மன்ற தொகுதி அலமேலுபுரம், விஷ்ணம்பேட்டை, வரகூர், கோனேரிராஜபுரம், நடுக்காவேரி கிழக்கு, நடுக்காவேரி மேற்கு, ராயம்பேட்டை, ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி குலமங்களம், தோப்புவிடுதி, பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி, மதுக்கூர் பேரூராட்சி, அதிராம்பட்டிணம் பேரூராட்சி, பேராவூரணி சட்ட மன்ற தொகுதி காட்டாத்தி, ஒட்டங்காடு மற்றும் செங்கமலம் கிராமங்களில் 13 ஆயிரத்து 577 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.\nவிலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது:\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 1 கோடியே 95 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இது வரை 80 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 444 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஏழை எளிய குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவை பசு���்கள், திருமண உதவித் தொகை ரூ.50 ஆயிரம், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 16 வகையான உபகரணங்கள், உதவித்தொகை, ஊக்கத்தொகை, விலையில்லா மிதிவண்டிகள், காலணிகள், சீருடைகள், கர்ப்பிணி பெண்களுக்கு 12 ஆயிரம் உதவித் தொகை என ஏழை எளிய மக்களின் சிரமங்களை போக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினாலும், ஏழை மக்களின் வறுமை போக்க ஒரே ஆயுதம் கல்வி ஒன்று தான். எனவே தான் பல்வேறு துறைகள் இருந்தாலும், கல்வி மட்டும் 26 ஆயிரம் கோடி மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.\nஅனைவரும் கல்வி கற்று வேலை வாய்ப்பு பெற்று குடும்பத்தின் சிரமங்களை போக்கி 2023 ஆண்டு தமிழகம் கல்வியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயருவதற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் பெண்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை குடும்பங்களை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.\nஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையானவர்களாக சிறந்து விளங்குகிறார்கள். அதனால் தான் அனைத்து திட்டங்களும் பெண்களை மையமாக வைத்து செயல்படுத்தி வருகிறார்கள். திட்டங்களை பெறுகின்ற பொது மக்கள் அவற்றினை பலனை பெற்று வாழ்க்கையில் நல்ல நிலையினை அடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.\nவிழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.ஆர்.காந்தி, ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மணிமேகலை திருஞானசம்பந்தம் (பூதலூர்), திருமதி.மலர்கொடி தமிழரசன் (திருவையாறு), திரு.கோவிந்தராஜன் (ஒரத்தநாடு), திருமதி.ராமாமிர்தம் ராஜமாணிக்கம் (திருவோணம்), திரு.சாந்தி அசோக்குமார் (பேராவூரணி), திருமதி.சரோஜா மலையய்யன் (பட்டுக்கோட்டை), முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.எம். சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர்கள் திரு.இளங்கோவன், திரு.நாகராஜன், திரு.எம்.ஆர்.முத்துகுமார், மாநில வேளாண்மை விதைச்சான்று உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திரு.குருசேவ், திரு.ராமன், திரு.ராஜா, திரு.சி.அருள்நம்பி, திரு.தவமணி மலையப்பன், மதுக்கூர் கூட்டுறவு பால்வளத் தலைவர் திரு.துரைசெந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.ராதாகிருஷ்ணன் (விஷ்ணம்பேட்டை), திரு.மணிகண்டன் (கோனரிராஜபுரம்), திரு.பாரதிதாசன் (நடுக்காவேரி), திரு.சி.சுகுமார் (ராயம்பேட்டை), திரு.சாமிக்கண்ணு (குலமங்களம்), திரு. ஆர்.மோகன் (வரகூர்), திரு.தர்மராஜ் (அலமேலுபுரம்பூண்டி), திருமதி.லெட்சுமி பகவத்சிங் (செங்கமலம்), திருமதி.ஜெயந்தி அசோக்குமார் (காட்டாத்தி), திருமதி.ராசு (ஒட்டங்காடு), பேரூராட்சி துணைத்தலைவர் திரு.ஆர்.ஜி.ஆனந்த் (மதுக்கூர்), திரு.பிச்சை (அதிராம்பட்டிணம்), கூட்டுறவு சங்கத் தலைவர்கள் திரு.சுப்பிரமணியன், திரு.கே.பி.சேகர், திரு.துரைமாணிக்கம், திரு.சண்முகம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.\nஅதிரையில் இன்னும் சற்று நேரத்தில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், ஃபேன் விநியோகம் \nஅதிரை பேரூராட்சி நிர்வாக எல்லைக்குட்பட்ட கடற்கரைத்தெரு பகுதி வார்டு நீங்கலாக மீதமுள்ள வார்டு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதற்காக பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற இருக்கிற விழாவில் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட இருக்கிறது. இவற்றை பெற்றுச்செல்வதற்காக அதிரை பகுதி பொதுமக்கள் திரளாக வருகை தந்து சமுதாய கூடத்தில் காத்துருக்கின்றனர்.\nஈசிஆர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் \nஅதிரை அடுத்துள்ள சம்பைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் காயம் உள்ளது.\nஅவர் நீலநிற கைலியும் சிகப்பு நிற சட்டையும் அணிந்துள்ளார். அவர் யார் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக சேது பாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈசிஆர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇரத்ததான சேவை விருதை TNTJ இரத்த தான கிளை பொறுப்பாளரி��ம் வழங்கப்பட்டது \nஅதிரை சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு துறைகளை சார்ந்த சாதனையாளர்களை இனங்கண்டு அவர்களின் சேவைகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது 2015' என்ற பெயரில் விருது வழங்கும் விழா நேற்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற்றது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை சார்பில் அதிரையில் ஆண்டுதோறும் இரத்ததான முகாம்களை நடத்தி இரத்த கொடையாளர்களிடமிருந்து அதிக இரத்த யூனிட்களை சேகரித்து இரத்த வங்கியிடம் வழங்கி வரும் பணி மற்றும் அவசரமாக இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இரத்த தானம் வழங்குவது. ஏழை நோயாளிகளுக்கு இரத்த வங்கியிடம் சலுகை கட்டணத்தில் இரத்தம் பெற்று கொடுப்பது உள்ளிட்ட சேவைக்காக விருது வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஇந்த விருதை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்கள் மூலம் அதிரை நியூஸ் கல்வி விருது - சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை பொறுப்பாளர்கள் விழாவில் பங்கேற்காதது குறித்த தகவலை முன்கூட்டியே அதிரை நியூஸ் நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து விருதை உரியவரிடம் ஒப்படைப்பது என அதிரை நியூஸ் தேர்வு குழுவினர் முடிவு செய்து இருந்தனர்.\nஇந்நிலையில் நேற்றைய தினம் நமது அழைப்பை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளை இரத்த தான பொறுப்பாளரும், தொடர்ந்து அதிக முறை இரத்தம் தானம் செய்து வருபவருமாகிய ஹாஜி முஹம்மது அவர்கள் அதிரை நியூஸ் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வருகை தந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் – அதிரை கிளைக்கு வழங்கிய சிறந்த இரத்த தான சேவை விருதை சிறுமி இஃப்ரா நிஜாம் அவர்களிடமிருந்து பெற்றுச்சென்றார்.\nஅதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு \nகடந்த 25/05/2015 ஆம் நாள் மாலை அதிரை சாரா திருமண மண்டபத்தில் அதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற கல்வி மற்றும் சேவைகளுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் எண்ணத்தோடு இதனை அன்புடன் பதிவதில் மகிழ்கின்றோம்.\nஅதிரையின் வரலாற்றில், முதன்முதலாக ஒரு இணையதளத்தின் மூலம் இப்படி ஒரு கவின் மிகு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த கருணை புரிந்த இறைவனுக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து வரும் வரும் ஆண்டுகளிலெல்லாம் இதேபோல் நிகழ்ச்சியை நடத்த அந்த வல்லவன் தனது கருணை மழையைப் பொழிய வேண்டுமென்று இருகரமேந்தி இறைஞ்சி நிற்கிறோம்.\nஇப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்று ஆலோசனையை முன்வைத்தபோது அதனை ஏற்றுக் கொண்டு உடனே ஆர்வமூட்டிய அதிரை நியூஸின் பங்களிப்பாளர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியை கூறிக் கொள்கிறோம். அவர்களின் ஆர்வமூட்டும் வார்த்தைகளும் அவர்கள் தந்த தைரியமும் ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களுக்குத் துணை நின்றன என்பதை நான் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம்.\nஇந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க நாங்கள் அணுகிக் கேட்டபோது மனமுவந்து ஒப்புக் கொண்ட மரியாதைக்குரிய அதிரையின் பெருமகன்களில் ஒருவரான சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் B.A. B.L அவர்களுக்கு நன்றி என்கிற ஒரு வார்த்தை மட்டும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தலைமை தாங்க ஒப்புக் கொண்ட தருணமே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி துவங்கும் முன்பே வந்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் அவர்களுக்கு அதிரை நியூஸ் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.\nஎங்களின் அன்பான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் 'சிகரம் தாண்டுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம் மன்சூர் அவர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெற்ற திங்கட்கிழமை அன்று கடுமையான பணிச்சுமை இருந்த போதிலும் எங்களின் கனிவான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பரிசு மற்றும் பொருத்தமான துறை விருதுகளை தமது பொற்கரங்களால் வழங்க மனமுவந்து ஒப்புக்கொண்டு வருகை தந்து நிகழ்ச்சி நிறைவுறும் வரை இருந்து சுருக்கமாக இருந்தாலும் பலமுறை பார்வையாளர்களால் கைதட்டி ஏற்றுக்கொ��்ளப்பட்ட சிறந்த உரையாற்றிய மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்களுக்கும், கல்வி விருதுகளை தனது அன்புக்கரங்களால் வழங்கி உரையாற்றிய இராஜாமடம் அண்ணா பொறியியல் கல்லூரியின் புல முதல்வர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களுக்கும், ஆங்கிலப் பாடத்தில் முதன்மை இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு தனது அன்பான கரங்களால் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி உரையாற்றிய அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களுக்கும், காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்களுக்கும், அன்புடன் விழாவில் கலந்து கொண்டு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் அவர்களுக்கும், மாவட்ட துணை இயக்குனர் ( தொழுநோய் பொறுப்பு ) டாக்டர் குணசீலன் ஆகியோருக்கு எங்களது அழைப்பினை ஆனந்தமாக ஏற்று விழாவில் கலந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி கூறுகிறோம்.\nஅதிரை நகரின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் திரண்டு வந்து நிகழ்ச்சிகளின் தொடக்கம் முதல் நிறைவு வரை அமர்ந்திருந்து பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டிய காட்சிகளை நாங்கள் மறக்கவே இயலாது. உணமையில் சொல்லப்போனால் நாங்கள் அளித்த பரிசுகளும் விருதுகளும் அளித்த உற்சாகத்தைவிட பொதுமக்கள், பைத்துல்மால், அரிமா, சுழற் போன்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சகோதர வலைதள நண்பர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிக்கை நிருபர்கள் பக்கத்து ஊர்களிலிருந்து இந்தப் பாராட்டில் பங்கு கொள்ள வந்திருந்த ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்வமுடன் கைதட்டி ஊட்டிய உற்சாகமே வானளாவியதாகும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.\nகுறிப்பாக நிகழ்ச்சி நடைபெற்ற சாரா மண்டபத்தின் மேல் தளத்தில் திரண்டு வந்து அமர்ந்து இருந்த தாய்மார்கள், அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், பேராசிரியப் பெருமக்கள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகளுக்கும், கிராம பஞ்சயத்தார்களுக்கும், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், சமுதாய அமைப்பு நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர��வலர்கள் அனைவரும் நிகழ்வின் நிறைவு வரை காத்திருந்து கலந்து கொண்டு காட்டிய ஆர்வமும், ஊட்டிய உற்சாகமும் எங்களை மகிழ்வுக்கடலில் ஆழ்த்தின. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.\nஇந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் கிராத் ஓதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சிறுவன் முஹம்மது ஃபாதில், இனிய தமிழில் வரவேற்புரையாற்றிய அதிரை நியூஸ் ஆலோசகர் இப்ராஹீம் அன்சாரி, அழகுபட அறிமுக உரை ஆற்றிய காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம் ஏ முஹம்மது அப்துல் காதர், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து பணிகளையும் முன்னின்று எடுத்து செய்த அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் அஹமது மற்றும் நன்றியுரையாற்றிய அபுல் ஹசன் சாதலி ஆகியோருக்கு நன்றி கூறும் அதே வேளை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் அவர்களுக்கு அதிரை நியூஸ் தனது நன்றிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என்பதை இதயத்தின் அடித்தளத்தின் உணர்வாக இங்கே பதிய விரும்புகிறோம். எங்களின் இந்த உணர்வே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்ட பலரின் உணர்வாக இருந்தது என்பதைக் கூறி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனது மதிப்பிடமுடியாத ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கியதுடன் எங்களுடன் ஓடியாடி உழைத்த பேராசியர் செய்யது அகமது கபீர் அவர்களுக்கு எந்த வார்த்தையால் நன்றி சொல்வது என்றே எமக்குப் புரியவில்லை.\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை பெரும் போட்டிகளுக்கிடையே தேர்ந்தெடுக்க உதவிய தேர்வுக்குழு உறுப்பினர்கள், தங்களின் பெயர்களை வெளியிட சம்மதித்ததும் சம்மதிக்காமலும் பரிசுகளை வழங்கிய வள்ளல்கள், விழாவின் முழுமையான இதர செலவுகளின் ஒரு பகுதியினை ஏற்றுக்கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்கள், நாங்கள் கேட்டதும் முழுமனதுடன் மண்டபத்தை ஒதுக்கித்தந்ததோடு மட்டுமல்லாமல் அவ்வபோது ஆலோசனைகளையும் வழங்கிய சாரா திருமண மண்டபத்தின் உரிமையாளர் லயன் அஹமது, நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ மற்றும் கேமிராவில் பதிவு செய்து நமக்கு வழங்கிய நண்பர்களுக்கும், சிறப்பான முறையில் ஒலி ஒளி அமைத்து தந்தவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை ��னைவரிடத்திலும் எடுத்துச்செல்லும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் ஆகியவற்றின் மூலம் விளம்பர உதவிகள் செய்த வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தங்களின் உணர்வாலும் உழைப்பாலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிட உதவிய ஒவ்வொரு நல்ல நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வுடனும் அன்புடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.\nஅதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரையும் கனிவுடன் வரவேற்ற அதிரை நியூஸ் பங்களிப்பாளர்கள் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, மு.செ.மு சபீர் அஹமது ஆகியோருக்கு நன்றி. விழா சிறக்க அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அதிரை நியூஸ் நிர்வாகிகள் அதிரை மெய்சா, ஜபருல்லாஹ் மற்றும் பங்களிப்பாளர் அதிரை சித்திக் ஆகியோருக்கு நன்றி.\nமேலும் உள்ளூரிலிருந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைப் பார்த்தும் வீடியோ பதிவுகளைக் கேட்டும் பாராட்டிய அன்பான நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை இன்னும் அதிகம் இந்த தன்னலமற்ற சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவிப்பதில் ஆனந்தமடைகிறோம்.\nஇனி வரும் வருடங்கள் தோறும் தொடர்ந்து இத்தகைய சிறப்பான நிகழ்வை நடத்திடும் வல்லமையை வழங்கிட இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறோம்.\nதீவிர பயிற்சியில் ஈடுபடும் அதிரை கால்பந்தாட்ட வீரர்கள் \nகோடை விடுமுறை துவங்கி விட்டாலே அதிரை சுற்று வட்டார பகுதியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை ஆர்வத்துடன் நடத்தி வருவார்கள். குறிப்பாக கிரிக்கெட் போட்டி, கால்பந்தாட்ட போட்டி, கைபந்து போட்டி என அதிரை விளையாட்டு மைதானங்கள் களைகட்ட தொடங்கும்.\nஇந்நிலையில் அதிரை வெஸ்டர்ன் புட்பால் கிளப் ( WFC ) அணியின் கால்பந்தாட்ட வீரர்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தினமும் அதிகாலை நேரங்களில் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் கூடும் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மேலத்தெரு மருதநாயகம் மைதானம் களை கட்ட தொடங்கியுள்ளது. பயிற்சிகளை வீரர்களுக்கு பயிற்சியாளர் கோஸ் முஹம்மது வழங்கி வருகிறார்.\nஅப்துல் வஹாப் ( உஜாலா )\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/03/blog-post_68.html", "date_download": "2020-12-04T05:12:52Z", "digest": "sha1:VHCXIWCZE7ZSKABXNUMN2ZEPWXJGWBNB", "length": 11446, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "ஆலோசனை சபை அமைக்க மீண்டும் வலியுறுத்தல் - முகாமைத்துவ சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக். - Eluvannews", "raw_content": "\nஆலோசனை சபை அமைக்க மீண்டும் வலியுறுத்தல் - முகாமைத்துவ சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக்.\nஆலோசனை சபை அமைக்க மீண்டும் வலியுறுத்தல் - முகாமைத்துவ சேவை தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக்.\nகிழக்கு மாகாணத்தில், அரச திணைக்களங்களின் ஆலோசனை சபை அமைப்பதனை வலியுறுத்தி, அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் மீண்டும் கடிமொன்றினை கிழக்கு மாகாண பிரதம செயலாளர், துஷித பீ.வணசிங்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தொழிற் சங்கத்தின் தேசிய ஊடகச் செயலாளர் உ.உதயகாந்த் ஊடக அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.\nமேலும் இக்கடிதத்தில், அரசாங்க நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 10/2000 இலக்கமும், 2000.02.20ம் திகதியும் கொண்ட சுற்றுநிருபத்திற்கமைய ஆலோசனை சபை அமைத்தல் அவசியமாகும் என்றும், 02/2015 இலக்கமும் 2015.05.19 ம் திகதியும் கொண்ட அரசாங்க நிருவாக சுற்றறிக்கைக் கடிதம் இச்சபை அமைக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளது என்றும் ஆனால் கிழக்கு மாகாணத்தில் இச்சபை இயங்கவில்லை என்றும், தொடர்ச்சியாக இச்சபையினை அமைக்கும்படி எமது சங்கம் கோரி வந்தபோதிலும் அமைக்க முடியாமல் போனது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nஇச்சபை அமைக்கப்படுகையில், வருடாந்த இடமாற்றம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை, அலுவலகங்களில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களில் காணப்படும் சமமின்மை, புதிய ஆளணி வெற்றிடங்கள் அமைக்கப்பட வேண்டிய அலுவலகங்களில் அமைக்கப்படாமை, ஆளணி எண்ணிக்கை மறுபரிசீலிக்கப்படாமை, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு, தமது கடமைப் பொறுப்புக்களை வழங்குவதில் அநீதி இழைக்கப்படுகின்றமை போன்ற முக்கியமான பிரச்சினைகளுக��கு தீர்வு எட்டப்படலாம் என்று திடமாக நம்புகின்றேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், கிழக்கு மாகாண அரச அலுவலகங்களில் இடம்பெற்று வந்த தாபனவிதிக் கோவை மற்றும் சுற்றுநிருபங்களுக்கு முரணான சில அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்குள்ள நிருவாக முறைமை தற்போது மெல்ல மெல்ல விலகிவருகின்றதென்றும், சட்டத்தினாட்சியை ஏற்படுத்த முடியுமா என்ற ஒரு கேள்விக் குறியுடன், இதனை உருவாக்க நாங்கள் தொடர்ச்சியாக போராடி வந்தோம் என்றும், புதிய ஜனாதிபதி, புதிய அரசாங்கம், புதிய ஆளுநர் இவைகளுடன், தங்களும் புதிதாக வந்தமையை தொடர்ந்து சட்டத்தினாட்சி மெல்ல மெல்ல உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது என்றும் பொறுப்பு வாய்ந்த ஒரு தொழிற் சங்கம் என்ற வகையில், ஒரு முறையான, நன்மையான செயல் இடம்பெறின் அதனை செய்தமைக்காக நன்றியும் பாராட்டுதல்களும் செய்யாமல் இருக்க முடியாது என்றும் அவைகளுக்கு தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குவதும் எமது தலையாய பொறுப்பாகும் என்றும், அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில், தங்களது செயற்பாடுகளுக்கு, நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் மேலும் இச்செயற்பாடுகள் தொடர்வதற்கு தேவையான முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் எங்களது சங்கம் வழங்குவதற்கு தயாராய் உள்ளதாகவும் இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக���கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/04/blog-post_3.html", "date_download": "2020-12-04T06:00:05Z", "digest": "sha1:SUSL5ASLUHFS45SLAVCDNEYWCREZDXJ6", "length": 8252, "nlines": 64, "source_domain": "www.eluvannews.com", "title": "தொடர்ந்து வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு. - Eluvannews", "raw_content": "\nதொடர்ந்து வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு.\nதொடர்ந்து வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு.\nகொவிட் 19 எனப்படும் புதியவகை கெரோனா வைரஸின் தாக்கம் மக்களுக்குப் பரவும் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கி வரகின்றார்கள்.\nஅந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, உள்ளிட்ட பிரதான நகரங்களில் அமைந்துள்ள பொதுச் சந்;தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.\nதனியார், மற்றும் அரச போக்குவரத்துக்கள் அனைத்தும் இடம்பெறவில்லை, வைத்தியசாலைகளின் இயங்குகின்ற போதிலும், ஒரு சிலர் மாத்திரம் சென்று மருந்துகளைப் பெற்றுக் கொண்டு செல்கின்றனர். அரச அதிகாரிகள் மக்களுக்குரிய நிவாரண சேவைகளையும், சமூர்த்திக் கொடுப்பனவுகளையும் கிராமங்களுக்குள் நேரடியாக மக்களின் காலடிக்குச் சென்று வழங்கி வருகின்றனர்.\nஇவற்றினைவிட மாவட்டத்திலுள்ள பிரதான வீதிகள், மற்றும் கிராமங்களிலுள்ள உள் வீதிகளுக்குள்ளும் இராணுவத்தினர் ரோந்து நடிவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மக்களுக்கு இலவுகுவான முறையில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வேண்டி பிரதேச செயலகம், மற்றும் பொலிசாரின் அனுமதி பெற்ற வாகனங்களில் மாத்திம் கிராமங்களுக்கு, வாகனங்களில் மரக்கறி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வரப்படுவதோடு, விவசாய நடவடிக்கைகள், அனைத்தும் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது வலுவான தாழமுக்கமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு பொதுசந்தையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சூறாவளித் தாக்கம் ஏற்படுமாயின் அதற்கான முன்ஆயத்த நடவடிக்கைகளுக்கு சகல திணைக்களங்களும் தயார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெயராஜ்.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆலமரத்தில் அம்மனின் திருவுருவம் தெரியும் அற்புதக் காட்சி.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?id=0799", "date_download": "2020-12-04T05:27:56Z", "digest": "sha1:RXAJMA2ZYF37LG3QVODK2YG3K3U55EDE", "length": 9084, "nlines": 145, "source_domain": "marinabooks.com", "title": "எண்ணமே வாழ்வு Enname Vazhvu", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஅறிவு உலகில் நான் பிறந்ததும் கண்களைச் சுழற்றி இங்குமங்கும் ஒரு முறை பார்த்தேன்; மறுமுறை பார்த்தேன்; மீண்டும் ஒருமுற��� பார்த்தேன்; எங்கும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன், நோய்களும் நொம்பலங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன் ; ஏமாற்றமும் அழுகையும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு பக்கல் கோடிக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கைக் கப்பலைப் பெரும்பாறையில் கொண்டுபோய் மோதிச் சுக்கு நூறாக்கி விட்டுத் தலையிலே கையை வைத்த வண்ணம் அழுது கொண்டிருப்பதையும் பார்த்தேன். மற்றொரு பக்கல் கோடிக்காணக்கானோர், \"வாழ்க்கைக் கதவு எங்களுக்குத் திறந்து வழிவிட மாட்டேன், என்கிறதே'' என்று ஏங்கித் தவித்துத் தங்களின் இதயக் கோட்டையைச் சுக்கு நூறாகிக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{0799 [{புத்தகம்பற்றி அறிவு உலகில் நான் பிறந்ததும் கண்களைச் சுழற்றி இங்குமங்கும் ஒரு முறை பார்த்தேன்; மறுமுறை பார்த்தேன்; மீண்டும் ஒருமுறை பார்த்தேன்; எங்கும் துன்பங்களும் துயரங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன், நோய்களும் நொம்பலங்களும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன் ; ஏமாற்றமும் அழுகையும் நிறைந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு பக்கல் கோடிக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கைக் கப்பலைப் பெரும்பாறையில் கொண்டுபோய் மோதிச் சுக்கு நூறாக்கி விட்டுத் தலையிலே கையை வைத்த வண்ணம் அழுது கொண்டிருப்பதையும் பார்த்தேன். மற்றொரு பக்கல் கோடிக்காணக்கானோர், \"வாழ்க்கைக் கதவு எங்களுக்குத் திறந்து வழிவிட மாட்டேன், என்கிறதே'' என்று ஏங்கித் தவித்துத் தங்களின் இதயக் கோட்டையைச் சுக்கு நூறாகிக்கிக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/bsf-recruitment-2020-for-constable-asi-jobs/", "date_download": "2020-12-04T04:39:36Z", "digest": "sha1:27GP7AQTQYLR26OL3U6JHTBVXQFWN6GP", "length": 5102, "nlines": 61, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "BSF யில் Constable, ASI வேலை வாய்ப்பு! 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nBSF யில் Constable, ASI வேலை வாய்ப்பு\nBorder Security Force (BSF) யில் Constable, ASI போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29 Sep 2020 முதல் 28 Oct 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் போன்ற பணிகளுக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 19 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Constable, ASI போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 29 Sep 2020 முதல் 28 Oct 2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஆவணங்கள், PST / PET மற்றும் மருத்துவ தேர்வு\nஆரம்பதேதி: 29 Sep 2020\nகடைசிதேதி: 28 Oct 2020\nBSF யில் Constable பணிக்கு ஆட்சேர்ப்பு\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/thalapathy-vijay-advice-to-shanthanu-master-movie-165753/", "date_download": "2020-12-04T05:48:25Z", "digest": "sha1:2A3YXQDG5EMBV4ITKQTKLUESZ2YREM3O", "length": 8501, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”கஷ்டங்கள் அனைத்தும்…” சாந்தனுவுக்கு விஜய் கொடுத்த இன்ஸ்பைரிங் அட்வைஸ்!", "raw_content": "\n”கஷ்டங்கள் அனைத்தும்…” சாந்தனுவுக்கு விஜய் கொடுத்த இன்ஸ்பைரிங் அட்வைஸ்\nவிஜய் தலைமையில் தான் கீர்த்தியை மணம் முடித்தார் சாந்தனு...\nThalapathy Vijay’s Advice to Shanthanu : நடிகர் சாந்தனு பாக்யராஜ், தளபதி விஜய்யின் தீவிரமான ரசிகர் என்பதும், தனது திருமணத்தைக் கூட அவர் தலைமையில் தான் நடத்திக் கொண்டார் என்பதும் அனைவருக்கும் அறிந்ததே. தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் சாந்தனு ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதால், அவரது நீண்டகால கனவு நனவாகியுள்ளது.\nஹாய் கைய்ஸ் : சென்னை அருகே சீன கப்பல் – திக் திக் மனநிலையில் சென்னைவாசிகள்…\nசமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சாந்தனு, விஜய்யை தனது மூத்த சகோதரராக கருதுவதாகவும், தனிப்பட்ட பிரச்னைகள் முதல் நிதி சிக்கல்கள் வரை அனைத்தையும் அவருடன் தான் பகிர்ந்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். கஷ்டங்கள் அனைத்தும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும், அவற்றின் காரணமாக ஒருபோதும் நமது கனவுகளை விட்டுவிடக்கூடாது என்றும் விஜய் சாந்தனுவுக்கு அட்வைஸ் செய்தாராம்.\nமேலும் தொடர்ந்த சாந்தனு, தான் தனியாக உட்கார்ந்��ிருக்கும் போதெல்லாம், விஜய் தன்னிடம் வந்து தோள்களைத் தட்டி, “எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது” என்று கேட்பார் எனவும் குறிப்பிட்டார். டெல்லியில் முதல் நாள் படப்பிடிப்பின் போது விஜய்யின் பின்னால் சென்ற சாந்தனு, அவரது தோளை தொட்டதாகவும், திரும்பிப் பார்த்த விஜய், அன்புடன் கட்டியணைத்ததாகவும், மகிழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.\n’96’ மேஜிக் சமந்தா ஷர்வானந்தின் ‘ஜானு’விலும் நடக்குமா\nதவிர, ‘மாஸ்டர்’ மட்டுமல்லாமல், மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் சாந்தனு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/places-visit-sivagangai-things-do-how-reach-003182.html", "date_download": "2020-12-04T04:44:09Z", "digest": "sha1:QDK3QSGOFW6GYXJNJY6QMECFKJ3FKUST", "length": 20814, "nlines": 199, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சிவகங்கை பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Places to visit sivagangai, Things to do and How to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n சிவகங்கைச் சீமையில என்னெல்லாம் இருக்கு\n சிவகங்கைச் சீமைய��ல என்னெல்லாம் இருக்கு\n498 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n504 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n505 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews \"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nSports அந்த \"கோட்டாவை\" நீக்கிய இந்திய அணி.. எதிர்பார்க்காத வெற்றி.. கோலிக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்\nMovies மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா.. வின் பண்ண உங்களுக்கு என்ன தகுதி இருக்கு\nAutomobiles எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி செல்லும் ஃபியட் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு இப்படியொரு நிலைமையா\nLifestyle உங்க தொப்பையை வேகமாக குறைக்க இந்த ஈஸியான வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nFinance ரோல்ஸ் ராய்ஸ் உடன் கைகோர்க்கும் இன்போசிஸ்.. வாவ்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nஒரு பக்கம் எச் ராஜா மறுபக்கம் கார்த்தி சிதம்பரம்.. இப்ப வந்த மக்கள் நீதி மய்யம் சார்பா சிநேகனும் களம் இறங்கிருக்காரு.. அட சிவகங்கை எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கோங்க..\nசிவகங்கை மாவட்டம் 1984ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது ஆகும். முதலில் சிவகங்கை சீமை என்று அழைக்கப்பட்ட இந்த மாவட்டம் பின் சிவகங்கை மாவட்டம் என பெயர் பெற்றது. இந்த மாவட்டம் கொஞ்சம் வறட்சியான மாவட்டம் என அறியப்பட்டாலும், இங்கும் சில சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. வாருங்கள் சிவகங்கை மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.\nபட்டமங்கலம் குரு கோவில், மாடப்புறம் காளி கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி காள கோவில், நாட்டரசன்கோட்டை கோவில், சொர்ண காளீஸ்வரர் கோவில், காளையார் கோவில், அரிய குடி பெருமாள் கோவில், கற்பகவிநாயகர் கோவில் உட்பட பல ஆன்மீகத் தலங்கள் இங்கு காணப்படுகின்றன.\nவேட்டங்குடி ப���வைகள் சரணாலயம், செட்டிநாடு வீடுகள் அரண்மனை என காண்பதற்கு பல இடங்கள் இங்கு இருக்கின்றன. வாருங்கள் சிவகங்கை சீமைக்கு செல்வோம்.\nசிவகங்கை பகுதிக்கு கோடைக் காலங்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் எந்தவித சந்தேகமும் இன்றி பயணிக்கலாம்.\nமதுரை, சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இங்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nமதுரையிலிருந்து 48 கிமீ தூரத்திலும், சென்னையிலிருந்து 449 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த சிவகங்கை. இதுதான் சிவகங்கை மாவட்டத்தின் தலைநகரம். இந்த ஊர் திருச்சியிலிருந்து 130 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.\nசிவகங்கையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராமேஸ்வரம் விரைவு, சென்னை, கோவை, பாண்டி, சிலம்பு விரைவு உள்ளிட்ட ரயில்கள் வருகை தருகின்றன.\nஇங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு மிக அருகில் அமைந்துள்ள சிறு நகரம் கானாடு காத்தான்.\nகானாடு காத்தான் ஊரில் அமைந்துள்ள வீடுகளும், இங்கு செய்யப்படும் உணவுகளும் தனித்தன்மை வாய்ந்தவை.\nசெட்டிநாட்டு பாணியில் பிரதானக் கதவுகள் மற்றும் நுழைவு வாயில்கள், கம்பீரமாகவும், சிறப்பான வேலைப்பாடுகளுடன், இந்துக் கோயில்களின் நுழைவு வாயில்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்துள்ளன.\nசமையல் கலை, நறுமணப் பொருள்கள், மூலிகைகள் எல்லாமே செட்டிநாட்டு பாணிதான்.\nகாரைக்குடி மற்றும் ஆத்தங்குடி பகுதிகளில் காணப்படும் வீடுகள் காண்பதற்கு அரண்மனைகளைப் போல பிரம்மாண்டமாக இருக்கும். அந்த அளவுக்கு மெனக்கட்டு கட்டியிருப்பார்கள்.\nசெட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை என்றே கூறலாம்.\nகிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இந்த அரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்டதால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.\nஅலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.\nநேரம் - எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.\nஆத்தங்குடி கிராமம், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன.\nசெம்மண் வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.\nமக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும்.\nநீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட, இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.\nகரும்பிலிருந்து காகிதம் தயாரிக்கும் கரூர் மாவட்டம்\nபெரம்பலூராக மாறிய பெரும்புலியூர் - 10 கோடி வருட பழமையான மரங்களின் மர்மங்கள்\nதஞ்சாவூரில் மட்டும் 1000க்கும் அதிகமான சோழர் கோவில்கள்\nஆதி தமிழ்க்குடிகள் வாழ்ந்த அழகிய கடற்கரை மாவட்டம் நாகப்பட்டினம்\nதஞ்சாவூரை விட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல ஊர்களைக் கொண்ட மாவட்டம் இது\nஆதி தமிழர்கள் இந்துக்கள் அல்ல... அடித்துக் கூறும் புதுக்கோட்டை மாவட்டம்\nராமர் செய்த பாவத்தை கழித்த இடம்.. ஈஸ்வரனுக்கு கோவில் கட்டிய புண்ணிய பூமி\nமானமே பெரிது என சேரன் உயிர்விட்ட திருப்போர் தான் இப்போது திருப்பூர் - வரலாறு தெரியுமா\nவிழப்பரையார் மாவட்டம்தான் விழுப்புரம் ஆனது... வரலாறு தெரியுமா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nநகரேஷூ காஞ்சி - காஞ்சிபுரத்தின் யாரும் அறியாத வரலாறு - தெரிந்து கொள்வோமா\nகடலூர் சுற்றுலாத் தலங்கள் - காணவேண்டிய இடங்கள் மற்றும் எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/news/ugc-recognizes-14-new-higher-education-institutes-for-open-and-distance-learning/articleshow/70583217.cms", "date_download": "2020-12-04T06:04:47Z", "digest": "sha1:V7STYOHIW3PJY2T7XKA4EPOTE73566NV", "length": 12610, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிறந்த, தொலைநிலை கல்வி: மதுரை, நெல்லை பல்கலை.,களுக்கு யுஜிசி அனுமதி\nதமிழகத்தைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு திறந்த மற்றும் தொலைநிலை கல்விக்கான அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.\nதிறந்த - தொலை நிலை கல்விக்காக 14 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அங்கீகாரம்.\nகாமராஜர் பல்கலையில் 22 மற்றும் ம.சு. பல்கலையில் 30 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி\nமதுரை காமராஜர் பல்லைக்கழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 உயர்கல்வி நிறுவனங்களுக்கு திறந்த மற்றும் தொலைநிலை கல்வியை வழங்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.\nபல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 14 உயர்கல்வி நிறுவனங்களுக்கு திறந்த மற்றும் தொலைநிலை கல்வியை வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.\nஐஐடி சென்னை, அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து - யுஜிசி பரிந்துரை\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 22 பட்டப்படிப்புகளை இந்த முறையில் வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் 12 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் அடங்குகின்றன.\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு 30 பட்டப்படிப்புகளை இ��்த வழியில் கற்பிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் 18 முதுநிலை பட்டப்படிப்புகள் வருகின்றன.\nஐஐடி சென்னை, அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து - யுஜிசி பரிந்துரை\nஉத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி, சட்டிஸ்கர், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களும் இந்த அனுமதியைப் பெற்றுள்ளன.\nமொத்தம் 82 உயர்கல்வி நிறுவனங்கள் திறந்த மற்றும் தொலைநிலை கல்விக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.\n23 டுபாக்கூர் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி வெளியிட்ட பட்டியல்\nதிறந்த மற்றும் தொலைநிலை கல்விக்கான அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களின் பட்டியல்\nசமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட 14 கல்வி நிலையங்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nB.Ed கவுன்சிலிங்கில் வெறும் 33 பி.இ மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஅழகுக் குறிப்புவயசான அறிகுறியே தெரியகூடாதா டிராகன் பழத்தை நிறைய யூஸ் பண்ணுங்க\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி திருவிழா... அன்னதானம் செய்வோருக்கு கலெக்டரின் அதிரடி உத்தரவு\nவர்த்தகம்கொரோன�� படுத்தும் பாடு... ஏற்றுமதியில் தொடரும் வீழ்ச்சி\nசினிமா செய்திகள்Ajith வலிமை அஜித்துக்கு அம்மாவான 'மாமியார்'\nசினிமா செய்திகள்ரஜினி ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் ஸ்டார்ட் ஆகியிருக்கு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/04/23162635/Udhaynidhi-Opening-S-Hotels-Chennai.vid", "date_download": "2020-12-04T06:08:11Z", "digest": "sha1:EGQDCOTSCZIU4PWH5FLCKVA3RYMVGLZE", "length": 4616, "nlines": 111, "source_domain": "video.maalaimalar.com", "title": "நட்சத்திர ஓட்டலை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் | கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nஇந்த படம் என்னை காப்பாற்றும் - கவுதம் கார்த்திக்\nநட்சத்திர ஓட்டலை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\nபத்திரிகையாளர்கள் சரமாரி கேள்வி - ஆட்டோ சங்கர் வெப் சீரியஸ் இயக்குனர் பதில்\nநட்சத்திர ஓட்டலை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்\nஎம்புட்டு இருக்குது ஆசை பாடலை நான் பாடினேனா \nநான் அரசியலுக்கு வரமாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-11-17-03-24-07/175-11295", "date_download": "2020-12-04T05:38:47Z", "digest": "sha1:AM72QCYYDAN5M7NE6VT367AYP45TYNAP", "length": 11451, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து\nஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்து\nஇலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nபல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல்வேறு மொழிகளை பேசுகின்ற பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.\nஅத்துடன், ஐக்கியத்தையும் அடையாளப்படுத்தி நிற்கின்றது. இந்த ஐக்கியம் அவர்களின் வாழ்க்கையில் நீடித்து ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களுடன் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரையில் அவர்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எமது மக்களின் ஐக்கியத்திற்கு குறிப்பிட தக்களவு பங்களிப்புகளை செய்துள்ளனர்.\nபல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழந்து வந்துள்ளதோடு அதனை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.\nபயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புகள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஇது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.\nமுஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகள் எமது எல்லா மக்களுக்கும் கௌரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காகவுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹர மோதல்; 56 பேரிடம் வாக்குமூலம்\nபவித்ராவுக்கு எதிராக ஐந்து உறுப்பினர்கள் சட்டநடவடிக்கை\n’இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை’\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2010-10-30-07-06-48/94-10184", "date_download": "2020-12-04T04:31:48Z", "digest": "sha1:6O6NOP7L3HUQPYSNIXB2D3X2WXYX4OUW", "length": 8485, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் ���லை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி கவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கு\nகவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கு\n(அப்துல்லாஹ, எஸ். எம். மும்தாஜ்)\nகவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தளம் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இன்று புத்தளத்தில் பயிலரங்கொன்றை நடத்துகின்றது.\nபுத்தளம் ஸாஹிராக் கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் நடைபெறும் கவிதை பயிலரங்கில் கவிஞர் கலைவாதி கலீல் விரிவுரையாற்றுகின்றார்.\nபுத்தளம் தொகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இவ்வெழுத்தாளர் ஒன்றியம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇதன் முதலாவது செயற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கினை இன்று நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.\n12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமஹர மோதல்; 56 பேரிடம் வாக்குமூலம்\nபவித்ராவுக்கு எதிராக ஐந்து உறுப்பினர்கள் சட்டநடவடிக்கை\n’இன்னும் உரிய நடவடிக்கை அரசாங்கம் எடுக்கவில்லை’\nஅதுக்கு ஓகே சொன்னார் காஜல்\nபிரபல நடிகரின் அலைபேசி பறிப்பு.. சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/girivalam-procedure-tamil/", "date_download": "2020-12-04T04:11:56Z", "digest": "sha1:HZCWKP2GUDLT3X66YBI6N7FBDKF6YMIC", "length": 14793, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "கிரிவலம் செல்லும் முறை | Girivalam procedure in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை\n“கிரி” என்றால் “மலை” என்று பொருள். அந்த கிரி எனும் மலையை வலம் வருவதற்கு பெயர் “கிரிவலம்” ஆகும். நமது நாட்டில் ஆயிரகணக்கான கோயில்கள் இருந்தாலும் மலை பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் வெகு சில மட்டுமே இருக்கின்றன. அப்படியான மலையில் அமைந்திருக்கும் கோயில்களை பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரும் வழக்கம் பக்தர்களால் மேற்கொள்ள படுகிறது. கிரிவல வழிபாடு செய்வதற்கு புகழ்பெற்ற மலைக்கோயிலாக “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்” இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சல மலையை கிரிவலம் வந்து சிவபெருமானின் பரிபூரண அருளை பெருகின்றனர். கிரிவலம் முறையாக செல்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதிருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாட்களுமே சிறந்தது என்றாலும் “பௌர்ணமி” தினத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பான பலன்களை கிரிவலம் செல்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும். மற்ற எந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினங்களை விட சித்திரை மாதத்தில் வரும் “சித்ரா பௌர்ணமி”, கார்த்திகை மாதத்தில் வரும் “கார்த்திகை பௌர்ணமி” ஆகிய இரண்டு பௌர்ணமி தினங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு மிகவும் சிறந்த தினங்களாக கருதப்படுகிறது.\nநீங்கள் கிரிவலம் செல்ல விரும்பும் கோயிலுக்கு முடிந்த வரை உங்கள் குடும்பத்தினர் அனைவருடன் சென்று வழிபட்டு பின்பு, கிரிவலம் மேற்கொள்வது. ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ள நபர்களோடு சேர்ந்து கிரிவலம் செல்வதும் சிறந்தது. கிரிவலம் போகும் சமயத்தில் அவ்வப்போது இறைவனின் அம்சமாக இருக்கும் அருணாச்சல மலையை பார்த்தவாறே கிரிவலம் செல்வது சிறப்பு. கிரிவலம் செல்லும் வழியில் இருக்கும் அத்தனை கோயில்களிலிலும், சித்தர்கள் மற்றும் ஞானிகளின் சமாதியில் வழிபடுவதும், தியானம் செய்வதும் நல்லது. மிகவும் நிதானமாக கிரிவலம் செல்ல வேண்டும். அவசர கதியில் வேகமாக நடந்து கிரிவலம் செல்வதால் எந்த ஒரு பலனும் ஏற்படாது.\nகிரிவலம் செல்லும் போது ஆண்களும் பெண்களும் நவ நாகரீக ஆடைகளை அணிந்து கொள்வதை விட உங்கள் உடலின் காந்த சக்தியை அதிகம் வெளியேறாமல் தடுக்கும் வேஷ்டி, புடவை போன்ற உடுத்தி கிரிவலம் செல்வது சிறந்தது. சிவ பெருமான���க்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை துதித்த வாறே கிரிவலம் செல்வதால் பல நன்மைகள் உங்கள் வாழ்வில் உண்டாகும். ஒரு சிலர் பாதங்களில் புண்கள் ஏற்படும் என தோல் செருப்பு தவிர்த்தாலும் ரப்பர் செருப்பை அணிந்து கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்வது என்பது உங்கள் உடல் மற்றும் மனவலிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இறைவன் தரும் ஒரு அற்புத வாய்ப்பாகும். எனவே செருப்பு அணிந்து கொண்டு கிரிவலம் செல்வதில் எந்த ஒரு அர்த்தமும், பயனும் இல்லை.\nகிரிவலம் செல்கிற வழியில் இருக்கும் மிகவும் வயதான யாசகர்கள், துறவிகள் போன்றோருக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்த செயலாகும். திருவண்ணாமலை கிரிவல பாதையின் பல இடங்கள் வன பகுதியை சார்ந்து இருப்பதால் குரங்குகள், மயில்கள் போன்றவை திரிவதை சமயங்களில் நாம் காண முடியும். அவற்றிற்கு உணவளிப்பதும் சிறந்தது. வழியில் தென்படுகின்ற பசுமாடுகள், நாய்கள் போன்றவற்றிற்கும் உணவளித்தால் நமது பாவ வினை தீரும். சித்தர்களின் கருத்துப்படி “அஷ்டமா சித்து” கைவர பெற்ற சித்தர்கள் பௌர்ணமி தினத்தில் இங்கு மனித வடிவிலும், விலங்குகள் வடிவிலும் இருந்தவாறு சிவ பெருமானை வழிபட வருவதாக கூறுகின்றனர். எனவே இக்காலங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் தங்களை அறியாமல் ஏதேனும் சித்தருக்கு அன்னமளிக்கும் பேறு பெற்று அவர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.\nஇந்த முறைப்படி கிரிவலம் வந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு அவர்களின் வாழ்வில் அவர்கள் விரும்பிய நியாயமான விருப்பங்கள், ஆசைகள் போன்றவை நிச்சயம் நிறைவேறும். மேற்கண்ட முறையில் இன்ன பிற மலை சார்ந்த கோயில்களிலும் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை துதித்தவாறு கிரிவலம் செல்லுதல் சரியான முறையாகும்.\nகிருத்திகை நட்சத்திரகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரயமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீட்டின் பூஜை அறையில் இவைகள் மட்டும் இருந்தால் திடீர் யோகம் வருமாம் தெரியுமா\nவெறும் 5 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்தால் போதும் உங்கள் வருமானம் அடுத்த நாளே 5 மடங்காக உயர்ந்து விடும்.\nவெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து மக���லட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2020/06/15/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-10/", "date_download": "2020-12-04T05:17:40Z", "digest": "sha1:C6WA4ZYPUPVQ5BM36KGWRZ4PK62U7YYA", "length": 26282, "nlines": 235, "source_domain": "kuvikam.com", "title": "இன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nமணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான மைசூர் வெங்கடாசலபதி வெங்கட்ராம் கும்பகோணம் வாசி. பொருளாதாரப் பட்டம் பெற்றவர், பட்டு ஜரிகை வியாபாரம் நடத்திய பிறகு முழுநேர எழுத்தாளர் ஆனவர். இவர் தாய்மொழி சௌராஷ்டிரம். தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார்.\nஇவரது நாவல்களில் மிகவும் பேசப்பட்டவை சாகித்ய அகடமி விருது பெற்றுத் தந்த “காதுகள்” மற்றும் “நித்ய கன்னி”. அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன. “தேனீ” என்கிற பத்திரிகை நடத்தியவர். ஆங்கிலத்தில் இருந்து பல மொழி பெயர்ப்புகள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் என பல நூல்கள் வந்துள்ளன. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ‘பைத்தியக்காரப் பிள்ளை’ தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலர் கணித்துள்ளார்கள்.\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை என்னும் கதை ….\nகலியாண விஷயத்தில் என் மகனுடைய பிடிவாதமான போக்கு எனக்குப் பிடிபடவில்லை. நான் சொல்லி அவன் மீறின விஷயம் கிடையாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அவன் மீறும்படியான விஷயம் எதுவும் நான் அவனுக்குச் சொன்னதில்லை என்பதும்.\n22 வயது (அதாவது அந்தக்கால திருமணவயதில்) இருக்கும் சந்திரனைப் பற்றி அவன் தந்தை சொல்வதாக கதை அமைகிறது. சட்டம் படித்திருந்தும் வக்கீல் தொழிலில் விருப்பம் இல்லாததால் அப்பாவின் வியாபாரத்���ிலும் விவசாயத்திலும் துணை புரிந்துவரும் சந்திரன், தனது திருமண விஷயத்தில் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறான்.\nகல்லூரி நாட்களில் ‘கதை எழுதும் பைத்தியம்’ பிடித்து பல எழுதத் தொடங்க, ‘சில பல’ கதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகிறது. கல்லூரியை விட்டு வெளிவந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கட்டுமா என்று தந்தையிடம் கேட்டுவிட்டு ‘ராகம்’ என்னும் பத்திரிகையும் நடத்துகிறான். மற்ற பத்திரிகைகள் சந்திரனையும் அவன் பத்திரிகையையும் புகழ்கின்றன.\nபத்திரிகை தொடங்க தடை சொல்லாத, மகனை பிறர் புகழ்வதில் மகிழ்ச்சி அடைந்த தந்தை ஆறு மாத ‘இலக்கியத்தின் விலை’ ரூபாய் ஐயாயிரம் என்று அறிந்துகொண்டு திடுக்கிடுகிறார்.\n“அது சரி, கணக்குப் பார்த்தாயா\n“அப்பா, பத்திரிகை ஒரு லட்சியம்; தொழில் அல்ல” என்றான் அவன் உணர்ச்சியோடு.\n“லட்சியம் அல்ல என்று நான் சொன்னேனா அதற்காகச் சொல்ல வரவில்லை. என் தகப்பனார் எனக்காக விட்டுப் போன சொத்து பல பூஜ்யங்களுக்கு இருக்கும். நேர் வழியிலோ குறுக்கு வழியிலோ கொஞ்சம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருக்கிறேன்.\nகூடவே, புத்திர சம்பத்துக்கும் குறைவில்லை. உன் லட்சியத்தை மட்டும் கவனித்தால் மற்ற சத்புத்திரர் களின் லட்சியம் என்ன ஆகும்\n“பத்திரிகையை நிறுத்திவிடு என்கிறீர்கள்; அது தானே ‘ராகத்’துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே ‘ராகத்’துக்கு மங்களம் பாடிவிட்டேன்; சரிதானே\nபத்திரிகையை நிறுத்திவிட்டாலும் எழுதுவதும் அவை பிரசுரமாவதும் பத்து இருபது சன்மானம் வருவதும் தொடர்கிறது.\nதந்தையின் பார்வையில் அவர் பையன் நல்லவன்- நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியவன்- புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவன். பெண்களுடன் -சகஜமாகப் பழகுகிறவன்-சீட்டாடத்தின் நான்கு ஜாதிகள் தெரியாதவன்- தந்தையுடன் நண்பன்போலப் பழகுகிறவன். எல்லாம் சரிதான். கல்யாண விஷயத்தில் மனம் விட்டு பேசவில்லையே\nதன் மகன் மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அப்பா விரும்புகிறார். ‘அடி வயது முதல்’ நண்பனின் மகள் அவள். இரு குடும்பங்களும் நெருங்கிய நட்பில் இருந்தார்கள். சந்திரனும் மகாலட்சுமியும் ஒற்றுமையாகப் பழகுவதைக் கண்டு இரு நண்பர்களும் அவர்களை எதிர்காலத் தம்பதிகள் ஆக்கத் திட்டமிட்டிருந்தார்கள். மகாலட்சுமியின் தந்தை இ���ந்தவுடன் சந்திரனின் அப்பா அந்தக் குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்கிறார்.\nமகாலட்சுமியை திருமணம் செய்துகொள்ள சந்திரனுக்கு இஷ்டம் இல்லை. இருவரும் நன்றாகப் பழகும்போது ஏன் அப்படி என்று தந்தைக்குப் புரியவில்லை. ஒருநாள் மகனைக் கண்டித்து கேட்டுவிடுவது என்று தீர்மானிக்கிறார். சந்திரன் வரும்போது இளையமகன் மூன்று வயது குருமூர்த்தியுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.\nஇருபதில் ஒரு பையன், மூன்றில் ஒரு பையன்; இதில் என்ன வெட்கம் இரண்டிற்கும் இடையில் எத்தனை என்பதை என் வாயால் சொல்ல மாட்டேன். ………… கட்டுப்பாடு, டாக்டர், இஞ்செக்ஷன், மாத்திரை எல்லாவற்றையும் ஏமாற்றிவிட்டுப் பிறந்த குழந்தை குருமூர்த்தி.\nசந்திரனை நேரடியாக கேட்கத் தொடங்குகிறார். திருமணத்திற்கு நாள் பார்கலாமா என்று கேட்டுவிடுகிறார். மகனோ மகாலட்சுமியே வேண்டாம் என்கிறார்.\n‘கறுப்பாயிருக்கிறாள்’, ‘ஒண்ணரைக் கண்’, ‘சதா நாட்டியம் ஆடுகிறாள்’, ‘ஆண்பிள்ளைக் குரலில் பேசுகிறாள்’என்றெல்லாம் குறைகாண முடியாத பெண்ணை ஏன் வேண்டாம் என்கிறான் எனக் கேட்டுவிடுகிறார். இரண்டு நாட்களில் சொல்வதாக சந்திரன் பதிலளித்து விடுகிறான்.\nரகுராமனும் என்கிற நண்பரும் மகாலட்சுமியும் மறுநாள் மதிய உணவிற்காக வருகிறார்கள் என்பதால் தந்தையை வீட்டிலிருக்க வேண்டும் என சந்திரன் கேட்டுக்கொள்கிறான். காலையிலேயே மகாலட்சுமியின் முகத்தில் கண் விழிக்கிறார் தந்தை. சந்திரனும் இன்னொரு இளைஞனும் வாசலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இளைஞன் தான் ரகுராமனாம்.\nஅன்று, நாள் போன போக்கே எனக்குப் புரியவில்லை. அந்த மூன்று யுவர்களுடைய பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. கம்பர், இளங்கோ, வால்மீகி, காளிதாசன் முதலிய கவிகள் எல்லோரும் அவர்களுடைய பேச்சில் தாராளமாய்க் கலந்து கொண்டார்கள். மூவருடைய பேச்சிலும், என்னைக் கவர்ந்தது மகாலட்சுமியின் பேச்சுதான். அவளை மருமகளாக அடைந்ததும், தொழிலைச் சந்திரனிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டே அவளிடம் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். வயதுக்கு மீறித்தான் அவளுக்கு ஞானம் இருந்தது.\nஇருவரும் சென்றதும் ரகுராமன் எப்படி என்று தந்தையிடம் விசாரிக்கிறான் சந்திரன்.\n உன்னைவிட நல்ல பையன் தான்” என்றேன், அவனுக்கு உறுத்தட்டும் என்பதற்காக.\n” என்று அவன் சந்தோஷமாய்க் குதித்தான்.\n“இது என்ன அற்ப சந்தோஷம்\n“ரகுராமனுக்குக் கலியாணம் ஆகவில்லை. வயது என் வயதுதான். சுமாராக சொத்து சுதந்திரம் இருக்கிறது. பெரிய குடும்பம் இல்லை; காலேஜில் லெக்சரர். ஒரு சின்ன கெட்ட பழக்கம் கூட இல்லை. எல்லா விவரங்களையும் தீர்க்கமாக விசாரித்து விட்டேன்.”\n“நம்மிடம் அவனுக்குக் கொடுக்கிற வயசில் பெண் இல்லையே” என்றேன் சிரித்துக்கொண்டே.\n“பத்மா இல்லை அப்பா, மகாலட்சுமியைச் சொன்னேன்\nதந்தைக்கு அதிர்ச்சி. மகாலட்சுமி படித்தவள் மட்டுமல்ல பிறவி மேதையும் கூட என்கிறான் ரகுராமன் அவள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள புலமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறான். அவளைச் சந்திக்கப்போவதே ஏதேனும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தானாம்.\nஅவளுக்கு முன்னால் நான் சின்னக் குழந்தையாக, மாணவனாக மாறிவிடுகிறேன்; அவளை நான் மனைவியாக நினைப்பது எப்படி அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது அந்த நினைப்பே எனக்கு கூச்சம் உண்டாக்குகிறது. என்னை விட ரொம்ப ரொம்ப வயது முதிர்ந்த ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்வதுபோல் என்று தோன்றுகிறது அப்படிச் செய்யலாமா அப்பா அவளுக்கு எற்ற புருஷன் ரகுராமன். அவளுடைய அறிவுக்கு ஈடு கொடுக்க அவனால்தான் முடியும்…\nஉனக்குக் கல்யாணம் வேண்டாம் எனச் சொல்லப்போகிறாயா என்ற கேள்விக்கு, அப்பா பார்த்துச் சொல்லும் பெண்ணை மனம் புரிந்துகொள்ளத் தயார் என்கிறான் சந்திரன். பிறகென்ன\nகுடும்பத்துக்கு ஏற்றவள் என்று எனக்குத் தோன்றிய ஒரு பெண்ணை நான் அவனுக்காகத் தேர்ந்தெடுத்தேன். பெண்ணின் பெயர் ஸரஸா; மகாலட்சுமி போல் அழகோ, கல்வியோ, ஞானமோ இல்லா விட்டாலும வீட்டுக்கு ஒளியாக விளங்குவாள் என்று எனக்குத் தோன்றியது. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சந்திரன் நான் தேர்ந்தெடுத்த பெண்ணை பார்ப்பதற்குக்கூட வரவில்லை.\nஇருஜோடி விவாகங்கள் விமரிசையாக நடந்தன. இருஜோடித் தம்பதிகளும் சந்தோஷமாகத்தான் வாழ்கிறார்கள்.\nஎளிய நடை, தந்தை மகன் உறவின் அன்யோன்னியம், கரிசனம், இயல்பான உரையாடல்கள் ஆகியவற்றை கதையினைப் படிக்கும்போது உணர முடிகிறது.\n18.05.2020 அன்று இவ���து நூற்றாண்டு தினம். சாகித்ய அகடமி விருது ஏற்புரையில் சில வரிகள்\nஅகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1%209603", "date_download": "2020-12-04T05:13:38Z", "digest": "sha1:JEYQPBAEFANLYPAC2K7ABD4YFDZX7BVD", "length": 8874, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "பௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும் Pauthathin Samuga Thathuvamum Samathuvaminmai Prachanaiyum", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும்\nபௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும்\nத��லைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nதான் வாழ்ந்த, விரைவாய் மாறிவந்த சமூகத்தைப் பகுத்தாய்வு செய்யவும், மனித இனத்திற்கு நீடித்து நிலைக்கும் சமூக தத்துவத்தை வழங்கவும் ஒரு தத்துவவாதி மேற்கொண்ட மிகவும் தீவிரமான, மிகவும் முழுமையான முயற்சியை பௌத்தம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. புத்தரின் சமகாலத்தவரால் முன்வைக்கப்பட்ட இதர தத்துவங்களின் துண்டு துண்டான அணுகுமுறைக்கு மாறாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய தளங்களில் சிந்தனை ஒருமைப்பாட்டை அது குறிக்கிறது. சரியாக இந்தக் காரணத்திற்காகவே, ஒரு மாற்று சமூகம் என்ற கனவுப் பார்வையை பௌத்தம் உருவாக்கியது .\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nஆளும் வர்க்கமாக அறிவு ஜீவிகள்\nகற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா\nஜே . வி . ஸ்டாலின் படைப்புகள் தொகுதி-6\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\nஅந்தோனியோ கிராம்சி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்\nபௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும்\n{1 9603 [{புத்தகம்பற்றி தான் வாழ்ந்த, விரைவாய் மாறிவந்த சமூகத்தைப் பகுத்தாய்வு செய்யவும், மனித இனத்திற்கு நீடித்து நிலைக்கும் சமூக தத்துவத்தை வழங்கவும் ஒரு தத்துவவாதி மேற்கொண்ட மிகவும் தீவிரமான, மிகவும் முழுமையான முயற்சியை பௌத்தம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. புத்தரின் சமகாலத்தவரால் முன்வைக்கப்பட்ட இதர தத்துவங்களின் துண்டு துண்டான அணுகுமுறைக்கு மாறாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய தளங்களில் சிந்தனை ஒருமைப்பாட்டை அது குறிக்கிறது. சரியாக இந்தக் காரணத்திற்காகவே, ஒரு மாற்று சமூகம் என்ற கனவுப் பார்வையை பௌத்தம் உருவாக்கியது .
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2016/04/24/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:13:51Z", "digest": "sha1:RVDRXWTBLFMMGINYWCOGIC2IJOUGEYAN", "length": 7864, "nlines": 213, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← புதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள் →\nஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை\nPosted on April 24, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆத்மாநாம் பற்றிய புரிதல் – தமிழ் ஹிந்து கட்டுரை\nநவீன கவிதை பற்றிய புரிதல் புனைகதை எழுதுபவர்கள் பலருக்குமே அன்னியமானது. ஆத்மாநாம் நவீன கவிதைக்குப் பங்களித்தவர்களில் முக்கியமானவர். வாழ்க்கையும் எழுத்தும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மிகவும் நுட்பமானது. அரிதாகவே அதை ஒரு எழுத்தாளன் கடந்து சிதைவின்றி மேற்செல்கிறான். ஆத்மாநாமுக்கு அந்தப் புள்ளி புதைமணலானது. அரிய கவிஞன் அவர். அவரைப் பற்றிய க.வை.பழனிச்சாமியின் கட்டுரைக்கான இணைப்பு ————— இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஆத்மாநாம், தமிழ்க்கவிதை, நவீன கவிதை, தமிழ் ஹிந்து. Bookmark the permalink.\n← புதுமைப்பித்தன் என்னும் முன்னோடி – தமிழ் ஹிந்து கட்டுரை\nநீதிபதிகள் கண்ணீர் விடுமளவுள்ள பிரச்சனைகள் →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-qled-tvs-are-latest-quantum-dot-tv-with-best-picture-display-quality-brighter-colours-and-elegant-design-fea-ture/articleshow/79210414.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-12-04T05:52:11Z", "digest": "sha1:5IXEKVCIKEPFHAVDKF5BMFI5XLIL2L53", "length": 24018, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Samsung TV: SAMSUNG QLED TV: துடிப்பான வண்ணம் மற்றும் உண்மையான சினிமா சவுண்டுக்கு ஹலோ சொல்லுங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள��. இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSAMSUNG QLED TV: துடிப்பான வண்ணம் மற்றும் உண்மையான சினிமா சவுண்டுக்கு ஹலோ சொல்லுங்கள்\nபில்லியன் கலர்ஸ் மற்றும் சினிமா சவுண்ட் கொண்ட 2020 Samsung QLED TVயை நீங்கள் பார்க்கும் போது ஒரு புதுவித அனுபவத்தை உணரலாம். இந்த டிவியில் உள்ள உள்ளடக்கம் பழையதா அல்லது புதியதா எதுவாக இருந்தாலும் QLED TV மூலம் மறுபிறவி எடுத்துள்ளது.\nநீங்கள் ஒரு புதிய டிவியை வாங்க நினைத்தால், மார்க்கெட்டில் உங்களுக்கு முன்னால் பல்வேறு விருப்பங்கள் உள்ளன. மேலும், உங்கள் குடும்பத்திற்குத் தேவையான டிவியை வாங்குவது குறித்தும் நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். எவ்வளவு பெரிய திரை கொண்ட டிவியை வாங்க வேண்டும் 2020ல் என்ன தொழில்நுட்பம் இருக்க வேண்டும் 2020ல் என்ன தொழில்நுட்பம் இருக்க வேண்டும் எந்தெந்த சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும் எந்தெந்த சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும் என பல கேள்விகள் உண்டு. அதற்கு பதில் இதுதான், இப்போது உங்களின் அடுத்த டிவி உங்களுக்கு ஹோம் தியேட்டர் அனுபவத்தை அளிக்க வேண்டும், 3D ஒலி மற்றும் சினிமா தியேட்டரின் காட்சி அனுபவத்தை அளிக்க வேண்டும் அல்லவா என பல கேள்விகள் உண்டு. அதற்கு பதில் இதுதான், இப்போது உங்களின் அடுத்த டிவி உங்களுக்கு ஹோம் தியேட்டர் அனுபவத்தை அளிக்க வேண்டும், 3D ஒலி மற்றும் சினிமா தியேட்டரின் காட்சி அனுபவத்தை அளிக்க வேண்டும் அல்லவா ஆனால் உங்கள் வாழ்க்கை வசதியில் ஒரு டிவிக்கு இந்த இடங்கள் அனைத்தையும் வழங்க முடியுமா ஆனால் உங்கள் வாழ்க்கை வசதியில் ஒரு டிவிக்கு இந்த இடங்கள் அனைத்தையும் வழங்க முடியுமா சரி இப்போது Samsung's கேம்பில் இருந்து உங்களுக்கு ஒரு ஆச்சரியமான செய்தி உள்ளது. தென்கொரியாவை மையமாகக் கொண்ட மாபெரும் தொலைக்காட்சித் துறையின் எதிர்காலத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துள்ளது.\nபில்லியன் கலர்ஸ் மற்றும் சினிமா சவுண்ட் கொண்ட 2020 Samsung QLED TVயை நீங்கள் பார்க்கும் போது ஒரு புதுவித அனுபவத்தை உணரலாம். இந்த டிவியில் உள்ள உள்ளடக்கம் பழையதா அல்லது புதியதா எதுவாக இருந்தாலும் QLED TV மூலம் மறுபிறவி எடுத்துள்ளது. Samsung இந்த விஷயத்தில் மற்றவர்கள் பின்பற்றும் புதிய ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung முன்பைவிட இன்னும் துடிப்பானதாகவும், அதிவேகமாகவும் க��்களைக் கவரும் வகையில் பார்வை அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது.\nSamsung இவை எவ்வாறு சாத்தியமாக்கியது\nSamsung QLED TV-கள் Quantum Dot தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இது ஒரு மந்திரம் போல வேலை செய்கிறது. புதுமையான செமி கண்டக்டர் மூலம் குவாண்டம் புள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. இவை நானோ துகள்களின் அளவிற்கு ஏற்ப ஒளியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதன் மூலம் குவாண்டம் புள்ளிகள் தரத்தைக் குறைக்காமல் தொடர்ச்சியான செயல்திறனுடன் செயல்படுகிறது.\nSamsung QLED TV உங்களுக்கு தியேட்டர் போன்ற உணர்வை எவ்வாறு தருகிறது\nசில சின்ன சின்ன விஷயங்கள் Samsung QLED TVயை மேலும் மெருகூட்டுகின்றது. QLED TV ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்க ஒரு 100% கலர் வால்யூம் கொண்டுள்ளது. அந்த வகையில், உங்கள் திரையில் ஒரு பில்லியன் கலர்ஸ் வைத்தாலும் அவை ஒவ்வொன்றும் மிகவும் தெளிவாகப் புலப்படும். தியேட்டரை உணர்வை வழங்கும் மற்றொரு அம்சம் சவுண்ட். இந்த Samsung QLED TVயில் Obect Tracking Sound or OTS உள்ளது. திரையின் வண்ணங்களுக்கு ஏற்ப சவுண்ட் திறனை கட்டுப்படுத்துகிறது. அதன் இயக்கத்திற்கு ஏற்ப ஆட்யோவை அதிகரிக்கும். இது ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களுக்கு ஒரு 3D சினிமாட்டிக் சவுண்ட் எஃபெக்ட் அனுபவத்தை வழங்குகிறது. சில சிறிய மாற்றங்கள் கூட உங்கள் டிவி பார்க்கும் அனுபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இந்த பொறியியல் முயற்சிக்கு நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். Samsung QLED TVயில் 6 முன் ஸ்பீக்கர்கள் உள்ளன. இது தெளிவான 3D ஒலியை அனுபவிக்க உதவும்.\nSamsung QLED TVயில் மற்றொரு அருமையான அம்சம் என்னவென்றால், உங்களைச் சுற்றியிருக்கும் சத்தம் மற்றும் எரிச்சலூட்டும் சத்தங்கள் இருந்தால் அவைகளைத் தவிர்த்துவிடும். AVA or Active Voice Amplification காட்சியில் உள்ள குரல், உங்கள் சுற்றத்தில் உள்ள சத்தத்தை விட அதிகம் கேட்கக்கூடியதாக ஆக்குகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் உரையாடல் இருப்பினும் நீங்கள் மிகத் தெளிவாகக் கேட்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், உங்களுக்குப் பிடித்த சினிமாவைப்போல் எந்தவொரு இடையூறும் இல்லாமல் ரசிக்கலாம்.\nடிவிக்களில் மிக முக்கியமான மற்றும் கவனிக்கப்படாத அம்சங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இந்த Samsung 2020 QLED TV வடிவமைப்பில் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, QLED TV வடிவமைப்பில் கலை மற்றும் அ���ிவியலின் கலவை உள்ளது. இதன் bezel-less வடிவமைப்பு உங்கள் டிவியை அழகாக மாற்றுவது மட்டுமல்லாமல் பார்க்கும் அனுபவத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காது.\nSamsung QLED TV-யின் மற்றொரு சிறந்த அம்சம் 4K AI Upscaling. அதன் சக்திவாய்ந்த குவாண்டம் பிராசசர் 4K, டிவியில் எந்தவொரு காட்சியையும் 4K தெளிவுத்திறனாக மாற்றுகிறது. படத்தின் சத்தத்திற்கு ஏற்பவும், இழந்த தரவுகளை மீட்டெடுக்கவும் டிவி தானாகவே திரையின் அளவை சரிசெய்து கொள்கிறது.\nபட தரம் போலவே நீடித்து உழைக்கும் டிவி\nடிவி வாங்கிய சில வருடங்களுக்குப் பிறகு பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று 'Burn-in'. ஆனால் Samsung QLED TVயில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எப்படி குவாண்டம் புள்ளிகள் மூலம், உங்களுக்குத் தொடர்ந்து பிரகாசமான மற்றும் தெளிவான படத்தின் தரம் வழங்கப்படுகிறது. முதல் நாளில் நீங்கள் பார்ப்பது போலவே அருமையான கலர்ஸ் பல ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். நேரம் செல்ல செல்ல காட்சி காட்சி வண்ணங்களில் குறைவு இருக்காது. இந்த உண்மையை மேலும் உறுதிப்படுத்த Samsung 10 ஆண்டு No Screen burn-in உத்தரவாதத்தையும் அளிக்கிறது.\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஃபரா கான் Samsung QLED TV பற்றி என்ன சொன்னார்\nஒரு நல்ல விஷயத்தை வாய் வாத்ததையால் மக்களுக்கு எளிதாகத் தெரியப்படுத்த முடியும். திரைப்படத் தயாரிப்பாளர் ஃபரா கான் தனது அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார். ஃபரா கான் ஒரு சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் என்பது பலருக்கும் தெரியும். மேலும் அவர்களின் படங்கள் பெரிய திரையில் எப்படி மேஜிக் செய்கிறதோ. Samsung QLED TV உங்களின் வாழ்க்கை அறைக்கே இதே போன்ற மேஜிக்கை கொண்டு வந்துள்ளது. அவை உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்வதை நீங்கள் காணலாம். வாழ்க்கையின் சிறப்பான தருணங்கள் உங்களை எவ்வாறு பெரிதாக உணரக்கூடும் என்பதையும் நீங்கள் பார்க்கலாம். Samsung QLED TV-யின் சிறப்பு குறித்து அவரது பேச்சை நீங்களே கேளுங்கள்.\nவிழாக்கால சலுகை மற்றும் டீல்ஸ்\nபண்டிக்கைக் காலத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பதை Samsung நன்கு அறிந்திருக்கிறது. அதனால்தான், இந்த தருணத்தை நீங்கள் ரசிக்க சில சூப்பரான டீஸ் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது. Samsung QLED TV-யுடன் Galasy Z Fold (ரூ.1,73,999 மதிப்பு கொண்டது), Galasy S20 Ultra (ரூ.97,9999 மதிப்பு கொண்டது), Galaxy A31 (ரூ.19,999 மதிப்பு கொண்டது), Galaxy A21s (ரூ.16,499) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இது நீங்கள் வாங்கும் QLED TV வகையைப் பொறுத்தது. அதுமட்டுமல்லாமல் 20% வரை கேஷ்பேக் பெறலாம். Samsung தரப்பிலிருந்து 3 ஆண்டு உத்தரவாதத்தையும், 10 ஆண்டு திரைக்கான உத்தரவாதத்தையும் (1 ஆண்டு தர நிலை + 2 ஆண்டு நீட்டிப்பு) வழங்குகிறது.\nஇன்றே வீட்டிற்குக் கொண்டு வாருங்கள்\nSamsung QLED TV அனைத்து முக்கிய சில்லறை விற்பனை நிலையங்களிலும் ஆன்லைனிலும் Samsung.com-மிலும் கிடைக்கிறது. உங்கள் வீட்டிலுள்ள இடத்தைப் பொறுத்து, Samsung புதிய QLED TV சீரிஸ் வருகிறது. இது 43\" முதல் 85\" வரை கிடைக்கிறது. இந்த பேனல்களின் விலை ரூ.62,990 முதல் தொடங்குகிறது. இனியும் காத்திருக்க வேண்டாம். மேலும் Samsung TV இப்போது கவர்ச்சிகரமான டிசைன் மற்றும் தள்ளுபடி சலுகைகளுடன் வருகிறது. இதைப்பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nபொறுப்பு துறப்பு: இது டைம்ஸ் இன்டர்நெட்டின் ஸ்பாட்லைட் குழுவினரால் வெளியிடப்பட்ட ஒரு பிராண்ட் பதிவு.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVi நிறுவனத்தின் ரூ.99 அன்லிமிடெட் ப்ரீபெயிட் பிளான்; இனி இந்தியா முழுவதும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிபுரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி திருவிழா... அன்னதானம் செய்வோருக்கு கலெக்டரின் அதிரடி உத்தரவு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசேலம்மேட்டூர் அணை நிலவரம்... சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nகிரிக்கெட் செய்திகள்நடராஜனுக்காக அணி உரிமையாளரை எதிர்த்த சேவாக்: வெளியானது பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nசெய்திகள்மாவட்ட ஆட்சியர் ஆன ரோஜா: இது கனவா, நிஜமா\nசினிமா செய்திகள்ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி இந்த இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1995_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:03:55Z", "digest": "sha1:VGTZE24PBBJJ3CHCID3DGIQMMKIE2PST", "length": 11695, "nlines": 341, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1995 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1995 பிறப்புகள்.\n\"1995 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 104 பக்கங்களில் பின்வரும் 104 பக்கங்களும் உள்ளன.\nஅலெக் டக்ளஸ் - ஹோம்\nஆர். ஜே. டி. ஜம்சேட்ஜீ\nஎன். பி. அப்துல் ஜப்பார்\nகிறித்தோபர் வான் பியூரர் ஐமண்டார்ப்\nதினேஷ் சிங் (உத்தரப் பிரதேச அரசியல்வாதி)\nபீட்டர் வான் தெ கேம்ப்\nமே. ரா. மீ. சுந்தரம்\nஜி. இராமச்சந்திரன் (சமூக ஆர்வலர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/bomb-blast-in-ankara-turkey/", "date_download": "2020-12-04T05:44:51Z", "digest": "sha1:6MRVT46JYJZMNAZOFYOYMC7FKQH55EIO", "length": 8514, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "bomb blast in ankara turkey | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதுருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி\nஅங்காரா: துருக்கி தலைநகர் அங்காரா பகுதியில் நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அங்காரா நகரின்…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\nரஜினிகாந்த் கட்சியின் தலைவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/civic-polls/", "date_download": "2020-12-04T05:07:39Z", "digest": "sha1:QSADRERL3B4RNG4JF2P3QGNYVSJPJYHT", "length": 16158, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "Civic Polls | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n‘கதிர் அரிவாளை’ தேடிய காம்ரேட்டுகள் : சுத்தியல் இருந்ததால் அதிர்ச்சி..\nஐதராபாத் : 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநராட்சிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்…\nநகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி 20ந்தேதி அறிவிப்பு வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டும் அதிமுக\nமதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு…\nஅதிகார துஷ்பிரயோகத்தை மீறி உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி\nசென்னை: ”ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி உள்ளாட்சித் தேர்தலில்…\nநாளை உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பரபரப்பில் அரசியல் கட்சிகள்\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல்…\n“நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…\nவாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக்கோரிய வழக்கு மாநில தேர்தல்ஆணையர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல்…\nஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்; இன்று மாலையுடன் பிரசாரம் ஒய்வு\nசென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான 2வது கட்ட தேர்தல் நாளை மறுதினம் (30ந்தேதி) நடைபெற உள்ளதால், இன்று மாலையுடன் தேர்தல்…\nஉள்ளாட்சித் தேர்தலில் முதல்முறையாக 24மணி நேர பறக்கும் படை கண்காணிப்பு\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் குறித்து, 24 மணி நேரமும் பறக்கும்…\nஉள்ளாட்சி தேர்தல்: ஊரகப்பகுதிகளில் இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் போட்டி\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதிப்பட்டியலை மாநில தேர்தல்ஆணையம் அறிவித்து…\nஉள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலையில் 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு\nதிருவண்ணாமலை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 47 ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள்…\n‘வாக்காளர்களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா:’ அதிமுகவினருக்கு அமைச்சரின் அடடே அறிவுரை….\nமதுரை: தமிழகத்தில் ஊரகப்பகுதிளுக்கான உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ‘வாக்காளர் களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா’ என்று அதிமுக நிர்வாககிள்…\nஊரக உள்ளாட்சி தேர்தல்: அவதாண்டை ஊராட்சி தலைவராக முகமதுகனி எம்.பி.யின் தாயார் போட்டியின்றி தேர்வு\nசென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடலாடி ஊராட்சி தலைவர் பதவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளது….\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nரஜினிகாந்த் கட்சியின் தலைவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தவர்…\nகுடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு\n57 mins ago ரேவ்ஸ்ரீ\nகிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/134415/", "date_download": "2020-12-04T04:45:05Z", "digest": "sha1:XDLA3GKMTGS2ECTZTPZDM63ABOD3FBTC", "length": 5760, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "கோவிட் அடக்குமுறை பணிக்குழுவுக்கு டாக்டர் அனில் ஜயசிங்க வருகின்றார். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகோவிட் அடக்குமுறை பணிக்குழுவுக்கு டாக்டர் அனில் ஜயசிங்க வருகின்றார்.\nகோவிட் அடக்குமுறை பணிக்குழு மீது உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்கவை வரவழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nசுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக இருந்ததற்கு முன்னர், அவர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார், அங்கு அவர் கோவிட் 19 மீதான ஒடுக்குமுறையில் முக்கிய பங்கு வகித்தார்.\nஇந்த விஷயத்தில் மீண்டும் உதவ சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளராக இருக்கும்போது அவரை வரவழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nNext articleகிழக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய மருந்து\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக செயற்படும் பிரமுகராக சுமந்திரன்\nநாவிதன்வெளி பிரதேச சபை த.தே.கூட்டமைப்பின் கையிலிருந்து மொட்டுக்கு கைமாறியுள்ளது. தவிசாளராக அமரதாஸ ஆனந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/tag/living-together/", "date_download": "2020-12-04T04:43:14Z", "digest": "sha1:BB77V3YOISJADGKRJVZSADEMQBAQIKCO", "length": 4257, "nlines": 91, "source_domain": "www.uaetamilweb.com", "title": "Living Together | UAE Tamil Web", "raw_content": "\nஅமீரகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் ஆண் – பெண் ஒன்றாக வசிக்கலாமா\nஅமீரகத்தில், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுடன் ஒன்றாக வசிக்கலாமா என கல்ஃப் நியூஸ் நிறுவனத்திடம் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட...\nசவூதி இளவரசி மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..\nவாகனவோட்டிகள் மிக மிக கவனமாக செயல்படவேண்டும் – அமீரகத்தைச் சூழும் பனிப்புகை காரணமாக காவல்துறை வெளியிட்ட...\nசெவ்வாய் கிரகத்தை 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து படம் பிடித்த ‘ஹோப்’.. டிவிட்டரில் ஷேர் செய்த...\nஅமீரக பாஸ்போர்ட்டின் புதிய டிசைன் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/2339/view", "date_download": "2020-12-04T04:35:15Z", "digest": "sha1:EQTJVGVWYSPPWMBFBSIBUNJN7HPVQUUL", "length": 12502, "nlines": 157, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!", "raw_content": "\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்கள் தாயகம் திரும்பின\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nஇந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..\nஇந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 25 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 20 ஆயிரத்து 903 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\n379 மரணங்கள் நேற்று பதிவான நிலையில், இந்தியாவில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 213 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேநேரம், 20 ஆயிரத்து 32 பேர் நேற்று குணமடைந்த நிலையில், இதுவரையில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 79 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது.\nசர்வதேச ரீதியில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 11 இலட்சத்து 81 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது. 5 இலட்சத்து 28 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எ���்ணிக்கை 62 இலட்சத்து 92 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.\nசபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு..\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்த..\nஉள்நாட்டு விமான சேவை 80 சதவீதமாக அத..\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ர..\nநிவர், புரவியை அடுத்து உருவாகும் மற..\nசபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா\nஉத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன..\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம..\nஉள்நாட்டு விமான சேவை 80 சதவீதமாக அதிகரிப்பு - ஹர்த..\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவ..\nநிவர், புரவியை அடுத்து உருவாகும் மற்றுமொரு தாழமுக்..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\nஅந்த நடிகரா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் வெறியில் இருக்கும் நடிகை தமன்னா\nபிரபல நடிகருடன் ரொமான்ஸ், லிப்லாக் என கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள்\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nவெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் படத்தின் ட்ரைலர் இதோ..\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nமுகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை போக்கி பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...\nமாதவிடாய் தவறுதல் மட்டுமல்ல இந்த சாதாரண பிரச்சினைகள் கூட கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாமாம்...\nதிருமணம் செய்து கொள்ள ரெடியா இருக்கீங்களா அப்ப இந்த விஷயங்களை முதல தெரிஞ்சிக்கோங்க...\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவ..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொ..\nதேசிய வருமான வரி திணைக்களத்தின் முழ..\nஎந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி..\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்க..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண..\nமேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு அமைச..\nதேசிய வருமான வரி திணைக்களத்தின் முழுமையான நிலுவை வ..\nஎந்தவொரு கைதியும் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடாத்..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-04T06:05:17Z", "digest": "sha1:TF765TJD3B7SA6ZG6LDKSYALT5NFSMDK", "length": 11263, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "மாகாண சபைத்தேர்தல் – நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்க்கும் மஹிந்த! | Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகின்றது\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nமரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்\nமாகாண சபைத்தேர்தல் – நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்க்கும் மஹிந்த\nமாகாண சபைத்தேர்தல் – நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பார்க்கும் மஹிந்த\nமாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டத்திட்டங்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்றை எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nமொறட்டுவ, எகொடஉயன பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதேர்தலை அவசரமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்காக நீதிமன்றத்தின் வழிகாட்டல் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாண சபை தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றமை குறித்து மஹிந்த அணி தொடர்ச்சியாக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.\nஇந்தநி���ையில் எதிர்வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஜனாதிபதியினை மேற்கோள்காட்டி அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகின்றது\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு\nசர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை- சத்தியசீலன்\nஎமது பயணம் தேசியத்தினூடாகவே தொடரும். சர்வாதிகாரப் போக்கிற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எ\nமரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி- திருவையாறில் கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற தாயின் மரண வீட்டிற்கு, கொழும்பிலிருந்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ,துவரை மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்\nபுரவி சூறாவளி எதிர்பார்த்ததை விடக் குறைவானது என்றாலும் வடக்கில் 1,009 குடும்பங்களும் திருகோணமலையில்\nசீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன\nசீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த ச\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியுள்ளது என நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ள\nவவுனியாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nவவுனியா- கல்மடு, ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nடென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்ட\nகிளிநொச்சியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை நெருங்குகின்றது\nமரண வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவருக்கும் கொரோனா: கிளிநொச்சியில் சம்பவம்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-12-04T04:19:48Z", "digest": "sha1:X74WR7WIUPZKAAVUDCR7KBVWM24WWPZA", "length": 10717, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை மகாவலி அதிகாரசபை | Athavan News", "raw_content": "\nசரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nகமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nகல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் பங்கை 60 சதவீதமாக்க வேண்டும் – பழனிசாமி வலியுறுத்து\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nTag: இலங்கை மகாவலி அதிகாரசபை\nமொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு குறித்து ஆய்வு\nமொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பாக ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் புவியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். நீர் கசிவு ஏற்பட்ட... More\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nஇலங்கையை இன்று கடக்கவுள்ள சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nசரத் வீரசேகர மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்திய சால்ஸ் நிர்மலநாதன்\nநேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்\nகமலா ஹாரிஷின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக யழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்\nலங்கா பிரீமியர் லீக்: காலி அணியை வீழ்த்தி யாழ்ப்பாண அணி சிறப்பான வெற்றி\nபிரபாகரனைக் கொல்வதற்காக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றமையே யுத்தக் குற்றம்- கஜேந்திரகுமார் சபையில் பேச்சு\nகிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வெட்டு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/koyamputhur/", "date_download": "2020-12-04T05:35:01Z", "digest": "sha1:JISAHRCEPQXXS46ZJYOMCKIDJVBA3QPB", "length": 10262, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Koyamputhur | Athavan News", "raw_content": "\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசூறாவளியினால் எதிர்பார்த்ததை விட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது – சமல்\nசீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nவவுனியாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nமண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் - ஐங்கரநேசன் அழைப்பு\nஐ.தே.க.இன் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய அகில விராஜ் தீர்மானம்\nதிவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்\nஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது ஹுஸ்ம தென துரு தேசிய மர நடுகை திட்டம்\nமேல்மாகாணத்திலிருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கொரோனா பரவாது என உத்தரவாதம் அளிக்க முடியாது - GMOA\nசட்டவிரோத முறையில் ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை\nநாடாளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்தார் இரா.சாணக்கியன்\nமாவீரர் தின நினைவேந்தல்களை வீட்டில் செய்யலாம் - சுமந்திரன்\nதமிழர்களின் தாகம் ஒரு போதும் மாறாது- மாவீரர் நாள் தடைக்கு எதிராக மேன் முறையீடு\nகோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம் - DR.சத்தியமூர்த்தி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nநல்லூர் முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம்\nகந்தசஷ்டி உற்சவம்- இடப வாகனத்தில் எழுந்தருளினார் நல்லூரான்\nதிருச்சியில் கேதார கௌரி விரதம் இருக்கும் 300 இலங்கைப் பெண்கள்\nஐ.எஸ். உறுப்பினர் அசாருதீனின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிந்திருந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் கோயம்பத்தூரைச் சேர்ந்த ஐ.எஸ். உறுப்பினர் மொஹமட் அசாருதீனின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள இந்திய தேசிய விசாரணை பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்தியன் எக... More\nகூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்- சரத்வீரசேகர\nஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு – ஒரேநாளில் 878 பேருக்கு தொற்று\nஅங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்\nவடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது\nவவுனியாவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/tamilnews-paper/", "date_download": "2020-12-04T05:49:46Z", "digest": "sha1:7MTQ2XEQPGO5677K6DJXEFHMVIFNU555", "length": 11426, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "tamilnews paper |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nதிருக்குறள் நீதிநூல் மட்டுமின்றி, வாழ� ...\nயோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியக� ...\nதேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்த வேண� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nயார் வீ���்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.topelearn.com/index.php/health-care/muthal-uthavikal/10870-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T05:22:58Z", "digest": "sha1:ED24Y4ZE4ZTV2UUX5DE2UPI5MPH3QYFO", "length": 40633, "nlines": 296, "source_domain": "www.topelearn.com", "title": "தீக்காயங்கள் தொடர்பான முதலுதவிகள்", "raw_content": "\nதீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்தில் தழும்புகள், உடல் பகுதிகளில் உருமாற்றம்,மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற பாதிப்புகளை விளைவிக்கும். இப்படிப்பட்ட விளைவுகள் நீண்டநாட்கள் கழித்து மறையலாம்.சில சமயங்களில் நிரந்தரமானவைகளாக இருக்கும். எனவே தீவிர பாதிப்புகளுக்கு உட்பட்ட புண்களுக்கு சரியான, ஜாக்கிரதையான மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம். உடலானது சுட்டெரிக்கும் அனல் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களுடன் படும்போது / மிக நெருக்கமாக தொடர்புகொள்ளும்போது புண்கள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் இவை பெரும்பாலும் நடக்கின்றன.\nகடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள்,அடுப்பு,சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள் பராமரிப்பின் போது...\nதண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள்,கருவிகள்,ஹீட்டர்,துணி தேய்க்கும் அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள் பயன்படுத்தும் போது.\nதிறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.\nஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக்கொள்ளுதல்\nவெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள் உபயோகப்படுத்தும் போது\nசுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்றின் போது,\nகயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்.\nமேலும், பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன. எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம். பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற்படுகின்றன. எனவே, இங்கு பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.\nவிபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும். இனிமேல் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும்வண்ணம், பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் (குறிப்பாக தளர்நடை குழந்தைகள்) ஆகியோர்தான் அதிகளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் அனைத்து தீப்புண்களையும் அலட்சியம் செய்யாமல் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.\nகாயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதமான தீப்புண்கள் ஏற்பட்டுள்ளது நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம் நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம் என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு. அவை பின்வருமாறு:\nஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்\nஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.\nஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்\nதேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்\nதீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.\nதீக்காயங்களுக்கு மருத்துவரின்றி சிகிச்சை அளிக்காதீர்.\nஇன்றைய நாட்களில் மக்கள் உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டாய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக்கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப்பையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற மருத்துவர் மூலமே சிகி��்சை அளிக்க வேண்டும்.எனவே அத்துணியினை அப்படியே விட்டுவிடுவது நல்லது.\nசில குறிப்பிட்ட வகை தீக்காயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தீக்காயங்களுக்கும் பொதுவான சிகிச்சை முறைகள் உண்டு.மிகச் சிறிய காயங்களைத் தவிர, இதர காயங்கள் ஆபத்தானவை, அதிக வலியுள்ளவை மற்றும் உளைச்சலை ஏற்படுத்தும். வீடுகளில் ஏற்படும் தீ விபத்து,சாலைகளில் பெட்ரோலியப் பொருட்களால் உருவாகும் தீ விபத்து போன்றவை பெரும்பாலான சமயங்களில் நிகழக்கூடியவை.இவைகளின் அவசர நிலை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.உதவி செய்வதற்கான முதற்கட்ட செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.விபத்துக்குள்ளானவரை அமைதிப்படுத்தி, ஆறுதல் படுத்தி தேற்ற வேண்டும் என்பதை அவசியம் ஞாபகத்தில் வைக்கவும். அவர்களிடம் கனிவாக இருங்கள்.அதே சமயம் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல விரைவாக செயல்படுங்கள்.செய்ய வேண்டியவகளை முறையாகவும் வரிசைப்படியும் செய்யுங்கள்.\nசருமம் மற்றும் அதில் உள்ள திசுக்களில் தீக்காயம் ஏற்பட்டதும் அவற்றிலிருந்து அதிகளவு ரத்தம் மற்றும் ஒரு வகையான திரவம் வெளியேறும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் அதிக வெப்பத்தினைத் வெகு நேரம் தாங்கிக்கொள்ளக்கூடியவை.இது அதிக வலி மற்றும் பாதிப்புக்கு வழிவகுக்கும். வெப்பத்தை முடிந்த அளவு போக்கவேண்டும் என்பதே முதற்கட்ட சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை மூலம் அவசியம் சிதைவுற்ற திசுக்களில் உள்ள வெப்பத்தினைக் குறைக்க வேண்டும்.\nபக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திருக்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதியைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.\nதீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக( முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு )இருந்தால், ஏதாவது மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவுமஇவ்வாறு அடிக்கடி மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து மாற்றி ��ாற்றி போடவும். ஆனால் தீக்காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச்சைகள் தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவுக்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.\nகாயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற்படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்களை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.\nசிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாக புண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும். பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்த தீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்தமான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூடவேண்டும் ( கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்தமானவை)\nமருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புலன்ஸை அழையுங்கள்\nதபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தியம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.\nபெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வைத்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.\nதீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடிவைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறைக்கும்.அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறையும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி,துண்டு,சால்வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்தவை. உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட/போர்த்த வேண்டும்.\nமருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள்,ஆறுதல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச்செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும்போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.\nசிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்\nதுணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது கெட்டித்துணி,போர்வை,கோட்,சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம்.நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காதவாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்\nஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடலாம்.இதனால் தீயானது வேகமாகப் பரவும்.அவர் காற்றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்டமான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரியும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும்படி செய்யவேண்டும்.\nதீ அணைந்துவிட்டால்,ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.\nஇது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற்படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல்பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.\nவிபத்துக்குள்ளானவரை மல்லாக்காக படுக்கவைத்து, அவரின் கண்ணிமைகளை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலைக்கொண்டு கண்களை திறந்த வண்ணம் வைத்து, கண்ணில் தொடர்ந்து குளிர்ந்த நீரை மூக்குப்பக்கமாக இருந்து ஊற்றவும் ( அவ்வாறு செய்வது வேதிப்பொருள் மற்றொரு கண்ணை பாதிக்காமல் பாதுகாக்கிறது)\nகண்ணிமைகளுக்குள் வேதிப்பொருட்கள் தங்காமல் இருக்க, கண்ணிமைகளை பல முறை மூடி மூடி திறக்குமாறு செய்யுங்கள்.\nஇப்படி கண்களைக் கழுவும் செயலைக் குறைந்தது 10 நிமிடங்களாவது தொடர்ந்து செய்யுங்கள்.\nசிகிச்சைக்கு பின் கண் இமைகளை மூடி அதன் மேல், துணியை வைக்கவும் (கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இலகுவாக இருக்கும்படி வைக்கவேண்டும்)\nவிபத்துக்குள்ளானவரை தேற்றி, ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது அவரை மருத்துவரிடம் கொண்டுசெல்லுங்கள்.\nஇவை பொரும்பாலும் சிறிய அளவில் இருக்கும் ஆனால் ஆழமானதாகவும், அதிக பாதிப்புகளுடனும் இருக்கும். மின்சார���் தாக்கப்பட்ட இடங்களில் காயங்கள் காணப்படும்.\nவிபத்துக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.\nமின்சார விபத்துக்குள்ளானவர் தண்ணீருக்குள் கிடந்தால், நீங்கள் தண்ணீரிலிருந்து சற்றே விலகி நின்று செயல்படுங்கள்.ஏனெனில் தண்ணீர் ஒரு நல்ல மின் கடத்தி. எனவே விபத்துக்குள்ளானவரின் அக்குள் பகுதியைப் பிடித்துத் தூக்காதீர்கள்.\nவிபத்துக்குள்ளானவரின் சுவாசத்தை சரிபாருங்கள். மின்சாரம் மார்பு வழியாக பாய்ந்திருக்கலாம்.அதனால் இதயத்துடிப்பு மற்றும் சுவாச மூச்சை நிறுத்திவிடக்கூடும். அப்படி இருப்பின் கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.\nதீக்காயங்களுக்கான பொதுவான சிகிச்சையைத் தொடர்ந்து செய்யுங்கள்\n1. தீப்புண்ணைக் குளிர்விக்கப் பனிக்கட்டியைப் பயன்படுத்தலாமா\nகூடாது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பனிக்கட்டி தோலை மேலும் சிதைவடையச் செய்யும்\n2. தீப்புண்ணில் தொற்று பரவாமல் இருக்கக் கட்டு இடலாமா\nஒட்டும் கட்டுகளைப் புண்ணின் மேல் இட்டால் தோலுக்கு மேலும் சேதாரம் ஏற்படும். தொற்று பரவாமல் தடுக்க ஒரு பிளாஸ்டிக் மென்படலம் அல்லது பையை பயன்படுத்தலாம்.\n3. தீப்புண்ணில் துணித்துண்டுகள் சிக்கி இருந்தால் எடுக்க முனையலாமா\nகூடாது. தீய்ந்த பகுதிக்கு அருகில் உள்ள துணி அல்லது நகை போன்றவற்றை அகற்றலாமே தவிர தீக்காயத்தில் ஒட்டி இருக்கும் எதையும் அகற்ற முயற்சி செய்யக் கூடாது. ஏனெனில் மேலும் சேதாரம் ஏற்படலாம்.\n4. தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை\nகாயம் கடுமையாக இருந்தால் மருத்துவ ஊர்தியை அழைக்கவும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், மின்சாரத்தினால் அல்லது வேதிப்பொருட்களினால் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும், காயம் முகம் அல்லது பிறப்புறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.\nகாயம் பட்டவர் இயல்பாக சுவாசிக்கவில்லை என்றால் செயற்கை சுவாசம் அளிக்கவும்.\nகாயம் பட்ட இடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை என்றால் மட்டுமே நகைகளையும் துணிகளையும் அகற்ற முயற்சி செய��ய வேண்டும்.\n10 நிமிடத்தில் இருந்து அரைமணி நேரம் வரை தீக்காயத்தை மென்மையாப் பாயும் தன்ணீரில் காட்டவும்.\nவேதிப் பொருட்களால் காயம் ஏற்பட்டிருந்தால் விழித்திரை பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் அல்லது உப்பு நீரால் உடனடியாகக் கழுவவும்.\nஅவயவங்களில் இரண்டாம் நிலை தீப்புண் இருந்தால் அவற்றை இதயத்தை விட உயர்ந்த நிலையில் வைக்கவும்.\nஅதிர்ச்சியைக் குறைக்கவும், உடல் வெப்ப இழப்பைத் தவிர்க்கவும், சுத்தமான, உலர்ந்த, பஞ்சு போல் அல்லாதத் துணியை புண் மேல் மென்மையாக இடவும்.\nமருத்துவ ஊர்திக்காக காத்திருக்கும் போதும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் போதும் காயம் பட்டவரை, குளிர்ச்சியான, ஈரமான, பஞ்சுத்ததன்மையற்ற துணியால் மூடவும்.\n5. தீக்காயம் பட்டால் செய்யக் கூடாதவை\nதீக்காயத்தின் மேல் தைலம், வெண்ணெய், கிரீஸ், எண்ணெய் போன்றவற்றைத் தடவுதல்\nஐஸ் பயன்படுத்துதல் (பனிக்கடுப்பு உண்டாக்கும்\nகற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பார்வை\nகற்பித்தலும் கற்றலும் கற்பித்தலும் கற்றலும் பல்வே\nஜமால் கஷோக்ஜியின் மரணம் தொடர்பான முதல் கட்ட அறிக்கை வௌியானது\nசௌதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணம் குறி\nநம்மில் சிலருக்கு 50 to 60 வயதுக்குள் கண் பார்வையா\nமுதல் உதவி தொடர்பான குறிப்புகள்\nமுதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப\nபற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள்\nபற்கள் ஆரோக்கியமாக இல்லையெனில், பற்கள் தொடர்பாக பல\nகல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள்\nநம் உள்ளுறுப்புகளில் பெரிய உறுப்பாக அமைந்திருப்பது\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழு நியமிக்க தீர்மானம்\nமோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க\nMH370 விமானம் தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக மலேசியா தெரிவிப்பு\nமாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படைய\nவாழை தொடர்பான சில மருத்துவக் குணங்கள்\nஅன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்\nகணித பாடம் ��ொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்\nமாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelam.tv/watch/eluthukiren-innoru-geetham-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%B2-2020_TgWuKcNQ9oEdgSb.html", "date_download": "2020-12-04T04:33:42Z", "digest": "sha1:SGRRN6YMWJOSOB2TYTDQ6LUUUYLPVH2Z", "length": 8073, "nlines": 166, "source_domain": "eelam.tv", "title": "Eluthukiren Innoru Geetham - மாவீரர் பாடல் - 2020", "raw_content": "\nமாவீர வீர வேங்கைகளுக்கு எமது சமர்ப்பணம்\nகார்த்திகை 27 மாவீரர் நாள் - செந்தூரன் அழகையா\nலெப். சங்கரின் வீரச்சாவும் மாவீரர் நாளின் தோற்றமும்\nMaaveerar Naal 2019 - Oxford, UK - மாவீரர் நாள் 2019 - ஒக்ஸ்போர்ட், பிரித்தானியா\nதாயக கனவுடன் சாவினை தழுவிய(ஈகச்சடார்ரெற்கள் பாடல்)\nதமிழீழம் - மாவீரர் நாள் 2002\nமாவீரர் கல்லறை மீது உறுதி செய்கின்றோம்\nமாவீரர் கல்லறைக்கு மலர் கொண்டு வந்தோம்\nமுதல் மாவீரர் 2ம் லெப் சங்கரும் மாவீரர் நாளும்\nகாலத்தால் அழியாத மாவீரர் கல்லறை\nகார்த்திகைப் பூ மாவீரர் மாதம்\nS. P. Thamilselvan Song by Senthuran Alagaia - சு.ப. தமிழ்ச்செல்வன் பாடல் - செந்தூரன் அழகையா\nமாவீரர் பற்றி தலைவர் மாவீரர் நாள் உரையிலிருந்து\nமாவீரர் நாள் உருவாக்கம் பற்றி தலைவர் 1989 மாவீரர் நாள் உரையிலிருந்து\nமாவீரர் நாள் - 2018 முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்\nமகாராசனின் இசையுடன் காசி ஆனந்தனின் வரிகளுடன், 2ஆம் லெப்.மாலதி நினைவுப் பாடல்\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/495196/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-04T05:16:18Z", "digest": "sha1:7HHKHABEICEOSYLEI6MYR33ODKZ4ZNF7", "length": 6247, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Two people in the Coimbatore district court complex were cut off | கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அருவாள் வெட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராம���ாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு அருவாள் வெட்டு\nகோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கினர். நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியில் வந்தவர்கள் மீது 4 மர்மநபர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அரிவாளால் வெட்டுப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nபொன்னேரி அருகே முனிநாதன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை கொள்ளை\nபைக் திருடிய வாலிபர் கைது\nசட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபட்டவர் கைது\nகஞ்சா வளர்த்த விவசாயிக்கு போலீசார் வலை\nகுடிபோதையில் மனைவியை கொன்ற கணவனுக்கு வலை\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்\nசிகரெட் தகராறை தடுத்த 2 பேர் மீது தாக்குதல்\nஏரிக்கரையில் கஞ்சா விற்றவர் கைது\nமூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது\nமூதாட்டியிடம் 3.75 லட்சம் அபேஸ்\n× RELATED ஆனைகட்டி மழைவாழ் மக்கள் கோவை கலெக்டரிடம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2017/07/27/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-12-04T05:19:54Z", "digest": "sha1:PGP5GQN4H2DIJENDIPXE5GKRM3JVP6H5", "length": 7525, "nlines": 212, "source_domain": "sathyanandhan.com", "title": "அப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அப்து��் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாக பாடல் – காணொளி\nஇரையின் குட்டியைப் பேணும் சிறுத்தையின் நேயம் – காணொளி →\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி -தினமணி கட்டுரை\nPosted on July 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலியாக இன்று தினமணியில் வெளியான சிவசு ஜெகஜோதியின் கட்டுரைக்கான இணைப்பு இது .\nதேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிளவு படுத்தும் வேலைகள் செய்யும் கும்பல் அதிகம். தேச பக்தி என்றால் தேசத்தைத் தலை நிமிர்ந்து நிற்க வைக்கும் சாதனைகளை அந்த அன்னைக்கு அர்பணித்தல். அதில் முன்னுதாரணம் கலாம். அவருக்கு நாம் நிறையவே பற்றிக் கடன் பட்டுள்ளோம்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலியாக பாடல் – காணொளி\nஇரையின் குட்டியைப் பேணும் சிறுத்தையின் நேயம் – காணொளி →\nகார்த்திக்கின் மேஜிக் சைக்கிள்- வந்துவிட்டது\nKindle அமேசானில் ‘மேஜிக் சைக்கிள்’ குழந்தைகள் நாவல்\nஜீரோ டிகிரி தரும் தள்ளுபடி- புது பஸ்டாண்ட் மற்றும் பல நூல்கள்\nஜென் ஒரு புரிதல் – நூல் வடிவில்\nதாடங்கம் சிறுகதைத் தொகுதி – மந்திர மூர்த்தி அழகு விமர்சனம்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:28:49Z", "digest": "sha1:7ZIAQQENOESNGQEYNGYMZIYD7C5X4IC3", "length": 6995, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "தம்மபதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதம்மபதம் (Dhammapada) என்பது பெளத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறவுரைகளும் முதலானவை பெளத்தத்தின் திரிபிடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்மபதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.\nபாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அமைகின்றது. இ���னால், பெளத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது.\nதம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப்பெறுகின்றது.\nமுதலாம் பெளத்த சங்க மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது என புத்தகோசரால் கூறப்படுகின்றது.[1]\n↑ தம்மபதம் : நவாலியூர் நடராஜன்; குமரன் புத்தக இல்லம், கொழும்பு; பக்கம் 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2019, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/14005729/Actress-Vishithra-interprets.vpf", "date_download": "2020-12-04T05:09:53Z", "digest": "sha1:WGQVCBXBQOEXFQTCQUL2EV37MMVNYUCX", "length": 9294, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Vishithra interprets || “என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம் + \"||\" + Actress Vishithra interprets\n“என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை”நடிகை விசித்ரா விளக்கம்\nஎன் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை என்று மீண்டும் நடிப்பது குறித்து நடிகை விசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.\nமுன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விசித்ராவும் நடிக்க வருகிறார். இவர் 1990-களில் முன்னணி நடிகையாக இருந்தார். தலைவாசல், தேவர் மகன், அமராவதி, ரசிகன், ஆத்மா, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமீண்டும் நடிப்பது குறித்து விசித்ரா கூறும்போது, “நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. எனக்கும் நடிக்க அழைப்பு வருகிறது. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்” என்றார்.\nஇந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர், “தமிழில் நீங்கள் முன்னணி நடிகையாக வந்து இருக்க வேண்டியது. சத்யராஜால் அது போய்விட்டது” என்று கருத்து பதிவிட்டார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள விசித்ரா, “எனது நடிப்பு தி���மையின் மீது சத்யராஜ் எப்போதும் நம்பிக்கை வைத்து இருந்தார். அவர் இயக்குனராக அறிமுகமான ‘வில்லாதி வில்லன்’ படத்திலும் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து இருந்தார்.\nஅந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி கதையம்சத்தில் வெளியான படங்கள் என்னை நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யவிடாமல் தடுத்துவிட்டன, வேறு யாரும் தடுக்கவில்லை” என்று கூறியுள்ளார்.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\n2. டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்\n3. 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு\n4. 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n5. குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/133435/", "date_download": "2020-12-04T04:46:20Z", "digest": "sha1:MVQ75M3U4HGLH5TWPJRHALBBABKSAJQK", "length": 6924, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "இன்று முதல் பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்று முதல் பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு\nபயணிகளின் தேவை குறைவாக இருப்பதால் இன்று முதல் (21) பல இன்டர்சிட்டி ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் ரஞ்சித் பத்மலால் தெரிவித்தார். நாட்டில் கொரோனா ஆபத்து இருப்பதால் இன்டர்சிட்டி ரயில்களில் தினமும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.\n“அலுவலக ரயில்களில் மக்கள் இருந்தாலும், குறுகிய, தூர இன்டர்சிட்டி ரயில்களைப் பயன்படுத்துபவர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளது.\nபொலன்னருவ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெலியட்டா சதர்ன் எக்ஸ்பிரஸ், காங்கேசந்துறை காலை 5.45 மற்றும் 11.50 மற்றும் கண்டி காலை மற்றும��� மாலை எக்ஸ்பிரஸ் புகையிரதங்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே இருக்கைகளை முன்பதிவு செய்யப்படுகின்ற நிலையில். கடந்த மாதம், வார இறுதி நாட்களில் தவிர ஒவ்வொரு ரயிலுக்கும் 10 க்கும் குறைவான இடங்களே பதிவு செய்யப்பட்டன.. எனவே, வார இறுதி நாட்களில் கண்டி மற்றும் காங்கேசந்துரைக்கு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.. ”\nPrevious articleசெங்கலடியில் பொதுமக்களுக்கான முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி வழங்கும் செயல்பாடு ஆரம்பம்.\nNext articleபெலியகோட மீன் சந்தையில் பணிபுரியும் 49 பேருக்கு கொரனா.\nகல்முனையில் சில கடைகளுக்கு பூட்டு.\nஎமது சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தினால் முனைக்காட்டில் முன்னாள் போராளிக்கு வீடு அன்பளிப்பு.\nதிருகோணமலை மாவட்டத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்\nசம்மாந்துறை வலயத்தில் 118 பேர் சித்தி மாவட்டத்தின் இரண்டாம்நிலை சாதனையாளர்சுதர்சன் ஜிவானுஜா\nஅம்பாறை மாவட்ட கச்சேரி சிங்கள மொழி திணிப்பை முன்னெடுத்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/134326/", "date_download": "2020-12-04T06:01:51Z", "digest": "sha1:BCNXF5W2SOB6FCSGPOKGAAO2CZ2EKWCU", "length": 5030, "nlines": 92, "source_domain": "www.supeedsam.com", "title": "285 கைதிகளுக்கு கொரனா தொற்று. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n285 கைதிகளுக்கு கொரனா தொற்று.\nபோகம்பரா சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், குருவிட்ட சிறைச்சாலையின் 14 பெண் கைதிகளுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளதாக சிறைத்துறை கூறுகிறது.\nPrevious articleதாஜ் சமுத்ரா ஹோட்டலின் நான்கு ஊழியர்களுக்கு கோவிட் -19\nNext articleநிஷாந்தா சில்வா நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது சிலருக்கு முன்கூட்டியே தெரியும்\nகல்முனையில் சில கடைகளுக்கு பூட்டு.\nஎமது சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தினால் முனைக்காட்டில் முன்னாள் போராளிக்கு வீடு அன்பளிப்பு.\nதிருகோணமலை மாவட்டத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுகள்\nகொரோனா கருதி மோட்டார் வாகன கருமபீடம் சம்மாந்துறையில் திறப்பு\nதேர்தல் முறைப்பாடுகள் சம்பந்தமாக அறிவிப்பதற்கு தேசிய முறைப்பாட்டு விசாரணை நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.eelamenews.com/category/analysis/page/37/", "date_download": "2020-12-04T05:32:59Z", "digest": "sha1:B6B3P3LG2NA2BWNWX3BDNQIHFUJ5KJ4C", "length": 5489, "nlines": 88, "source_domain": "www.eelamenews.com", "title": "ஆய்வுகள் | ஈழம் செய்திகள் | Page 37", "raw_content": "\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2012/08/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-12-04T04:55:38Z", "digest": "sha1:WIW7W5HWE7LHDVJ4T72ADTZYBONC3J7Q", "length": 46854, "nlines": 319, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nஎன்பிலதனை வெயில் காயும் 25 →\nநாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :\nகம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கன���ம்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை.\n‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’ ‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்’ ‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’ ‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல’ ‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’ ‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல உன்னை வென்று உயருதல் உண்மை;’\n“வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல���கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.\nமுதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.\nபிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன் நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)\nமூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எத���ர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.\nபின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை மோனை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.\nமுதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற ��ுத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார்.\nநீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜிஇங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம���ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.\nதொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.\n“தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு ச���ல்லிடுவேன்” என்றார்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nஎன்பிலதனை வெயில் காயும் 25 →\n3 Responses to நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்\nமிக்க நன்றி ஐயா… தங்கள் கொடுத்த தளத்திற்கு (Link) செல்கிறேன்…\nநாஞ்சில்நாடனுடனான சந்திப்பை அருமையாக தொகுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.\nPingback: சில பழைய பதிவுகள் | visu\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/is-rajini-ready-for-war/", "date_download": "2020-12-04T05:22:24Z", "digest": "sha1:7HXXNGL7KU5F2ECGZ2SOC7NRASKCF6U6", "length": 17714, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போருக்குத் தயாராகிறாரா, ரஜினி…?", "raw_content": "\nரசிகர் மன்ற சந்திப்பின்போது, ‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது’ என்று அவர் தெரிவித்தது, ‘அரசியல் அமைப்பு’ (சூழல்) குறித்த அவரது கவலையாகப் பார்க்கப்பட்டது.\nதமிழக அரசியலில் இப்போது பெரிதும் விவாதிக்கப்படுவது, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவாரா, இல்லையா அரசியல் களத்தில் அவர் இறங்கினால், சோபிப்பாரா, மாட்டாரா அரசியல் களத்தில் அவர் இறங்கினால், சோபிப்பாரா, மாட்டாரா – என்ற கேள்விகள்தான். இதற்கு முன் தேர்தல் சமயங்களில் ரஜினியின் ஆதரவு (‘வாய்ஸ்’) யாருக்கு என்று மட்டுமே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இது 1996ல் அவர் தொடங்கி வைத்தது. அப்போதைய (1991-96) ஜெயலலிதா ஆட்சி மீது அவருக்கு இருந்த விமர்சனங்களை சில முறை பொது வெளியில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக 1996 சட்டசபைத் தேர்தலின்போது, ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனால்கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்று ரஜினி தெரிவித்த கருத்து மிகப் பிரசித்தமானது.\nஅப்போது வெறுமனே கருத்து தெரிவித்ததுடன் அவர் நிற்கவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா. என்ற தனிக்கட்சியை ஜி.கே. மூப்பனார் தொடங்கியபோது உருவான தி.மு.க.-த.மா.கா. கூட்டணிக்கு ரஜினி வெளிப்படையாக ஆதரவளித்தார். அந்தக் கூட்டணி உருவாவதிலும், அந்த அணிக்கு ரஜினியின் ஆதரவைப் பெற்றுத் தருவதிலும் ரஜினியின் நெருங்கிய நண்பரான பத்திரிகையாளர் மறைந்த சோ முக்கியப் பங்கு வகித்தார்.\nஅந்தத் தேர்தலுக்குப் பிறகும் சில முறை, தேர்தல் சமயங்களில் தனது நிலையை ரஜினி அறிவித்திருக்கிறார். 1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சி குறித்த விமர்சனங்களை வெளிப்படுத்தியது முதலே, ரஜினி அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற சர்ச்சை தொடங்கி, அது இன்று வரை தொடர்கிறது. அப்போது (1996 – தேர்தல் சமயத்தில்) அவர் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்திருந்தால், அன்று அவர்தான் முதலமைச்சராகி இருப்பார் என்று இப்போதும்கூட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவதுண்டு.\nதற்போது ரஜினி நேரடியாகக் களத்தில் இறங்க முடிவெடுத்து விட்டாரா என்ற கேள்விக்கான விடையை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பதாக ரசிகர்களுடனான சந்திப்பின்போது கூறியிருக்கிறார். ‘அரசியலின் ஆழம் எனக்குத் தெரியும். வீரம் மட்டும் போதாது; வியூகம் வகுக்க வேண்டும்’ என்று ரஜினி கூறியிருப்பதன்பொருள், வியூகங்களை வகுத்துக் கொண்டு, பிறகு களத்துக்கு வரவேண்டும் என்று அவர் நினைப்பதுதான் என்கிறார், அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர்.\nஇதற்கு முந்தைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது, ‘சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது’ என்று அவர் தெரிவித்த கருத்து, ‘அரசியல் அமைப்பு’ (சூழல்) குறித்த அவரது கவலையாகப் பார்க்கப்பட்டது. அதே கூட்டத்தில், ‘போர் வரும்போது சொல்கிறேன், தயாராக இருங்கள்’ என்று ரஜினி சொன்னபோது, ‘தலைவர் முடிவெடுத்துவிட்டார்’ என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். இப்போது டிசம்பர் 31-க்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.\nடிசம்பர் 26 முதல் 31 வரை ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திப்பதாக ரஜினி அறிவித்த நாள் முதல், காட்சி ஊடகங்களில் இது பற்றிய நிறைய விவாதங்கள். அரசியல் தலைவர்கள் சிலர் மட்டுமே ரஜினியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘அரசியல் குறித்து அவருக்கு என்ன புரிதல் உண்டு தமிழகத்தைப் பாதித்துள்ள முக்கியப் பிரச்சினைகள் அவருக்கு தெரியுமா தமிழகத்தைப் பாதித்துள்ள முக்கியப் பிரச்சினைகள் அவருக்கு தெரியுமா’ என்று கேள்விகளை இவர்கள் அடுக்கினாலும், தாங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக அரசியலில் முழு வெற்றி அடைய முடியாமல் தவிக்கும்போது, திரைத்துறைப் புகழை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இன்னொருவர் சுலபமாக வெற்றியை அடைய முயல்வதா என்பதுதான் இவர்களின் உண்மையான சீற்றம்.\nபோதாதகுறைக்கு நடிகர் கமல்ஹாசனும் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இதனால் தமிழ்த் தேசியவாதிகளின் கோபம் இன்னும் அதிகரிக்கிறது. ‘சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் எம்.எல்.ஏ., எம்.பி.யாக வாருங்கள்; எங்களுக்கு ஆட்சேபணை இல்லை; முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்காதீர்கள்’ என்ற இவர்களின் வாதம் நகைப்புக்குரியதாக உள்ளது. அரசியலில் ஈடுபட முன்வரும் எவரும், தேர்தல் முறை மூலம், மக்களுடைய ஆதரவைப் பெற்று, பெரும்பான்மையான தொகுதிகளில் அவரது கட்சி வென்றால்தான், பதவிக்கு வருகிற பேச்சே எழும். ஆக, இவர்களுடைய எதிர்ப்பு, பதட்டத்தையே காட்டுகிறது.\nஇது ஒருபுறமிருக்க, ரஜினி குறிப்பிடுகிற ‘போர்’ என்பதைத் தேர்தல் என்று புரிந்து கொண்டாலும், அது எந்தத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர் களத்துக்கு வந்து விடுவாரா, அல்லது சட்டசபைத் தேர்தல் வரை காத்திருப்பாரா நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர் களத்துக்கு வந்து விடுவாரா, அல்லது சட்டசபைத் தேர்தல் வரை காத்திருப்பாரா என்பதும் தற்போது விவாதப் பொருளாகிவிட்டது.\nரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது, ரசிகர் மன்ற அமைப்புகளைப் பலப்படுத்தும் பணியையும், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியையும் தொடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். தவிர, தமிழினத்தின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான செயல் திட்ட அறிக்கை (ப்ளூ பிரிண்ட்) ஒன்றை பல்துறை வல்லுனர்களின் துணையோடு தயாரிப்பது தொடர்பான முன்னேற்பாடுகளில் ரஜினி ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.\n‘இன்னொரு கட்சியில் ரஜினி இணைய மாட்டார்; அவர் தனிக்கட்சியே தொடங்குவார்’ என்றே அவருக்கு நெருக்கமான சிலர் ஊடக விவாதங்களில் குறிப்பிடுகின்றனர். போருக்குத் தயாராகிறார் ரஜினி என்பது புரிகிறது. எப்போது என்ற கேள்விக்கு டிசம்பர் 31 அன்றுகூட விடை கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nஆதங்கத்தை வெளிப்படுத்திய பாலா, பாராட்டிய ஆரி.. சபாஷ் சரியான போட்டி\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக���காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aippasi-pournami-annabishekam-held-at-today-at-all-siva-temples-in-tamilnadu-401905.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-04T05:49:49Z", "digest": "sha1:GKB63B352TDUODTXUH6VBWJY2GQUUZML", "length": 24330, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐப்பசி பௌர்ணமி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம் | Aippasi Pournami Annabishekam held at Today at all Siva Temples in TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஐப்பசி பவுர்ணமியில் பசிப்பிணி போக்கும் சிவனின் அன்னாபிஷேக தரிசனம் பாருங்க\nஐப்பசி மாதம் காவிரியில் ஒரு நாளாவது புனித நீராட வேண்டும் - ஏன் தெரியுமா\nநவராத்திரி, தீபாவளி ஐப்பசி மாதம் நிறைய விஷேச நாட்கள் - எந்த நாளில் என்ன பண்டிகை\nஐப்பசி பவுர்ணமி : தமிழகம் முழுவதும் சிவ ஆலயங்களில் #அன்னாபிஷேகம் - பக்தர்கள் பரவச தரிசனம்\nநோய் தீர்க்கும் ஐப்பசி அன்னாபிஷேகம் - சிவ ஆலயங்களில் நாளை கோலாகலம்\nஐப்பசி அன்னாபிஷேகம் : சுவையான சாப்பாடு வேணுமா... எப்பவுமே சாதத்தை வீணாக்காதீங்க\nMovies சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்\nAutomobiles புதிய ஹூண்டாய் ஐ20 காருக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்டும் புக்கிங்... அப்படி என்ன இருக்கு இந்த காரில்\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐப்பசி பௌர்ணமி: சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் கோலாகலம் - பக்தர்கள் தரிசனம்\nசென்னை: ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்திலும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலிலும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்படும். இதனால் ஒரே சமயத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.\nஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று ஐப்பசி பௌர்ணமியில் அனைத்து சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. லிங்கத்திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.\nஅன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.\nசந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பௌர்ணமிஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nபிரம்மனுக்கு முன்பு 5 தலைகள் இருந்தன. அதனால் தானும் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். இதையடுத்து பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையைக் கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.\nகையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும்போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சை பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.\nஅன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.\nபலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை அன்ன த்வேஷம் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.\nதானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே ஐப்பசி பௌர்ணமி நாளில் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.\nதிருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய சிவன் கோவில்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்படும். தீபாராதனைக்கு பின்னர் அன்னாபிஷேகம் களையப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை வாங்கிசாப்பிட்டால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை முழுவதும் குறைவில்லாத அன்னம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nதஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசியும், 500 கிலோ காய்கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.\nதிருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள அண்ணாமலையாருக்கு அன்னா அபிஷேகம் நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கரதீர்த்த காசிவிஸ்வநாதர் கோவிலிலும், வடக்குதாமரைகுளம் பெரியபாண்டீஸ்வர உடையநைனார் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. அந்த நம்பிக்கையின் காரணமாகவே இன்றைய தினம் ஏராளமானோர் கோவில்களில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.\nதஞ்சையில் உள்ள கொங்கணேஸ்வரர்கோவில், காசி விஸ்வநாதர் கோவில், வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆனந்தம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் - சிவனோடு ராகு கேது தரிசனமும் பார்க்கலாம்\nஐப்பசி பவுர்ணமி : சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் - தரிசித்தால் அன்னதோஷம் போகும்\nஐப்பசி திருக்கல்யாணம் - திருமண வரம் தரும் திருக்கல்யாணங்கள் - சிவ ஆலயங்களில் கோலாகலம்\nதிருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி - பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை\nகணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி கிரிவலம் - வண்டுகள் பறப்பதை பாருங்க\n உங்கள் மீதும் அமுத துளி விழ வாய்ப்பு இருக்கு\nதிருவண்ணாமலை கிரிவலம்: குபேர வாழ்வளிக்கும் குபேர கிரிவல தரிசனம்\nஆவணி பவுர்ணமி : வைகுண்டப் பதவி தரும் வெள்ளிக்கிழமை கிரிவலம் - யாகங்கள்\nஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமும் ராஜ யோகம் கிடைக்கும்\nசபரிமலை ஐயப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக திறப்பு - தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nநரக வேதனையில் இருந்து விடுபட்டு எம பயத்தை போக்கும் பாபாங்குசா ஏகாதசி\nநானும் கறிக்கடைக்குத்தான் போறேன்.. வாங்களேன்.. டிராப் பண்றேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naippasi pournami ஐப்பசி பௌர்ணமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thowheed.org/183-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:33:04Z", "digest": "sha1:G7VFIXFPATRPLNF4X4OAQUDOUY57MWFA", "length": 26327, "nlines": 105, "source_domain": "thowheed.org", "title": "183. ஜின்களின் ஆற்றல் - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஇவ்வசனத்தில் (27:39) 'இஃப்ரீத்' என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.\nஇதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை.\nஆயினும் இதற்கு அடுத்த வசனத்தில் (27:40) \"கண்மூடித் திறப்பதற்குள் அதைக் கொண்டு வருகிறேன்\" என்று வேத அறிவு உள்ளவர் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது. வேத அறிவு உடையவர் என்பது மனிதரைக் குறிக்குமா ஜின்னைக் குறிக்குமா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.\n27:39 வசனத்தில் \"ஜின் இனத்தைச் சேர்ந்த\" என்ற சொல் இடம் பெற்றுள்ளது. 27:40 வசனத்தில் \"வேத அறிவுடையவர்\" என்று மட்டும் கூறப்படுகிறது. இதுவே கருத்து வேறுபாட்டுக்குக் காரணம்.\nதிருக்குர்ஆனில் மனிதனின் ஆற்றல் குறித்தும், ஜின்களின் ஆற்றல் குறித்தும் கூறப்படும் வசனங்களை அறிந்திருப்பவர் 27:40 வசனமும், ஜின்னையே குறிக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார். ஏனெனில் ஜின்னுடைய ஆற்றல் மனிதனின் ஆற்றலை விடப் பல மடங்கு அதிகம் என்று 72:8,9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.\nஜின்கள் எவ்விதச் சாதனங்களும் இன்றி வானத்தின் எல்லை வரை சென்று திரும்பும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளனர். மனிதனால் கண்மூடித் திறப்பதற்குள் ஒரு நாட்டில் உள்ள சிம்மாசனத்தை இன்னொரு நாட்டிற்குக் கொண்டு வர முடியாது. அத்தகைய ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை என்பதால் இதில் கருத்து வேறுபாடு கொள்ள நியாயம் இல்லை.\nஎனவே ஜின்களில் போதிய கல்வியறிவு இல்லாத ஜின் கூறியது முந்தைய வசனத்திலும், கல்வியறிவு பெற்ற ஜின் கூறியது அடுத்த வசனத்திலும் கூறப்படுகிறது என்பதே சரியான கருத்தாகும்.\nஅடுத்து ஜின்களை நாங்கள் வசப்படுத்தி வைத்துள்ளோம் எனக் கூறி சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.\nஎந்த மனிதனாலும் ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதே உண்மை.\nபகுத்தறிவு இல்லாத ஜீவன்களை மனிதனுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.\nஆனால் மனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும் கொண்ட ஜின்களை மனிதன் வசப்படுத்த முடியும் என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறானா ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா ஜின்களை எவ்வாறு வசப்படுத்துவது என்ற வழிமுறையை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்துள்ளார்களா\nநெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள் எனும் படைப்பு மனிதர்களின் கண்களுக்குத் தென்படாது. ஆனாலும் மனிதனைப் போல் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட படைப்பு என்பதற்கு ஆதாரம் உண்டு.\nதிருக்குர்ஆன் 51:56, 6:130, 55:31, 7:38, 7:179, 11:119, 32:13 ஆகிய வசனங்கள் மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப எப்படி சொர்க்கம் அல்லது நரகம் வழங்கப்படுகிறதோ அது போல் ஜின்களுக்கும் வழங்கப்படும் என்பதையும், ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் செய்யும் கடமை உண்டு எனவும் கூறுகின்றன.\n7:179 வசனம் ஜின்களுக்குப் பகுத்தறிவு உள்ளது என்று தெளிவாகச் சொல்கிறது.\nபகுத்தறிவு இல்லாத மிருகங்களை மனிதன் வசப்படுத்தலாம். பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி மனிதனால் வசப்படுத்த முடியும்\nபகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவுள்ள இன்னொரு மனிதனை வசப்படுத்த முடியாது எனும்போது பகுத்தறிவுள்ள ஜின்களை எப்படி வசப்படுத்த முடியும்.\nஇது மட்டுமில்லாமல் ஆற்றலில் மனிதர்களை மிஞ்சியது ஜின் இனம் என்பதை மேலே கண்டோம்.\nஜின்களுக்கு மனிதர்களைப் போல் பகுத்தறிவு இருக்கிறது. ஆற்றலில் மனிதனை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும்போது மனிதனை வேண்டுமானால் ஜின்களால் வசப்படுத்த முடியுமே தவிர ஜின்க���ை மனிதனால் வசப்படுத்தவே முடியாது என்பது உறுதியாகிறது.\nஇன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மனிதனால் ஜின்களை வசப்படுத்தவே முடியாது என்பதற்குத்தான் ஆதாரங்கள் உள்ளன.\nஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தது பற்றி கூறும் வசனங்களைக் கவனியுங்கள்\nஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.\nஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. \"தாவூதின் குடும்பத்தாரே நன்றியுடன் செயல்படுங்கள் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)\nஒவ்வொரு விநாடியும் ஜின்கள் ஸுலைமான் நபிக்குக் கட்டுப்படுகிறதா என்று அல்லாஹ் கண்காணித்த காரணத்தால் தான் அவரால் ஜின்களை வசப்படுத்த முடிந்தது.\nஸுலைமான் நபிக்கு காற்றை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான். பறவையை வசப்படுத்திக் கொடுத்தான். எறும்புகள் பேசுவதைப் புரிய வைத்தான். இதுபோல் தான் ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.\nமனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்றால் ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் என்று சொல்வது அர்த்தமற்ற சொல்லாகிவிடும்.\nஸுலைமான் நபிக்கு ஜின்களை அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான் என்பது மனிதர்களால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்ற கருத்தை உள்ளடக்கி இருக்கிறது.\nஅல்லாஹ்வின் இந்த மாபெரும் அருட்கொடைகளை அனுபவித்த ஸுலைமான் நபியவர்கள் எனக்குக் கொடுத்தது போன்ற ஆட்சியை யாருக்கும் கொடுக்காதே என துஆவும் செய்து விட்டார்கள்.\n எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்'' எனக் கூறினார்.\nஇந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என ஹதீஸில் ஆதாரமும் இரு���்கின்றது.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:\n(ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது இறைவா எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக (38:35) என்று என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது என்று கூறினார்கள்.\nநூல் : புகாரீ 461\nஸுலைமான் நபியவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் நபிகளாருக்கு நினைவுக்குக் கொண்டு வந்து ஜின்னை வசப்படுத்தும் நிலையில் இருந்து நபியவர்களைத் தடுத்து விட்டான். ஸுலைமான் நபியின் பிரார்த்தனை இதையும் உள்ளடக்கியது தான் என்பதற்கும் இது ஆதாரமாக உள்ளது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட ஜின்களை வசப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிய முடியும்.\nமனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியாது என்று திருக்குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்ட பின் அதற்கு மாற்றமாக மனிதனால் ஜின்களை வசப்படுத்த முடியும் என்று வாதிடுவதை எப்படி ஏற்க முடியும்\nஜின்களை வசப்படுத்தி வைத்து இருந்தால் தனது தேவைகளுக்கு மக்களிடம் கையேந்திக் கொண்டு இருப்பார்களா\nஜின்னை வசப்படுத்தி வைத்திருப்பவனிடம் போய் நான் உன்னை அடிக்கின்றேன். நீ எதுவும் செய்யக்கூடாது. நீ வசப்படுத்தி வைத்துள்ள ஜின்தான் என்னைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பது உண்மையானால் மண்ணில் புதைந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கொண்டு வருமாறு தனது கட்டுப்பாட்டில் உள்ள ஜின்களுக்குக் கட்டளையிடலாமே\nஅமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாடுகளுக்கு நாலு ஜின்களை அனுப்பினால் அந்த நாடுகளை உண்டு இல்லை என்று பண்ணிவிடலாமே ஜின்களுக்கு அவ்வளவு ஆற்றல் உள்ளதே\nஎங்கோ இருந்த சிம்மாசனத்தை கண்மூடித் திறப்பதற்குள் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களுக்கு இவர்கள் கட்டளையிட்டால் பெண்டகனின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா ஆயுதங்களையும் அழித்து விட முடியுமே\nஜின்களை வசப்படுத்தி வைத்திருப்பதாகப் புளுகும் இவர்கள் சில்லரை வேலைகளைத்தான் பார்க்கிறார்கள். ஜின்கள் பார்க்கும் எந்த வேலையையும் இவர்கள் பார்ப்பதில்லை.\nஅறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் கண்களுக்குத் தெரியாத பகுத்தறிவுள்ள படைப்புக்குத் தான் வசப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருக்கும். ஜின்கள் நம்மைப் பார்க்கும். நாம் ஜின்களைப் பார்க்க முடியாது என்று 7:27 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.\nஜின்கள், மனிதனின் தலையில் தட்டி நான் சொல்வதைக் கேள் என்று சொன்னால் அதை மனிதன் மீறமாட்டான். ஏனெனில் கண்களுக்குத் தெரியாததால் எந்தப் பக்கம் இருந்து அடுத்த அடி விழும் என்று தெரியாது. எனவே ஜின்களை எதிர்க்க இயலாமல் மனிதன் ஜின்களுக்குக் கட்டுப்படுவான் என்றால் அதை நம்பலாம்.\nமனிதனைப் போல் பகுத்தறிவும், மனிதனை விட அதிக ஆற்றலும், கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதன் மூலம் கூடுதல் ஆற்றலையும் பெற்றுள்ள ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியாது.\nஜின்களைக் கொண்டு ஜின்கள் செய்யத் தக்க எந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மாறாக மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்குத்தான் ஜின்களை வசப்படுத்தி வைத்துள்ளோம் என்று பயம் காட்டுகின்றனர் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.\n512. திருடனின் கையை எந்த அளவு வெட்ட வேண்டும்\n511. அர்ஷில் அமர்ந்தான் என்று கூறலாமா\nNext Article 184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல்அல்லாஹ்வை நம்புதல்ஆடை அணிகலன்கள்இணை கற்பித்தல்இதர நம்பிக்கைகள்இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை)ஏகத்துவம் இதழ்கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும்குடும்பவியல்சுன்னத்தான தொழுகைகள்ஜமாஅத் தொழுகைதமிழாக்கம்தர்கா வழிபாடுதிருக்குர்ஆன்திருக்குர்ஆன் விளக்கம்திருமணச் சட்டங்கள்துஆ - பிரார்த்தனைதொழுகை சட்டங்கள்தொழுகை செயல்முறைதொழுகையில் ஓதுதல்தொழுகையை பாதிக்காதவைநபிமார்களை நம்புதல்நற்பண்புகள் தீயபண்புகள்நவீன பிரச்சனைகள்நவீன பொருளாதாரப் பிரச்சனைகள்நூல்கள்நோன்பின் சட்டங்கள்பள்ளிவாசல் சட்டங்கள்பாங்குபித்அத்கள்பெண்களுக்கான சட்டங்கள்பொய்யான ஹதீஸ்கள்பொருளாதாரம்மரணத்திற்குப்பின்மறுமையை நம்புதல்முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள்முஸ்லிமல்லாதவர்கள் பற்றியதுமூட நம்பிக்கைகள்வட்டிவிதண்டாவாதங்கள்விளக்கங்கள்ஹஜ்ஜின் சட்டங்கள்ஹதீஸ்கள்ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/2", "date_download": "2020-12-04T04:34:09Z", "digest": "sha1:2FJBWH5JD57FSAYRZSED2MZ63PI536MH", "length": 11394, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "Opinion News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | கருத்துப் பேழை செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nநாம் ஏன் சதிக் கோட்பாடுகளை நம்புகிறோம்\nசெய்திப்பிரிவு 27 Nov, 2020\n\"போயஸ் கார்டனில் இருந்து இன்னொரு முதல்வர்\nதமிழக மக்களுக்கு இன்று தான் உண்மையான தீபாவளி...\nதமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு...\n'பாவக் கதைகள்' ஆந்தாலஜி ட்ரெய்லர்\nலட்சுமி விலாஸ் வங்கி: ரிசர்வ் வங்கியின் முன்னிருக்கும் சவால்கள்\nசெய்திப்பிரிவு 27 Nov, 2020\nஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்\nமு.இராமனாதன் 27 Nov, 2020\nஅரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கரின் முதல் உரை\nசெய்திப்பிரிவு 26 Nov, 2020\nதருண் கோகோய்: அஸாமின் அமைதி நாயகர்\nபயங்கரவாதத்துக்கு எதிராகமுழு மனதுடன் செயலாற்றவேண்டும் பாகிஸ்தான்\nசெய்திப்பிரிவு 26 Nov, 2020\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 13- சிவசக்திக்கு ஒரு வேண்டுகோள்\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nஇந்த ஆண்டின் சொல் எது\nமூன்றாவது இடத்திலிருந்து முதல் இடத்துக்கு: தமிழக பாஜகவின் தேர்தல் கணக்கு\nகருத்துரிமைக்கு எதிரான கேரள அரசின் முனைப்பானது சகிப்பின்மையின் வெளிப்பாடு\nசெய்திப்பிரிவு 25 Nov, 2020\nஇந்தியாவின் ஐ.நா. பயணம்: வெளியிலிருந்து மையத்தை நோக்கி\nசெய்திப்பிரிவு 24 Nov, 2020\nலட்சுமி விலாஸ் வங்கியை எப்படி மீட்டெடுப்பது\nசி.பி.கிருஷ்ணன் 24 Nov, 2020\nபெண்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nசெய்திப்பிரிவு 24 Nov, 2020\nகாற்று மாசால் குறிவைக்கப்படும் இளம் தலைமுறை\nஇந்து குணசேகர் 23 Nov, 2020\nகரோனா காலத்தில் மனநலமும் முக்கியம்\nஅர்னாபுக்கு மட்டுமல்ல, எல்லோர்க்கும் கிடைக்கட்டும் விரைவான நீத���\nசெய்திப்பிரிவு 23 Nov, 2020\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/ayalalithaa/", "date_download": "2020-12-04T05:54:28Z", "digest": "sha1:JVH5REW3CGXVJQV2EGVCXJ4TMHDXDGAA", "length": 8670, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "ayalalithaa | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெயலலிதா குறித்த வதந்தி: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையான அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. “சாதாரண…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசெ���்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54000/R-Ashwin-likely-to-be-replaced-as-KXIP-captain", "date_download": "2020-12-04T04:29:09Z", "digest": "sha1:XRNSY7OC5MUJWN5JR3EAYLWI7MI4NHZU", "length": 7414, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்? | R Ashwin likely to be replaced as KXIP captain | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஐபிஎல் 2020: பஞ்சாப் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அஸ்வின்\nஐபில் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அஸ்வின் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐபிஎல் தொடரில், கடந்த இரண்டு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார் அஸ்வின். ஐபிஎல் தொடரில் மொத்தம் 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஸ்வின், கேப்டனாக 28 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.\nகடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அதோடு புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரோடு களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் புதிய கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளது.\nஇதையடுத்து பஞ்சாப் அணிக்கும் புதிய கேப்டனை நியமிக்க அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அஸ்வினுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nநகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - கனமழை தொடர வாய்ப்பு\nகடலூரில் கொட்டித்தீர்த்த கனமழை: சிதம்பரத்தில் அதிகபட்ச மழைபதிவு.. முழு விவரம்\nகொட்டித்தீர்க்கும் கனமழை - தத்தளிக்கும் ராமேஸ்வரம்\nதமிழகத்தில் பரவலாக கனமழை Live Updates: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபுரெவி புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்துவாங்கிய மழை\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமேசான் காட்டுத்தீயில் அழியும் அரியவகை பாம்பு வகைகள்\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-43-%E0%AE%AA/", "date_download": "2020-12-04T05:11:57Z", "digest": "sha1:MEN5IC2ZE7IEAW664QLV5CR27GV4YGC2", "length": 5970, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "நீதிமன்ற உத்தரவை மீறிய 43 பேர் கைது - குமார் குணரட்ணம் உட்பட்ட பலர் உள்ளே ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை மீறிய 43 பேர் கைது – குமார் குணரட்ணம் உட்பட்ட பலர் உள்ளே \nஅமெரிக்க தூதரகத்திற்கு அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ,முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் உட்பட 43 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துறைமுக பொலிசுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.\nமுன்னிலை சோஷலிச கட்சியினால் அமெரிக்க தூதுவராலயம் அல்லது அதற்கு அண்மித்த பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்தது.\nகோட்டா நாளை பாராளுமன்றத்தில் உரை – இன்று கட்சித��� தலைவர்கள் கூட்டம் \nபாராளுமன்றம் நாளை கூடவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அக்கிராசன உரை நாளை இடம்பெறவுள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது அரசு \nபிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும்\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_26.html", "date_download": "2020-12-04T06:15:11Z", "digest": "sha1:PHFACK2H5KOOXP5GGDJ4C5SEB47WKPSC", "length": 8866, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு\nஅரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவச் சேர்க்கையில், உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nசங்கத்தின் தலைமை நிலைய செயலர் பழனிவேலு அளித்த பேட்டி:அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்களே, அரசு உதவி பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கும், அரசின் சார்பில், 'நீட்' இலவச பயிற்சி வழங்கப்படுகிறது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஎனவே, மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் மாணவர்களையும் சேர்க்க வேண்டும்,மேலும், உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.\nஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை, முன்னர் இருந்தது போல், 57 ஆக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்��ி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/temples/136708-naradhar-ula", "date_download": "2020-12-04T06:01:58Z", "digest": "sha1:PJVIEGYF532YOS7QCYBUNCK77DI62XBC", "length": 15618, "nlines": 256, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 December 2017 - நாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா? | Naradhar Ula - Sakthi Vikatan", "raw_content": "\nகனவில் வந்தார் கோயில் கொண்டார் - தென் சபரி தரிசனம்\nதோஷங்கள் தீர்க்கும் நவகிரகக் குழிகள்\nஅனுமன் தரிசனம் - ஆலமரத்து வேரில் ஸ்ரீபால அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்\nஅனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்\nஅனுமன் தரிசனம் - வெற்றிலை மாலை... அணையா விளக்கில் நெய்... - திருமணம் கூடி வரும்\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசனங்களின் சாமிகள் - 16 - மூன்று குண்டாத்தாள் கதை\nஆலயம் தேடுவோம் - அழகுற எழும்பட்டும் ஆலயம்\nயோகி ராம்சுரத்குமார் - நூற்றாண்டு சமர்ப்பணம் - 2\nகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nசகலமும் அருளும் கெளரி தேவி வழிபாடு\nஅர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி\n2018 புத்தாண்டு ராசிபலன்கள் - எளிய பரிகாரங்களுடன்\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா: `கோயில் விழாக்கள் களைகட்டுமா\nநாரதர் உலா: நெறிமுறைகள் அவசியம்...\nநாரதர் உலா: பொலிவு பெறுமா குலசேகரப் பெருமாள் கோயில்\nநாரதர் உலா: ஊரடங்கால் பொலிவிழந்த ஆடி\nநாரதர் உலா: 'மீண்டும் வேண்டும் தமிழ்நாடு தெய்விகப் பேரவை\nநாரதர் உலா: அடைபட்ட கோபுரவாயில் தடைப்பட்ட திருப்பணி\nநாரதர் உலா: கோயில் சொத்து, குத்தகைப் பிரச்னை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா: கொட்டகையில் குடியிருக்கும் ஈசன்... திருப்பணிகள் தொடங்குமா\nநாரதர் உலா: அம்மன் கோயிலில் முறைகேடுகள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா: மாசி மகம் வீதி உலா சர்ச்சை... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா:`கோயிலுக்குத் திரும்புவாளா கோமதி\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nநாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்\nநாரதர் உலா: கோட்டை மாரி கோயிலில் கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nநாரதர் உலா: திறக்கப்படுமா திருக்கோயில்\nநாரதர் உலா: சீர்பெறுமா திருக்கோயில்கள்\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nநாரதர் உலா: சீர்பெறுமா தாமரைக்குளம்\nநாரதர் உலா: தெப்போற்சவம் நடக்குமா\nநாரதர் உலா - மீண்டும் கிடைக்குமா தெய்வச் சிலைகள்\nநாரதர் உலா - அகமகிழச் செய்யுமா அத்திவரதர் தரிசனம்\nநாரதர் உலா: முருகன் கோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nநாரதர் உலா - கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் பராமரிக்கப்படுமா\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nநாரதர் உலா - ஆக்கிரமிப்பின் பிடியில் ஆத்மநாதர் சுவாமி கோயில்...\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\nநாரதர் உலா - மலைக்கோயில் சிரமங்கள்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா - இடிந்துவிழும் நிலையில் கோபுரம்... கழிவுநீர் கலக்கும் திருக்குளம்\nநாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்\nநாரதர் உலா - `ஏழுமலையானுக்கே வெளிச்சம்\nநாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nநாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா\nநாரதர் உலா - நம்மாழ்வார் சந்நிதியில்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nநாரதர் உலா - குடந்தையில் பிரம்மோற்சவம்... பக்தர்களின் எதிர்பார்ப்பு\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nநாரதர் உலா... ‘துலாபார’ காணிக்கைகள் எங்கே செல்கின்றன\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nநாரதர் உலா... - ‘குறைவின்றி தொடர்கிறதா ஒருகால பூஜைத் திட்டம்\nநாரதர் உலா... - கருவறை இடிப்பு... காரணம் என்ன\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nநாரதர் உலா... - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்\nநாரதர் உலா... சீர்பெறுமா திருநள்ளாறு\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nநாரதர் உலா... - பிரார்த்தனை... பிரச்னை\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nநாரதர் உலா... - ஆனந்தம் தருமா ஆழித்தேரோட்டம்\nநாரதர் உலா... - தண்ணீருக்குத் தவிக்கும் பக்தர்கள்\nநாரதர் உலா... - புனிதம் இழக்கும் கோயில் குளங்கள்...\nநாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு\nநாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’\nநாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி\nநாரதர் உலா - குப்பைமேடான கோயில் குளம்\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\nநாரதர் உலா... - பெண் பக்தர்களுக்குப் பிரச்னையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilus.com/2013/11/blog-post_5565.html", "date_download": "2020-12-04T05:22:30Z", "digest": "sha1:V3KC6GOIDGWTZIWMHU4SYN76XBNMA7VN", "length": 12022, "nlines": 142, "source_domain": "www.tamilus.com", "title": "- Tamilus", "raw_content": "\nHome / திரையுலகம் /\n'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இயக்கிய மகிழ்திருமேனி தற்போது புதிய படத்தை இயக்குகிறார். இதில் ஆர்யாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். படத்துக்கு 'வாடி வாசல்' என தலைப்பு வைத்திருக்கிறார். 'வாடிவாசல்' என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடமாகும். அதிரடி நடவடிக்கை மற்றும் பொழுதுபோக்கு படமான இப்படம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்குமாம். ‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘போடா போடி’ ஆகிய படங்களை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் இப்படத்தைத் தயாரிக்கிறார்.'வாடி வாசல்' படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nகாதலுக்கு ஹன்சிகா தற்காலிகத் திரை\nஅசத்திய மோகன்லால், நெகிழ்ந்த விஜய்\nபலவீனமான பந்துவீச்சால் பெரிய தொடர்களில் இந்திய அணி...\nசிரஞ்சீவியின் 150வது படம் , இயக்குநயர் ஷங்கர் இணைக...\nஇங்கிலாந்தில் கால்பந்து போட்டியில் சூதாட்டம்: 3 வீ...\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கு திடீ...\nசச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை எதிர்த்து ...\nநகைச்சுவையிலும் நீங்கதான் “தல” - சந்தானம் புகழாரம்\nதற்காலிகமாக திரையுலகிலிருந்து ஒதுங்குகிறார் ரிச்சா...\nகிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்\nஇன்று வெளியாகும் அஜித்தின் 'பில்லா 3'\nசச்சினின் 'இரண்டாவது இன்னிங்ஸ்' ஆரம்பம்: யுனிசெவ் ...\nகோஹ்லி, ரோகித், தவான் முதலிடத்துக்கு கடும் போட்டி\n'முன் தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க' படங்களை இ...\nஇறுவட்டு ( C.D) ஆல் பரபரப்பு , நடிகை தரப்பு மறுப்பு\nஇந்திய கிரிக்கெட் வீரா் தினேஷ் கார்த்திக் , தீபிகா...\nராதிகாவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு, தனுஷ்\nஇரண்டாம் உலகம் ஒரு பார்வை\nநடன இயக்குநருடன் மனம் முறிந்தாலும் மதம் பிடித்துப்...\nநேபாளம் தகுதி - இருபது பந்துப்பரிமாற்ற உலக கோப்பை ...\n3–வது ஒருநாள் போட்டி: தவான் சதம்- வெற்றியை நோக்கி ...\n'மைக்கலை நான் கொல்லவில்லை: அவரே அதை செய்துகொண்டார்...\nமைக்கல் கிளார்க்குக்கு 20 சதவீதம் அபராதம்\nஉலக செஸ் சம்பியன் பட்டத்தை இழந்தார் விஸ்வநாதன் ஆனந...\nஇரண்டாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி\nநடிகர் 'திடீர்' கண்ணையா மரணம்\nபொங்கல் ரேஸில் களமிறங்கும் ரஜினி - அஜித் : ஒதுங்கி...\n3 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி : ஒருநாள் தொடர...\nவசூலில் 200 கோடியைத் தொட்ட க்ரிஷ்-3\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார் மதுபாலா\nபரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப்போட்டியிலும் தென்ஆப்ப...\nவட்மோரின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது: பாகிஸ்...\n'ஆரம்பம்' அமெரிக்காவில் $369,150 வசூல்\nஅற்புதமான அவதாரங்களுக்கு சொந்தமானவருக்கு வயது ஐம்ப...\nஆரம்பம் படத்தின் தோல்வியால் அஜித் ரசிகர் தற்கொலை\nடெண்டுல்கரின் சாதனைகளை கோலி முறியடிப்பார்- கவாஸ்கர...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967375/amp", "date_download": "2020-12-04T05:44:02Z", "digest": "sha1:UJCU4KZS7QT4SL6AC47PLRBCHLFUKVLE", "length": 10924, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது | Dinakaran", "raw_content": "\nமயிலாப்பூரில் இறந்தவரின் புகைப்படத்தில் போட்டிருந்த 9 சவரன் திருட்டு: உறவுக்கார பெண் கைது\nசென்னை: மயிலாப்பூர் விஎஸ்வி கோயில் தெருவை சேர்ந்தவர் பலராமன் (75). இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் இறந்த மனைவியின் சடங்கு நிகழ்ச்சி கடந்த 22ம் ேததி நடந்தது. அப்போது புகைப்படத்தில் இறந்தவர் பயன்படுத்திய 9 சவரன் தாலி செயின் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. சடங்கு முடிந்து பார்த்தபோது 9 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பலராமன் சடங்கிற்கு வந்த உறவினர்களிடம் கேட்டார். ஆனால் யாரும் “நாங்கள் எடுக்கவில்லை” என்று கூறினர். ஆனால் ஒரு பெண் மட்டும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பலராமன், அவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், பலராமனின் உறவினரான அடையார் இந்திராநகரை சேர்ந்த மீனா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் சடங்கு நேரத்தில் 9 சவரன் தாலி செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதை ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். அவரிடம��� இருந்து தாலி செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.\n மேற்கு தாம்பரம், டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் (65). கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைத்து எல்இடி டிவி, லேப்டாப், ஐபோன், ஒன்றரை சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம். ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. திருச்சி லிங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிகான் (49). இவர் கோபாலபுரத்தில் உள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சேப்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். கடந்த 8ம் தேதி பணி முடிந்து இரவு லாட்ஜிக்கு நடந்து சென்று கொண்டிருந்போது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆதிகான் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகினர். இதுதொடர்பாக திருவல்லிக்கேணி முகமது ரவூப் (21), ஐஸ்அவுஸ் இம்ரான் பாஷா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\nமீட்பு விமானத்தில் கடத்திய 1.2 கிலோ தங்கம் பறிமுதல்\nமெரினா லூப் சாலையிலிருந்து பெசன்ட் நகர் வரை பாலத்தை மீண்டும் கட்டி, சாலை அமைக்க 411 கோடி செலவாகும்: ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்\nடாஸ்மாக் சூபர்வைசரை மிரட்டி பணம் பறித்த போலி நிருபர் உட்பட 2 பேர் கைது\nவால்டாக்ஸ் சாலையில் நெரிசலை தவிர்க்க யானைகவுனி பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை\nபுழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு\nசிபிஐ அதிகாரிகள் போல் நடித்து தனியார் கல்லூரி தாளாளரிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்: 5 பேர் கைது\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nவெற்றியை மட்டுமே நினைத்து அரசியல் கட்சி தொடங்கும் ரஜினியின் எண்ணம் தவறு\nரயில் நிலையங்களில் மண்குவளையில் டீ, காபி: மத்திய அரசின் திட்டத்திற்கு நன்றி\nமாற்றுத்திறனாளிகள் தினம் முதல்வர் எடப்பாடி வாழ்த்து\nஎஸ்சி,எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித்தொகையை முடக்கினால் போராட்டம்\nதங்கை வீட்டில் தங்க நகை திருடிய அண்ணன் சிக்கினார்\nகுழந்தை பெற்ற 16 வயது சிறுமி: சிறுவன் கைது\nவேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி காங்கிரஸ் ஏர்கலப்பை பேரணி\nசட்டவிதிகளு��்கு புறம்பான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி 10ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ அறிவிப்பு\nஅம்மன் கோயிலில் சிலைகள் திருட்டு\n2.5 டன் குட்கா வேன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து கடத்தி வந்த 240 கிராம் தங்கக்கட்டி சிக்கியது: ரூ.6.5 லட்சம் கரன்சி பறிமுதல்\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்காமல் ஆற்றுநீரை பார்த்து விட்டு சவடால் பேசுவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/daily-special-train-from-chennai-to-thanjavur-trichy-and-kollam-southern-railway-401232.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T04:42:56Z", "digest": "sha1:2FG6A5ESKZTWGDKWFTY5ZHEMWLDPHVVJ", "length": 22306, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே | Daily special train from Chennai to Thanjavur, Trichy and Kollam - Southern Railway - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பலன்கள்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\n32 ஆண்டுகளில் சுப்பிரமணியத்தை 74 முறை தேடி வந்து பழிவாங்கும் நல்லப் பாம்பு.. அதிர வைக்கும் செய்தி\nபள்ளிக்கு வாடகையும் கல்யாண மண்டபத்திற்கு வரியும் கட்டவில்லை.. இவரா ஊழலை ஒழிப்பார்\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ��றிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nMovies அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே\nசென்னை: தீபாவளி, புத்தாண்டு, தை திருநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கடும் கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரிசர்வேசன் செய்பவர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nதெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதஞ்சாவூர்-சென்னை எழும்பூர் வண்டி எண்: 06866 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம் தேதி முதல், தஞ்சாவூரில் இருந்து தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-தஞ்சாவூர் இடைய��� இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ஆம் தேதி முதல், தினசரி எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும்.\nஎழும்பூர்-கொல்லம் வண்டி எண் 06101 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25ஆம் தேதி முதல், மாலை 5 மணிக்கு தினசரி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம்தேதி முதல், தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.\nஎழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ஆம் தேதி முதல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம் தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.\nமேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\nஇதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை:\nதிருச்சியிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 4.15க்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். அங்கிருந்து 27ஆம் தேதி இரவு 11.15க்கு புறப்படும் ரயில் அடுத்த 28ஆம் தேதி காலை 4.45க்கு திருச்சிக்கு வரும். இந்த ரயிலானது மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nதஞ்சாவூரிலிருந்து 26ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரை அடுத்தநாள் அதிகாலை 4.30க்கு சென்றடையும். எழும்பூரில் இருந்து இரவு 10.55க்கு புறப்படும் ரயில் அடுத்தநாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூருக்கு வரும். இந்த ரயில், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் மற்றும் சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nசென்னை எழும்பூரிலிருந்து அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 26ஆம் தேதி காலை 8.45க்கு கொல்லத்தைச் சென்றடையும். அங்கிருந்து அக்டோபர் 26 இல் புறப்படும் ரயில் சென்னை எழும்பூரை பிற்பகல் 3.05க்கு சென்றடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்��ட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புன்னலூா், அவனேஸ்வரம், கொட்டரகரா, குண்டரா மற்றும் சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway special train chennai தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/1656.html", "date_download": "2020-12-04T05:19:30Z", "digest": "sha1:HIMTLXZ5PACQRUW3MHCABC5Z37Y466PM", "length": 6958, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வலியுறுத்து – DanTV", "raw_content": "\nஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வலியுறுத்து\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்ப��்டவர்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஉலக நாடுகளில் யுத்த சூழ்நிலையில் காணாமல்போனவர்கள் சம்மந்தமான விடயங்களை கையாளுவதற்கான தீர்மானம் ஒன்றை முதன்முறையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது.\nஇந்த பிரேரணை மீதான விவாதத்தில் கருத்துக்களை முன்வைத்தபோதே இலங்கையில் காணாமல்போயுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பாக விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.\nஇலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக பல தசாப்தகாலமாக விடைதெரியாதிருப்பதாகவும் இவ்வாறான நிலைமை குறித்து வினைத்திறனான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.\nயுத்தத்தில் ஈடுபடுகின்ற அனைத்து தரப்பும், காணாமல்போகின்றவர்களை முறையாக தேடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், அவர்கள் தொடர்பான சரியான விபரங்களை வேறுபாடுகள் இன்றி வைத்திருக்கவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.\nமனிதர்கள் காணாமல்போவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், குறிப்பாக சிறார்கள் காணாமல்போகின்ற நிலைமை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nஇவ்வாறான நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திற்கு அமைய இலங்கை குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.(ந)\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\n2021 பட்ஜெட்- குழுநிலை விவாதம்\nகொரோனா அச்சம்: 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசாரதி அனுமதிப்பத்திர விநியோகம்: விரைவுத் தபால் கூரியர் சேவையூடாக முன்னெடுக்கத் தீர்மானம்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tvmalai.co.in/category/tvmalai/", "date_download": "2020-12-04T04:16:48Z", "digest": "sha1:TFCTLZQDGTJMIQ4JO4M77BR5ZXPCEUZG", "length": 11734, "nlines": 216, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Tvmalai Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nவிஜயதசமி 2020 வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nசெங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆட்சியர் அலுவலகம்\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த...\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\nடிடிவி தினகரனின் ஆஸ்தான குருவான மூக்குபொடி சித்தர் காலமானார்\nஅருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்...\nமாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்படும்\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. விடிய, விடிய...\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/tag/ras-al-kaimah/", "date_download": "2020-12-04T04:26:45Z", "digest": "sha1:PLEBXIGGCRGGFFNPL3JT2UNGWM4AGCX2", "length": 4507, "nlines": 96, "source_domain": "www.uaetamilweb.com", "title": "ras al kaimah | UAE Tamil Web", "raw_content": "\nஇந்தியா – ராஸ் அல் கைமா இடையே சேவையைத் துவங்கும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்..\nஇந்தியா – ராஸ் அல் கைமா இடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகின்ற நவம்பர் 26, 2020 ஆம் தேதி முதல்...\nகாரை ஓட்டிச்சென்ற 13 சிறுவன் – வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சீர்குலைந்த கார்..\nராஸ் அல் கைமா: அல் கெயில் பகுதியில் தனது 13 வயது வயது நண்பருடன் காரில் வெளியே சென்ற 12 வயது...\nசவூதி இளவரசி மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..\nவாகனவோட்டிகள் மிக மிக கவனமாக செயல்படவேண்டும் – அமீரகத்தைச் சூழும் பனிப்புகை காரணமாக காவல்துறை வெளியிட்ட...\nசெவ்வாய் கிரகத்தை 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து படம் பிடித்த ‘ஹோப்’.. டிவிட்டரில் ஷேர் செய்த...\nஅமீரக பாஸ்போர்ட்டின் புதிய டிசைன் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82550", "date_download": "2020-12-04T04:22:08Z", "digest": "sha1:2RVDE6TRPZF2QNPGYH72AN6NJG6SLEVT", "length": 9654, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் விமான விபத்தில் பலியாகிய பிரபல மொடல் அழகி | Virakesari.lk", "raw_content": "\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசிறைகளிலிருக்கும் கைதிகளில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nபாகிஸ்தான் விமான விபத்தில் பலியாகிய பிரபல மொடல் அழகி\nபாகிஸ்தான் விமான விபத்தில் பலியாகிய பிரபல மொடல் அழகி\nபாகிஸ்தானில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல மொடல் அழகி சாரா அபிட் உயிரிழந்துள்ளார்.\nபாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.\nஅந்த விமானத்தில் 91 பயணிகளும் 7 விமான ஊழியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர்.\nகுறித்த விமானம் மக்கள் அதிகம் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்துள்ளார்.\nஅந்த விமானத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி சாரா அபிட்டும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரும் இறந்திருக்கக் கூடும் அஞ்சப்படுகிறது.\nஉலகின் பிரபலமான மோதிரமாக தெரிவாகியது யாருடையது தெரியுமா \nபிரிட்டன் இளவரசி கேட் மிடில்டனின் நிச்சயதார்த்த மோதிரம், உலகின் மிக பிரபலமான நிச்சயதார்த்த மோதிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2020-12-03 17:38:26 உலகின் பிரபலமான மோதிரம்\nஎப்போதும் கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பேன் - ரஜினிகாந்த்\n‘கொடுத்த வாக்கை என்றைக்கும் காப்பாற்றுவேன்’ என ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.\n2020-12-03 16:20:39 ரஜினிகாந்த் அரசியல் கொடுத்த வாக்கு\nகொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் ஜப்பான்\nபொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.\n2020-12-03 15:31:38 கொரோனா தடுப்பு இலவசம் ஜப்பான்\n170 காட்டு யானைகளை ஏலமிட நமீபிய அரசு திட்டம்\nஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\n2020-12-03 15:01:51 நமீபியா 170 காட்டு யானைகள் ஏலம்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் அதிகமானோர் பலி \nஅமெரிக்கா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 2,760 பேர் உயிரிழந்துள்ளார்.\n2020-12-03 14:12:09 அமெரிக்கா கொரோனா வைரஸ் கொவிட்-19\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/09/02/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:26:37Z", "digest": "sha1:LOL6OUTBP7IP3AHISGXGJ5QNTNXJJIHK", "length": 6383, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "ஜப்பானின் அடுத்த பிரதமர்?: செப்.14-ல் முடிவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் ஜப்பானின் அடுத்த பிரதமர்\nஉடல் நலக்குறைவு காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஷின்சோ அபே முடிவு செய்துள்ளதால், ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபெ, உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுள்ளார்.\nஅரசியல் மற்றும் நிர்வாக பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியாததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான, ‘லிபரல்’ ஜனந��யக கட்சியின் பிரதிநிதிகள், வரும், 14ல் கூடி, அடுத்த பிரதமரை தேர்வு செய்யஉள்ளனர்.\nபிரதமர் ஷின்சோ அபேயின் வலதுகரமாகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் இருக்கும், யோஷிடி சுகா, 71, அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக, ஜப்பான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபே தலைமையிலான அரசு சுமுகமாக இயங்குவதன் பின்னணியில், சுகா உள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர் தவிர, 2012 – 17 வரை, ஜப்பான் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த புமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ அமைச்சர் சிஜேரு இஷிபா ஆகியோரும், பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.\nPrevious articleநம்பிக்கையில் டிரம்ப் குழு\nNext article3 மலை முகடுகள் இந்திய ராணுவ வசமானது\nமோடியுடன் நான்- ட்ரம்ப் மகள் இவாங்கா -ஷேர் செய்த போட்டோக்கள்\nமூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொரோனா\nடிசம்பர் முதல் நாள் -உலக எய்ட்ஸ் நாள்\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபொதுவெளியில் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:38:16Z", "digest": "sha1:N3YP3TF4PTXZEEFAKTUONF6YOYENGOJA", "length": 20592, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரமிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலக்ஷ்மிஜோதி, இலக்குமி, இளங்கோ, கெளரி, பூம்பொழில் வேலவன், பூம்பொற்கொடி இளங்கோ, குகேந்திர அமுதன், டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமின், பிரமிள்பானு, ஜீவராம், அஜீத்ராம் பிரமிள், பிரமிள் பானு சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தர்மு சிவராம்[1]\nபிரமிள் (ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.[1] அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிரு���்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.\n5 பிரமிள் நூல் வரிசை\nசிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம்[1] இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார்.\nதமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது.\nபுதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.\nஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.\nஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.\n\"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்\" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.\nதொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக���கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன.\nபுத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.[2]\n(பதிப்பு : கால சுப்ரமணியம்)\n1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).\n3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்).\n4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).\n5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).\n6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).\n7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).\n8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)\n9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).\n10. யாழ் கதைகள். 2009. (லயம்).\n11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).\n12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).\n13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).\n14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது)\n15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது)\n16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)\n17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)\n18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி\n19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி\n18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம்\n19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம்\n20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம்\n21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம்\n22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம்\n23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம்\nநியூயார்க் விளக்கு அமைப்பு \"புதுமைப்பித்தன்\" விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் \"புதுமைப்பித்தன் வீறு\" வழங்கியது.\nஉதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவம��ையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.\n↑ 1.0 1.1 1.2 அந்தனி ஜீவா (20 செப்டம்பர் 2015). \"மட்டு நகர் பிரமிளுக்கு சூட்டிய மகுடம்\". தினகரன். பார்த்த நாள் 20 செப்டம்பர் 2015.\n↑ \"தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987\" (ஆகத்து 1987). பார்த்த நாள் 28 சூன் 2016.\nநவீன தமிழ் இலக்கிய மேதை தருமு சிவராம், புதுவை கனகராஜ், தினமணி, மார்ச் 13, 011\nபிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை\nபிரமீள் - இறுதி நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2020, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/03/17161440/Christianity-Bible-says-History--The-Second-Book-of.vpf", "date_download": "2020-12-04T04:47:21Z", "digest": "sha1:EE7QHENCLZB56MQRFYZBNABMRXFLTMGU", "length": 16790, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Christianity: Bible says History ; The Second Book of Peter || கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்\nபேதுரு இரண்டாம் நூலை எழுதியவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான பேதுரு என்பது மரபுச் செய்தி. இவர் இதை கி.பி. 66, 67-களில் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை.\n‘திருத்தூதனான பவுல் எழுதியது’ என்றும், ‘இயேசுவின் உருமாறுதலைக் கண்டவன்’ என்றும் வருகின்ற சொற்றொடர்கள் இந்த நூலின் ஆசிரியர் பேதுரு என நம்பச் செய்கின்றன.\nஇது பேதுரு எழுதிய நூலாய் இருந்தால் அவரது மரணத்துக்கும் சற்று முன்பு இது எழுதப்பட்டிருக்க வேண்டும். பேதுரு ரத்தசாட்சியாய் மரித்தவர். அவர் சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு உயிர்விட்டிருக்கலாம் என்பதை திருச்சபை வரலாறு தெரிவிக்கிறது.\nஇந்த நூலை பேதுரு எழுதியிருக்க வாய்ப்பில்லை, அவருடைய சிந்தனைகளை உள்வாங்கி இன்னொருவர் பிற்காலத்தில் எழுதியிருக்க வேண்டும் எனும் சிந்தனையும் ஆதிகாலம் முதலே உண்டு. காலத்தால் இது கி.பி. 150-ல் கூட எழுதப்பட்டிருக்கலாம் எனும் வாதங்கள் உண்டு. அதற்கு முக்கியக் காரணமாக இந்த நூல் கொண்டு வருகின்ற செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.\nஉதாரணமாக, எருசலேமின் அழிவுடன் இரண்டாம் வருகை நடக்கும் எனும் நம்பிக்கை ஆதித் திருச்சபை நாட்களில் வலுவாக இருந்தது. எருசலேம் கி.பி. 70-ல் தான் தரைமட்டமானது. அதைத் தொடர்ந்து இரண்டாம் வருகை இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது. அது நடைபெறாமல் போனதால் இரண்டாம் வருகை குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன. ஆனால் அதற்கு முன் பேதுரு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்த நூல் இரண்டாம் வருகை குறித்த சந்தேகத்தைப் பேசுவதைக் காணலாம்.\nஅதே போல இதில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவ சிந்தனைகளும் காலத்தால் பிந்திய வளர்ச்சியடைந்த சிந்தனைகள். இந்த நூல் தொடக்க காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டும், ஏற்றுக்கொள்ளப்படாமலும் தான் இருந்தது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் இந்த நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறது விவிலிய வரலாறு.\nதிருச்சபைக்கு இரண்டு விதமான சிக்கல்கள் எழலாம். ஒன்று உள்ளேயிருந்து, இன்னொன்று வெளியேயிருந்து. உள்ளே இருந்து எழுகின்ற பிரச்சினைகள் தான் திருச்சபையை அழிக்கும். வெளியேயிருந்து எழுகின்ற பிரச்சினைகள் உண்மையில் திருச்சபையை வளர்க்கும். அதைத் தான் வரலாறு சொல்கிறது.\nகடினமான சூழல் நிலவிய, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவம் ஆல்போல தழைத்தது. கிறிஸ்தவர்களை அழிக்க நினைக்கும் சீனா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவம் அசுர வளர்ச்சியடைகிறது.\nஆனால் திருச்சபைக்கு உள்ளே பிரச்சினைகள் எழும்போது, அவை உள்ளிருந்து வேர்களை அரித்து ஆலமரத்தை அடியோடு சாய்த்து விடுகிறது.\nபேதுருவின் இரண்டாம் நூலில் திருச் சபைக்கு உள்ளே எழுகின்ற பிரச்சினைகள் அலசப்படுகின்றன. ஆன்மிகத்தில் பாலகர் களாக இராமல், வளர்ச்சியடைய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. புனிதமற்ற சிந்தனைகளும், போதனைகளும் விலக்கப்பட வேண்டுமென விவாதிக்கப்படுகிறது.\nகிறிஸ்தவ விசுவாசத்தில் படிப்படியாய் வளரவேண்டும் எனும் சிந்தனை இதில் இழையோடுகிறது. கடவுளிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற செய்திகளையே நம்ப வேண்டும். போலிப் போதகர்களை நம்பக்கூடாது எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.\nதீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள் என்கிறார் பேதுரு. தனது உயிர் விரைவில் பிரியும் நிலை வரும் என்றும். தனது உயிர் பிரியும் வரை விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பேன் எனவும் நெகிழ்ச்சியாய் பேதுரு பதிவு செய்கிறார்.\nபாவம் செய்த வானதூதர்களை இறைவன் தண்டித்தார். பாவம் செய்த பழைய ஏற்பாட்டு மனிதர் களையும் இறைவன் தண்டித்தார். அதே போல பாவம் செய்தால் நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். எனவே இறைப்பற்றில்லாத நிலையை மாற்றி இறைவனில் நிலைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.\nயாரும் அழிவுறாமல் எல்லோரும் மீட்படைய வேண்டும் என்பதற்காக இறைவன் பொறுமையோடு காத்திருக்கிறார் எனும் சிந்தனையை பேதுரு தருகிறார். எனவே வருகையில் காலத்தைக் குறித்து சந்தேக மடைய வேண்டாம். அது திருடனைப் போல வரும் என்கிறார் பேதுரு. “புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என நம்பிக்கையின் வாக்கையும் அவர் அளிக்கிறார்.\nவிசுவாசம், நல்லொழுக்கம், இறை அறிவு, சுய கட்டுப்பாடு, புனிதத்துவம், சகோதர நல்லுறவு, அன்பு, விடாமுயற்சி போன்றவை இந்த நூலில் இழையோடுகின்ற முக்கியமான செய்திகளாகும். பேதுருவின் வாழ்வும், எழுத்தும் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. தோல்வியாளனாய் இருந்தாலும் நமக்கு இறைவன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு களைத் தருகிறார். நாம் ஆன்மிகத்தில் வளர்ச்சியடைய விரும்புகிறார். துன்பங்களை நாம் சகித்துக் கொள்ள வலிமை தருகிறார். நம் வாழ்வில் நாம் புனிதமான வாழ்க்கை வாழ விரும்புகிறார் என அவற்றை வகைப்படுத்தலாம்.\n“கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள். இயேசுவே மீட்பர். பிதாவாகவும், சுதனாகவும் இருப்பவர் இவரே. இவரே ஆண்டவர். அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். பாவத்தை விலக்கி விடவேண்டும்” போன்ற கிறிஸ்தவ அடிப்படைச் சிந்தனைகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\n1. அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையு��் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/today-5377/", "date_download": "2020-12-04T06:07:01Z", "digest": "sha1:35IWB6STV7VISFVBYY7OEWRWFZAXBXAJ", "length": 8574, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "Today 5377 | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,52674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 82,298…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தி��்…\nநடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2-2/", "date_download": "2020-12-04T05:18:26Z", "digest": "sha1:LMUROHIJSPREF3X4FVAR3X7KHI6EOD2H", "length": 12095, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "மருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைமருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி\nமருத்துவமனை தஃவா – திருவல்லிக்கேணி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 21/12/2016 அன்று மருத்துவமனை தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nபெண்கள் பயான் – ஆண்டியக்கவுண்டனூர்\nமணமகன் தேவை – பல்லாவரம்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – திருவல்லிக்கேணி\nமெகா போன் பிரச்சாரம் – திருவல்லிக்கேணி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/82551", "date_download": "2020-12-04T05:30:27Z", "digest": "sha1:UZBKECGX2BZSFVHB4EN76ONCB2NQBOUY", "length": 10577, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகொவிட்-19 விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் - ஐ.நா. எச்சரிக்கை\nஇடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார்\nகமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்\nதுருப்புக்களை குறைக���கவுள்ள அமெரிக்கா : ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன \n8 வைத்தியர்களிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், இதுவரை (23.05.2020 - காலை 7.00)கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\nமேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 439 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 110 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை கொரோனா சுகாதார அமைச்சு குணமடைந்தோர் 1068 பேர்\nஇடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார்\nகொவிட்-19 தொடர்பான கடமைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.\n2020-12-04 10:23:07 பொலிஸார் பண்டாரகம அட்டுளுகம\nகமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்\nஅமெரிக்காவின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் வியாழக்கிழமை இலங்கை-அமெரிக்கர் ரோஹினி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமித்தார்.\n2020-12-04 10:28:05 ரோஹினி கொசோக்லு கமலா ஹரிஸ் அமெரிக்கா\n8 வைத்தியர்களிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை\nமஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற களேபரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\n2020-12-04 10:10:39 மஹர சிறைசாலை 8 வைத்தியர்கள் சி.ஐ.டி. சிறப்புக் குழு\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் கொவிட் - 19 இரண்டாம் அலை இனங்காணப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன. இவ்வருடம் ஜனவரி 27 ஆம் திகதி நாட்டில் முதலாவது தொற்றாளராக சீனப் பெண்னொருவர் இனங்காணப்பட்டார்.\n2020-12-04 10:11:35 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nநாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொவிட்-19 விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் - ஐ.நா. எச்சரிக்கை\nகமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்\nதுருப்புக்களை குறைக்கவுள்ள அமெரிக்கா : ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன \nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mrishans.blogspot.com/2017/07/", "date_download": "2020-12-04T05:28:52Z", "digest": "sha1:NRAKFX7HNUGUDKMUPOLIQWHUIHTKG3XC", "length": 43715, "nlines": 211, "source_domain": "mrishans.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: July 2017", "raw_content": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nசுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்\nபால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறாள். கணவன் சிறைக் காவலனாக இருப்பதனால், அவன் மீது முழு ஊராருக்கும் ஒரு அச்சமிருக்கிறது. அவன் ஒரு பதினான்கு வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். சுரையா அதனைத் தீவிரமாக மறுக்கிறாள். கணவன் அவளைச் சித்திரவதைப்படுத்துகிறான். அவள் தனது தாய் வீட்டுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறாள். கணவனாலும், அவனை எப்பொழுதும் உசுப்பி விட்டுக் கொண்டேயிருக்கும் அவனது நண்பனாலும் சுரையாவின் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு ஏவப்படுகிறது. ஊர்ப் பெரியவர்கள் விசாரிக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்களின் தீர்ப்பு சுரையா உயிருடன் வாழத் தகுதியற்றவள் என்கிறது. கணவன் திருமணம் முடிக்கக் காத்திருந்த சிறுமி அவனைத் திருமணம் முடிக்க மறுத்து விடுகிறாள். நிரபராதியான சுரையா ஊராரால் கல்லெறிந்து கொல்லப்படுகிறாள். குழந்தைகள் அநாதைகளாகின்றனர்.\nதனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட லக்ஷ்மி, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறாள். கணவன் அந்த ஊர்ப் பள்ளியின் மேலதிகாரியாக இருப்பதனால், அவன் மீது மொத்த ஊராருக்கும் ஒரு அச்சமிருக்கிறது. அவன் லக்ஷ்மியின் தங்கையைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். லக்ஷ்மி அதனைத் தீவிரமாக மறுக்கிறாள். கணவன் அவளைச் சித்திரவதைப்படுத்துகிறான். அவள் தனது தாய் வீட்டுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறாள். கணவனாலும், அவனை எப்பொழுதும் உசுப்பி விட்டுக் கொண்டேயிருக்கும் அவனது நண்பனாலும் லக்ஷ்மியின் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு ஏவப்படுகிறது. ஊர்ப் பெரியவர்கள் விசாரிக்கிறார்கள். மன உளைச்சலுடனான உடல்நலக் குறைவின் காரணமாக லக்ஷ்மி இறந்து விடுகிறாள். கணவன் இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்கிறான். கணவனின் இன்னுமொரு கொடூர முகம் முழு ஊருக்குமே தெரியவரும் பொழுது, ஊர்ப் பெரியவர்களின் தீர்ப்பு கணவன் உயிருடன் வாழத் தகுதியற்றவன் என்கிறது. கணவன் திருமணம் முடித்திருந்த பெண் அவனை விட்டுப் போய் விடுகிறாள். குற்றவாளியான கணவன் ஊராரால் ஆற்றில் மூழ்கிச் சாக நிர்ப்பந்திக்கப்படுகிறான். குழந்தைகள் அநாதைகளாகின்றனர்.\nநமது இந்தியத் தமிழ்த் திரைப்படங்களை விமர்சிப்பவர்கள், ஒரு தமிழ்த் திரைப்படத்தை விமர்சிக்க முன்பு, அத் திரைப்படத்தின் மூலத் தழுவல் எங்கிருந்து பெறப்பட்டிருக்கிறது எனத் தேடத் தொடங்கி விடுவார்கள். அவ்வாறான தேடலின் போது ஏதேனும் ஓரிரு ஒற்றுமைகளோடு வேற்று நாட்டுப் படமொன்று, அத் தமிழ்த் திரைப்படத்தோடு ஒத்துப் போகும் எனில், அந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குனர் அவ்வளவுதான். அத்தோடு அவர் பாடு முடிந்தது. உலகத் திரைப்படத்தை அடியொற்றி, தமிழ்த் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற குற்றச்சாட்டை மிகப் பலமாக இயக்குனர் மீது ஏவுவார்கள் விமர்சகர்கள். இது இந்தியத் தமிழ்த் திரைப்பட விமர்சகர்களினதும், இயக்குனர்களினதும் இன்றைய நிலை.\nநான் முதலில் குறிப்பிட்டுள்ள இரண்டு சம்பவங்களும் இரண்டு புகழ்பெற்ற திரைப்படங்களின் மூலக் கதைகள். முதலாவது சம்பவம் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்ற 'The Stoning of Soraya M.' எனும் ஈரானியத் திரைப்படத்தின் மூலக் கதை. இரண்டாவது சம்பவம் 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக் கதை. இரண்டு திரைப்படங்களுமே முழுமையாக ஒன்றுடனொன்று ஒத்துப் போகின்றன. தாய்க்கு, குழந்தைகள் மீதுள்ள பாசமும் கூட இரண்டு திரைப்படங்களிலும் சொல்லி வைத்ததுபோல பூங்காங்களில் பூக்களோடு சேர்த்து படமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ஈரானியத் திரைப்படமானது, ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் எழுத்தாளர் புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் இரண்டுக்கும் பொதுவான அம்சங்கள் பல உள்ளன.\n2. கதை நிகழும் பின் தங்கிய கிராமம்\n3. ஊரார் கணவன் மீது வைத்திருக்கும் அச்சம்\n4. கையறு நிலையிலிருக்கும் உத்தமியான மனைவி\n5. கணவனின் இரண்டாம் திருமணம் மீதுள்ள மோகம்\n6. கணவனின் இரண்டாம் திருமணத்துக்கு தடையாக இருக்கும் மனைவி\n7. கணவனை உசுப்பி விடும் நண்பன்\n8. கணவன் தனது மனைவி மீது ஊர் முழுவதுமாகக் கிளப்பி விடும் அவளது ஒழுக்கம் குறித்தான அவதூறு\n9. ஊராரின் தீர்ப்பு, ஊரார் இணைந்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருதல்\n10. பிரதான கதாபாத்திரத்தின் மரணம்\n11. கதாநாயகியின் மரணத்தின் பின்னர் வெளிவரும் உண்மை\n12. உதிரிப் பூக்களாகும் குழந்தைகள்\n'உதிரிப் பூக்கள்' திரைப்படமானது இக் காலத்தில் எடுக்கப்பட்டு திரைக்கு வந்திருந்தால், நான் மேலே கூறியுள்ள ஒப்பிடல்களோடு இன்னும் பொதுவான பலவற்றைக் கூறி, இயக்குனர் மகேந்திரனின் இத் திரைப்படமானது, ஒரு உலகத் திரைப்படத்தின் தழுவல் எனப் பல விமர்சனங்களும், சர்ச்சைகளும் பலராலும் எழுப்பப்பட்டிருக்கும். நல்ல வேளை, அவ்வாறான சர்ச்சைகளுக்கு இடமளிக்காத வகையில் 'உதிரிப் பூக்கள்' 1979 இல் வெளிவந்திருக்கிறது. ஈரானியத் திரைப்படம் 2008 இல் வெளிவந்திருக்கிறது.\nவிடிகாலையிலேயே சுரையாவின் சிற்றன்னை ஸஹ்ரா தனது வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார். வரண்ட பாறைகளினிடையே அவர் செல்லும் பிரதான பாதையில் ஒரு கார் விரைவாகச் செல்கிறது. வனத்தின் எல்லையில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கரையில் ஓநாயொன்று எதையோ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. சிற்றன்னை அதனைக் கல்லெறிந்து துரத்துகிறார். ஓநாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த எலும்புகளை எடுத்து ஓடும் நீரில் கழுவுகிறார். பின்னர் தனது கரங்களினாலேயே குழியொன்றைத் தோண்டி அதற்குள் எச்சங்களையிட்டு மூடுகிறார். அதன் மீது அடையாளமிட்டு விட்டுப் பிரார்த்திக்கிறார். அவை முன் தினம் படுகொலை செய்யப்பட்ட சுரையாவின் எலும்புகள்.\nவேகமாகச் சென்ற கார் இடைவழியில் பழுதடைந்து நின்று விடுகிறது. அந்தக் காரைத் திருத்துவதற்காக இன்னுமொரு வாகனத்தின் உதவியோடு அருகிலிருக்கும் கிராமத்துக்கு எடுத்துவருகிறார் அதனைச் செலுத்தி வந்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர். அது சுரையாவின் கிராமம். அந்த அந்நியர் பிற தேசத்து ஊடகவியலாளர் என அறியும் சுரையாவின் சிற்றன்னை இரகசியமாக தனது சகோதரியின் மகளான சுரையாவின் கதையை அவரிடம் கூறி அதனை ஒலிப்பதிவு செய்து முழு உலகுக்கும் தெரியப்படுத்தும்படி வேண்டுகிறார். அதனைச் செய்கிறார் ஊடகவியலாளர். சிற்றன்னை கூறுவதன் வழியாக சுரையா சம்பந்தப்பட்ட காட்சிகள் விரிகின்றன.\nஅந்த பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்தான் Freidoune Sahebjam என்பவர். 1990 இல் வெளிவந்த அவரது 'La Femme Lapidée' எனும் தொகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு 2008 ஆம் ஆண்டு இயக்குனர் Cyrus Nowrasteh எடுத்த திரைப்படம்தான் 'The Stoning of Soraya M.' இந்தத் தொகுப்பும், திரைப்படமும் ஈரானில் தடை செய்யப்பட்டிருப்பதானது, அங்கு இன்றும் கூட இவ்வாறான கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைத்தான் உணர்த்துகிறது.\nமுப்பது வயதுகளில் இருக்கும் சுரையா நான்கு குழந்தைகளின் தாய். இலஞ்சம் வாங்கிக் கொண்டு சிறைக்கைதிகளைத் தப்பிச் செல்ல வைக்கும் சிறைக்காவலனான அவளது கணவனுக்கு ஊரில் எல்லோரும் அஞ்சுகின்றனர். சிறைக்கைதியாக இருக்கும் தனது தந்தையைப் பார்வையிட வரும் ஒரு பதினான்கு வயதுச் சிறுமியின் மீது அவனது பார்வை விழுகிறது. அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். அதற்கு சுரையாவின் அனுமதி தேவைப்படுகிறது. அவள் தனது குழந்தைகளின் நலனை மனதிற் கொண்டு அதற்கு உடன்பட மறுக்கிறாள். தெருவழியே அவளை அடித்து உதைக்கிறான் கணவன். சுரையாவின் சிற்றன்னை ஸஹ்ரா அவளைக் காப்பாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.\nதனது குழந்தைகளின் உணவுத் தேவைகளுக்காக வேண்டி அயல்வீடொன்றில் வீட்டு வேலைகள் செய்து வருகிறாள் சுரையா. அந்த வீட்டில் மூளை வளர்ச்சியற்ற ஒரு சிறுவனும், அவனது வயது முதிர்ந்த தந்தையும் மாத்திரமே வாழ்ந்து வருகிறார்கள். சிறுவனைப் பார்த்துக் கொள்வதும், உணவு சமைத்துக் கொடுப்பதும் அவளது தினசரி வேலைகளாக இருக்கின்றன. தினந்தோறும் பகலில் அதனைச் செய்து வரும் சுரையா மீதான அவதூறுகளைக் கிளப்பி விடுகிறான் அவளது கணவன். அத்தோடு சுரையாவின் மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதற்காக, அம் முதியவனை மிரட்டிப் பணிய வைக்கிறான். ஊரார் அந்தப் படுதூறுகளை நம்புகிறது. சுரையா மீது கல்லெறிந்து கொல்லப்பட தீர்ப்பாகிறது. வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்ட சுரையா, சுற்றிவர ஆண்கள் சூழ்ந்திருக்கும் மைதானத்தின் நடுவே அழைத்து வரப்படுகிறாள். பின்புறமாகக் கைகள் கட்டப்பட்ட பின், ஒரு குழிக்குள் இறக்கப்பட்டு, இடுப்பு வரை மண்ணால் மூடப்படுகிறாள். முதல் கல்லை எறிய சுரையாவின் தந்தை நிர்ப்பந்திக்கப்படுகிறார். இரண்டாவதை கணவனும், மூன்றாவதாக அவளது சிறு வயது மகன்களும் கற்களை எறிகின்றனர். தொடர்ந்து வரும் அந்த ஊர் ஆண்கள் எறியும் கற்கள் அப்பாவியான அவளைக் கொன்று விடுகின்றன.\nஇவ்வாறான கொடுமைகளுக்கும், அநீதங்களுக்கும் எதிராக முன்னாள் ஈரானியத் தூதுவரின் மகனான ஊடகவியலாளர் Freidoune Sahebjam குரல்கொடுத்து வருகிறார். இவர், சுரையாவின் சிற்றன்னையிடம் கேட்டறிந்து கொண்ட இந்த உண்மைச் சம்பவத்தை தனது தொகுப்பின் மூலம் உலகறியச் செய்ததைத் தொடர்ந்து இவ்வாறான தண்டனைகளுக்கெதிரான கோஷங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. எனவே ஈரானிய அரசு அத் தொகுப்பை தடை செய்திருக்கிறது. ஈரானில் இடம்பெற்று வரும் பழமைவாத தண்டனைகளை உலகுக்கு வெளிக் கொண்டுவந்த முதல் ஊடகவியலாளராக அறியப்படும் இவர், ஈரான் - ஈராக் யுத்தத்தின் போது எட்டு வயது சிறுவர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பதை ஆதாரங்களோடு நிரூபித்ததன் காரணமாக ஈரானின் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.\nஇத் திரைப்படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் Jim caviezel ஊடகவியலாளராகவும், நடிகை Mozhan marnò சுரையாவாகவும், நடிகை Shohreh aghdashloo சிற்றன்னை ஸஹ்ராவாகவும், நடிகர் Navid negahban சுரையாவின் கணவனாகவும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் Cyrus Nowrasteh இன் இத் திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nதமது இலாபங்களுக்காக வேண்டி பெண்களின் மீது குற்றங்களைச் சுமத்துவது ஆண்களுக்கு இலகுவாகவே உள்ளது. அது உலகில் எப்பாகத்தில் இருந்தாலும் சரி. எந்தச் சமூகத்தில் இருந்தாலும் சரி. பெண்ணின் மீது, அவளது ஒழுக்கத்தைக் குறிப்பிட்டு அவதூறுகளைக் கிளப்புவதன் மூலம் அவளை நிந்தனைக்குள்ளாக்கி ஆண் வெற்றியடைந்து விடுகிறான். தனது விருப்பத்துக்கு மாற்றமாக பெண் எழுந்து நிற்கையில், அவளை அடக்கி விடவும், பணிய வைக்கவும் ஆண், அவளது ஒழுக்கம் குறித்தான சந்தேகங்களைக் கிளப்பி விடுகிறான். ஒரு பெண்ணுக்கு எவ்வாறான மன உளைச்சல்களை அவை ஏற்படுத்துமென அவனுக்கு நன்றாகத் தெரியும்.\nஇயக்குனர் மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்திலும் இது துல்லியமாகக் காட்டப்பட்டிருக்கிறது. லக்ஷ்மியின் கணவன் சுந்தர வடிவேலு, அவளது ஒழுக்கத்தின் மீது அவதூறுகளைக் கிளப்புவதும், சுந்தர வடிவேலின் தாய், தனது மகனுக்கு இரண்டாவதாக மணமுடித்து வைக்கப் பெண் பார்க்கச் சென்றிருக்கையில் அந்தப் பெண்ணைப் பற்றி அவளது தந்தையிடமே கூறி, அவர்களைச் சம்மதிக்க வைப்பதுவும் இதனை வெளிப்படுத்துகிறது.\n1979 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள மிகச் சிறந்த திரைப்படங்களிலொன்றாக 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தையும் தயங்காது வகைப்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில், கதாபாத்திரங்கள் எனும்போது கதாநாயகனும், கதாநாயகியும் மிக மிக நல்லவர்களாகவும், வில்லன் மிகக் கொடியவனாகவும் வலம் வருவர். அவர்கள் நாம் தினந்தோறும் சந்திக்க நேரும் நிஜமான மனிதர்களுக்கு எல்லாவிதத்திலும் அப்பாற்பட்டு நிற்பர்.\nஆனால் 'உதிரிப் பூக்களை'ப் பொறுத்தவரையில், இயக்குனர் மகேந்திரனின் பாத்திரப் படைப்புக்கள் அனைத்துமே யதார்த்தமானவை. அக் காலகட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்களில் உள்ளதுபோல போலியான மச்சங்களை ஒட்ட வைத்து வில்லத்தனத்தை முகத்திலும், தோற்றத்திலும் காட்ட வைக்காமல், தனது நடவடிக்கைகளில் மறைத்து வைத்திருக்கும் கதாநாயகனைப் பார்க்கும்போது பெரிதாக நமக்கு அவர் மீது கோபம் எழுவதில்லை. ஏனெனில், நாம் அவ்வாறானவ���்களை தினந்தோறும் நேரில் பார்க்கிறோம்; சந்திக்கிறோம். முகத்தையும், புன்னகையையும், நடை உடை பாவனைகளையும் பார்க்கும்போது மிக நல்லவர்களாகத் தெரிபவர்கள், மறைவில் என்னென்ன மோசமான செயல்களைச் செய்து வருகிறார்களென பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். அவ்வாறானாவர்களுள் ஒருவராகவே சுந்தர வடிவேலைப் பார்க்க முடிகிறது. கதாநாயகி லக்ஷ்மியும் கூட சாதாரணமானவள்தான். 'குழந்தைகள் மட்டும் இல்லைன்னா, நான் எப்பவோ ஓடிப் போயிருப்பேன்' என அவள் தனது கணவனிடம் கூறுவது யதார்த்தமானது. கணவனின் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்லவிழையும் சாதாரணப் பெண்ணாக அங்கு அவள் தோற்றம் கொள்கிறாள்.\nவில்லத்தனம் கலந்த பாத்திரப் படைப்பு என்ற போதிலும், அதி தீவிர நடிப்பை வெளிப்படுத்தாமல் மிக இயல்பாக அதனை பார்வையாலும், புன்னகையாலும் வெளிப்படுத்துவது சிரமமானது. அதனை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சுந்தர வடிவேலுவாக நடித்திருக்கும் நடிகர் விஜயன். லக்ஷ்மியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் அஸ்வினியின் முகத் தோற்றமே அவர் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. இயக்குனர் மகேந்திரன் திரைக்கதையை எழுதும்போதே இவ்வாறான உருவத்தைத்தான் கற்பனை செய்திருக்கக் கூடும். ஒரு குடும்பப் பெண்ணுக்குரிய சர்வ இலட்சணங்களும் பொருந்தியுள்ள அஸ்வினியின் முகத்திலேயே தோன்றும் ஒரு வித சாந்தம், கவலை, ஆழ்ந்த யோசனை ஆகியன அந்தக் கதாபாத்திரத்துக்கு மிகவும் வலுச் சேர்த்திருக்கிறது.\nஅவரைப் போலவே அவரது தங்கையாக நடித்திருக்கும் மதுமாலினி, சாருஹாசன், சரத்பாபு, பிரேமி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் பெண், குழந்தை நட்சத்திரங்கள் என திரையில் தோன்றியிருக்கும் அனைவருமே தமது பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் எனும்போது, இவர்களை இவ்வாறு நடிக்க வைத்த இயக்குனர் மகேந்திரனைத்தான் முதலில் பாராட்டத் தோன்றுகிறது. அவ்வாறே ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது.\n'உதிரிப் பூக்கள்' திரைப்படம் வெளிவந்து இப்பொழுது மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன. பலரது வாழ்க்கைக்கும் பாடங்களைப் புகட்டும் விதமாக உலகம் முழுவதிலும் இவ்வாறான ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன; வந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும் நான் மேற்சொன்ன இரண்டு திரைப்படங்களிலும் இயக்குனர் சுட்டிக் காட்டியிருக்கும் அநீதங்கள் இன்றும் கூட இரகசியமாகவும், வெளிப்படையாகவும், உலகம் முழுவதிலும், எல்லாச் சமூகங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பெற்றோரின் தவறுகளாலும், பொடுபோக்கான நடத்தைகளாலும், தப்பான ஆசைகளாலும் பாதிக்கப்படுவதெல்லாம் அவர்களிலிருந்து உதிர்ந்துகிடக்கும் அவர்களது குழந்தைப் பூக்கள்தான். அந்த உதிரிப் பூக்கள்தான் தனது தாய் மீது கற்களையும் எறிகின்றன. தந்தையை நீராட அனுப்பி விட்டு அநாதையாக வழிதவறிப் பார்த்துக் கொண்டுமிருக்கின்றன.\nநன்றி - பேசாமொழி இதழ், ஊடறு\nLabels: அனுபவம், ஈரான், சமூகம், சிறப்பு, சினிமா, திரை, திரைப்படம், பேசாமொழி, விமர்சனம்\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nசுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல் நான்கு தசாப்த காலங்களாக இலங்கை பத்திரிகைகளில் சிங்கள மொழியில் கவி...\n‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு குறித்த நூலாய்வு - எழுத்தாளர் மேமன்கவி\nஉலக மொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன . ஆனால் சிங்கள இலக்கியப் ப...\nஎழுத்தாளர் அஜித் பெரகும் ஜெயசிங்ஹவுடனான நேர்காணல் - எம். ரிஷான் ஷெரீப் ‘பெரா’ என்றழைக்கப்படும் அஜித் பெரகும் ஜயசிங்ஹ ஒரு...\nபிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப்\n' நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன் ' கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகத...\nபிணங்களை அறுப்பவளின் கதை – எம்.ரிஷான் ஷெரீப்\nவெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று இந்த...\nசுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்\nசம்பவம் - 01 பால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப��பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வ...\nநாம் காணத் தவறும் எமது பறவைகளின் மேகங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்\nஎ மது வாசலுக்கே வந்து வந்து போகும் நமது பட்சிகளை விடவும் அயல்நாடுகளிலிருந்து வரும் வலசைப் பறவைகள்தான் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பறவை...\nவாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்\nஅம்மாவின் ரகசியம் ( குறுநாவல் ) சுநேத்ரா கருணநாயக தமிழில் : எம் . ரிஷான் ஷெரீப் வாசிக்கவென எடுத்து...\n'1983' ஆம் வருடத்தோடு, ஸக்கரியாவின் கர்ப்பிணிகளும் தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் போக்கும் \n01. 1983 ஆம் ஆண்டு இந்தியா தேசமானது, கிரிக்கெட்டுக்கான முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ரமேஷுக்கு அப்பொழுது பத்து ...\nபாட்டு (மட்டும் தமிழில்) பாட வா\nகவிஞர் முல்லை முஸ்ரிபா (1)\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2020-12-04T05:44:57Z", "digest": "sha1:ZJMQBA2NWMQ67Y5VX5LJLFEV2DGAQKLC", "length": 8021, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "கொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nகொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்\nகொரோனா விவகாரத்தில் எதிர் கட்சித் தலைவர் அரசியல் செய்யாமல் அரசுக்கு முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், மத்திய அரசு சார்பில், தமிழக விவசாயிகள் 32 லட்சம்பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிதிவழங்கி உள்ளதாக கூறினார்.\nசிறப்பாக செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு, எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலின், ஒத்துழைக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடியின் சிறப்பான செயல் பாட்டால், உலக நாடுகளைவிட இந்தியாவில் கொரோனாபரவல் குறைவு என்றும் முருகன் கூறினார்.\nஅமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற முன்வர வேண்டும்\nதமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பங்கேற்கும் ஆன்மீக பேரணி\nவிவசாயிகளுக்கு ரூ.1,60,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது -\nபாஜக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரில்சந்தித்து கோரிக்கை\nஎங்கள் யாத்திரையைகண்டு, ஸ்டாலின் நடுக்கத்தோடு உள்ளார்\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nதைப்பூச விழாவுக்கு, விடுமுறை அளிக்க வே ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொ� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://marinabooks.com/category/category?authorid=4725&showby=mailist&sortby=", "date_download": "2020-12-04T04:12:29Z", "digest": "sha1:AI26QHKMOCDNCS7HMW5TKKGUWJTRHPDU", "length": 4883, "nlines": 89, "source_domain": "marinabooks.com", "title": "சி.இளங்கோ", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதமிழகத்தில் சாதியும் இந்துத்துவமும் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹100\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை... ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹100\nசாதியப் பண்பாட்டில் குலங்களும் கோத்திரங்களும் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹100\nதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை... ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹100\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹140\nமநு தர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹60\nபழமொழித் தொகுப்புகள் : 1842-2000 ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹40\nதமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹80\nஇராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹80\nதொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹120\nதமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹160\nமார்க்ஸ் - எங்கல்ஸ் மேற்கோள்கள் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹40\nமார்க்ஸ் – எங்கெல்ஸ் மேற்கோள்கள் ஆசிரியர்: சி.இளங்கோ பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம் ₹40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tirupati-balaji-temple-history-timings-reopen-002763.html", "date_download": "2020-12-04T05:39:59Z", "digest": "sha1:MJ3FPLSLE5AVP2DTP3TBAXZFJLF443T6", "length": 16480, "nlines": 185, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Tirupati Balaji Temple - History, Timings, Reopen | திருப்பதி ஏழுமலையான் கோவில், வரலாறு, முகவரி - Tamil Nativeplanet", "raw_content": "\n»12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\n12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் காணும் திருப்பதி ஏழுமலையான்\n499 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n505 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n506 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n506 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews மதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nMovies ��கிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nதிருப்பதி தேவஸ்தானம் கோவிலில் ஏழுமலையானை தினந்தோறும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் தரிசிப்பது வழக்கமான ஒன்று. இந்தியாவில் ஏன் உலகளவில் பணக்காரக் கோவில்களின் பட்டியலில் இந்த திருப்பதிக் கோவிலும் ஒன்று. கோடை விடுமுறை, தொடர் விடுமுறை, பிரம்மோற்சவம் உள்ளிட்ட விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். இங்கு நடைபெரும் ஒவ்வொரு பூஜையும் பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. அப்படியிருக்க கடந்த 12 ஆண்டுகள் கழித்து இன்று துவங்கியுள்ள திருப்பதி கோவிலின் கும்பாபிஷேகத்தை தரிசிக்கச் செல்வோமா \nதிருமலை என்னும் இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். இம்மலையின் தோற்றம் கூட திருமாளின் முகம் போன்ற வடிவம் கொண்டுள்ளதான் என்னவோ இப்பெயரைப் பெற்றுள்ளது எனலாம். திராவிட பாரம்பரிய கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோவிலில் முன்னொரு காலத்தில் 12 பேர் தீய செயல்களை செய்ததன் விளைவாக கோவிலை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசன் அவர்களை தண்டித்து கோவிலையும் 12 ஆண்டுகள் மூடிவிட்டதாக வரலாறு. அதன் விளைவாகவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்த வருடம் பல சிறப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அஷ்ட பந்தனம் என்னும் சூரண மருந்து கோவில் பீடங்கள் முழுவதும் சாத்தப்பட்டுள்ளது. மேலும், ஆனந்த நிலையம் என்றழைக்கப்படும் மூலவர் ஏழுமலையான் கருவறை இருக்கும் தங்க விமானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொழிவுடன் காட்சியளிக்கிறது.\nதிருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நிகராக, கோவிலில் ஜொலிரும் தங்க கட்டமைப்பைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். இக்கோவிலில் க���ணப்படும் பிரம்மாண்ட தங்க விமானம் புதிதாகக் காண்போரை திகைத்திடச் செய்திடும். இந்நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமானத்தில் மகர தோரணம் என்னும் வெள்ளி திருவாட்சி புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் துவக்கத்தில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் துவங்கப்படுகிறது. காணக்கிடைக்காத இந்த தரிசனம் கோடி புன்னியங்களுக்கு ஈடாகும். இதனைத் தொடர்ந்து நடைபெறும், ஏழுமலையானுக்கு அபிஷேகமும், மகா தீபாராதனையும் சொல்லில் அடங்காத அம்சம்.\nசென்னைக்கு மிக அருகில் ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சென்னை மாநகர விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு நேரடியாக இரயில் சேவையும் உள்ளது. மேலும், மாநிலத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருப்பதியை சென்றடைய பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலகின் பணக்கார கோயிலான திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி புதையல்கள்\nசென்னை 2 திருப்பதி- ஆன்மீகத்தின் மத்தியில் இயற்கை அழகை அனுபவித்தல்\n வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன\nதிருப்பதியின் யாருமறியாத தங்கக் கிணறு மர்மங்கள் தெரியுமா\nசிம்ஹாச்சலம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்ராச்சலம் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nநாட்டிலேயே ஆபத்தான கோவில் எங்க இருக்கு தெரியுமா \nசென்னை அருகே இப்படியொரு தீவு இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா \nதென்னிந்தியாவில் மறைந்துகிடக்கும் இயற்கைப் பொக்கிஷம் 'லம்பாசிங்கி'\nகாதலுக்காகவே கடவுள் தந்த அழகியத் தீவுகளுக்கு உங்க ஆளோட போய்ட்டு வாங்க..\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilpost.in/2018/07/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-12-04T04:36:12Z", "digest": "sha1:EFYH2QT7B7GDMCJP2BWUFGY5OKPB6JEZ", "length": 3559, "nlines": 70, "source_domain": "tamilpost.in", "title": "இனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில் - TAMIL POST", "raw_content": "\nகூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பேடிஎம் அப்ளிக்கேஷன் அதிரடி நீக்கம்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு | வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி.\nஉங்களுடைய மொபைல் கேமராவை எப்படி கணினியில் WebCam – ஆக பயன்படுத்துவது\nBulk voice Message அனுப்புவது எப்படி\nPACL சம்பந்தமாக அனைத்து கேள்விக்கான பதில்கள்.\nஇனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில்\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு | வரலாற்றில் முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி.\nஉங்களுடைய மொபைல் கேமராவை எப்படி கணினியில் WebCam – ஆக பயன்படுத்துவது\nBulk voice Message அனுப்புவது எப்படி\nஎந்த நெட்வொர்க் எந்த பிளான் சிறந்தது\nபோட்டோஷாப் மூலம் அனிமேஷன் உருவாக்குவது எப்படி\nPAYTM ATM – கார்டை எப்படி பெறுவது\nஇனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே இடத்தில்\nPAYTM ATM – கார்டை எப்படி பெறுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/03/03140319/Title-father-n-son-unites-after-post-sri.vid", "date_download": "2020-12-04T05:47:43Z", "digest": "sha1:75UT2BWLJ2SDOSDNHQR6RH5BI4ZE7OH3", "length": 4487, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை - மகன்", "raw_content": "\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nசிவா, வினோத்தை தொடர்ந்து தல 60 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குநர்\nஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை - மகன்\nகாலாவுக்கு போட்டியாக களமிறங்கிய தளபதி 62\nஸ்ரீதேவி மரணத்தால் ஒன்று சேர்ந்த தந்தை - மகன்\nஸ்ரீதேவியின் 2-ம் ஆண்டு நினைவு நாள் திதி - அஜித் பங்கேற்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\nஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/169420", "date_download": "2020-12-04T04:36:54Z", "digest": "sha1:ZTQBIU54BVH4B3U3XSAPJQ4WOG2KHMWK", "length": 7091, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் சிம்பு திருமணம் செய்யும் பெண் யாரென்று தெரியும்: மேடையிலேயே கூறிய பிரபலம் - Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக தனது கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படங்களுடன் இதோ..\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nஆரி இப்படியெல்லாம் செய்தார்.. டைட்டில் வின்னர் இவர்தான்.. பிக்பாஸ் சம்யுக்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nதக்க வைத்த இடம் தட்டி பறிக்கப்பட்ட கொடுமை... கோபத்தில் விளையாட்டிலிருந்து வெளியேறிய அனிதா\nபிக்பாஸ் கொடுத்த லக்சரி டாஸ்க்.. கடுப்பாகி வார்த்தையை விட்ட பாலா.. சண்டையிடும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வனிதா அந்த இடத்தில் குத்திய புதிய டாட்டூ.. என்ன எழுதியிருக்கு தெரியுமா\nஜாலியாக கொண்டாட்டம் போடும் அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nநீ சொல்லிட்டு போய்டுவ, அவர் நைட் முழுவதும் தூங்கவில்லை- வெளுத்து வாங்கும் ஜித்தன் ரமேஷ்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்... அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் திருமணம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nநடிகர் சிம்பு திருமணம் செய்யும் பெண் யாரென்று தெரியும்: மேடையிலேயே கூறிய பிரபலம்\nநடிகர் சிம்புவின் தம்பி திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. சிம்புவுக்கு எப்போது திருமணம் என்று தான் அனைவரும் கேட்டுவந்தனர்.\nநடிகர் டிஆர் கூட இதுபற்றிய கேள்விக்கு பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இந்நிலையை பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் இன்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு யாரை திருமணம் திருமணம் செய்யுவுள்ளார் என தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.\n\"சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,\" என அவர் கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/17005129/Indian2-problem-was-solved.vpf", "date_download": "2020-12-04T04:28:23Z", "digest": "sha1:MVQEFNZB67BL2IP7KBP4GDU5WXYP7LL3", "length": 8862, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian-2 problem was solved || கமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது + \"||\" + Indian-2 problem was solved\nகமலின் இந்தியன்–2 சிக்கல் தீர்ந்தது\n‘இந்தியன்–2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகமல்ஹாசனின் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு தொடங்குமா என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வருகிறார்கள். இந்த படத்துக்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே இயக்குனர் ஷங்கர் ஆரம்பித்தார். சில நாட்கள் படப்பிடிப்பை நடத்திய பிறகு கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று சூட்டிங்கை நிறுத்திவிட்டார்.\nபின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. தேர்தல் வேலைகளில் கமல் ஈடுபட்டதால் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தின் பட்ஜெட் விவகாரத்தில் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு படத்தை கைவிட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்தியன்–2 படத்தை தயாரிக்க ஷங்கர் வேறு 2 பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது ஷங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு லைகாவே ‘இந்தியன்–2’ படத்தை தயாரிப்பதாகவும் படப்பிடிப்பு ஜூன் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. அனைவருக்கும் தடுப்ப���சி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை - மத்திய அரசு\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று\n3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\n4. அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு\n5. தமிழகத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n1. நடிகர் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு\n2. டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் புதிய சங்கம்\n3. 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு\n4. 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்\n5. குத்துச்சண்டை வீரராக ஆர்யா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/01/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-3162365.html", "date_download": "2020-12-04T04:12:37Z", "digest": "sha1:FRFCR5F5QRKD3GBHTUPGZMT3MP3PS3HG", "length": 13371, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு\nசேலம்-சென்னை இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு எதிராக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.\nஅந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, மனு மீதான விசாரணை ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.\nமுன்னதாக, மனுவை தா���்கல் செய்த மத்திய அரசுத் தரப்பு வழக்குரைஞர், இதை மிக முக்கியமான மனுவாகக் கருத வேண்டும் என்று நீதிபதிகள் அமர்விடம் கேட்டுக்கொண்டார்.\nமத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம்-சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 277.3 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இரு நகரங்களிடையேயான பயண நேரத்தை பாதியாகக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.\nஎனினும், இந்தத் திட்டத்துக்கு விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அதிக அளவிலான மரங்கள் அழிக்கப்படும் என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த 8 வழிச்சாலையானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், நீர் நிலைகள் வழியே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில், அந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை கோரி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நில உரிமையாளர்கள் 35 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி உத்தரவிட்டது.\nமேலும், சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறும் முன்பாக, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு உள்ளாக வரும் பகுதிகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக பொது விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nமேலும், திட்டம் தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்திகரமானதாக இல்லை. முறையான ஆய்வு மேற்கொள்ளப்படாத\nவரையில், இந்தத் திட்டத்தால் வனப்பகுதிகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய இயலாது.\nநீர் நிலைகள் உள்ளிட்ட சூற்றுச்சூழல் அமைப்புகளை பாதிக்கும் வகையில் இருக்கும் இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த பசுமை வழிச்சாலை திட்டமானது ஒரு 10 கி.மீ. அளவுக்கு கூட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் வழியாகச் செல்லும் பட்சத்தில், அது விலங்குகளை வேட்டையாடுவோருக்கும், மரங்களை வெட்��ிக் கடத்துவோருக்கும் சாதகமாக அமைந்துவிடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/average-baby-weight-chart/", "date_download": "2020-12-04T04:37:10Z", "digest": "sha1:HWDF3XNDMEL6F3VN6TWMY3XXVQAEMKMW", "length": 20967, "nlines": 194, "source_domain": "www.pothunalam.com", "title": "0 - 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?", "raw_content": "\n0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா\nகுழந்தை வளர்ச்சி நிலை – குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைக்கு சரியான உடல் எடை, உயரம், உடல் வளர்ச்சி, போன்றவற்றில் குழந்தை சரியான வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சிக்கான சரியான அளவுகோல்கள் உள்ளன, அந்த அளவுகோல்கள் படி இல்லாமல் இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம். அதை செய்ய இந்த பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசரி வாங்க 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி நிலைகளை பற்றி படித்தறிவோம் வாங்க.\nபிறந்த குழந்தை வளர்ச்சி நிலை ..\nபிறப்பு முதல் 4 வயது குழந்தையின் வளர்ச்சி அட்டவணைகள்..\nபிறந்த குழந்தை வளர்ச்சி நிலை / பிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்:\nபுதிய சூழ்நிலையின் காரணமாக குழந்தையின் உடல் எடை குறையும், இது இயல்புதான். அதன் பிறகு அவர்கள் பெரியவர்களாவதற்காக ��ளர வளர வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தை வளர்ச்சி நிலை பொதுவாக எதில் எல்லாம் இருக்க வேண்டும்\nபொதுவாக குழந்தையின் வளர்ச்சி நிலை உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப இருக்கும் வளர்ச்சி, உணர்வு தொடர்பான முதிர்ச்சி ஆகியவை குழந்தையின் வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டும்.\nகுழந்தை வளர்ச்சி நிலை – பிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்:\nகுழந்தையின் வளர்ச்சி அட்டவணை (Average baby weight chart)\nவயது சராசரி வேறுபாடு வளர்ச்சி விகிதம் (1 மாதம்)\nபிறந்தவுடன் 3 கிலோ 2.5 – 4 கிலோ —-\n2 மாதம் 5 கிலோ 4.5 – 6 கிலோ 1 கிலோ\n6 மாதம் 7 கிலோ 5.5 – 8.5 கிலோ 0.5 கிலோ\nஒரு வருடம் 10 கிலோ 8-11.8 கிலோ 0.3 கிலோ\n3 ஆண்டுகள் 20 கிலோ 16 – 23.5 கிலோ 2.5 கிலோ\nகுழந்தை பிறந்தவுடன் எடையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\n6 மாதத்துக்கு ஒரு முறை குழந்தையின் எடையைப் பார்க்கலாம்.\n6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எடையைப் பார்க்கலாம்.\nகுழந்தை வளர்ச்சி நிலை – குழந்தையின் உயரம்:\nவயது குழந்தை வளர்ச்சி நிலை வேறுபாடு குழந்தை வளர்ச்சி விகிதம் (ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை)\nகுழந்தைகள் பிறக்கும்போது சராசரியாக 50 செ.மீ உயரம் இருப்பார்கள்.\nவளர வளர குழந்தையின் உயரமும் அதிகரித்துக் கொண்டே போகும்.\nகுழந்தை வளர்ச்சி நிலை – தலை சுற்றளவு:\nகுழந்தையின் வளர்ச்சி நிலை (Average baby Head chart)\nகுழந்தையின் தலை சுற்றளவில் ஏற்படும் மாற்றங்கள்\nவயது சராசரி குழந்தையின் வளர்ச்சி விகிதம்\nபிறந்தவுடன் 35 CM —-\nஒரு ஆண்டில் 46 CM 0.5 CM\n2 ஆண்டுகளில் 49 CM 0.2 CM\nகுழந்தையின் தலையின் சுற்றளவில் மாறுதல்கள் தொடர்ச்சியாக நடக்கும்.\nபிறக்கும்போது குழந்தையின் தலை சராசரியாக 35 செ.மீ இருக்கும்.\nகுழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் \nகுழந்தை வளர்ச்சி நிலை – குழந்தையின் பற்கள் வளர்ச்சி:\nகுழந்தை பிறப்பதற்கு முன்னரே அவர்களின் ஈறுகளுக்கு அடியில் பல் உருவாக ஆரம்பித்துவிடும்.\n6 – 7 மாதம் – மையப்பகுதியில் வெட்டு பற்கள் உருவாகும்.\n8+ மாத குழந்தைகள் – மேல் தாடையில் கீழ் தாடையில் கோரைப்பற்கள் உருவாகும்.\n2 வயது – கடவாய் பற்கள் உருவாகும்.\n3 வயதுக்கு முன்பு – 20 பற்கள் தோன்றியிருக்கலாம். இவைய���ல்லாம் பால் பற்கள்தான். இவை விழுந்து புதிதாக முளைக்கும். இவை தற்காலிகமான பற்கள்.\nபெற்றோர்கள் இந்த பால் பற்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்க கூடாது. குழந்தைகள் உணவைக் கடித்து சாப்பிடுவதற்கு இந்த பால் பற்கள் உதவுகின்றன. எனவே, கவனம் தேவை.\nசுத்தமாக, சரியாக பற்களை பராமரிக்க வேண்டும்.\nமுகப்பொலிவை, அழகை தருவதும் பால் பற்கள்தான்.\nபால் பற்களை சரியாக பராமரித்தால், பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்கள் சரியானதாக இருக்கும்.\nகுழந்தையின் மைல்கற்கள் – வளர்ச்சி சரியா எந்த வயதில் எதை செய்ய வேண்டும்\n1-வது மாதம் – தலையைத் தூக்குதல்\n2-வது மாதம் – சிரித்தல், புன்னகைத்தல்\n3-வது மாதம் – பொருட்களை பிடிக்க முயற்சி செய்தல்\n4-வது மாதம் – பொருட்களை பிடித்தல்\n5-வது மாதம் – பொருட்களை கெட்டியாக பிடித்தல், சரியாக உட்காருதல்\n6-வது மாதம் – அசையும் பொருட்களை பிடித்தல்\n7-வது மாதம் – உதவி இல்லாமல் தானே உட்காருதல்\n8-வது மாதம் – பிறர் உதவியுடன் நிற்க பழகுவது\n9-வது மாதம் – பொருட்களை பிடித்து, நின்று கொண்டு இருப்பது\n10-வது மாதம் – தரையில் தவழுதல்\n11-வது மாதம் – எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது\n12-வது மாதம் – எதையாவது பிடித்துக்கொண்டு தரையில் இருந்து எழுந்து நிற்பது.\nஒரு வயது ஒரு மாதம் – படி ஏறுதல், 2-3 வார்த்தைகளை பேசுதல்\n1 வயது 2-வது மாதம் – உதவி இல்லாமலே நிற்பது\nஒரு வயது 3-வது மாதம் – பிறர் உதவி இல்லாமல் தானே நடப்பது\nஒரு வயது, 9 மாதம் முதல் 2 வயது வரை\nசின்ன சின்ன வார்த்தைகளை வைத்து வாக்கியமாக பேசுதல்.\nபிளாக்ஸில் (செவ்வக கட்டங்கள்) விளையாடுதல்.\n2 வயது (குழந்தை வளர்ச்சி நிலை)\n3 வயது (குழந்தை வளர்ச்சி நிலை)\nபிளாக்ஸில் விளையாட்டில் முன்னேற்றம் இருக்கும்.\nதான் ஆணா பெண்ணா எனக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்.\n3 சக்கர சைக்கிள்களில் விளையாட ஆரம்பித்தல்.\n3 – 4 வயதில் (குழந்தை வளர்ச்சி நிலை)\nஉணவை எடுத்து தானே சாப்பிட ஆரம்பிக்கும்.\nபல வார்த்தைகள் குழந்தைகளுக்கு தெரிந்து இருக்கும்.\nதன் தேவை என்ன எனக் குழந்தைகளுக்கு சொல்ல தெரியும்.\nஅடிப்படையான மொழி வார்த்தைகளை, எண்களை சொல்லி கொடுத்தால் குழந்தைக்கு மனப்பாடமாக சொல்ல தெரியும்.\nஇவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து குழந்தைகளின் வளர்ச்சியில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவர���டம் ஆலோசனை பெறுங்கள்.\nஏதாவது சில வளர்ச்சிகளில் பிரச்னை இருந்தால் தொடக்கத்திலே கண்டுபிடித்து, சிகிச்சை செய்வது நல்லது.\nகுழந்தையின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறதா என ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது.\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\nபிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nஅ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..\nபிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்..\nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..\nபாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n 4,00,000/- பெற புதிய திட்டம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eelamenews.com/sri-lankan-people-are-fighting-for-their-human-rights/", "date_download": "2020-12-04T04:55:57Z", "digest": "sha1:OM222Z2K5EYCDOZKLTJKHDO4WTQY4A5D", "length": 8607, "nlines": 96, "source_domain": "www.eelamenews.com", "title": "Sri Lankan people are fighting for their human rights | ஈழம் செய்திகள்", "raw_content": "\nபாராளுமன்றத்தேர்தல் செய்தியும் பின்னணியும் – நேரு குணரட்னம்\nஒஸ்லோ பிரகடனம் ஒரு பொறி – அது கிழித்தெறியப்படவேண்டும்\nபாராளுமன்றத்தேர்தல் செய்தியும் பின்னணியும் – நேரு குணரட்னம்\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்���ட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21224.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-04T04:36:19Z", "digest": "sha1:PZZRKT3UBS3ZKZIHQCUL4QDZYEQDK3OG", "length": 4199, "nlines": 30, "source_domain": "www.tamilmantram.com", "title": "அசத்தல் வரிகள்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > அசத்தல் வரிகள்...\nநீங்கள் எழுதிய கவி வரிகளில் - சிறந்த வரிகள் என உங்களுக்கு அதிகம் பெயரையும், புகழையும், பாராட்டையும், மனமகிழ்வையும் பெற்றுத் தந்த வரிகள் சிலதையும் - அதனை விஷேடமாக யாராவது உங்கள் அன்புக்குரியவர், அல்லது மதிப்புக்குரியவர், பிரபலமானவர் பாராட்டி இருந்தால் அவரைப் பற்றியும் இங்கே குறிப்பிடுங்கள். சிறந்த அசத்தல் வரிகளுக்கு (5) ஐ-காசு முடிப்பு வழங்கப்படும்..\nமுதலில் என் அசத்தல் வரிகளைக் கொண்டு - நானே ஆரம்பிக்கின்றேன்..\nஒரு - நயாகரா நிலைகொண்டிருக்கிறது..\nஒரு - பேரரசு படையெடுத்திருக்கிறது..\nஅசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்போம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..\nஅசத்தலான வரிகள் மஸாகி அவர்களே, முழு கவிதையும் கொடுத்தால் கருவோடு வரியை சுவைப்���ோம் அல்லவா.. கவிபேரரசை ஆக்ரமித்த வரிகள் எம்மையும் ஆக்ரமிக்காமல் இல்லை.. பாராட்டுக்கள்..\nஇது - கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள், சவுதிக்கு வந்தபோது - அவரை வரவேற்பதற்காக எழுதப்பட்ட கவிதையில், அவரைக் கவர்ந்ததென பாராட்டிய வரிகள்..\n( அந் நிகழ்வில் - எனது \"கம்ப்யூட்டர்வாதி\" என்ற நான்காவது கவிதைத் தொகுப்பும் - அவரால் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடப்படவேண்டியது)\nஇப்போது - பாலைவனத்திற்கும், மன்னர் பூமிக்கும் - கவிப்பேரரசின் வருகைக்கும் அர்த்தம் கிடைத்துவிட்டதா ஆதி..\nகிடைத்துவிட்டது மஸாகி.. விளக்கத்திற்கு நன்றிகள் பல.. :)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/09/un.html", "date_download": "2020-12-04T05:29:21Z", "digest": "sha1:BY5WJVMWSKHQF2PJ4KHY2BGD7V63PVBP", "length": 6217, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "சர்வதேச விசாரணை மூலம் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு சாத்தியம்-கஜேந்திரகுமார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசர்வதேச விசாரணை மூலம் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு சாத்தியம்-கஜேந்திரகுமார்\nஐநா மனித உரிமைப்பேரவை அமர்வுகளில் கலந்து கொள்ள ஜெனிவா வந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே ஈழத்தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளார்.\nமகிந்தராஜபக்சவின் சீன சார்பு ஆட்சியின் மீதான மேற்குலக நாடுகளின் மற்றும் இந்தியாவின் அதிருப்தி காரணமாக தமிழர் பிரச்சனையை அடிப்படையாக பயனபடுத்தி அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டதே மனித உரிமைப் பேரவையின் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம்.இதை விமர்சன கண்ணோட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த���து செயற்படாமல் கண்ணை மூடிக்கொண்டு விட்டுக் கொடுப்புக்களை ஆதரவு வழங்கியுள்ளது.ஒருபோதும் சிங்கள இனவாத தலைமைகள் உள்ளக பொறிமுறையை செயற்படுத்த பேரினவாத சக்திகள் இடம்கொடுக்காத இதை தற்போதைய சிறீசேன அரசாங்கம் நிரூபித்துவருகின்றது.மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தெருவில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.தமிழர்கள் தங்களுக்கு தீர்வினை பெறவேண்டுமெனில் மனித உரிமைப்பேரவையை மட்டும் நம்பியிராமல் ஐநா பாதுகாப்பு சபை நோக்கிய நகர்வுகளுக்கு தயாராக வேண்டுமென தெரிவித்தார்.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-takes-u-turn-to-avoid-politics-401690.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T05:18:55Z", "digest": "sha1:W4MONDENLJAPCV7C3ZT6MYWITDOZN7MX", "length": 22805, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா? | Rajinikanth takes u turn to avoid politics - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\n\"கேம் ���ேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nசென்னை: அரசியலுக்கு வரும் முடிவை நடிகர் ரஜினிகாந்த் கைவிட்டுவிட்டார். இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அதை உறுதி செய்துள்ளது.\nஅதே நேரம் ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை மக்களிடம் எழுப்பியுள்ளது.\nதனது ரசிகர்களையும், தமிழக மக்களையும் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த் என்ற கேள்விகளை இவரது ட்விட்டர் பதிவு எழுப்பி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nஅரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ரஜினிகாந்த் கூறாமல் மறைமுகமாக படங���களில் பஞ்ச் டயலாக் வைத்தவரை கூட பிரச்சினை இல்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்றார். பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்றார். இவ்வாறு தொடர்ந்து ரசிகர்களுக்கு ஆசையை அதிகரித்துக் கொண்டே சென்றார்.\nஇப்போது என்னடாவென்றால், தனது உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அறிக்கை உண்மைதான் என்றும், தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், எனவே கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அவர் மக்களை சந்தித்து அரசியல் நடத்துவது என்பது ரிஸ்க் என்று மருத்துவர்கள் அறிவுரை செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்தும் அதை ஆமோதிக்கிறார்.\nஇதில் மக்களிடம் எழும் கேள்வி என்னவென்றால், 2017 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் வயது மூத்தவர்தானே. தனது உடல்நிலை பற்றி அவருக்கு நன்கு தெரியுமே. ஆனால் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக அறிவித்தாரே. இப்போது அதே உடல்நிலையை காரணம் காட்டி ஜகா வாங்குவது எதற்காக ஆரம்பத்திலேயே இப்போது கூறியதைப் போல வெளிப்படையாக தனது உடல்நிலை பற்றி தெரிவித்து அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியிருந்தால் கடந்த மூன்று வருடங்களாக களத்தில் இறங்கி உழைத்த தொண்டர்கள் உழைப்பு வீணாகி இருக்காதே என்கிறார்கள் அவர்கள்.\nஇன்னொரு கேள்வியும் மக்களால் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் முருகன், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் என தொடர்ந்து மக்களோடு களத்தில் நின்று கொண்டிருக்கக் கூடிய அரசியல்வாதிகள் யாரும் 20 அல்லது 30 வயதுக்காரர்கள் கிடையாது. அனைவரும் வயது மூத்தவர்கள்தான். இதில் பலருக்கும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருக்கின்றன. ஆனால், அவர்கள் கொரோனாவுக்கு பயந்து மக்களை சந்திக்காமல் இல்லை. ரஜினிகாந்த் மட்டும் கொரோனாவுக்கு பயந்து களத்துக்கு வருவது பற்றி யோசிப்பது எ���்த வகையில் நியாயம். மக்களுக்காகத் துணிந்து வருபவர்தானே ஒரு தலைவராக இருக்க முடியும். தலைவரை பற்றி மக்கள் பயந்து கொண்டே இருக்க முடியுமா என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.\nபருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம்\nதிரைப்படங்களில் அரசியலுக்கு வருவது போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களை தூண்டாமல் இருந்திருக்கலாம். அதுதான் வணிகம் என்று வைத்துக்கொண்டாலும், அரசியலுக்கு வருவேன் என்று தனது உடல்நிலை பற்றி யோசிக்காமல் அறிவித்து இருக்க வேண்டியதில்லை. அதையும் அறிவித்துவிட்டு, கடைசி நேரத்தில் இப்படி யூ டர்ன் போட்டு செல்வது அவரது ரசிகர்களை எந்த அளவுக்கு மனதளவில் பாதிப்பை உருவாக்கும் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளாரா இதற்கு பருத்தி மூட்டைகள் குடோனிலேயே, இருந்திருக்கலாமே, என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள். என்ன பதில் சொல்லப்போகிறார் ரஜினிகாந்த் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth politics twitter ரஜினிகாந்த் அரசியல் டுவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/no-change-petrol-and-diesel-price-in-chennai-today-9th-november-2020/articleshow/79120263.cms", "date_download": "2020-12-04T06:07:45Z", "digest": "sha1:HP4SSQKCK5YSI4VERYYZTAIU4DEW53HD", "length": 11924, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "petrol price diesel price today News : பெட்ரோல் விலை: இது என்ன ஆச்சரியம், அதுக்குன்னு இப்படியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் விலை: இது என்ன ஆச்சரியம், அதுக்குன்னு இப்படியா\nசென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.\nநமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.\nஇந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.\nபொருளாதாரம் எப்போ நார்மல் ஆகும்\nகடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.\nஇந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.\n த���்கத்துல இப்படியும் முதலீடு செய்யலாமா\nஇதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றம் காணாமல் லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபெட்ரோல் விலை: சண்டே சர்ப்ரைஸ்னா இதுதான்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\npetrol price today பெட்ரோல் டீசல் சென்னையில் இன்றைய விலை கொரோனா வைரஸ் கச்சா எண்ணெய் ஊரடங்கு உத்தரவு Petrol price in Chennai Diesel rate in Chennai\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவர்த்தகம்கொரோனா படுத்தும் பாடு... ஏற்றுமதியில் தொடரும் வீழ்ச்சி\nசினிமா செய்திகள்Ajith வலிமை அஜித்துக்கு அம்மாவான 'மாமியார்'\nசினிமா செய்திகள்ரஜினி ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் ஸ்டார்ட் ஆகியிருக்கு\nகிரிக்கெட் செய்திகள்நடராஜனுக்காக அணி உரிமையாளரை எதிர்த்த சேவாக்: வெளியானது பரபரப்பு தகவல்\nசென்னைமீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்\nசெய்திகள்அம்மாவான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடும் தனம்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nஅழகுக் குறிப்புவயசான அறிகுறியே தெரியகூடாதா டிராகன் பழத்தை நிறைய யூஸ் பண்ணுங்க\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்���ைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/puducherry-has-the-highest-covid-19-testing-rate-in-india/articleshow/78943553.cms", "date_download": "2020-12-04T05:48:17Z", "digest": "sha1:62HVKSJZBLO27NSNJUUEKJK4XQW7THH5", "length": 12253, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "corona testing in puducherry: கொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனாவை விரட்ட இப்படியொரு ஆச்சரியம் நிகழ்த்திய புதுச்சேரி\nதங்கள் மாநிலத்தில் கொரோனாவை விரட்ட பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது.\nபுதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருகிறது. புதிதாக 181 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தற்போது 3,720 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மாநிலத்தில் கொரோனா பரவலின் விகிதம் 4.5 சதவீதமாக உள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 592ஆக அதிகரித்துள்ளது.\nஅதில் புதுச்சேரியில் 488, காரைக்காலில் 55, யாணத்தில் 42, மாஹேவில் 7 பேர் அடங்குவர். உயிரிழப்பு விகிதம் 1.7 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம் என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. குறிப்பாக யாணம் பகுதியில் பலி விகிதம் 2.1 சதவீதம் என்ற உச்சத்தில் இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 34,761 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇதில் 30,448 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 87.6 சதவீதமாக உள்ளது. புதுச்சேரியில் வீடுகளில் 2,123 பேரும், பல்வேறு நிறுவனங்களில் ஏற்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்களில் 1,597 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகொரோனா தடுப்பூசி முதலில் இவங்களுக்குத்தான்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-4\nஇதேபோல் காரைக்காலில் வீடுகளில் 164 பேரும், மையங்களில் 56 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். யாணம் பகுதியில் வீடுகளில் 53 பேரும், சிகிச்சை மையங்களில் 71 பேரும், மாஹேவில் வீடுகளில் 45 பேரும், மையங்களில் 89 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.\nநேற்றைய நிலவரப்படி, 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2.62 லட்சம் பேருக்கு நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரஸ் தொற்று புதுச்சேரி பரிசோதனைகள் கோவிட்-19 கொரோனா coronavirus in puducherry corona testing in puducherry\nசினிமா செய்திகள்ரஜினி ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் ஸ்டார்ட் ஆகியிருக்கு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசெய்திகள்மாவட்ட ஆட்சியர் ஆன ரோஜா: இது கனவா, நிஜமா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி திருவிழா... அன்னதானம் செய்வோருக்கு கலெக்டரின் அதிரடி உத்தரவு\nவர்த்தகம்கொரோனா படுத்தும் பாடு... ஏற்றுமதியில் தொடரும் வீழ்ச்சி\nதமிழ்நாடுகன மழை விடாது; தமிழக மக்களே உஷாரா இருங்க - வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/odi-rankingsindian-captain-virat-kohli-and-bumrah-maintain-top-spots/articleshow/72022644.cms", "date_download": "2020-12-04T06:01:39Z", "digest": "sha1:L7KN2NKGOYZ44C3LXIJQRNBRBTQT75GO", "length": 12798, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "virat kohli: நங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nதுபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் நம்பர்-1 இடத்தில் நீடிக்கின்றனர்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங்கை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலி (895) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார்.\nமற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (863) இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் (834) மூன்றாவது இடத்திலும் தென் ஆப்ரிக்காவின் ஃபாஃப் டூ ப்ளஸி (820) நான்காவது இடத்தில் உள்ளனர்.\nதாதா கங்குலியின் சாதனையை தட்டித்தூக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி\nநியூசிலாந்தின் ராஸ் டெய்லர் (817) ஐந்தாவது இடத்திலும், கேன் வில்லியம்சன் (796) ஆறாவது இடத்திலும் உள்ளனர். மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை ஷிகர் தவான் (702) 19வது இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி (670) 23வது இடத்திலும் உள்ளனர்.\nஇதே போல சிறந்த பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் பும்ரா (797) தனது ‘நம்பர்-1’ இடத்தை தக்க வைத்துக்கொண்டார். நியூசிலாந்தின் பவுல்ட் (740), ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (707) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர்.\nஇந்திய சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் (642), சகால் (629) ஆகியோர் தங்களின் 12வது மற்றும் 14வது இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.\nஇப்போல்லாம் இது ரொம்ப சகஜமா போச்சு...: கெட்ட கெட்ட வார்த்தையில் பேசிய பேர்ஸ்டோவ்...\nஇதேபோல சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (319) முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முகமது நபி (307) இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் இமாத் வாசிம் (295) மூன்றாவது இடத்தில் உள்ளார்.\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஇதேபோல சிறந்த அணிகளுக்கான பட்டியலில், இங்கிலாந்து (125) நம்பர்-1 இடத்தில் உள்ளது. இந்திய அணி (122 புள்ளிகள்) தனது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டது. நியூசிலாந்து (112), ஆஸ்திரேலியா (111), தென் ஆப்ரிக்கா (110) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபந்தை ஓவரா தேய்.. தேய்ன்னு... தேய்ச்சே சிக்கிய... நிகோலஸ் பூரன்... \nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசேலம்மேட்டூர் அணை நிலவரம்... சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nசினிமா செய்திகள்ரஜினி ஓகே சொன்ன பிறகு தான் எல்லாம் ஸ்டார்ட் ஆகியிருக்கு\nகிரிக்கெட் செய்திகள்நடராஜனுக்காக அணி உரிமையாளரை எதிர்த்த சேவாக்: வெளியானது பரபரப்பு தகவல்\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nசினிமா செய்திகள்Ajith வலிமை அஜித்துக்கு அம்மாவான 'மாமியார்'\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/294", "date_download": "2020-12-04T06:02:42Z", "digest": "sha1:EDT724XFZWQKH4D62CVO4MEEEFVEIPAP", "length": 7343, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உத்தரகாண்டம்.pdf/294 - விக்கிமூலம்", "raw_content": "\nகல்பட்ட நாய்க்குட்டி போல சுருண்டாலும் சமாளிக்கிறாள்.\n“இல்லீங்க டாக்டரம்மா, அவங்க டிரஸ் பண்ணிட்டாங்க. சாத்துன.”\n“ஆமாமாம். எல்லாத்துக்கும் பதில் வச்சிருப்பியே இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும் இவங்க பதினெட்டு வயசுப் பருவம். கதவ சாத்தினாளாம். போ, போ, அந்த வூட்ல இருக்கறவ, இங்க எதுக்கு வரணும் இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக்கய்யப் பொத்திட்டுப் போ இங்க குருவம்மா, லச்சுமி ஆரானும் பாத்துப்பாங்க, நீ வாயக்கய்யப் பொத்திட்டுப் போ” இவள் சுருண்டு போகிறாள்.\n நர்ஸ் வேலைக்குப் படித்த அந்த சந்திரியா கனடாவிலோ அமெரிக்காவிலோ யாரையோ கொச்சிக்காரனை கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்...\n“யம்மா, இங்க வர வேலைக்காரிங்ககிட்ட நீ எதும் பேச்சு வச்சிக்காத. வயசு காலத்துல நீ தனியா இருக்கக் கூடாது. பெத்தவ பிச்சை எடுக்கிறா. இவன் ஏ.ஸி. காரில போறான்னு எதிர்க்கட்சிக்காரன் மேடை போட்டு அசிங்கமா பேசுறான். இப்பக்கூட, அடியாள் சுவாமியப் பாத்து ஒரு பூசை வைக்கத் தான் போயிட்டு வரேன். மாத்ருசாபம், பித்ருசாபம் இருக்குன்னு சொன்னாரு. அருள் வாக்கா வந்திட்டதேன்னு கவலையா இருக்கு...”\n“உன் தம்பியாண்டானுக்கு இதிலெல்லாம் இப்ப ரொம்ப நம்பிக்கை வந்திட்டாப்பல போல.” இடக்காக அவள் உதிர்த்த சொற்கள் குத்திவிடவில்லை.\n“ஆமா, எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்காங்களா காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க காலத்துக் கேத்த மாதிரி மாற வேண்டியிருக்கு. உன் காலத்துல இருந்த காங்கிரசே இன்னிக்குப் பொய் பித்தலாட்டத்திலும், சூதிலும் அடுத்தவங்க காலை வாரி விடுறதிலும் தான் புழச்சிருக்கு. அன்னிக்கு ராட்டை நூத்திங்க. இப்ப யாரு செய்யிறாங்க கூலிக்கு மாரடிக்குற ஆளுகதா-நீராரம் சாப்பிட்ட சேரி ஆளுவ, ரசனா, கோலா, பெப்சி கேக்கு\nஇப்பக்கம் கடைசியாக 28 திசம்பர் 2019, 13:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:08:44Z", "digest": "sha1:LN6MYYMDYHFG4GHJBKGCXDRY5Q26Z2V5", "length": 25184, "nlines": 104, "source_domain": "ta.wikisource.org", "title": "பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/தீனக்குரல் - விக்கிமூலம்", "raw_content": "\n< பார்த்திபன் கனவு | மூன்றாம் பாகம்\nபார்த்திபன் கனவு ஆசிரியர் கல்கி\n'பார்த்திபன் கனவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.\n1342பார்த்திபன் கனவு — 3கல்கி\nராஜ பிரயாணிகளும் பரிவாரங்களும் அந்தக் காட்டாற்றங்கரையில் உணவு அருந்தினார்கள். விதவிதமான பட்சணங்களும் பான வகைகளும் குந்தவி, மகேந்திரன் இவர்கள் முன் வைக்கப்பட்டன. மகேந்திரன் உற்சாகமாகச் சாப்பிட்டான். குந்தவிக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. உணவுப் பொருள்களை ஆற்றங்கரைக் காக்கைகளுக்கு வீசி எறிந்து அவை பறந்து வந்து கௌவிக் கொள்வதைப் பார்த்து மகிழ்ந்தாள். இந்த மகிழ்ச்சியும் வெளிப்படையானதுதான். மனத்திலே அந்த காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி மாண்டு போன இரத்தின வியாபாரியின் நினைவு பெரிய பாரமாயிருந்தது. ஆம்; இறந்து போனவன் இரத்தின வியாபாரிதான், - சோழ நாட்டு இராஜகுமாரன் அல்ல என்று குந்தவி ஒருவாறு முடிவு செய்து கொண்டிருந்தாள். தன் உள்ளத்தைக் கவர்ந்த சுகுமாரனுக்கு அத்தகைய கதி நேர்ந்தது என்ற எண்ணத்தை அவளால் சகிக்க முடியவில்லை; ஆகையால் அதில் நம்பிக்கையும் பிறக்கவில்லை.\nஉணவருந்திச் சற்று இளைப்பாறிவிட்டு எல்லாரும் கிளம்பிக் கரையேறிய போது குந்தவிக்கு ஒரு நினைவு தோன்றியது. அகால மரணமடைந்தவர்களின் ஆவி அவர்கள் இறந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அது உண்மையா ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்குமா ஒருவேளை அந்த இளம் இரத்தின வியாபாரியின் ஆவியும் இந்த ஆற்றங்கரையிலேயே வட்டமிட்டுக் கொண்டிருக்க���மா நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ நள்ளிரவில் இங்கே பயங்கரமாக அலறுமோ - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல்,'அம்மா - இப்படி அவள் எண்ணியபோது, எங்கேயோ வெகு தொலை தூரத்திலிருந்து மிகவும் தீனமான ஒரு குரல் கேட்பது போலிருந்தது. அந்த மெலிந்த குரல்,'அம்மா அம்மா' என்பது போல் அவளுக்குத் தோன்றியது. குந்தவியின் தேகம் சிலிர்த்தது. அது தன்னுடைய சித்தப் பிரமையா அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா அல்லது உண்மையில் இரத்தின வியாபாரியின் ஆவி அலறும் குரல்தானா அண்ணாவிடம் கேட்கலாமென்று வாயெடுத்தாள். ஆனால் பேசுதவற்கு நா எழவில்லை.\n பல்லக்கு மேலே போகப் போக, அந்தக் குரல் கெட்டியாகி வருகிறதே இரத்தின வியாபாரியின் ஆவி தங்களைத் தொடர்ந்து வருகிறதா, என்ன\nஇன்னும் சற்று தூரம் போனதும், \"அம்மா அம்மா\" என்னும் அந்த அபயக் குரல் தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அது நிஜமான மனிதக் குரலாகவே தொனித்தது.\nஒருவாறு குந்தவி சமாளித்துக் கொண்டு \"அண்ணா ஏதோ தீனக்குரல் கேட்பது போலிருக்கிறதே ஏதோ தீனக்குரல் கேட்பது போலிருக்கிறதே உனக்குத் தெரிகிறதா\n' என்று அலறும் குரல் கேட்கிறது\" என்று மகேந்திரன் சொல்லிக் குதிரை மேலிருந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான்.\n\"அதோ அந்த மண்டபத்திலிருந்து குரல் வருவது போலிருக்கிறது\" ஆற்றங்கரையிலிருந்து கூப்பிடு தூரத்திலேதான் விக்கிரமன் தங்கிய மகேந்திர மண்டபம் இருந்தது. சாலையில் அந்த மண்டபம் இருக்குமிடம் நெருங்கியதும், குரல் அங்கிருந்துதான் வருகிறது என்று ஐயமறத் தெரிந்தது. குந்தவி பல்லக்கை அந்த மண்டபத்தருகே கொண்டு போகச் சொன்னாள். ஏதோ ஒரு அதிசயத்தைக் காணப் போகிறோம்- என்ற எண்ணத்தினால் அவளுடைய நெஞ்சம் திக்திக் என்று அடித்துக் கொண்டது.\nமண்டபத்திலிருந்து வந்த குரல் விக்கிரமனுடையது தான் என்று வாசகர்கள் ஊகித்திருப்பார்கள். அன்று காலையில் பொன்னன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, தனக்கு முன்னமே விக்கிரமன் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.\n\" என்று கேட்டான் விக்கிரமன்.\nஇருவரும் கலந்து யோசித்து, வெய்யிலுக்கு முன்னால் புறப்பட்டுச் சாலையோடு நடந்து போவது என்றும், வழியில் வண்டி கிடைத்தால் வைத்துக் கொள்வது என்றும் தீர்மானித்துக் கொண்டு கிளம்பினார்கள். ஆனால், கிளம்பிய விக்கிரமன் சில அடி தூரம் நடப்பதற்கு முன்னமே அவன் தள்ளாடுவதைப் பொன்னன் கவனித்தான். \"மகாராஜா....\" என்று அவன் ஏதோ கேட்க ஆரம்பிப்பதற்குள்ளே விக்கிரமன் தரையில் அப்படியே உட்கார்ந்து விட்டான். பொன்னன் பரபரப்புடன் விரைந்து விக்கிரமனை அணுகி, \"ஐயோ என்ன மகாராஜா\n\"தலையை அசாத்தியமாய் வலிக்கிறது, பொன்னா ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பட் பட் என்று போடுகிறது. காலும் தடுமாறுகிறது. எனக்கு என்னமோ தெரியவில்லை\nபொன்னன் அவனுடைய உடம்பைத் தொட்டுப் பார்த்து விட்டு, \"ஐயோ மகாராஜா\n\"இல்லை; என்னவெல்லாமோ ஞாபகங்கள். சரியாகத் தூக்கம் வரவில்லை.\"\n பாவி நான் கும்பகர்ணனைப் போல் தூங்கினேன். என்னை எழுப்பியிருக்கக்கூடாதா - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள் - இந்த உடம்போடு உங்களால் ஒரு அடி கூட நடக்க முடியாது, வாருங்கள்\" என்று சொல்லி விக்கிரமன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டு அணைத்துக் கொண்டபடியே மீண்டும் மண்டபத்திற்குள் கொண்டு சேர்த்தான்.\nபிறகு, பொன்னன் நதிக்கரைப் பக்கம் ஓடிச் சென்று அங்கே சிந்திக்கிடந்த வைக்கோலையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்தான். வைக்கோலைப் பரப்பி அதன் மேல் விக்கிரமனைப் படுத்துக் கொள்ளச் செய்தான்.\nமேலே என்ன செய்வது என்று இருவரும் யோசனை செய்தார்கள். சாலையோடு போகும் மாட்டு வண்டிக்காகக் காத்திருந்து, ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொண்டு அடுத்த ஊருக்குப் போவதென்றும், அங்கே வைத்தியம் பார்த்துக் கொண்டு கொஞ்சம் உடம்பு தேறியதும் கிளம்புவதென்றும் தீர்மானித்தார்கள். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\n இச்சமயம் வள்ளி இங்கே இல்லாமல் போனாளே ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா ஏதாவது மந்திர சக்தியினால் அவள் திடீரென்று இங்கே வந்துவிடக்கூடாதா\" என்று பொன்னன் அடிக்கடி எண்ணமிட்டான், ஜுரமாகக் கிடக்கும் விக்கிரமனுக்கு வேண்டிய சிசுருஷை செய்ய அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை.\nகொஞ்ச நேரத்துக்கெல்லாம் விக்கிரமன் 'தாகம்தாக���்' என்று பறந்தான். அந்த மண்டபத்தின் பின்புறத்தில் பிரயாணிகள் சமையல் செய்துவிட்டு எறிந்திருந்த மண்சட்டிகள் சில கிடந்தன. அவற்றில் ஒரு சட்டியைப் பொன்னன் எடுத்துக் கொண்டு போய் நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தான். பொற்கிண்ணத்தில் தண்ணீர் அருந்த வேண்டிய மகாராஜா இந்தப் பழைய மண்சட்டியில் குடிக்க வேண்டியதாயிற்றே என்று பொருமினான்.\nநேரமாகிக் கொண்டேயிருந்தது. ஜுரமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. பொன்னனுக்கு ஒரு பக்கம் பசி எடுத்தது. இன்னது செய்வதென்று தெரியாமல் மனம் குழம்பிற்று. மகாராஜாவுக்கு வைத்தியம் செய்யாமல், தானும் சாப்பிடாமல் இருந்தால் இரண்டு பேரும் அங்கேயே மடிய வேண்டியதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஊருக்குப் போய் வைத்தியனையும் அழைத்துக் கொண்டு ஒரு வண்டியையும் அமர்த்திக் கொண்டு வரவேண்டியது. அதுவரையில் விக்கிரமனைச் சோழரின் குலதெய்வமான முருகக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nவிக்கிரமனும் வேறு வழியில்லையென்று இதற்குச் சம்மதிக்கவே, பொன்னன் மீண்டும் மீண்டும் மண்டபத்தைக் திரும்பிப் பார்த்துக் கொண்டு விரைவாக நடந்தான். பொன்னன் போன பிறகு விக்கிரமனுக்கு இன்னும் ஜுரம் அதிகமாயிற்று. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நல்ல நினைவு தப்பிவிட்டது. மனத்தில் என்னவெல்லாமோ குழப்பமான எண்ணங்கள் குமுறின. வாய் என்னவெல்லாமோ சம்பந்தமில்லாத சொற்களைப் பிதற்றியது. அளவில்லாத வலியினால் உடம்பை முறித்துப் போட்டது. வர வரப் பலவீனம் அதிகமாயிற்று. கடைசியில் வாயிலிருந்து குமுறிய சொற்கள் வருவது நின்று,\"அம்மா அம்மா\" என்ற கதறல் மட்டும் தீனமான குரலில் வரத் தொடங்கியது.\nஇப்படிப்பட்ட நிலைமையில்தான் குந்தவியின் பல்லக்கு அந்த மண்டபத்தின் வாசலில் வந்து நின்றது. குந்தவி அவசரமாகப் பல்லக்கிலிருந்து இறங்கி மண்டபத்தின் வாசற்படியில் வந்து நின்று உள்ளே பார்த்தாள். ஆமாம்; இரத்தின வியாபாரிதான். அவனுடைய பால் வடியும் முகம் தாப ஜ்வரத்தினால் கோவைப் பழம் போல் சிவந்திருந்தது. விசாலமான கண்கள் ஒரு கணம் மேல்நோக்கித் திருதிருவென்று விழிப்பதும் மறுபடி மூடுவதுமாயிருந்தன. \"அம்மா அம்மா\" என்று வாய் அரற்றிற்று.\nஇந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவியின் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிப் புரட்சிய��� உள்ளபடி விவரிப்பது இயலாத காரியம். வியப்பு, மகிழ்ச்சி, துக்கம், இரக்கம் ஆகிய பல்வேறு மாறுபட்ட உணர்ச்சிகள் ஒன்றோடொன்று கலந்து போராடின. எல்லாவற்றிற்கும் மேலாகப் பரபரப்பு விஞ்சி நின்றது.\n இவன் இரத்தின வியாபாரிதான், அண்ணா இவனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கிறது, வைத்தியரைக் கூப்பிடு\" என்று கூச்சலிட்டாள்.\nராஜப் பிரயாணிகளுடன் கூடப் பிரயாணம் செய்த ராஜ வைத்தியர் வந்து பார்த்தார். \"கடுமையான விஷ ஜுரம்; உடனே சிகிச்சை செய்ய வேணும். குணமாவதற்குப் பத்து நாள் பிடிக்கும்\" என்றார்.\n இவனை நம்முடன் அழைத்துப் போகலாம் அண்ணா செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா செண்பகத் தீவைப் பற்றி இவனிடம் கேட்க வேண்டிய காரியமும் இருக்கிறதல்லவா\nபிறகு காரியங்கள் வெகுதுரிதமாக நடந்தன. இராஜ வைத்தியர் ஏதோ மருந்து எடுத்துக் கொண்டு வந்து விக்கிரமனுடைய நாவில் தடவினார். பின்னர் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து குந்தவியின் பல்லக்கில் போட்டார்கள். குந்தவி குதிரை மீது ஏறிக் கொண்டாள். மறுபடியும் பிரயாணம் ஆரம்பமாயிற்று.\nபொன்னன் போன இடத்தில் வெகு கஷ்டப்பட்டு ஒரு வைத்தியனைத் தேடிப் பிடித்தான். வண்டியும் அமர்த்திக் கொண்டு மகேந்திர மண்டபத்துக்கு வந்து, \"மகாராஜாவுக்கு எப்படியிருக்கிறதோ\" என்று திக்திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள உள்ளே வந்து பார்த்த போது மண்டபம் சூனியமாயிருக்கக் கண்டான். அவன் தலையில் திடீரென்று இடி விழுந்தது போல் இருந்தது.\nஇப்பக்கம் கடைசியாக 30 திசம்பர் 2010, 17:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t149948-topic", "date_download": "2020-12-04T05:37:21Z", "digest": "sha1:HLZZFVFLA7LYTGLJENPXJJQORUJCCDST", "length": 18439, "nlines": 174, "source_domain": "www.eegarai.net", "title": "அல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய ��ாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\nஅல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nவரும், 2025க்குள், 'அல்சைமர்ஸ்' நோயை குணப்படுத்த���ம் வழியை கண்டறிய வேண்டும் என்று உலகத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.\nஅல்சைமர்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு, நினைவாற்றல், உடல் அசைவு போன்றவை பாதிக்கப்படும்.\nஅண்மையில், 19 மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, அல்சைமர்ஸ் என்பது உண்மையில் ஒற்றை நோய் கிடையாது என்பதை, 4,000 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வை வைத்து அண்மையில் உறுதி செய்துள்ளது.\n'மாலிக்யூலர் சைக்கியாட்ரி' இதழில் வெளியாகியுள்ள அவர்களது ஆய்வின்படி, அல்சைமர்ஸ் என்பது ஆறு உட்பிரிவுகளைக் கொண்ட நோய் என்றும், எந்த உட்பிரிவு நோய் நோயாளிக்கு உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ற தனிப்பட்ட சிகிச்சை முறையை உருவாக்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nமீண்டும் சந்திப்போம் பதிவிற்கு முன்\nஇதை பதிவு செய்ய நினைத்தேன்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: அல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nRe: அல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/09/gpmmedia0122.html", "date_download": "2020-12-04T05:24:31Z", "digest": "sha1:IUUABBL7B55L7F27DYZJVU427TK3MYZ7", "length": 16344, "nlines": 197, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க நகையை கண்டெடுத்த கைதி.! உரியவரிடம் ஒப்படைப்பு.!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க நகையை கண்டெடுத்த கைதி. உரியவரிடம் ஒப்படைப்பு.\nபுதுக்கோட்டையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் தவறவிட்ட தங்க நகையை கண்டெடுத்த கைதி.\nபுதுக்கோட்டையில் கடந்த வருடம் தமிழக அரசின் சிறைத் துறை சார்பில் சிறைவாசிகள் மட்டும் பணி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது.\nஅதன்படி புதுக்கோட்டை பாஸ்டல் ஸ்கூல் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.\nஇங்கு பணிபுரியும் 20 பணியாளர்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள் தான்.\nஇந்த பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருபவர்களை புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் சிறைதுறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nஇதனிடையே நேற்று புதுக்கோட்டை கட்டிய வயல் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சரவணன் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக இந்த பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது சரவணன் கழுத்தில் அணிந்திருந்த ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை பவுன் தங்கச் செயின் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் சரவணன் சென்றுவிட்டார். அப்போது அங்கு பணியிலிருந்த சிறைவாசியான பெட்ரோல் பங்க் ஊழியர் கிறிஸ்து ஆரோக்கியராஜ் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்து பெட்ரோல் பங்கு அலுவலர் விஜயகுமார் மற்றும் உதவி சிறை அலுவலர் பாலமுருகன் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று தங்கச் செயினை தொலைத்த கட்டியா வலை சேர்ந்த சரவணன் செயினை காணவில்லை என்று அவர் சென்ற இடங்களில் தேடி பார்த்து பெட்ரோல் பங்கிற்கு வந்த தான் தவறவிட்ட செயின் குறித்து கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் சிறை காவலர்கள் விசாரணை நடத்தியும் மற்றும் பெட்ரோல் பங்கிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தபோது தவற விட்ட செயின் சரவணனுடையதுதான் என தெரியவந்தது.\nஇதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி நேற்று சரவணன் மற்றும் அவரது மனைவியை பெட்ரோல் பங்கிற்கு வரவழைத்து அவர்களிடம் தங்க செயினை ஒப்படைத்தார்.\nமேலும் இந்த தங்கச் செயினை நேர்மையோடு எடுத்து ஒப்படைத்த ���ெட்ரோல் பங்க் ஊழியரும் சிறைவாசியும் கிறிஸ்து ஆரோக்கியராஜை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.\nஇதேப்போல் கடந்த ஆண்டு இந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்து ஒருவர் ரூ 1.5 லட்சம் பணத்தை தவற விட்டு சென்ற நபரிடம் இங்கு பணிபுரியும் சிறைவாசிகள் அந்தப் பணப்பையை எடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம், மீமிசல் பகுதிகளில் புரெவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வு.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/15.html", "date_download": "2020-12-04T04:25:20Z", "digest": "sha1:4G57IIAYHBRRPFL5BVY7J6ZVBDKDQ6GB", "length": 8841, "nlines": 54, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல் - Minnal Kalvi Seithi", "raw_content": "\n15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல்\n15வது நிதிக் குழு அறிக்கை: ஜனாதிபதியிடம் தாக்கல்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த��டம், ஐந்தாண்டு திட்டத்திற்கான அறிக்கையை, 15வது நிதிக் குழு அளித்தது.\nகடந்த, 2016ல், மத்திய அரசு, என்.கே.சிங் தலைமையிலான, 15வது நிதிக் குழுவை அமைத்தது. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராய்ந்து, வளர்ச்சிக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை, இக்குழு பரிந்துரைத்து வருகிறது.\nநேற்று, இக்குழுவின் தலைவர், என்.கே.சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, 2021 ~ 26 வரையிலான, ஐந்து நிதியாண்டுகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த அறிக்கையை வழங்கினார்.\nமாநிலங்களின் நிதியாதாரங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகள் குறித்து, அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, நிதிக் குழு தெரிவித்துள்ளது.\nபார்லி.,யில் நிதிக் குழு அறிக்கை தாக்கல் செய்த பின், அதன் விபரங்கள் தெரியவரும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கும் மானியம், வரி சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் பொறுப்பும் இக்குழுவுக்கு உள்ளது\n. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியான மானியம் செலுத்துவது உள்ளிட்டவற்றில் மாநிலங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து, அதற்கேற்ப ஊக்கத் தொகை வழங்குவது தொடர்பாக அறிக்கை அளிக்கும் பணியும், நிதிக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.supeedsam.com/133495/", "date_download": "2020-12-04T05:47:08Z", "digest": "sha1:OXBPAJ5ZNJQTNEFRUGFBCLBIDX7D6VAP", "length": 5473, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "20ற்கு ஆதரவு வழங்கவுள்ள ஆறு முஸ்லிம் எம்பிக்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\n20ற்கு ஆதரவு வழங்கவுள்ள ஆறு முஸ்லிம் எம்பிக்கள்\n20வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து சில எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅவர்களது பெயர் விபரங்கள் வருமாறு,\n01.இஷாக் ரஹுமான் – அநுராதபுரம்\n02.மொஹமட் அலி சப்ரி – புத்தளம்\n03.மொஹமட் நசீர் – மட்டக்களப்பு\n04.மொஹமட் ஆரீஸ் – அம்பாறை\n05.பைசல் காசிம் – அம்பாறை\n06.மொஹமட் முஷாரப் – அம்பாறை\nPrevious article20ற்கு ஆதரவாக வாக்களித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.\nNext articleசுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள்அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.டாக்டர் ஏ.எல்.எம். ஜலால்தீன்\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்த���் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nதாய் ஒருவர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12525-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-04T05:38:07Z", "digest": "sha1:JZ25IQSAKU7TW2S2SIQ5BX6HGLZKZEVR", "length": 17842, "nlines": 406, "source_domain": "www.tamilmantram.com", "title": "அளவீடு", "raw_content": "\nதிருமணம் என்று வரும் பொழுது\nமட்டும் ஏனோ பணம் என்னும்\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஅதுதான் இனியவள் பணம் படுத்தும் பாடு என்பது.காதல் மட்டுமே இருக்கும் இதயம் பணம் பார்ப்பதில்லை....காதல் மட்டமாய் இருக்கும் இதயம் மனம் பார்ப்பதில்லை.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nஉணமைக்காதல் கூட, வெட்கித்தலை குனியும் நிலையில்...\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nவாழ்த்துக்கள் இனியா... இங்கே அழிந்துவிடுவது காதல் மட்டுமல்ல.. அதன் புனிதமும்தான்..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nகாதலை பணம் அழித்துவிடுகிறது. சிறந்த அழிப்பான் பணம் என்கறீர்கள். ஆக்கும் சக்தி அழிவுசக்தி இரண்டும் கொண்டது பணம்\nபணம் இருந்தால் மட்டுமே கதால் வெற்றி பெறாது.\nநல்ல மணம் இருந்தாலும் வெற்றி பெறும்.\nதற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்\nஇருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். \"\nQuick Navigation குறுங்கவிதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« சரித்திர திருத்தம் | யாரறிவு ஆறறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/author/blogger-one/", "date_download": "2020-12-04T04:32:41Z", "digest": "sha1:5MBNQUGHXQ4QNBHOHX6PPASBTVGCYKDI", "length": 20377, "nlines": 108, "source_domain": "1newsnation.com", "title": "Newsnation_Admin, Author At Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்��ு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. உங்களுக்கு BP இருக்கா.. அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க.. 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\nஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…\nகொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ. 3000 […]\nஇந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் \"புரவி\" புயல்… வானிலை ஆய்வு மையம்..\nவங்கக்கடலில் நிலைக் கொண்டிருக்கும் புரெவி புயல் பாம்பனுக்கு மிக அருகில் மையம் கொண்டிருப்பதாகவும் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடக்கும் என்றும், மேலும் இந்த புரவி புயல் காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் […]\nபுரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து…\nநேற்று இலங்கையில் கரையைக் கடந்த புரவி புயல், தற்போது பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புரவி புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரி மறுபடியும் திறக்கும் […]\nபிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்…\nபிக் பாஸ் வீட்டில் 56 நாட்கள் மேல் ஆகியும் இன்னும் போட்டியாளர்கள் குறையவில்லை. 50 நாட்களை கடந்தும் இந்த சீசன் சுவாரசியம் இல்லாமலே செல்கிறது. 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இரண்டு குரூப்புக்கள் உள்ளது, இந்த குற்றச்சாட்டை வைத்தே போட்டி நகர்ந்து கொண்டு வருகிறது. குரூப்பிஷம் என்ற குற்றச்சாட்டை வைக்கும் பாலாஜி தான் ஒரு பக்கம் குரூப் சேர்ப்பத்து எல்லோரும் அறிந்த ஒன்றே, அதன்படி நேற்றைய எபிசோடில் பாலாஜியை வெளுத்து […]\nமீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…\nதென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் உருவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதாவது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்ட நிலையில் மேலும் தாமதமாகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி […]\nநாளை உருவாக இருக்கிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இது புயலாகவும் மாறலாம்…\nவங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ந் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் நல்ல மழையை கொடுத்தது. நிவர் புயல் நேற்று ஆ��்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) தென் கிழக்கு வங்க கடல் […]\nதமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து..\nநிவர் புயல் கடந்து ஒரு நாள் கூட முழுவதும் ஆகாத நிலையில். தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வரக்கூடிய 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு சற்று தீவிரம் அடைந்து தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. […]\n சவரனுக்கு 296 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை…\nகொரோனா பொதுமுடக்க காலத்தில் எதங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் சரிவை கண்டுள்ளது. இந்நிலையில் கடந்த நாட்களில் படிப்படியாக குறைந்து 37 – 38 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சரிவை கண்ட தங்கம் விலை நேற்று 36,904 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் […]\nவிக்ரமுக்கு இப்படி ஒரு நிலைமையா.. அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகும் விக்ரம்..\nதெலுங்கில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சுகுமார். இவர் அல்லுஅர்ஜூன்,மகேஷ் பாபு ராம்சரன் போன்ற ஹீரோக்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றியின் மூலமாக, அல்லுஅர்ஜூனை வைத்து அடுத்த படத்தை இயக்க முடிவெடுத்து இயக்கி வருகிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஆர்யா, அரிய2 போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் தான் “புஸ்பா” மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அல்லுஅர்ஜூனுக்கு […]\nசைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி…\nசென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22அடியை நெருங்கிய நிலையில், 12 மணிக்கு 1,000 கன அடி ந���ர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நீரானது அடையாறு வழியாக கடலில் கலக்க இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் இந்த செம்பரம்பாக்கம் ஏரியை இன்று திறக்கப்படும் இரண்டு […]\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு\nதமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம்\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்..\n50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar18/4219-2018-03-23-06-23-37", "date_download": "2020-12-04T05:18:45Z", "digest": "sha1:GOZERJB27J623D2ZLUB5SV7FPQV5GNRW", "length": 34317, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "நாற்றமெடுக்கும் அரசியலும் நாற்காலிச் சண்டைகளும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மார்ச் 2018\nதேர்தல் கவலை: மூர்த்திக்கும் - வாசருக்கும் சம்பாஷணை\nவிடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்\nதமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லையா\n காங்கிரசுக்கு ஏன் இத்தகைய வீழ்ச்சி\nதிருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழச் சிக்கலும், ஜெ., திருமா நிலைபாடுகளும்\nசமாதான முயற்சிக்கு தயாராக இல்லை என்பதை சிங்களம் அறிவித்துவிட்டது\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2010\nநாற்றமெடுக்கும் அரசியலும் நாற்காலிச் சண்டைகளும்...\nதேர்தலையொட்டி வெளியாகும் செய்திகளையும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பார்க்கும்போது மனிதர்கள் இத்தனை குரூரமாகவும் தந்திரமாகவுமா இருப்பார்கள் என்று வியந்து மாளவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ‘எசப்பாட்டு’ கச்சேரிகளில் ஈழத்தமிழர்களின் தலை உருளாமல் இருந்தாலாவது ‘போங்கய்யா நீங்களும் உங்கள் புண்ணாக்கு அரசியலும்’ என்று புறக்கணித்துவிடலாம். ஆனால், தேர்தல் விருந்துபசாரத்தில் ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது.\nகடைசி மூச்சுக்கூட ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபடிதான் பிரியவேண்டும் என்று அடாவடியாக அடம்பிடிக்கிற கலைஞருக்கு, ஈழத்தமிழர்களின் மனங்களில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது இன்னமும் புலப்படவில்லையா ‘நீலி’ என்றும் ‘சாத்தான்’ என்றும் அண்மையில் மேலதிக பட்டங்களைப் பெற்ற ஜெயலலிதா அம்மையார், கால மறதியின் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கையையும் பாராட்டத்தான் வேண்டும். வாக்குகளுக்காக எல்லோரும் ஏறும் மேடையில் (ஈழத்தமிழர்களின் பாடையில்) நாமும் ஏறித்தான் பார்ப்போமே என்று உண்ணாவிரதத்தில் குதித்திருக்கிறார். வாக்காளர் அட்டை என்னும் துருப்புச் சீட்டைக் கையில் வைத்திருக்கிறவர்களே தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிற பரிதாபத்தைத் தமிழகத்தில்தான் காணமுடியும். தேர்தலின் முன் ராஜாக்களாகவும் தேர்தல் முடிந்ததும் ஜோக்கர்களாகவும் பார்க்கப்படும் மக்களே இங்கு பரிதாபத்திற்குரியவர்கள்.\n‘காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான கூட்டணி பலமாக இருக்கிறது; திடமாக இருக்கிறது’ என்று கலைஞர் மீண்டும் மீண்டும் தனது வார்த்தைகளைத் தானே நம்பாததுபோல அறிவித்துக்கொண்டிருக்கிறார். ‘ஆம்... ஆம்.. நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம்’ என்று அவர்களும் ஏதோ ‘நெருடும்’ குரலில் வழிமொழிந்து கொண்டுதானிருக்கிறார்கள். காங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் அனுப்பும். அந்த ஆயுதப் பரிவர்த்தனையைக் கண்டுகொள்ளாத கலைஞர், அவ்வாயுதங்களால் அழிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இரங்கி அறிக்கை அம்பு விடுவார். இந்த முரண்நகையை ஒரு கசப்பான புன்னகையோடு பார்த்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது. ‘ஆடு பகை, குட்டி உறவு’ என்பார்களே அது மாதிரிப் போகிறது கதை.\n‘கலைஞரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என்று சொன்னால் அது தவறு. அவர் தான் பேசுவது இன்னதென்று புரிந்தே பேசுகிறார். ‘ஈழத்தில் நடக்கும் மனிதப் பேரவலங்களைப் பார்த்து நான் மனம் வருந்துகிறேன்’ என்று ஒருநாள் அறிக்கை விடுவார். அதே ஈழத்தமிழர்களுக்காகத் தன்னைக் கொளுத்திச் செத்துப்போன முத்துக்குமார் என்ற, மானுடத்தின்பால் பேரன்பு மிக்க இளைஞனது தீக்குளிப்பைக் கண்டும் காணாதது போல கண்மூடியிருப்பார். அந்தச் சோதிப்பெருஞ்சுடரின் தியாகத்தை ‘தீக்குளிப்பது தீவிரவாதச் செயல்’ என்று சொல்லி மின்மினியாக்கி அணைத்துவிடுவார்கள் அவரைச் சார்ந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்காக இரங்குகிறார் என்றால், முத்துக்குமாரின் மரணத்தையடுத்துப் பொங்கியெழுந்த மாணவர்களது உணர்வுகளுக்கு, எழுச்சிக்குத் தடைபோடும் வகையில் விடுதிகளையும் கல்லூரிகளையும் மூடியது எதனால் இத்தனை காலம் கழித்து தமிழகம் எழுந்ததே என்று கொண்டாடியிருக்க வேண்டாமா ‘தமிழினத் தலைவர்’\nஉண்மையை உரத்துப் பேச இங்கு ஒரு சிலர்தான் உண்டு. அந்த ஒரு சிலரில் உண்மையும் நாவன்மையும் ஒருசேரப் பொருந்திய சீமான், புதுச்சேரியில் வைத்து உண்மைகளைப் போட்டுடைத்தார் என்ற காரணத்திற்காகச் சிறையில் தூக்கிப் போட்டார்கள். ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்’ என்று கொளத்தூர் மணி அவர்களையும் சிறையிலடைத்தார்கள். தினம் தினம் செத்து மடியும் சகோதரர்களுக்காகக் குரல்கொடுப்பது பயங்கரவாதச் செயலாயிருக்கிறது. இராஜபக்ஷ என்ற இரக்கமற்றவனுக்குத் துணைபோகிறவர்களை உரத்துக் கேள்வி கேட்பது அதிகாரத்தின் செவிகளில் நாராசமாய் விழுகிறது. அதே விடயத்தை வேறு வார்த்தைகளால் ‘போரை நிறுத்து’ என்று தி.மு.க.வினரும்தான் கேட்டார்கள். ஒப்புக்காகவேனும் காங்கிரஸாரும் கேட்கிறார்கள். ‘ஏனடா கொலைசெய்கிறாய் பாவிப்பயலே’ என்று சீமான் அறச்சீற்றத்தோடு கேட்டதுதான் தவறாகிவிட்டது.\nஇந்தியாவின் போர்நிறுத்த வேண்டுகோளை எள்ளல் புன்னகை இதழ்க்கடையில் வழிந்தோட ராஜபக்ஷேவும் கோத்தபாயவும் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா இந்தியா அடிக்கிறமாதிரி அடிக்கிறது; இலங்கையோ அழுகிற மாதிரி அழுகிறது. இந்தப் பிரம்ம இரகசியம் எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.\nஉண்மையைப் பேசினால் காராக்கிரகம் என்பதே எல்லா அரசுகளதும�� நிலைப்பாடாயிருக்கிறது. ஜனநாயகம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் அகராதியில் முடக்கப்பட்ட சொற்களாகிவிட்டன. நிமலராஜன், தராக்கி, லசந்த, அண்மையில் வித்தியாதரன் என்று நீள்கிறது இலங்கை அரசின் பட்டியல். ஊடகக்காரர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருக்கிறதாம். இந்தியா இவ்விடயத்திலும் இலங்கையின் ‘பெரியண்ணா’வாக இருக்க நினைக்கிறாற்போலிருக்கிறது.\nமறுபடியும் நமது பிலாக்கணத்துக்கு வருவோம்.\nஒரு ஊரிலே ஒரு மாமியார்க்காரி இருந்தாளாம். அதே வீட்டில் ஒரு மருமகளும் இருந்தாளாம். ஒரு பிச்சைக்காரன் வாசலிலே வந்து ‘அம்மா பிச்சை’ என்றானாம். மருமகள் எழுந்துவந்து ‘பிச்சை இல்லைப் போ’ என்றாளாம். பிச்சைக்காரன் ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும்போது மாமியார்க்காரி கூப்பிட்டாளாம். ‘இவங்க ஏதோ போடப்போறாங்க. நல்லவங்க’ என்று நம்பிக்கையோடு பிச்சைக்காரன் திரும்பிவந்தானாம். ‘பிச்சை இல்லையென்று அவ என்ன சொல்றது... நான் சொல்றேன்... பிச்சை இல்லைப் போ’ என்றாளாம் மாமியார்க்காரி.\nமேற்சொன்ன கதை ஞாபகத்திற்கு வரும்படியாக அடிக்கடி சம்பவங்கள் நடந்து தொலைக்கின்றன. பழ.நெடுமாறன் அவர்களது தலைமையிலான ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமோ அதுபோன்ற வேறு ஏதாவது அமைப்புக்களோ கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவார்கள். அதற்கு தமிழக காவற்துறை அனுமதி வழங்க மறுத்துவிடும். அதே போன்றதொரு கூட்டத்தை தி.மு.க. நடத்தத் தடையேதுமில்லை. ஆக, சட்டம் என்பது கை வலுத்தவனின் கையாள் ஆகிறது. ‘ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்காதே என்று நீ என்ன சொல்வது... அதையும் நான்தான் சொல்வேன்’ என்ற தொனி புலப்படுகிறதல்லவா ‘செத்த வீடானால் நான்தான் பிணம்; கல்யாண வீடானால் நான்தான் மாப்பிள்ளை’ என்று சொல்வார்களே.... அதுபோல.\nஎல்லா இடங்களிலும் தாமே துருத்தித் தெரியவேண்டும் என்று ஆட்சியாளர்கள் முண்டியடித்ததன் விளைவுதான் வழக்கறிஞர்களின் தலைகளில் அடியாக விழுந்திருக்கிறது. முத்துக்குமார் பற்றவைத்துவிட்டுப் போன தீ வழக்கறிஞர்களுக்கிடையில் பற்றியெரிந்தால், காங்கிரசின் மீதான தி.மு.க.வின் விசுவாசம் என்னாவது ‘மறக்கவும் மாட்டோம்... மன்னிக்கவும் மாட்டோம்’ என்பதே காங்கிரசாரின் தாரக மந்திரமாக இருக்கும்போது ‘தமிழர்களை மறந்துவிடுவோம்... வரலாறு நம்மை மன்னித்துவிடும்’ என்பதாகத்தானே பிற்பாட்டு அமையவேண்டும் ‘மறக்கவும் மாட்டோம்... மன்னிக்கவும் மாட்டோம்’ என்பதே காங்கிரசாரின் தாரக மந்திரமாக இருக்கும்போது ‘தமிழர்களை மறந்துவிடுவோம்... வரலாறு நம்மை மன்னித்துவிடும்’ என்பதாகத்தானே பிற்பாட்டு அமையவேண்டும் அதை மீறும் எவர் மீதும் சட்டம் பாய்கிறது. காவற்துறையின் செயலுக்கு கலைஞர் அவர்கள் பொறுப்பில்லை என்றால், காவற்துறை மாநிலத்தை ஆள்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா அதை மீறும் எவர் மீதும் சட்டம் பாய்கிறது. காவற்துறையின் செயலுக்கு கலைஞர் அவர்கள் பொறுப்பில்லை என்றால், காவற்துறை மாநிலத்தை ஆள்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா ஈழத்தமிழனை இலங்கை இராணுவம் அடிக்கிறது. ஈழத்தமிழனுக்காகப் பேசுபவனை இங்குள்ள காவற்துறை மிரட்டுகிறது. ஆக, வாளேந்திய சிங்கத்திற்கும் தூணேந்திய சிங்கங்களுக்கும் ‘தமிழர் ஒவ்வாமை’ நோய் எனக் கொள்ளலாமா\n‘எல்லா மாடும் ஓடுதுன்னு வயித்து மாடும் கூட ஓடிச்சாம்’ என்று சொல்வார்கள். ஜெயலலிதா அம்மையாரின் உண்ணாவிரத அறிக்கையைப் பார்த்தபோது அதுதான் நினைவில் வந்தது. ‘போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’ என்று திருவாய் மலர்ந்தருளியவர் இதே தேவியார்தான். ஒவ்வொரு காலத்திற்கென்று ஒவ்வொரு நாகரிகம் புதிது புதிதாகப் பிறக்கும். கால் விரிந்த பெல்பொட்டம், தோள்வரை தலைமயிர் வளர்த்தல் இப்படியாக. அந்தச் சாயலில் தேர்தல் காலத்திலும் சில காய்ச்சல்கள் பரவும். வரவிருக்கும் தேர்தலின்போது கட்சிகள் தூக்கிப்பிடிக்கும் கொடி ‘ஈழப்பிரச்சனை’யாயிருப்பது வருந்தத்தக்கதே. அங்கே நாளாந்தம் ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பசியால் குடல் உள்ளிழுத்து முறுக்கி கண்கள் இருண்டு தண்ணீருக்காய் தவித்து விழுந்து இறந்துகொண்டிருக்கிறார்கள் வன்னியிலுள்ள தமிழர்கள். இறந்தவர்களை எடுத்துப் புதைக்கப் போகும்போது எறிகணை தாக்கி மண்ணில் சரிவது சாதாரண நிகழ்வாயிருக்கிறது. அத்தகைய பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக் கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.\nதி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அம்பலத்தேறி ஆடுவதுபோல பா.ம.க.ஆடவில்லையே தவிர, வளைய வேண்டிய இடத்தில் வளைந்து குனிய வேண்டிய இடத்தில் குனிந்து சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது சங்கதி. மருத்துவர் அய்யா மதிப்பிற்குரிய சோனியா அம்மையாரைச் சென்று சந்தித்து சமரசம் பேசியிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. தானாடாவிட்டாலும் மத்தியிலுள்ள தன் வாரிசுக்காக காவடி ஆடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து எரிந்த தியாகிகளுடைய ஈமச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இனவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்கும் ராமதாஸ் ஐயா ஒரு முகம் என்றால், மத்தியில் மகனை அமர்த்தி, தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தப் போராடும் இருப்பின் தவிப்புத் தெறிக்கும் இன்னுமோர் முகமுண்டு அவருக்கு.\nஆக, இங்கே தேர்தல் கோலாகலம் ஆரம்பமாகிவிட்டது. நாற்காலிக்கான குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு இனிக் குறைவிராது. ‘போக மாட்டேன்.. போக மாட்டேன்’ என்று அடம்பிடிக்கிறார் கலைஞர். ‘போயேன்... நானும் கொஞ்சம் ஏமாற்றுகிறேனே...’ என்று முறுக்குகிறார் ஜெயலலிதா. ‘சற்றே விலகியிருங்களேன் நந்திகளா’ என்று கடுக்கின்றன ஏனைய கட்சிகள். அரசியல் தெளிந்தவர்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள். இங்கு நடக்கும் இழுபறிகளை அறியாத சனங்கள், அரசியல் அறிவற்றவர்களை நினைத்தால்தான் அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆனால், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது விழப்போகும் வாக்குகள் மட்டுமல்ல என்பதை நாமறிவோம். பணமும் அரிவாளும் சாராயமும் வேட்டி-சேலைகளும் சண்டித்தனமும் கள்ள ஓட்டுக்களும் ஆட்டோக்களும் அச்சுறுத்தல்களும்கூட தேர்தலில் தோன்றாத்துணையாக இருக்குமென்பதை அனைவரும் அறிவோம். வாழ்க பணநாயகம்\n- தமிழ்நதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/opinion/union-budget-fiscal-year-indian-economy-169689/", "date_download": "2020-12-04T05:58:19Z", "digest": "sha1:OH373KJYEONSVMOD6SDYNGO4QJB54RGG", "length": 22014, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புற அழுத்தத்துக்கு நிதியமைச்சர் இணங்காதது ஓர் ஆறுதல்!", "raw_content": "\nபுற அழுத்தத்துக்கு நிதியமைச்சர் இணங்காதது ஓர் ஆறுதல்\nமுதல் அடியை எடுத்துவைப்பதே ஆயிரம் மைல் பயணத்தின் துவக்கமாக இருக்கும். அந்தப் பயணத்தை இந்த நிதிநிலை அறிக்கை தொடங்கவில்லை என்பது பெரிய ஏமாற்றம்.\nபொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஊக்கத்தைக் கொண்டுவருமாறு நிதியமைச்சருக்கு பெரிய அளவில் அழுத்தம் தந்தனர். ஆனால், வளர்ச்சியின் வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான எந்தவொரு முயற்சியும் ஒரு பயனற்றதாக இருந்திருக்கும் என்பதால், அவர் இதற்கெல்லாம் இணங்கவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது. இது கடுமையான சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தால், அது மிக மோசமானதாக இருக்கும்.\nஇந்தக் கட்டமைப்பிலேயே ஏற்கெனவே கணிசமான அளவுக்கு தூண்டல் இருப்பதை நிதி ஊக்க ஆர்வலர்கள் கவனிக்கவேண்டும். அரசாங்க ஆவணங்கள் காட்டுவதைவிட உண்மையான நிதிப் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கும் என்பது நீண்ட காலமாகத் தெரிந்ததுதான். நடப்பு நிதியாண்டுக்கும் அடுத்த நிதியாண்டுக்குமான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.8 சதவீத ஆஃப்-பேலன்ஸ் ஷீட் கடன்களை ஒப்புக்கொள்வதன் மூலம் நிதியமைச்சர் வெளிப்படைத் தன்மையை நோக்கி நகர்ந்திருக்கிறார்.\nநிதிப் பற்றாக்குறையானது உண்மையில் அதிகமாக அதாவது நடப்பாண்டில் 4.6 சதவீதமாகவும் அடுத்த ஆண்டில் 4.3 ஆகவும் இருக்கும் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ஏற்கெனவே அதிகமாக உள்ளது. இத்துடன், வருவாய் அதிகரிப்பு, பங்குவிலக்கல் பற்றிய நம்பவியலாத கணிப்பானது, அடுத்த ஆண்டும் தொடரும். திறம்மிக்கதாக நீடிக்கமுடியாத நிதிநிலைமையே நமக்கு உள்ளது. பல காரணங்களுக்காக.இதற்குமேல் எந்தத் தூண்டுதலும் தேவையற்றதாக இருக்கும் என்பது தெளிவு.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nநீண்டகால வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் முதலீட்டைப் புதுப்பிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் போராட்டத்தை நிதி அழுத்தங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. இது இறையாண்மை மதிப்பீடுகளைக் குறைத���து அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகளை பாதிக்கவைக்கும். பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேல் இருக்கும்போது, நம்மால் தாங்கமுடியாத அளவுக்கு, பணவீக்க அழுத்தத்தைத் தூண்டக்கூடும். முக்கியமாக, இது வெளிப்புறத்தில் அழுத்தங்களுக்கு வழிவகுக்கும். 1991 ஆம் ஆண்டின் செலுத்தல் நிலுவை நெருக்கடி மற்றும் 2013 ஆம் ஆண்டின் நெருக்கடி ஆகியவை, கடுமையான உத்திகளை அடுத்து அவற்றுக்கு மத்தியில் விரிவாக்கப்பட்ட நிதி இலாபத்தின் விளைவுகள் ஆகும்.\nநிதித் தூண்டலின் ஆதரவாளர்கள் பல எதிர்வாதங்களை முன்வைப்பார்கள். சர்வதேச அளவில் நமது கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான விகிதம் குறைவாக உள்ளது என்று அவர்கள் கூறுவார்கள். விவரங்கள் இதற்கு ஏற்ப இருக்காது. இது எப்படியோ, கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின் சர்வதேச ஒப்பீடுகள், மற்ற அளவுருக்கள் இல்லாமல் இருந்தால் அவை தவறானவை என்பதே நம்முடைய அனுபவமும் ஆய்வுகளும் காட்டுவதாகும். நமது கடன் நிலுவையானது பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களைப் போலன்றி உள்நாட்டு பணத்தின்படி இருப்பதால், நாம் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று அந்த ஆதரவாளர்கள் வாதிடுவார்கள்.\nஇது, முந்தைய நெருக்கடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்திருக்கவில்லை. அடுத்து வரும் நெருக்கடியிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என்று நம்புவதற்கும் உரிய முகாந்திரம் இல்லை. குறிப்பாக, நமது வெளிநாட்டுக் கடனானது முன்பைவிட அதிக வீதத்தில் இருக்கிறது, முக்கியமானது. நமது அந்நியச் செலாவணி இருப்பு வலுவானது; அதனால் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் வாதிடுவார்கள். இத்தகைய மனநிறைவு தவறானது. சாதகமான சமயங்களில் அந்நிய செலாவணி இருப்பு மிகப் பெரியதாகத் தெரிகிறது; ஆனால் மோசமான காலகட்டத்தில் எந்தவித இருப்பும் போதுமானதாக இருக்காது என்கிற பாடத்தையும் நாம் மறந்துவிடக் கூடாது.\nநிதி பற்றாக்குறை அளவு அக்கறைக்குரிய ஒரு காரணியாக இருப்பதால், மறைந்துகிடக்கும் நிதித் திரட்சியின் அடிப்படைத் தரம் பெரிதாக இருக்கும். வருவாய்ப் பற்றாக்குறையானது குறைவதற்குப் பதிலாக மேலே போய்க்கொண்டே இருக்கும். இந்த ஆண்டு, அரசாங்கம் வாங்கிய கடனில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான தொகையானது, சம்பளம், ஓய்வூதியம், வட்டி மற்றும் மானியங்கள் போன்ற நடப்பு செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த விகிதமானது அடுத்த ஆண்டின் மூன்று காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கும். இது வெறுமனே நீடிக்கமுடியாதது, ஏனெனில் இது மூலதன செலவினங்களை அதிகரிப்பதை நோக்கித் தள்ளிவிடும்.\nநிதித் திரட்சித் தரத்தின் இன்னொரு பரிமாணம் என்பது மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதிநிலையே ஆகும். உண்மையில், இது ஒரு அறையில் உள்ள பெரிய யானையைப் போன்றதாகும். இத்துடன், மாநிலங்கள், மையத்தைவிட ஒன்றரை மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றன. மையத்தை ஒப்பிட மாநிலங்கள் தங்கள் நிதியை எவ்வளவு திறத்துடன் செலவிடுகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nமாநிலங்கள் நன்றாகச் செயல்பட்டிருக்கவில்லையும்கூட. மாநில நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அண்மைய ஆண்டறிக்கையின்படி, மாநிலங்களின் நிதி விவகாரங்கள் குறித்து பல எச்சரிக்கைகளைத் தந்துள்ளது. அதாவது, மாநிலங்களின் சொந்த வருவாய் உற்பத்தியில் வலுக்குறைவு தொடர்வது, அவற்றின் நீடிக்கமுடியாத கடன்சுமைகள் மற்றும் ’விவசாயக் கடன், உதய் திட்டத்தின் கீழ் மிந்துறைக் கடன்கள் தள்ளுபடி, வருமான பரிமாற்ற திட்டங்களைச் செயல்படுத்துவது போன்ற நிதி அதிர்ச்சிகளுக்கு இடமளிக்கும்வகையில்’ மூலதனச் செலவுகளைக் குறைக்கும் போக்கு ஆகியவை. பொது நிதிகளைத் தவறாகக் கையாள்வதற்கு சந்தை அபராதம் விதிக்கும்; ஒரு நிலைக்கவியலாத நிதிநிலைமைக்கு பொறுப்பு யார், மைய அரசா மாநிலங்களா என்றெல்லாம் அது பார்க்காது.\nஇவை அனைத்துக்கும் மேல், நிதித் தூண்டுதலைப் பற்றிய மிகப் பெரிய அச்சம் என்னவென்றால், குறிப்பாக நம் நாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு தீவிரமான ஜனநாயக அமைப்பில், இது ஒரு செலவு என்று கூறி ஒரு செலவுத் திட்டத்தில் அமுக்கிவிட்டு, அழுத்தம் விலகும்போது அது திரும்பப்பெறப்படும் என்று தூண்டுவதாக இருக்கிறது. மீள்வது என்பது மிகவும் கடினம் என்பதையே அனுபவம் காட்டுகிறது. மில்டன் ப்ரீட்மேன் கூறியதைப்போல, ஒரு தற்காலிக அரசாங்கத் திட்டத்தைவிட நிரந்தரமானது எதுவுமில்லை.\nஒரு நிலையான திருப்பத்திற்கு பொருளாதாரத்துக்குத் தேவைப்படுவது தனியார் முதலீட்டை முடுக்கிவிடுவதுதான். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கான அவசியமான நிபந்தனை என்பது கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாகும். இது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். ஆனால், சீனத் தலைவர் மாஓ -சே- துங் சொன்னதுபோல, முதல் அடியை எடுத்துவைப்பதற்கே ஆயிரம் மைல் பயணமாகவும் இருக்கும். அந்தப் பயணத்தை இந்த நிதிநிலை அறிக்கை தொடங்கவில்லை என்பது ஒரு பெரிய ஏமாற்றம். ஆனால், குறைந்த பட்சம், நிதி சாகசத்தை மேற்கொண்டு மோசமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கவில்லை. கெய்ன்ஸ் சொன்னதுபோல, துல்லியமாக தவறாக இருப்பதைவிட, தோராயமாக சரியாக இருப்பது நல்லது.\nஇந்தக் கட்டுரை, முன்னதாக, கடந்த 12-ம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில், நிதிச் சாகசத்தைக் கலைப்போம் எனும் தலைப்பில் வெளியானது. கட்டுரையாளர், இந்திய ரிசர் வங்கியின் முன்னாள் ஆளுநர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தற்போது வருகைதரு பேராசிரியராக இருக்கிறார்.\nஇந்த கட்டுரையை தமிழில் எழுதியவர் ஆர். ஆர். தமிழ்க்கன்ல்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்���ம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-murasoli-office-at-panchami-land-row-mk-stalin-dr-ramadoss-clash/", "date_download": "2020-12-04T05:58:57Z", "digest": "sha1:ZS7K4YVDCFYZW5NJM76BOJFFPRARDRQE", "length": 13208, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா? ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்", "raw_content": "\nமுரசொலி அலுவலக இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி இருந்ததா ஸ்டாலின் – ராமதாஸ் யுத்தம்\nDr Ramadoss: நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள்...\nமுரசொலி இடம், பஞ்சமி நிலமா என்பது தொடர்பான சர்ச்சை சூடு பிடித்திருக்கிறது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் இடையே அறிக்கை யுத்தம் தொடர்கிறது. அந்த இடத்தில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ்.\nசென்னை தேனாம்பேட்டையில், திமுக.வின் தின இதழான முரசொலி அலுவலகம் இருக்கிறது. அண்ணா அறிவாலயத்தையும், முரசொலி அலுவலகத்தையும் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தனது இரு கண்களாக பாவித்து வந்தார். அந்த முரசொலி வளாகத்தின் உரிமை தொடர்பாகத்தான் இப்போது சர்ச்சை\nஇடைத் தேர்தல் பிரசாரத்திற்காக நாங்குனேரி சென்றிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் அசுரன் திரைப்படத்தை திமுக நிர்வாகிகளுடன் சென்று பார்த்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான பஞ்சமி நில மீட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தை வெகுவாகப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.\nஇதற்கு பதில் கொடுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்\nஇதற்கு ட்விட்டரிலேயே பதில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், ‘மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா – மனை அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா – மனை’ எனக் கூறி, அந்தப் பட்டா நகலையும் ட்விட்டுடன் இணைத்திருந்தார்.\nதவிர, அது பஞ்சமி நிலம் என டாக்டர் ராமதாஸ் நிருபித்தால் அரசியலை விட்டு விலகுவதாகவும், நிரூபிக்காத பட்சத்தில் ராமதாஸும், அவரது மகனும் அரசியலை விட்டு விலகுவார்களா என சவால் விட்டிருந்தார் ஸ்டாலின்.\nஇந்தச் சூழலில் இன்று (அக்டோபர் 19) ராமதாஸ் மீண்டும் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா\nமுரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன் அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்\nமுரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது\nநிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்��ுத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை’ என ராமதாஸ் கூறியிருக்கிறார்.\nஇந்த விவகாரம், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-bravo-is-the-reason-behind-the-inclusion-of-pollard-in-mi-team-022147.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-04T05:35:27Z", "digest": "sha1:ZXX7MCYOLC5U6GPIIICSB4FYX5AW4UVO", "length": 18987, "nlines": 175, "source_domain": "tamil.mykhel.com", "title": "அந்த ஒரு பிளான்.. மும்பை டீமிடம் பேசிய பிராவோ.. சிஎஸ்கே எதிர்காலம் காலியானது அங்குதான்.. பின்னணி | IPL 2020: Bravo is the reason behind the inclusion of Pollard in MI team - myKhel Tamil", "raw_content": "\n» அந்த ஒரு பிளான்.. மும்பை டீமிடம் பேசிய பிராவோ.. சிஎஸ்கே எதிர்காலம் காலியானது அங்குதான்.. பின்னணி\nஅந்த ஒரு பிளான்.. மும்பை டீமிடம் பேசிய பிராவோ.. சிஎஸ்கே எதிர்காலம் காலியானது அங்குதான்.. பின்னணி\nதுபாய்: மும்பை அணியில் ரோஹித் சர்மா இல்லாமலே நேற்று சிஎஸ்கேவை அந்த அணி மிக எளிமையாக வீழ்த்தி இருக்க��றது. இதற்கு அந்த அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் மிக முக்கியமான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணி எளிதாக வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்து இருக்கிறது. இந்த சீசனில் இனி மீதம் இருக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று மானத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.\nநேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.\nநேற்று சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக பேட்டிங் செய்யவில்லை. சாம் கரன் மட்டுமே நேற்று அரை சதம் அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் நேற்று 15 ரன்களை கூட தாண்டவில்லை. சிஎஸ்கேவின் தோல்விக்கு இந்த மோசமான பேட்டிங் முக்கியமான காரணமாக இருந்தது. இன்னொரு பக்கம் பொல்லார்ட் நேற்று மிக சிறப்பாக கேப்டன்சி செய்தார்.\nநேற்று ரோஹித் இல்லையென்றாலும் பொல்லார்ட் மிக சிறப்பாக கேப்டன்சி செய்தார். சரியான பவுலிங் ரொட்டேஷன், பேட்டிங் ஆர்டர் , பீல்டிங் செட்டப் என்று பொல்லார்ட் நேற்று கலக்கினார். இரண்டாவது ஓவர் பும்ராவை போட வைத்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத டிவிஸ்ட். இங்குதான் சிஎஸ்கே மொத்தமாக சறுக்கியது.\nசிபிஎல் போன்ற போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சி செய்த பொல்லார்ட் நேற்று தனது கேப்டன்சியை நிரூபித்தார். பொல்லார்ட்தான் தற்போது உலகிலேயே நம்பர் 1 டி20 கேப்டன். உலகிலேயே அதிக டி20 போட்டிகளில் வென்ற கேப்டன் என்று பெயர் பொல்லார்டுக்குதான் இருக்கிறது. பல்வேறு லீக் ஆட்டம் உட்பட 299 டி20 போட்டிகளில் பொல்லார்ட் கேப்டனாக வென்று இருக்கிறார்.\nமும்பை அணி ஒவ்வொரு முறை சறுக்கும் போது பொல்லார்ட்தான் அந்த அணிக்கு கை கொடுக்கிறார். தோனிக்கு ரெய்னா போல ரோஹித்திற்கு பொல்லார்ட் செயல்படுகிறார். ஆனால் இந்த பொல்லார்ட் மும்பை அணிக்கு செல்லவே பிராவோதான் காரணம். ஆம் 2010 வரை பிராவோ மும்பை அணியில்தான் இருந்தார். அந்த வருடம் பிராவோ மும்பை அணியில் இருந்து வெளியேறுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.\nஇதன் காரணமாக அவருக்கு ஒரு மாற்று வீரரை மும்பை அணி தேடியத��. ரசல் அல்லது கெயில் ஆகியோரை அணியில் எடுக்கவே மும்பை நினைத்தது. பொல்லார்ட் மற்றும் பிராவோவை அணியில் எடுக்க சிஎஸ்கே நினைத்தது. ஆனால் சிஎஸ்கேவின் திட்டம் தெரியாமல், பிராவோதான் மும்பை அணிக்கு பொல்லார்டை பரிந்துரை செய்தார் .பொல்லார்டை அணியில் எனக்கு மாற்றாக எடுங்கள் என்று பிராவோதான் மும்பைக்கு ஐடியா கொடுத்தார்.\nஇந்த பரிந்துரைதான் மொத்தமாக மும்பை அணியின் எதிர்காலத்தை புரட்டி போட்டது. 2011 ஏலத்தில் பொல்லார்டை அணியில் எடுக்க சிஎஸ்கே தீவிரமாக முயன்றது. ஆனால் மும்பை அணி கொஞ்சம் கூட பொல்லார்டை விட்டு கொடுக்கவில்லை. பிராவோ சொன்னதை நம்பி அவரை கஷ்டப்பட்டு மும்பை அணியில் எடுத்தது.\nஅந்த ஒரு முடிவு தற்போது மும்பையின் எதிர்காலத்தை மாற்றி உள்ளது. பிராவோ அன்று பரிந்துரை செய்யவில்லை என்றால் மும்பை பொல்லார்ட் மீது இவ்வளவு ஆர்வம் காட்டி இருக்காது. சிஎஸ்கேவும் கூட பொல்லார்டை வாங்கியிருக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். சிஎஸ்கே பெரிய எதிர்காலத்தை அன்று இழந்தது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடி\nஇப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்\nகோலி நல்ல கேப்டன்தான்.. ஆனா ரோகித்.. என்னதான் சொல்ல வர்றீங்க காம்பிர்\nநல்லா பாருங்க.. எனக்கு இது மேட்டரே இல்லை.. உள்ளே இருந்த கோபம்.. வச்சு செய்த ரோஹித் சர்மா.. அதிரடி\nரிதமை பிரேக் செய்த ஹிட்மேன்.. சொல்லி சொல்லி அடித்த ரோஹித் சர்மா.. \\\"அவருக்கு\\\" அனுப்பிய மெசேஜ்\nநான் என்ன செய்தேன்.. என்னை ஏன் அனுப்பினீர்கள்.. டெல்லியை பழி தீர்த்த அந்த வீரர்.. எவ்வளவு ஆக்ரோஷம்\nஅவரைத்தான் அனுப்ப போகிறோம்.. ஒருநாளுக்கு முன்பே சொல்லிவிட்டு செய்த ரோஹித் சர்மா.. ப்பா எவ்வளவு தில்\nஅட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா\nநேர்மையா சொல்லனும்னா.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.. பைனல்சுக்கு முன் புலம்பிய ரோஹித்.. என்னாச்சு\nசெம திருப்பம்.. 2 பேரை அனுப்பிய கோலி.. கணக்குப்படி பார்த்தால் இன்று அந்த அணிதான் கோப்பை அடிக்குமோ\nகொஞ்சம் பொறுமையா இருங்க.. மும்பை வீரரிடம் நேரடியாக பேசிய தோனி.. என்ன நடந்தது\n\\\"யார்க்கர் புயல்\\\".. இந���திய அணியில் தேர்வான நடராஜனுக்கு.. போன் செய்த ஸ்டாலின்.. என்ன பேசினார்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n26 min ago கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\n13 hrs ago இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\n15 hrs ago யார்க்கர் நடராஜனுக்கு வழிவிடும் டாப் வீரர்.. டீமை மாற்றிய கேப்டன் கோலி.. எகிறும் எதிர்பார்ப்பு\n16 hrs ago அவனும் நானும்.. மகனுடன் இணைந்து வெற்றிப் பயணம்... புகைப்படம் வெளியிட்டு சானியா உற்சாகம்\nNews மதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/03/19140723/Today-Flash-News.vid", "date_download": "2020-12-04T04:18:21Z", "digest": "sha1:CX2DPP53GTJG5CB5OD7LMOPDZGB6JGC5", "length": 5174, "nlines": 115, "source_domain": "video.maalaimalar.com", "title": "பிரியங்காவை ‘பப்பி’ என்று கூறிய மத்திய மந்திரி - காங்கிரஸ் கண்டனம்", "raw_content": "\nகனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபுரெவி புயலால் தொடரும் கனமழை- சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பதிவு\nஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்\nகனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\t| புரெவி புயலால் தொடரும் கனமழை- சிதம்பரத்தில் 34 செ.மீ. மழை பதிவு | ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுவது யார்\nசென்னை குடும்ப நல கோர்ட்டில் நீதிபதி முன்பு மனைவியை கத்தியால் குத்திய கணவன்\nபிரியங்காவை ‘பப்பி’ என்று கூறிய ம��்திய மந்திரி - காங்கிரஸ் கண்டனம்\nமனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி\nபிரியங்காவை ‘பப்பி’ என்று கூறிய மத்திய மந்திரி - காங்கிரஸ் கண்டனம்\nகூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீடு\nசெப்டம்பர் மாதத்தில் ரூ.95480 கோடி ஜிஎஸ்டி வசூல்\nபதிவு: அக்டோபர் 01, 2020 22:07 IST\nபாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு\nபதிவு: அக்டோபர் 01, 2020 16:00 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2015/07/blog-post.html", "date_download": "2020-12-04T05:59:03Z", "digest": "sha1:WMFAT3APC2TVMAM7EO7XWVR2YCYJF3DE", "length": 6461, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா? இனி கவலைய விடுங்க", "raw_content": "\nஉங்கள் மொபைல் போனில் சிக்னல் இல்லையா\nசெல்ஃபோன் சிக்னல் கிடைக்காத இடங்களில் இருக்கும் போது, அவசர உதவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஒரு புதிய கருவியை கோடென்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.ஸ்மார்ட் போன்களில் இணையத்தின் உதவியுடன் இயங்கும் எண்ணற்ற செயலிகளும், வசதிகள் இருந்தாலும், நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் பயன்படுத்த சிக்னல் தொடர்ந்து கிடைக்க வேண்டியது அவசியமாகும்.\nசிக்னல் கிடைக்காத இடங்களை கடக்க நேரிட்டாலோ, நமது செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தியைக் கூட அனுப்ப முடியாது என்பது தான் யதார்த்தம்.\nஇதனால் சிக்னல் கிடைக்காத இடங்களுக்கு செல்ல நேர்ந்தால், யாருக்கும் தகவல் அளிக்கவும் முடியாமல், யாரிடம் இருந்தும் எந்த வித தகவலும் பெற முடியாத நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது அந்த பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு சந்தையில் வந்துள்ளது.\nகோடென்னா (goTenna) என்ற அந்த நிறுவனம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கருவியையும் அதனை அனைத்து வித ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் செயலியையும் வடிவமைத்துள்ளது.\nஅந்த கருவி மற்றும் செயலி நம்மிடம் இருந்தால், அதன் மூலம், செல்போனில் சிக்னல் இல்லாத போதும் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம்.\nஆனால் நீங்கள் யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்களோ அந்த நபரும், அந்த கருவியை வைத்திருக்க வேண்���ும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் செயல்பாடு யாதெனில், இந்த செயலியை பயன்படுத்தி நாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகையில், அந்த குறுஞ்செய்தி முதலில் நம்முடைய செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ள கோடென்னா கருவிக்கு செல்லும்.\nபின்னர் அந்த கருவி, அந்த செய்தியை ரேடியோ சிக்னலாக மாற்றி, அந்த குறிப்பிட்ட நபரின் கருவிக்கு அனுப்பி விடும்.\nஇந்த கருவி மற்றும் செயலி முக்கியமாக சுரங்கப் பணியாளர்களுக்கும், சாகச விரும்பிகள், மலையேறுபவர்கள் மற்றும் காடுகளில் பயணிப்பவர்களுக்கும் சிறந்த கருவியாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/actress-poorna-photos/532/", "date_download": "2020-12-04T05:36:13Z", "digest": "sha1:FCTPUNZ5S4AJV5LZ2GPTJYQ5ISXVQ2BL", "length": 3889, "nlines": 120, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Poorna Photos - Kalakkal Cinema", "raw_content": "\nCorona-வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் – முதல்வர் பழனிசாமி பேச்சு.\nஉயிரே போனாலும் பரவால்ல.. கொடுத்த வாக்கை தவற மாட்டான் – ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nசேலம் மாவட்டத்தில் கொரானாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன – முதல்வர் பழனிசாமி பேச்சு\nபோட்டியை விட்டு வெளியேறிய அனிதா\nOFFICIAL: January-ல் கட்சி தொடக்கம்.., இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல – ரஜினிகாந்த் அறிவிப்பு\nவசூலை குவிக்க படக்குழு போட்ட புது திட்டம்.. அது மட்டும் ஓகேன்னா வசூல் வேற லெவல் – மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்.\nதளபதி விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு ரெடியா மாஸ்டர் பட பிரபலம் வெளியிட்ட செம மாஸான போஸ்டர் – இதோ பாருங்க.\nமிரட்டலான தலைப்பில் வெற்றிமாறன் சூரி திரைப்படம்.. அப்படி என்ன தலைப்பு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.madrasbhavan.com/2014/02/blog-post_28.html", "date_download": "2020-12-04T04:11:28Z", "digest": "sha1:MYRXVTMOHZSXKFKLUCSY5TZ6W2XMGZ5H", "length": 13709, "nlines": 129, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: லியோ பிரபுவின் நெருப்பு கோலங்கள்", "raw_content": "\nலியோ பிரபுவின் நெருப்பு கோலங்கள்\nதமிழ் நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கிய கலைஞரான லியோ பிரபு நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெருப்பு கோலங்கள்' மூலம் மேடையேறி இருக்கிறார். 1969 ஆம் ஆண்டு ஸ்டேஜ் இமேஜ் எனும் நாடகக்குழுவை துவக்கி மொத்தம் 32 படைப்புகளை வெற்றிகரமாக அரங்கேற்றிய இவர் பொருளாதார பிரச்னை மற்றும் சில சபாக்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காரணங்களால் நாடகத்துறையை விட்டு சில காலம் விலகி இருக்க வேண்டி இருந்தது. தற்போது தனது மகளுக்காக பிரத்யேக கதையொன்றை எழுதி இயக்கி, நடிக்கவும் செய்துள்ளார் லியோ பிரபு.\nகலைகளின் வளர்ச்சிக்காக பெருந்தொண்டு செய்து பெயர் பெற்றவர் தர்மராஜா. செல்வந்தரான இவருக்கு ஒரே மகனாக தூயவன். பெயரில் மட்டும். தந்தையின் தயவில் பரதம் கற்றும் வரும் கயல்விழியை பின் தொடர்கிறது இவனது காம விழி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்வேந்தன் எனும் தமிழ்க்கவிஞனுக்கு கயல்விழியை மணமுடித்து வைக்கிறார் தர்மராஜா. சொல்லில் மட்டுமே வேந்தனாக இருக்கும் அக்கவிஞன் தனது நியாயமான கொள்கைகளை விட்டுத்தராததால் போதிய வாய்ப்பு இன்றி குடும்பத்தை வறுமையில் ஆழ்த்துகிறான். பிரச்னைகள் எப்படி தீர்ந்தன என்பதுதான் கதை.\nஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது லியோ பிரபுவின் நடிப்பு. ஆனால் அவரது தனித்துவம் வாய்ந்த குரலின் வசீகரம் தோய்ந்து போனதில் வருத்தம்தான். அவருடையை மகள் முருகசங்கரிக்கு இதுதான் முதல் நாடக மேடை. ஆனால் அந்த தயக்கம் எதுவும் முகத்தில் தெரியவில்லை. பவ்யமான பரத நாட்டியப்பெண், துறு துறு பூக்காரி என காட்சிகளுக்கேற்ப சாரீரத்தில் ஏற்ற இறக்கங்கள் நன்று. பாலச்சந்தர் பட நாயகிகள் உதிர்க்கும் சிறப்பு வார்த்தைகளான 'அச்சா' போன்று இவர் அடிக்கடி சொல்லும் 'டொய்ங் நானா'வை பெருமளவு தவிர்த்து இருக்கலாம்.\nஇன்னொரு முக்கிய கேரக்டர் சொல்வேந்தனாக நந்தகுமார். தன் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையை ஈகோவாக தலைக்கேற்றி இயல்பாக நடித்துள்ளார். டீக்கடை நாயராக மூத்த கலைஞர் வெங்கட்ராமன். தூர்தர்சனில் செவ்வாய் கிழமை நாடகங்கள் கோலோச்சிய காலத்தில் சிறந்த துணை நடிகராக வலம் வந்து நகைச்��ுவையில் பெயர் வாங்கியவர். லியோ பிரபுவை போல வயது முதிர்ச்சியால் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்த இயலவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் மலையாளம் பேசிவிட்டு தமிழராகவே டீ ஆற்றி இருக்கிறார். போக்கிரி இளைஞன் தூயவனாக ப்ராட்லி கணேசன். சிகையலங்காரம், உடை மற்றும் பேசும் தொனி என பொருத்தங்கள் சிறப்பு.\nஉடான்ஸ் கவிஞர் பழநியாக விக்னேஷ் செல்லப்பன். 'வெற்றிக்கொடி கட்டு' வடிவேலு பாணியில் நீலக்கலர் ஜிங்குச்சா காஸ்ட்யூம் சகிதம் நாடக உலகிற்கு அறிமுகம் ஆகி இருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவை உணர்வு சர்வ சாதாரணமாக வெளிப்படுகிறது. ரகுவரன், அஜித் போல தனித்த குரல்வளம் விக்னேஷின் பெரும்பலம். நாடக உலகில் இவருக்கென்று ஓரிடம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. டீக்கடை குழந்தை தொழிலாளி () பேபி கேரக்டரில் ப்ரவீணா எனும் சிறுமி ஒரு சில காட்சிகளே வந்தாலும் குறும்பான நடிப்பால் கைத்தட்டல்களை அள்ளி விடுகிறாள்.\nமுருகசங்கரி மற்றும் மோகன் ராமன் பாடிய 'பூ விற்கு பூவிது', 'தமிழே நீ வாழ்க' ஆகிய பாடல்கள் செவிக்கிதம்.\nதனது தம்பி எப்படி விடுதலையானான் என்று நாயர் பழனியிடன் சொல்வதாக ஒரு காட்சி. 'அடிக்கடி கோர்ட்டுக்கு வர்றியே வெக்கமா இல்ல' என நீதிபதி கேட்க 'நீங்க கூடத்தான் நித்தம் வர்றீங்க' என்று குற்றவாளி எதிர்க்கேள்வி விடுக்க தொல்லை தாங்காமல் விடுவிக்கிறாராம். என்னதான் காமடி என்றாலும் இப்படியா' என நீதிபதி கேட்க 'நீங்க கூடத்தான் நித்தம் வர்றீங்க' என்று குற்றவாளி எதிர்க்கேள்வி விடுக்க தொல்லை தாங்காமல் விடுவிக்கிறாராம். என்னதான் காமடி என்றாலும் இப்படியா அதுபோல கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் பழனியிடம் 'உனக்கு கண்ணாடி போடலன்னாலே கண்ணு தெரியாது. இதுல இது வேறயா அதுபோல கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் பழனியிடம் 'உனக்கு கண்ணாடி போடலன்னாலே கண்ணு தெரியாது. இதுல இது வேறயா' என்கிறார் நாயர். இது எழுத்துப்பிழையா அல்லது உச்சரிப்பு பிழையா என்று தெரியவில்லை. கவனம் செலுத்தி இருக்கலாம்.\nமற்றபடி சமூகப்பார்வை மிக்க நாடகமொன்றை நல்ல நடிகர்களின் துணையுடன் மேடையேற்றி இருக்கும் லியோ பிரபுவிற்கு பாராட்டுகளை அவசியம் சொல்லலாம்.\nபொருளாதார பிரச்சனையால் குரலின் வசீகரம் குறைந்திருக்குமோ... லியோ பிரபு அவர்கள் சிறக்க வாழ்த்துக்கள்...\nமீண்டும் உயிர்த்து வந்திருக்கும் 'லியோ பிரபு' அவர்களுக்கு வாழ்த்துக்களும்,வணக்கங்களும்பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்\nலியோ பிரபுவின் நெருப்பு கோலங்கள்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-04T05:56:01Z", "digest": "sha1:UDPRM74WK7I3CGKA7OIUFJQWC3LHWAGL", "length": 8757, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "தம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி\nதம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி\nடில்லி: சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை துணைத்தலைவர் தம்பிதுரை தலைமையிலான எம்.பிக்கள் (சசிகலா அணியினர்)…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 ���ோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nநடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/twin-baby-names-in-tamil/", "date_download": "2020-12-04T05:45:11Z", "digest": "sha1:VYQ4MPL6XLMMHT2ABPW5Z6D45XQJ5DGU", "length": 24512, "nlines": 254, "source_domain": "www.pothunalam.com", "title": "Twins baby names in tamil 2020..! ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..!", "raw_content": "\n ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nTwins baby names in tamil 2020-21:- குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று அனைத்து பெற்றோர்களுக்கும் எழும் ஒரே குழப்பமே குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான். ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கவே வீட்டில் பல ஆர்ப்பாட்டங்கள் நிகழும்.\nஅந்த வகையில் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் (Twins baby names in tamil 2020) வைக்க வேண்டும் என்றால் சொல்லவே வேண்டாம் வீட்டில் பலரும் பல யோசனைகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிவார்கள்.\nகுழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம்..\nஇரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil)..\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil)..\nஇரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nஸ்வரா – அமிரா ரூபி – ரெமி\nஅஜித் – ரஞ்சித் ஆராதயா – ஆராதிதா\nஅர்னவ் – பிரணவ் ஹமிதா – ஹலிமா\nஅக்ஷித் – ரக்ஷித் மியா – ஜுலியா\nஷரன்ஸ் – தேவன்ஸ் ஆண்ட்ரியா – சோஃபியா\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nஅச்யுத் – அர்ஷித் அமணி – பவனி\nஅபிலாஷ் – அபிலேஷ் திஷா – ஜிஷா\nஅதேஷ் – சதேஷ் ஆஹானா – ஜஹானா\nஐநேஷ் – ஜினேஷ் ப்ரியான்ஷி – திபான்ஷி\nஅஜய் – விஜய் தீபாஞ்சலி – நவாஞ்சலி\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nஆகாஷ் – பிரகாஷ் ஆஷி – ரஷி\nஆலோக் – ஆலேக் அலைனா – லீனா\nஅதர்ஷ் – அகர்ஷ் அலேக்யா- லேக்யா\nஆதித்யா – ஆதிக்யா அஞ்சனா – அபர்ணா\nஐனேஷ் – ஜினேஷ் அனுபமா -நிருபமா\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nஅமுதன் – குமுதன் அஞ்சனா – சஞ்சனா\nஅச்யுத் – அர்சித் அபர்ணா – சுவர்ணா\nஅரவிந்த் – மகரந்த் அபர்னா – அபூர்வன\nஅபிமன்யு – அபிநயன் அமிர்தா – அன்கிதா\nஅழகேசன் – அமுதேசன் அருணா – சுகுணா\nலோகன் – லோகேஷ் அருணா – தருணா\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil)..\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nஅகில் – அமிர் அன்பா – வெண்பா\nஅனுஜ் – தனுஜ் ஆராதனா – ஆதிரா\nஅனுரூப் – அனுராக் ஆர்யா – சாதுர்யா\nசித்தான்ட் – வேதான்ட் ஆஹானா – சஹானா\nசத்யம் – சிவம் அமிரா – ஸ்வரா\nவிவான் – விஹான் அனிஷா – ஈஷா\nஅதர்வ் – அயன்ஸ் அனுபமா – நிருபமா\nதன்வீர் – ரன்வீர் பிந்து – சிந்து\nபெவிஸ் – பெவன் சந்தனா – வந்தனா\nகிரி – ஹரி திவ்யா – நவ்யா\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil)..\nஇரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020..\nஅகில் – நிகில் அதிதி – அருந்ததி\nஅகுல் – நகுல் அனிதா – சுனிதா\nஅனில் – சுனில் அபர்ணா – சுவர்ணா\nஅசுரேந்தர் – அமரேந்தர் அருணா – கருணா\nஅகியுத் – அர்சித் அருணா – தருணா\nஅமித் – சுமித் ஆக்ரிதி – ஆக்ருதி\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் 2020 / Twins baby names in tamil\nஇரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020.. (Twin baby boy names) இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020..\nஅகுல் – நகுல் அதிதி – அருந்ததி\nஅசுரேந்தர் – அமரேந்தர் அனிதா – சுனிதா\nஅச்யுத் – அர்சித் அபர்ணா – சுவர்ணா\nஅனில் – சுனில் அபர்னா – அபூர்வா\nஅமித் – சுமித் அபிநயா – அனன்யா\nஅயன் – யுவன் அமனி – பவானி\nஅரவிந்த் – மகரந்த அமலா – பெனிதா\nஅருண் – தருண் அம்ரிதா – அன்கிதா\nஅருண் – வருண் அருணா – கருணா\nஅர்பன் – தர்பன் அவந்தி – சாந்தி\nஆச்சார்யா – ஆத்ரேயா ஆக்ரிதி -ஆக்ருதி\nஆதித்யா – ஆதிக்ய ஆர்த்தி – பாரதி\nஆனந்த் – சதானந்த் ஆர்யமித்ரா – சங்கமித்ரா\nஇந்திர மோகன் -சந்திர மோகன் இனியா – இனிதா\nஏகாந்த் – பிரசாந்த் கங்கா – கௌரி\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nகமல் – விமல் கன்யா – காவியா\nகேதன் – சேதன் கருணா – தருணா\nகோபால் – பூபால் கவிதா – சவிதா\nகோவர்தன் – கிரிவர்தன் கிருபாலி – ரூபாலி\nசஞ்சீவ் – ரஞ்சீவ் கீதா – சீதா\nசத்யானந்த் – நித்யானந்த் கௌரி – சௌரி\nசந்திரன் – இந்திரன் சத்யா – நித்யா\nசாத்விக் – ரித்விக் சாரு – சார்வி\nசிவா – சங்கர் சோபா – சோபனா\nசுதாகர் – தயாகர் சௌமியா – சௌந்தர்யா\nசுதீப் – பிரதீப் சௌமியா – ரம்யா\nசுபன் – பவன் திவ்யா – நவ்யா\nசூரியா – சந்திரா திவ்யா – வித்யா\nதருண் – வருண் தீபா – தீபிகா\nதாசன் – வாசன் தீபாஞ்சலி – கீதாஞ்சலி\nதினகர் – சுபாகர் தேவிகா – வேதிகா\nநரேன் – பிரவீன் தேவினா – தேவிகா\nநிகில் – நிகித் நந்தனா – நந்திதா\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nநித்தி – சித்தி நிதிலா -மகிலா\nநீல வர்தன் – நாக வர்தன் நிரஞ்சனா – நிவேதிதா\nபிரனீத் – பிரதீப் நீலா – லீலா\nமானவ – பிரணவ் பத்மா – பாவனா\nமுரளி – முராரி பவித்ரா – சுமித்ரா\nரகு – ராகவ் பாமா – பாவனா\nரவி – ரகு பிந்து – சிந்து\nராகுல் – மெகுல் பிரதா – சுவிதா\nவினோத் – பிரமோத் பிரவீனா – பிரதிபா\nராகுல் – ரோகித் பிரீத்தி – பிரியங்கா\nவிவேக் – வினோத் மாயா – சாயா\nஈவன் – ரியான் மியா – சோபியா\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் / Twins baby names in tamil\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names\nஇரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nஅபினேஷ் – புவனேஷ் வைஷ்ணவி – வைசாலி\nபிரதீப் – பிரவீன் ரியா – தியா\nசுதன் – சுகன் ரீமா – சீமா\nவினீத் – வினோத் யாழினி – யாழிசை\nபிரகாஷ் – பிரசாந் பிரீத்தி – கீர்த்தி\nபுவன் – புவித் பியா – ரியா\nஇனியன் – இனியவன் இனியா – இனியான\n*இரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள் (Twins baby names in tamil)\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் / Twin baby boy names இரட்டை பெண் குழந்தை பெயர்கள் / Twin baby girl names\nகவின் – நவீன் மீரா – தாரா\nஅர்ஷித் – அர்ஷன் நித்யா – சந்தியா\nமிதுன் – தருண் பிந்து – சிந்து\nமாறன் – மாறா ரூபி – ரூபா\nதர்ஷன் – தர்ஷித் வித்யா – பாக்யா\nகபிலன் – அபிலன் அனுஷியா – தனுஷியா\nஅனுஷ் – தனுஷ் சஞ்சனா – அஞ்சனா\nஆதேஷ் – சந்தேஷ் அமலா – கமலா\nஅபிலேஸ் – அபினேஷ் அனிதா -சுனிதா\nஅன்ஸ் – வன்ஷ் அஞ்சனா -சஞ்சனா\nதீபக் – தீபன் ஹாரிகா -விஹாரிகா\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020\nஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2020\nபுதிய பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020..\nஆண் குழந்தை சிவன் பெயர்கள் 2020\nகிறிஸ்தவ குழந்தை பெயர்கள் 2020\nகவலைய விடுங்கள் இந்த பகுதியில் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் இரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2020, புதுமையான தமிழ் பெயர்கள் 2020, புதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2020, புதுமையான வடமொழி தமிழ் பெயர்கள் 2020, பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, ஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020, குழந்தை பெயர் தேடல் 2020, ஆண் குழந்தை பெயர் தேடல், அழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம், pen kulanthai peyar, புதுமையான தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, kulanthai peyar in tamil, Twins baby names in tamil போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.\nகுழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்\nஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2020\nத வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 2020\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nத வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2020\nஅவற்றை படித்து தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் வைய்யுங்கள். சரி வாங்க இப்போது நாம் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள் 2020 (Twins baby names in tamil) சிலவற்றை பார்க்கலாம் வாங்க..\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள், இரட்டை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள், தமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள், தமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள், twins baby tamil, Twins baby names in tamil 2020\nஅழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்\nஆண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019\nஆண் குழந்தை பெயர் தேடல்\nஇரட்டை ஆண் குழந்தை பெயர்கள் 2019\nஇரட்டை குழந்தை பெயர்கள் 2019\nஇரட்டை குழந்தை பெயர்கள் 2020\nஇரட்டை குழந்தைகள் தமிழ் பெயர்கள்\nஇரட்டை பெண் குழந்தை பெயர்கள் 2019\nகுழந்தை பெயர் தேடல் 2019\nகுழந்தை பெயர் தேடல் 2020\nதமிழ் இரட்டை ஆண் குழந்தை பெயர்கள்\nபுதுமையான தமிழ் மார்டன் பெயர்கள் 2019\nபுதுமையான வட மொழி தமிழ் பெயர்கள் 2019\nபெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019\nகுழந்தையின் நிறம் அதிகரிக்க இதை செய்து பாருங்கள்..\nஅ வரிசை ஆண், பெண் குழந்தை பெயர்கள்..\nபிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எளிதில் கண்டுபிடிக்க சில டிப்ஸ்..\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்..\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nபுதுமையான தமிழ் பெயர்கள் 2020..\nவீட்டிலேயே இந்த தொழில் செய்தால் மாதம் 5 லட்சம் சம்பாதிக்கலாம்.. அரசு மானியத்துடன் இந்த தொழில் செய்யுங்கள்..\nலாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தயாரிப்பு தொழில்..\nஉங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் தெரியுமா..\nகனவில் நாய் வந்தால் என்ன பலன்..\nபசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..\nபாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை (kulambu podi seivathu eppadi in tamil)..\nகிறிஸ்துமஸ் குடில் வைக்க போறீங்களா அப்ப இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க… Christmas crib ideas for home..\nமுதலீடு ஒரு முறை லாபம் வருடம் முழுவதும்..\n 4,00,000/- பெற புதிய திட்டம்..\nவிவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.inked-model.com/index.php?/tags/1-tattoo&lang=ta_IN", "date_download": "2020-12-04T04:33:17Z", "digest": "sha1:QCWLWJR4ENIYE2YHQDRZTLL3ETGMZXEY", "length": 4862, "nlines": 100, "source_domain": "www.inked-model.com", "title": "", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / குறிச்சொல் Tattoo [1156]\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 78 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/france/03/235181?ref=category-feed", "date_download": "2020-12-04T05:36:51Z", "digest": "sha1:YQ2UILLTKGZYA4OVIDVN5D2I2OZBJP6R", "length": 9418, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்சில் சர்ச்சைக்குரிய கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிக்க முடிவு... தடைக்கும் உருவானது எதிர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் சர்ச்சைக்குரிய கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிக்க முடிவு... தடைக்கும் உருவானது எதிர்ப்பு\nஇஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கன்னித்தன்மை சான்றிதழ் என்ற விவகாரத்தைக் குறித்து ஒரு அறிக்கை விட்டார்.\nபிரான்சில், திருமணம் செய்வதற்கு, ஒரு பெண்ணுக்கு கன்னித்தன்மை சான்றிதழ் பெற அவசியமில்லை என்றார் மேக்ரான்.\nபல நாடுகளில் இந்த கன்னித்தன்மை சோதனை என்னும் வழக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு, அது மனித உரிமை மீறல் என்றும்,\nஅந்த பரிசோதனைக்குட்படுத்தப்படும் பெண்களுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு,\nஒரு பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாளா இல்லையா என்பதை பரிசோதனை மூலம் நிரூபிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், அடுத்த மாதம், கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிப்பது குறித்த மசோதா நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட உள்ளது.\nஅந்த சோதனை செய்யும் மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், 15,000 ��ூரோக்கள் அபராதம் விதிக்கும் திட்டமும் உள்ளது.\nஇதற்கிடையில், பிரான்சிலும் மருத்துவர்களும், இஸ்லாமிய பெண்ணியவாதிகளும் கன்னித்தன்மை சான்றிதழ் என்ற விடயத்தை எதிர்த்தாலும், சிலர், கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிப்பது பெண்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், சிலர், மேக்ரான் இந்த விடயத்தை அரசியலாக்குவதாகவும் வாதிடுகின்றனர்.\nஅதாவது, சில சமுதாயங்களில் இந்த கன்னித்தன்மை சான்றிதழை அளிக்க இயலாத நிலையில் பெண்கள் பிரச்சினைகளை சந்திப்பதாகவும், அப்படிப்பட்ட சூழலில் அத்தகைய பெண்களுக்கு இந்த சான்றிதழ்கள் உதவியாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் Nta Rajel என்னும் பெண்ணியவாதி.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1526521", "date_download": "2020-12-04T06:04:29Z", "digest": "sha1:5FL5FYVBFJCEIUJYJG5Q64ULLFALKYSQ", "length": 11126, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மைக்கோபாக்டீரியம் இலெப்ரே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மைக்கோபாக்டீரியம் இலெப்ரே\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:37, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n01:38, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n03:37, 22 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\nrid=mmed.section.1833 | isbn = 0-9631172-1-1 }} மை.இலெப்ரே (''M. leprae'') நுண்ணுயிரானது உயிர்வளி தாங்கும் குச்சி வடிவ பாக்டேரியாக்கள். மைக்கோபாக்டீரியாவுக்கே உரித்தான மெழுகுபோன்ற பூச்சு கொண்டவை. அளவிலும் வடிவிலும் இவை [[காசநோய்]] (TB) நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே. தடித்த மெழுகுபோன்ற பூச்சால், மை. இலெப்ரே வழக்கமாக ஏற்கு���் [[கிராம் சாயம்]] (Gram stain) ஏற்காமல் [[கார்பல் ஃபூக்சின் சாயம்]] (carbol fuchsin) ஏற்கின்றது. வளர்ப்பூடகத்தில் முதிர்ச்சி அடைய பல கிழமைகள் ஆகின்றன.\nஒளி நுண்ணோக்கிவழிக்[[நுண்ணோக்கி]]வழிக் கண்டால் மை. இலெப்ரே (''M. leprae'') பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்குரோமீட்டர் நீளமும் (μm) 0.2-0.5 மைக்குரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.[Thomas Shinnick, [http://www.springerlink.com/content/k01297w37556h271/ The Prokaryotes] 2006, PART B, 1, 934-944, {{doi|10.1007/0-387-30743-5_35}} ]\nஇந்த நுண்ணுயிரியை செய்களச் சாலையில் செயற்கையான வளர்ப்பூடகத்தில் ஒருபொழுதும் வளர்க்க முடிந்ததில்லை. ஆனால் எலியின்[[எலி]]யின் கால் பாதத்திலும் அண்மையில் ஒன்பது-பட்டை [[அர்மடில்லோ]] என்னும் விலங்கிலும் வளர்க்க முடிந்தது, ஏனெனில் மாந்தர்கள்போலவே இவையும் தொழுநோய்க்கு உள்ளாகும். இந்த நுண்ணுயிரியை வளர்ப்பூடகத்தில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இதன் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவின் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.\nமைக்கோபாக்டீரியாவுக்கேயான தனித்தன்மை வாய்ந்த இவற்றின் உயிரணுக்களை மூடியிருக்கும் படலத்தில் காணப்படும் [[மைக்கோலிக்குக் காடி]]யால் (mycolic acid) இவற்றின் மேற்புறம் மெழுகுபோன்ற பூச்சு கொண்டிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:21:24Z", "digest": "sha1:KZ4C6UBLL7FGZEHJK2W2PGHA26BW5P2F", "length": 7620, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோமியோ ஜூலியட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nவில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான நாடகங்களில் இதுவும் ஒன்று .\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-girl-baby-killed-by-parents-174700/", "date_download": "2020-12-04T05:58:25Z", "digest": "sha1:JVVRXGKDHXP4FFILT6TCIY3MSREX2DZX", "length": 8647, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை: அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nபிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை: அதிர்ச்சி தகவல்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு…\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி வீட்டின் அருகிலேயே அக்குழந்தை புதைக்கப்பட்டிருக்கிறது. குழந்தையின் இறப்பு குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் எழுப்பவே கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.\nஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஇதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழுவினர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.\nஇதில் பிறந்து 31 நாளே ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து பெற்றோரே கொன்றது அம்பலமானது. இதனை அடுத்து வைரமுருகன்-சௌமியா மற்றும் வைரமுருகனின் தந்தை ஆகியோரை செக்காணூரணி போலீசார் கைது செய்தனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T05:26:32Z", "digest": "sha1:WQLLWATX7IJJYHOOFVBNSC7NSJ2KVSAE", "length": 5139, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பாகிஸ்தான்-ராணுவம்: Latest பாகிஸ்தான்-ராணுவம் News & Updates, பாகிஸ்தான்-ராணுவம் Photos & Images, பாகிஸ்தான்-ராணுவம் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களி��் சிறப்பாக செயல்படுகிறது.\nவெட்கமா இல்ல, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்: என்ன நடக்குது எல்லையில்\nகாஷ்மீரில் கடும் சண்டை; இந்திய வீரர்கள் வீரமரணம் - செம அடி வாங்கிய பாகிஸ்தான்\nகாஷ்மீரில் அத்துமீறல்; குண்டு மழை பொழிந்த பாகிஸ்தான் - அடுத்து நடந்த அதிர்ச்சி\nபாகிஸ்தான் இன்னும் திருந்தவில்லை: இந்திய ராணுவம் காட்டம்\nபாகிஸ்தான் அத்துமீறலால் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்\nஎல்லையில் பதட்டம், பெண் ஒருவர் கொல்லப்பட்டார், இந்த முறை பாகிஸ்தான்...\nபாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி\nகொரோனா சண்டை இருக்கட்டும்; இந்த பாகிஸ்தான் செய்றதை கவனிச்சீங்களா\nபாகிஸ்தான் போர் விமான விபத்து: 2 விமானிகள் சாவு\nகொரோனாவுக்கு மேலும் 144 பேரை பலி கொடுத்தது ஈரான்\nCOVID-19 LIVE: இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கொரோனா\nகொரோனா நோயாளிகளை காஷ்மீருக்கு அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்\nபாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறல்... இந்தியா தரப்பில் இருவர் பலி\nஜம்மு -காஷ்மீர்: ராணுவ வீரர்களுக்கு நிகழ்ந்த சோகம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B0/", "date_download": "2020-12-04T05:28:36Z", "digest": "sha1:DM25QZQ2VJZMKCNTFJ57YE3ZJ4RQVR32", "length": 14850, "nlines": 186, "source_domain": "swadesamithiran.com", "title": "விவசாயிகள் இப்போது கூட ரூ.6 ஆயிரம் பெற வாய்ப்பு | Swadesamithiran", "raw_content": "\nவிவசாயிகள் இப்போது கூட ரூ.6 ஆயிரம் பெற வாய்ப்பு\nசென்னை: மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் (PM Kisan) ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு இப்போதுகூட விவசாயிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.\nபிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இன்னமும் ஏராளமான விவசாயிகள் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இத்திட்டம் இன்னும் முடிவடையாததால் இதுவரை விண்ணப்பிக்காத விவசாயிகள் தாமதமின்றி விண்ணப்பம் செய்யலாம்.\nஇத்திட்டத்தில் பதிவு செய்ய இரு வழிகள் ��ண்டு. ஒன்று PM-Kisan இணையதளமான https://pmkisan.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். மற்றொன்று அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்யலாம்.\nhttps://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். புதிதாக திறக்கும் பக்கத்தில் ‘FARMER CORNERS’ என்ற விருப்ப தேர்வு தெரியும். ‘NEW FARMER REGISTRATION என்பதை தேர்வு செய்து அதை சொடுக்க வேண்டும். அடுத்து திறக்கும் பக்கத்தில் ஆதார் அட்டை எண் மற்றம் Capcha போன்ற விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து continue என்பதை சொடுக்க வேண்டும். பெயர், செல்போன் ண், வங்கி, நிலம் தொடர்பான விவரங்கள், தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக save செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.\nஒரு பதிவு எண் மற்றும் தொடர்பு எண் ஆகியவை உருவாக்கப்படும். இந்த எண்களை எதிர்கால தொடர்புகளுக்காக பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nகொரோனா தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூ.18 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நெருக்கடியை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவுவதே இதன் நோக்கம்.\nஇத்திட்டம் தொடர்பான உதவிக்கு 155261 அல்லது 1800115526 (கட்டணமில்லா) என்ற எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.\nநேரடியாக இணையதளத்துக்கு செல்லும் முகவரி…\nகொவைட்-19-தமிழகத்தில் பாதித்தோர் 1,323-ஆக உயர்வு\nகொரோனா தடுப்புப் பணியில் உள்ளோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை\nNext story மதுப்பிரியர்களுக்கு அரசு அளித்த அதிர்ச்சி\nPrevious story டோங்கா பகுதியில் நிலநடுக்கம்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\n���ங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A-uth-%E0%AE%A4%E0%AF%8D-2020-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-12-04T04:50:31Z", "digest": "sha1:6QJKCGSQ6YL4AILICDBFQBSMRZ2LJPK2", "length": 16377, "nlines": 123, "source_domain": "thetimestamil.com", "title": "கார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரலை: சந்த் நிகால்னே கா சமய் ஆஜ், சந்த் கா நேரம் இன்று இரவு டெல்லி, மும்பை, உ.பி., நொய்டா, காஜியாபாத் - கார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரடி புதுப்பிப்புகள்: கார்வா சவுத்தின் நிலவொளி சிறப்பு, தெரிந்து கொள்ளுங்கள் நிலவொளி", "raw_content": "வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4 2020\nகொரோனா வைரஸ் தடுப்பூசி புதுப்பிப்பு இன்று: இந்தியா 1.6 பில்லியன் டோஸ்களை முன்பதிவு செய்தது, யாரிடமிருந்து வாங்குவது என்று சரிபார்க்கவும்.\nIND Vs AUS 1st T20 ரெக்கார்ட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி ஹோஸ்ட் எட்ஜ் ஓவர் ஹோஸ்ட்\nகணினி செயலிழப்பு காரணமாக எஸ்பிஐ யின் யோனோ பயன்பாடு ஸ்தம்பித்தது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முக்கியமான ஆலோசனையை வழங்கியது\nநேஹா கக்கர் மணாலி டிரான்ஸ் பாடல் வீடியோ இணையத்தில் ஹிட் கறுப்பு உடையில் தீபிகா சிங் நடனம்\nஇலவச ஃபோர்ட்நைட் க்ராடோஸ் பிஎஸ் 5 பிரத்தியேக கவச தோல் பாணியை எவ்வாறு பெறுவது\nரோஹிங்கியா அகதிகளை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள தீவுக்கு பங்களாதேஷ் கொண்டு செல்லத் தொடங்குகிறது\nஇராணுவத்தில் மூன்றாவது துணைத் தலைவர் பதவிக்கு ஒப்புதல், டோக்லாம் தகராறின் போது தேவை உணரப்பட்டது\nவி.வி.எஸ். லக்ஷ்மன் கோஹ்லி தனது தொழில் வாழ்க்கையின் சில கட்டங்களில் எரிந்துவிடுவார் என்று நான் நினைத்தேன் | வி.வி.எஸ் கூறினார் – விராட் இப்போது வரை அதே வேகத்தில் விளையாடுகிறார், அவரது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடும் என்று நான் பயந்தேன்\nகடனாளிகள் ஆர்வத்தை நினைப்பதில்லை, ஆனால் ஈ.எம்.ஐ., குறைவானவர்களுக்கு சிபில் மதிப்பெண் பற்றிய அறிவு உள்ளது: கணக்கெடுப்பு\nபிக் பாஸ் 14 ராகுல் வைத்யா காதலி திஷா பர்மர் சல்மான் கான் நிகழ்ச்சியை வழங்க மறுத்துவிட்டார்\nHome/Top News/கார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரலை: சந்த் நிகால்னே கா சமய் ஆஜ், சந்த் கா நேரம் இன்று இரவு டெல்லி, மும்பை, உ.பி., நொய்டா, காஜியாபாத் – கார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரடி புதுப்பிப்புகள்: கார்வா சவுத்தின் நிலவொளி சிறப்பு, தெரிந்து கொள்ளுங்கள் நிலவொளி\nகார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரலை: சந்த் நிகால்னே கா சமய் ஆஜ், சந்த் கா நேரம் இன்று இரவு டெல்லி, மும்பை, உ.பி., நொய்டா, காஜியாபாத் – கார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று நேரடி புதுப்பிப்புகள்: கார்வா சவுத்தின் நிலவொளி சிறப்பு, தெரிந்து கொள்ளுங்கள் நிலவொளி\nDhanu 4 வாரங்கள் ago\nகார்வா ச uth த் 2020 நிலவொளி நேரம் இன்று, சந்த் நிகால்னே கா சமே இன்று / இன்றிரவு நேரடி புதுப்பிப்புகள்: கார்வா ச uth த் நோன்பு பெண்களுக்கு சிறப்பு என்று கருதப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி, கார்த்தி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் நான்காவது நாளில் கார்வா சவுத் அனுசரிக்கப்படுகிறது.\nசங்கஷ்டி சதுர்த்தியில் நோன்பு நோற்பவர்களும் இந்த நாளில் வக்ரதுண்ட் சங்கஷ்டி சதுர்த்தி நோன்பை கடைபிடிக்கின்றனர். இந்த உண்ணாவிரதம் கணேசருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்வா ச uth த் நாளில் விநாயகர் வணங்கப்படுகிறார் என்பதை உங்களுக்குச் சொல்வோம். ஆனால் இந்த நாளில் விநாயகர் உடன் பார்வதி தேவியும் வழிபடப்படுவது கார்வா ச uth த் விரதத்தில் சிறப்பு.\nகார்வா ச uth த் நாளில் பார்வதி தேவியை வேகமாக வணங்குவது அகந்த் ச ub பாக்யவதியின் ஆசீர்வாதத்தை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. கார்வா ச uth த் நோன்பு நோற்கும் நாளில், கணவரின் ஆர்வத்தை உண்மையாக விரும்பும் பெண்கள் மற்றும் நிர்ஜாலாவை நோன்பு நோற்க வைக்கும் பெண்கள் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளனர். கார்வா ச uth த் நாளில், நோன்பு நோற்கும் பெண்கள் நிலவொளிக்குப் பிறகுதான் வேகமாகச் செல்ல முடியும்.\nகார்வா ச uth த் இரவில் சந்திரன் வெளியே வந்த பிறகு சந்திரன் வழிபடப்படுகிறது. ஒரு பெரிய வட்ட சல்லடை எடுத்து அதில் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது. ஒரு விளக்கை வைத்திருக்கும் ஒரு சல்லடைக்கு வெளியே சந்திரனைப் பார்த்து நீர் வழங்கப்படுகிறது. அர்கியாவுக்கு சந்திரனை வழங்கிய பிறகு, அந்த சல்லடையுடன் கணவரின் முகத்தைப் பார்ப்பது வழக்கம். இதற்குப் பிறகு, உங்கள் வீட்டின் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெற்ற பிறகு இனிப்பு சாப்பிடுவதன் மூலம் உண்ணாவிரதம் செய்யப்படுக��றது. எனவே பெண்கள் கார்வா ச uth த் இரவில் சந்திரன் வெளியே வரும் வரை காத்திருக்கிறார்கள். எல்லா நகரங்களிலும் சந்திர உயர்வு நேரம் மாறுபடும்.\nகார்வா ச uth த் சந்திரோதய நேரம் (கார்வா ச uth த் சந்த் நிகால்னே கா நேரம்)\nபீகார் – மாலை 46 மணிக்கு 07\nலக்னோ – மாலை 08:00 மணி\nகான்பூர் – மாலை 08:00 மணி\nமொராதாபாத் – மாலை 08:00 மணி\nயமுனநகர், ஹரியானா – மாலை 08:00 மணி\nகாசியாபாத் – மாலை 08:00 மணி\nலூதியானா – மதியம் 12 மணிக்கு 08 மணி\nடெல்லி – இரவு 8:30 மணி\nபிவானி – மாலை 08 மணிக்கு 16\nமும்பை – 08:52 பிற்பகல்\nகொல்கத்தா – மாலை 07:00 மணி\nREAD சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு: ஸ்ருதி மோடிஸ் வழக்கறிஞர் கூறுகிறார், நடிகர்கள் சொத்துக்கள் மீது சகோதரிகள் கண் வைத்திருந்தனர் - சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கு: ஸ்ருதி மோடியின் வழக்கறிஞர் கூற்றுக்கள், சகோதரிகள் நடிகரின் சொத்தை கவனித்தனர்\nசோனியா காந்திக்கு ஒரு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர்கள் பொதுமக்களிடமிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்படுகிறார்கள், அவர்கள் 5 நட்சத்திர கலாச்சாரத்தை விட்டு வெளியேற வேண்டும் – குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸில் தாக்குகிறார்,\nராகுல் காந்தி பேரணி லைவ்: ராகுல் காந்தி, எங்கள் அரசு வந்தால் மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றார். தேசம் – இந்தியில் செய்தி\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவனித்து வருகிறார், நன்றாக இருக்கிறார் என்று அதிகாரி கூறுகிறார்\nஐபிஎல் பொருட்படுத்தாமல் அவர் இந்திய அணியில் இருப்பார்: இந்தியாவின் ஆல்ரவுண்டர் – கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎம்.எஸ். தோனிஸ் மகளை மிரட்டிய இளைஞர்கள் – எம்.எஸ். தோனியின் மகளை இளைஞர்கள் மிரட்டினர்\nகொரோனா வைரஸ் தடுப்பூசி புதுப்பிப்பு இன்று: இந்தியா 1.6 பில்லியன் டோஸ்களை முன்பதிவு செய்தது, யாரிடமிருந்து வாங்குவது என்று சரிபார்க்கவும்.\nIND Vs AUS 1st T20 ரெக்கார்ட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி ஹோஸ்ட் எட்ஜ் ஓவர் ஹோஸ்ட்\nகணினி செயலிழப்பு காரணமாக எஸ்பிஐ யின் யோனோ பயன்பாடு ஸ்தம்பித்தது, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்த முக்கியமான ஆலோசனையை வழங்கியது\nநேஹா கக்கர் மணாலி டிரான்ஸ் பாடல் வீடியோ இணையத்தில் ஹிட் கறுப்���ு உடையில் தீபிகா சிங் நடனம்\nஇலவச ஃபோர்ட்நைட் க்ராடோஸ் பிஎஸ் 5 பிரத்தியேக கவச தோல் பாணியை எவ்வாறு பெறுவது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/srilanka?page=637", "date_download": "2020-12-04T05:17:15Z", "digest": "sha1:47RWZHZIBYHLHEGLO5GH23HSCY3XN373", "length": 6064, "nlines": 102, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - இலங்கை", "raw_content": "\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்கள் தாயகம் திரும்பின\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nETI பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்..\nபாடசாலைகளில் நேர மாற்றம் - கல்வி அமைச்சு விடுத்துள..\nஅவுஸ்ரேலியா சிட்னியில் இலங்கைத் தமிழர் ரயில் முன்..\nபால் ஏற்றிச்செல்லும் வாகனம் தடம்புரண்டு விபத்து\nபொது சுகாதார பரிசோதகர்களுக்கு நாளையதினம் சுகயீனம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..\nஜூன் 16 தொடக்கம் 90,862 பேர் கைது\nஇதிலும் போதையா - எவராலும் நம்ப முடியாத போதை பொருள..\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பதற்றநிலை :..\nசனச வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வேட்டையாடப்படும்..\nபுதிய பிறப்புச் சான்றிதழில் வரவிருக்கும் மாற்றங்கள..\nவழிபாட்டுத் தலங்களுக்குள் செல்லக் கூடியவர்களின் எண..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..\nஅமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு..\nபொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய க..\nபிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/133507/", "date_download": "2020-12-04T05:16:40Z", "digest": "sha1:7STI3P4RUFM2DYDOVPJWIGQ6DOYPSMLQ", "length": 5074, "nlines": 93, "source_domain": "www.supeedsam.com", "title": "காலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.\nஒரு கோவிட் நோயாளி வந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காலி பிரதான தபால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.\nஇன்று (23) காலை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதபால் நிலையத்தை கிருமி நீக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அறிவுறுத்தல்களின்படி அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleபா.உ அரவிந்தகுமார் தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.\nNext articleமலேசியாவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் அஸ்தி மட்டு சமுத்திரத்தில்\nகல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள் மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164\nமட்டக்களப்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாணிக்கவாசகர் தயாபரன்\nகுடும்பிமலை பகுதிகளில்மர கட்டிகள் கடத்திய நபர்கள் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vithai.in/2015/09/4-5.html", "date_download": "2020-12-04T05:13:12Z", "digest": "sha1:KVSOHEVB3ZFCZ3P4A5GOWHPFD7OQKHRQ", "length": 2903, "nlines": 46, "source_domain": "www.vithai.in", "title": "விதை : வடவத்தூர் , நாமக்கல் மாவட்டம் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்", "raw_content": "\nவடவத்தூர் , நாமக்கல் மாவட்டம் 4 மற்றும் 5 ம் வகுப்புகள்\n07.09.2015 அன்று விதை அமைப்பின் சார்பில் நூல் வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் வடவத்தூர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் 4 மற்றும் 5 ம் வகுப்பில் பயிலும் 9+8=17 மாணவ மாணவிகளுக்கு வடவத்தூர் ஊராட்சி மன்ற செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களால் நன்கொடையாக நூல்கள் வழங்கப்பட்டன. இவ் விழாவானது வடவத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு.சேகர் அவர்களால் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தப்பட்டது.\nவாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ள சொடுக்கவும்\nதங்கள் பள்ளி குழந்தைகளுக்கு நூல் வழங்க சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/five-parties-ready-contest-the-up-coming-tamilnadu-by-election-265322.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-04T05:43:13Z", "digest": "sha1:B557NN56I7MOHKAIFBJSLMWZAKXFX5IM", "length": 19570, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி! லாபம் யாருக்கு? | Five parties ready to contest in the up coming Tamilnadu by-election - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nதிடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n12ம் தேதி தேர்தலில் வாக்களிக்க வாங்க.... ஆர்.கே.நகர் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிப்பு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று பதவியேற்பு\n கொடுத்த பணத்தை திருப்பி கொடு- அதிமுக நிர்வாகிகளின் அதிரடி\nதண்ணி ரொம்ப அழுக்கா இருந்திருக்கும் அதான் திரும்பி வந்துட்டாரு..\nஅரவக்குறிச்சியில் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி அபார வெற்றி- வீடியோ\nதஞ்சாவூர் தேர்தல்... 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி- வீடியோ\nAutomobiles புது டொயோட்டா கார் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணிய��ற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளில் ஐந்து முனை போட்டி\nசென்னை: தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த சட்டசபைத் தேர்தலின் போது, பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர் சீனிவேல் உயிரிழந்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nஇதனிடையே, தேர்தல் ரத்தான மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nவேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 2ம் தேதி மனு தாக்கல் முடிவடைகிறது. 3 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து திமுக விருப்பமனு பெற்று வருகிறது. விண்ணப்பித்தவர்களிடம் 21ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜிக்கும், தஞ்சையில் எம்.ரெங்கசாமிக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் போட்டி யிடுகிறார்.\nதிமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில், தேமுதிகவும் இந்த 3 தொகுதியிலும் போட்டியிடும் என அறிவித்து உள்ளது. கடந்த முறை தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது. இப்போது மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாக செயல்படுகிறது.\nமக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேநேரம், பாமக கோதாவில் குதித்துள்ளது. மூன்று தொகுதிகளிலும் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த 3 தொகுதிகளிலும் பாமகவுக்கு வாக்கு வங்கி செல்வாக்கு இல்லை என்பதால் இங்கு பாமக போட்டியிடுமா என்பது சந்தேகமாகவே இருந்து வந்த நிலையில், தைரியமாக கோதா���ில் குதித்துள்ளது அக்கட்சி. தமாகாவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து விட்டார்.\nஅதேநேரம், பாஜக வேட்பாளர்களின் பட்டியல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், மேலிடம் இறுதி செய்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே 3 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய 5 கட்சிகள் போட்டியிடும் நிலைதான் தற்போது காணப்படுகிறது. வாக்குகள் பிரிவது ஆளும் அதிமுகவுக்கே லாபமாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்... தொடர் வெற்றிச் செய்தியால் அதிமுகவினர் ஹேப்பி- வீடியோ\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nதமிழக இடைத்தேர்தல்... 3 தொகுதிகளிலும் வெற்றிமுகம்... ஸ்வீட் கொடுத்து கொண்டாடும் அதிமுகவினர்- வீடியோ\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\n3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்\nதஞ்சையில் திமுகவின் அஞ்சுகத்தை வென்றார் அதிமுகவின் ரங்கசாமி\nதஞ்சை தொகுதி: தபால் ஓட்டு பெட்டியின் சாவி மாயம்.. வாக்கு எண்ணிக்கை தாமதம்\nஅரவக்குறிச்சியில் 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை\nதிருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி.. 42,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார் ஏ.கே.போஸ்\n3 தொகுதி இடைத்தேர்தல் : அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றத்தை கொத்தாக அள்ளிய அதிமுக\n4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு குஷ்பு,நக்மா, கனிமொழி வரலையே ஏன்\n4 தொகுதி இடைத்தேர்தல்: படு ஆர்வமாக வாக்களித்த வாக்காளர்கள் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu by election 2016 parties contest கட்சிகள் போட்டி திமுக அதிமுக தேமுதிக பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-12-04T05:48:59Z", "digest": "sha1:IAEJBF6TTEOYZYHWDV42YFJEWUF5XLBO", "length": 12771, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறகல் பகாத்தனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் ஆறகல் பகாத்தனி அல்லது செக்சி பகாத்தனி (sexy prime) என்பது ஆறால் (6) வேறுபடும் இரண்டு பகாத்தனி எண்கள் ஆகும். ஆறகல் = ஆறு + அகல் = ஆறால் அகன்று வேறுபடுவது. ஒரு பகாத்தனியை p என்று குறித்தால் இந்த ஆறகல் பகாத்தனி இரணையை (p, p + 6) எனக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக 5, 11 ஆகிய இரண்டு எண்களும் பகாத்தனிகள் (பகா எண்கள்), அவற்றுக்கு இடையே வேறுபாடாக 6 உள்ளது, ஆகவே (5, 11) இரணை ஆறகல் பகாத்தனி ஆகும்.\nஆறகல் பகாத்தனியின் செக்சி பிரைம் (sexy prime) என்னும் ஆங்கில கலைச்சொல்லில் உள்ள \"sex\" என்பது இலத்தீன் மொழியில் உள்ள எண்ணிக்கை (6) ஆறு என்னும் பொருளில் இருந்து பெற்றது.\n1.1 ஆறகல் பகாத்தனி இரணைகள்\n1.3 ஆறகல் நாற்பகாத்தனி (நான்கு ஆறகல் பகாத்தனி குழு)\n500 ஐ விட சிறிய பகா எண்களில் காணப்படும் ஆறகல் பகாத்தனிகள் (வரிசைகள் A023201, மற்றும் A046117 in OEIS):\nநவம்பர் 2005 வரையான காலப்பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட ஆறகல் பகாத்தனிகளிலேயே மிகப்பெரிய எண், சென்சு குரூசெ ஆண்டர்சன் (Jens Kruse Andersen) கண்டுபிடித்த 10154 இலக்கங்கள் கொண்ட தாகும். இவ் இரட்டை (இரணை) எண்கள் (p, p+6) :p = (48011837012 · ((53238 · 7879#)2 - 1) + 2310) · 53238 · 7879#/385 + 1, இதில் 7879# என்பது பகாத்தனிபெருக்கெண் (primorial). [1]\nஆறகல் பகாத்தனிகள் இரண்டு பகா எண்களையும் மீறி மூன்று பகா எண்கள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று ஆறால் வேறுபடுமாறு அமையும் மூப்பகாத்தனிகளும் உண்டு. மூப்பகாத்தனி (மூன்று பகாத்தனி எண் கூட்டத்தை) (p, p + 6, p + 12) என்று குறிக்கலாம். அதே நேரத்தில் p + 18 என்பது ஒரு பகு எண் ஆக இருக்கும். 1000 கும் சிறியதாக உள்ள பகா எண்களில் மூப்பகாத்தனிகள் (A046118, A046119, A046120):\nஏப்ரல், 2006 வரையிலுமான காலப்பகுதியில் அறியப்பட்ட மிகப்பெரிய மூப்பகாத்தனி, கென் டேவிசு (Ken Davis) என்பார் கண்டுபிடித்த 5132 இலக்கங்கள் கொண்ட எண்கள் ஆகும்:\nஆறகல் நாற்பகாத்தனி (நான்கு ஆறகல் பகாத்தனி குழு)[தொகு]\nஒன்றுக்கு ஒன்று ஆறால் வேறுபடும் நான்கு பகா எண்களும் உண்டு. இவற்றை p, p + 6, p + 12, p + 18 என குறிக்கலாம். இந்த நான்கு எண்கள் குழுவை ஆறகல் நாற்பகாத்தனி என்று அழைக்கிறோம். இந்த நான்கு எண் குழு ஒவ்வொன்றும், ஐந்தில் (p = 5) தொடங்கும் குழுவைத் தவிர, முதல் எண்ணின் கடைசி இலக்கம் 1 ஆக இருக்கும். 1000 கும் சிறியதான பகா எண்களில் ஆறகல் நாற்பகாத்தனிகள்: (A023271, A046122, A046123, A046124):\nநவம்பர், 2006 ஆம் ஆண்டு வரையிலும் கண்டுபிடித்த ஆறகல் நாற்பகாத்தனிகளிலேயே மிக பெரியது சென்சு குரூசெ ஆண்டர்சன் (Jens Kruse Andersen) கண்டுபிடித்த 1002 இலக்கங்களைக் கொண்ட எண் ஆகும்:\nகணிதக் கூட்டடுக்கு வரிசை (arithmetic progression) முறைப்படி ஐந்து எண்கள் ஒன்றுக்கு ஒன்று 6 கூடுதலாக அமைந்திருந்தால், அவற்றுள் ஒன்று ஐந்தால் (5 ஆல்) வகுபடும். ஆகவே இந்த ஆறகல் ஐம்பகாத்தனியில், 6 ஐ விட சிறியதான எண்ணில் தொடங்கும் ஒரே ஒரு குழுதான் உண்டு: (5,11,17,23,29).\nஇரட்டைப் பகாத்தனி (இரண்டு பகா எண்கள் தங்களுக்குள் 2 ஆல் வேறுபடுவன) (ஈரகல் பகாத்தனி)\nபங்காளிப் பகாத்தனி (இரண்டு பகா எண்கள் தங்களுக்குள் 4 ஆல் வேறுபடுவன) (நாலகல் பகாத்தனி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூன் 2014, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/no-bypoll-in-tn-and-elections-will-be-held-in-these-5-staes-ec-said.html", "date_download": "2020-12-04T04:58:50Z", "digest": "sha1:YY5UNJLQADUFNTPYCDWQK4WTNLDN6MH4", "length": 7270, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "No ByPoll in TN and elections will be held in these 5 staes, EC Said | தமிழ் News", "raw_content": "\nதிருப்பரங்குன்றம்-திருவாரூரில் தேர்தல் இல்லை; 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தற்போதைய நிலையில் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக திமுக-சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அடுத்து வரும் பருவமழை காரணமாகவும் இப்போதைக்கு தேர்தல் நடத்தும் யோசனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n5 மாநில சட்டசபை சட்டமன்றத் தேர்தல்களை பொருத்தவரை மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 28-ம் தேதியும் ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல்கள் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவின் ஷிமோகா, பெல்லரி, மாண்டியா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதியும், இரண்டு கட்டமாக நடக்கவுள்ள சட்டீஸ்கர் தேர்தல் முறையே நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20-ல் நடக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளார். அனைத்து தேர��தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை ஆய்வு மையம்\n’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ\nமருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்\nகள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற மகள் உட்பட 4 பேருக்கு சிறை\nஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு\nஇன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\nதமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா\n அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’\nதென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு\n: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து\n‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’\n100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு\nகருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்\nநடிகரை, வீரப்பன் கடத்திய வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் இறுதித்தீர்ப்பு\nவிபத்துக்குள்ளானவர் கணவர் என அறியாத செவிலியர்.. கண்கலங்கிய மருத்துவமனை\nஅரசு மருத்துவமனை பிரசவங்களிலும் தொடரும் இழப்புகளா\n307ன் கீழ் கைதான கருணாஸ்..எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு\n‘அடுத்த இலக்கு இதுதான்’.. ‘அர்ஜூனா விருது’ பெற்ற தமிழக வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179771&cat=464", "date_download": "2020-12-04T04:43:51Z", "digest": "sha1:D3WCESXPB3PNT5DNRN5E4FE743UDUS7S", "length": 17033, "nlines": 358, "source_domain": "www.dinamalar.com", "title": "விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ விளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா\nவிளையாட்டு போட்டிகள் பரிசளிப்பு விழா\nவிளையாட்டு பிப்ரவரி 04,2020 | 12:42 IST\nகாரைக்காலில் புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு,கலாச்சார போட்டிகள் 3நாட்களாக நடந்தது. புதுச்சேரி மாநில அளவில் 4 பிராந்தியங்களிலிருந்து அரசு, தனியார் கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்றன. பேட்மிண்டன், பலு தூக்கும் போட்டி, மினி மராத்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு புதுச்சேரி வேளாண்,கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பதக்கங்கள், கோப்பைகள், ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினார். காரைக்கால், வரிச்சிக்குடியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்வித்துறை செயலர் அன்பரசு, கலெக்டர் விக்ரந்த்ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமாநில டேக்வாண்டோ: சேலம் அரசு கல்லூரி சாம்பியன்\nமகளிர் கல்லூரி விளையாட்டு விழா\nவானவில் 2020 பரிசளிப்பு விழா\nரோவர் கல்லூரி விளையாட்டு விழா\nகல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டி\nபெண்கள் பலு தூக்கும் போட்டி\nஆண்கள் கபடி: ராமகிருஷ்ணா கல்லூரி வெற்றி\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி ருசி கார்னர் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n2 Hours ago செய்திச்சுருக்கம்\n2 Hours ago சினிமா வீடியோ\n3 Hours ago விளையாட்டு\nபக்தனின் சொல்லுக்கு கட்டுப்பட்ட பத்மநாபசுவாமி\n4 Hours ago ஆன்மிகம் வீடியோ\nதலைவர் ஆட்டம் ஆரம்பம்: திரையுலகம் பாராட்டு\nஅரசியலில் எதுவும் நடக்கும்; ஓபிஎஸ் கருத்து | OPS | Rajinikanth | Election 2021 | Dinamalar |\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமக்களுக்கு லட்டு வழங்கி மகிழ்ச்சி\n16 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nரவுடி கும்பல்களுக்கு சப்ளை செய்தது அம்பலம்\nஅதிமுகவுக்கு பிரச்னை இல்லை: ஜெயக்குமார் 1\nவிநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேறுகிறது\nதென் தமிழக கடலோரபகுதியில் பலத்த காற்று | Puravi cyclone | Rain | Dinamalar |\nசெயற்கை மாமிசம் விற்க சிங்கப்பூர் அனுமதி\nகுறை பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம்\n19 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஆட்சி மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல |Rajini 1\n19 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nடிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு | ரஜினி 1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/10/05122325/1942254/wrinkles-control-tips.vpf", "date_download": "2020-12-04T04:51:25Z", "digest": "sha1:2Z22J5XSSVTG7FM7WDESGN4KIRAFCTRH", "length": 11786, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: wrinkles control tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n35 வயதில் வரும் சரும சுருக்கத்தை போக்கும் இளமை ரகசியம்\nபதிவு: அக்டோபர் 05, 2020 12:23\n35 வயதை கடந்தும் சில பெண்களுக்கு சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.\n35 வயதில் வரும் சரும சுருக்கத்தை போக்கும் இளமை ரகசியம்\n35 வயதை கடக்கும் பெரும்பாலானோரின் சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடுகிறது. மன அழுத்தமும், நடந்ததையே நினைத்து கவலைப்படுவதும் சரும சுருக்கம் தென்பட முக்கிய காரணமாக இருக்கிறது. 50 வயதை கடந்தவர்கள் சிலரின் கூந்தலில் நரைத்த முடி தென்படும். ஆனால் அவர்களின் சருமம் சுருக்கம் ஏதுமின்றி இளமை ஜொலிப்புடன் காட்சியளிக்கும். அவர் வயதானவர் தானா என்று சிந்திக்கவும் வைத்துவிடும். அதற்கு அவர்கள் சரும பராமரிப்பில் காண்பிக்கும் கூடுதல் அக்கறைதான் காரணம்.\nஅத்துடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது, மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது, கடந்தகால, எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படுவதை தவிர்ப்பது, தியானம் மேற்கொள்வது போன்ற விஷயங்களும் சரும சுருக்கத்திற்கு இடம் கொடுக்காமல் இளமை தோற்றத்தை தக்கவைக்க துணை புரியும். இத்தகைய வாழ்வியல் முறையுடன் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதும் சரும அழகை நிலைத்திருக்க செய்யும்.\nவறண்ட சருமம் கொண்டவர்கள் தேனையும், ரோஸ் வாட்டரையும் பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். சரும சுருக்கத��தையும் தடுக்கலாம். 200 மில்லி ரோஸ் வாட்டருடன், 2 டேபிள்ஸ்பூன் தேன், இரண்டு துளிகள் லாவண்டர் எண்ணெய் கலந்து பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் குளிர வைத்துக்கொள்ளவும். அதனை சருமத்தில் பூசி விட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் மூன்று முறை இவ்வாறு செய்து வரலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் சருமம் ஈரப்பதத்துடன் காட்சி அளிக்கும். சுருக்கங்கள் தோன்றுவதற்கு இடம் கொடுக்காது.\nமுட்டையையும் பயன்படுத்தலாம். இரண்டு முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து அதனை நன்றாக கலக்கி பிரிட்ஜில் குளிரவைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்மையான களிமண் துகளை கலந்து பசைபோல் குழைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் பூசிவிட்டு நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவிவிடவும். சருமத்தில் தென்படும் கோடுகள், சுருக்கங் களை மங்க செய்துவிடும் தன்மை இதற்கு உண்டு.\nதேன் மெழுகும் சரும சுருக்கத்தை தடுக்கும் தன்மை கொண்டது. 50 கிராம் தேன் மெழுகை நன்றாக உருக்கி அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும். அது குளிர்ந்ததும் 2 டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீமை கலந்து நன்றாக குழைத்துக்கொள்ளவும். பின்பு அதனை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைக்கவும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். இது சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டது. 10 நாட்கள் வரை இந்த கிரீம் கலவையை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.\nSkin Care | Skin | சரும பிரச்சனை | சருமம்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசரும பிரச்சனைகளை தீர்த்து முகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள்\nஇனிமே வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்யலாம் வாங்க...\nமுகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க...\nசரும பிரச்சனைகள் தீர எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்தலாம்\nஎண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டினால் முடி கொட்டுமா\nசரும பிரச்சனைகளை தீர்த்து முகப்பொலிவு தரும் கஸ்தூரி மஞ்சள்\nமுகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்\nசருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கு��் எளிய வழிமுறைகள்\nசரும அழகிற்கு பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...\nஆயில் சருமத்திற்கு நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணம்\nசருமத்திற்கு சன்ஸ்கிரீனை பயன்படுத்த சரியான வழி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/adult-stories/boy-killed-neighbour-aunty-for-his-mom", "date_download": "2020-12-04T05:13:29Z", "digest": "sha1:J4XJFDE6FADY56C4RJKH5C5GQ47D3NIG", "length": 6965, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "தாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆண்ட்டி; 17 வயது சிறுவனின் வெறிச்செயல் - TamilSpark", "raw_content": "\nதாயுடன் சண்டை போட்ட கீழ்வீட்டு ஆண்ட்டி; 17 வயது சிறுவனின் வெறிச்செயல்\nசென்னை ஓட்டேரியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்து வருகிறார் பரிமளா. இவரது கணவர் கோவிந்தராஜன். இவர்களுக்கு 11 வயதில் கார்த்திக் என்ற மகன் உள்ளான். கணவர் இறந்த நிலையில் பரிமளா தனது மகனை மயிலாப்பூரில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.\nபரிமளா வசித்து வந்த வீட்டின் மேல் தளத்தில் பாக்கியம் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு சூர்யா என்ற 17 வயது மகன் உள்ளார்.\nஇவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பரிமளாவுக்கும் பாக்கியத்திற்கும் மீண்டும் தகராறு வந்தது. இதனால் பாக்கியத்தை பரிமளா கடுமையாக திட்டியுள்ளார்.\nஇதனை கண்டு ஆத்திரமடைந்த பாக்கியத்தின் மகன் சூர்யா, பரிமளாவை 15 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் அலறி துடித்த பரிமளா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.\nசத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் பரிமளாவை சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிமளா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து தலைமை செயலகம் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியவர்களுக்குள் நடைபெற்ற சண்டையில் 17 வயது சிறுவன் கையில் கத்தியெடுத்து கொலை வரை சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுயல் சமயத்தில் புயல் போல் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை.\n20 வருடங்களுக்கு பிறகு புதுக���கோட்டை விவசாயிகளை மகிழ்வித்த மழை.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இல்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/11757/view", "date_download": "2020-12-04T05:07:27Z", "digest": "sha1:PTG465QHC6LR4YPYQ4RFWIBAGM7DTR3N", "length": 10159, "nlines": 147, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - 14 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது...!", "raw_content": "\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்\n14 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது...\n14 ஆவது கொரோனா மரணம் சற்று முன்னர் பதிவானது...\nகொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.\nஇதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.\nகுளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோ..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா..\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தட..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவ..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொ..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு ப..\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்க..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\nஅந்த நடிகரா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் வெறியில் இருக்கும் நடிகை தமன்னா\nபிரபல நடிகருடன் ரொமான்ஸ், லிப்லாக் என கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள்\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nவெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் படத்தின் ட்ரைலர் இதோ..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோ..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா..\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தட..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவ..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொ..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு ப..\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்க..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/1129-guide-to-writing-fiction-review.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2020-12-04T04:45:39Z", "digest": "sha1:EDEWCEMWA5PR5WXUZXBCCDASP4ZWUR4W", "length": 6856, "nlines": 21, "source_domain": "darulislamfamily.com", "title": "ஏனை எழுத்தென்ப", "raw_content": "\nபுனைவு எழுத்து வழிகாட்டி எனக்குக் கிடைத்ததது யதேச்சை என்று சொல்வதைவிட சோம்பல் என்பதே சரி. எழுத வேண்டிய பணி பாக்கியிருந்த நாள் ஒன்றில், மனம் லயிக்காமல், ‘ஹஹ்… writer’s block’ என்ற முணுமுணுப்புடன் சோம்பலை அரவணைத்தபடி இருந்தவனை,\n“அதெல்லாம் ஹம்பக். ஜான் சொல்கிறார் பாருங்கள்” என்று புத்தகத்தைப் பிரித்து ஒரு பக்கத்தைக் காட்டினாள் மகள்.\nபதைத்துவிட்டேன். என் சோம்பலின் தர்க்கத்தை ஒரு நூல் தவிடுபொடியாக்குவதா அட்டையைப் புரட்டினால், “The Lie That Tells a Truth: A Guide to Writing Fiction” என்ற தலைப்பு பதைப்பை ஆர்வமாக்கிவிட்டது. அடிப்படையில் இது புனைவு எழுத்தாளர்களுக்கான நூல். என்றாலும் எழுதும் நோக்கம் இருக்கும் எவருக்கும் பயன்படும் விஷயங்கள், உத்திகள் இதில் எக்கச்சக்கம்.\nஎழுத வேண்டும்; எப்படி எழுதுவது, என்ன எழுதுவது, எங்கிருந்து தொடங்குவது போன்ற கேள்விகள் நிறைந்த கனாவாதிகளுக்கும் நாலெழுத்து நாலு பத்திரிகைகளில் வந்து விட்டால் நானும் எழுத்தாளன்தான் என்ற எண்ணம் கொண்ட என்னைப் போன்ற போதையாளர்களுக்கும் இது உர மூட்டை.\nபுனைவு, அபுனைவு எழுத்துகளுக்கு இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. அபுனைவு எழுத்துகள், சொல்ல வரும் விஷயத்தை வாசகன் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக, எளிமையாகச் சொல்ல வேண்டும். அரசியல் கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றில் சுற்றி வளைத்து ஜல்லி அடிக்காமல், எழுதுபவர் தம் சார்பை வெளிப்படுத்தலாம், வாதாடலாம், தேசத் துரோகி என்று பட்டமும் வாங்கிக் கட்டிக்கொள்ளலாம்.\nஎவ் வகையிலும் எழுத்தாளன் நீ கதையை எழுதாதே, உன் கருத்தைப் புகுத்தாதே. கதையின் பாத்திரங்கள், சுற்று, சூழல், அங்கிருக்கும் அஃறிணை கதையைச் சொல்லட்டும், பேசட்டும், நகர்த்தட்டும் என்கிறார் ஜான். கதையின் கரு, கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடல்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், தீர்வுகள் இப்படியான ஒவ்வொன்றும் கதைக்கு ஏன் முக்கியம், அது எப்படி அமைய வேண்டும் என்ற விலாவாரியான விபரங்களெல்லாம் நூலின் அத்தியாயங்கள்.\nஓர் ஆக்கத்திற்கு முன் வரைவு (draft), உருவாக்கம், திருத்தி அமைப்பது (editing), கையாளப்படும் மொழி, சொற்கள், வாக்கிய அமைப்பு என்று அவர் நடத்தும் பாடம் பல இளம் எழுத்தாளர்களுக்கு முன் அறிம���கம் இல்லாதவை. அவற்றை அறிவது, பின்பற்றுவது ஆரோக்கியம்.\nசிறப்பான ஆக்கம் வாசகனை உள் இழுத்து, கதையின் முடிவை அவனிடம் விட்டு விட வேண்டும் என்று ஜான் உத்தி சொல்கிறார். வாசகர்கள் கதையில் ஊன்றி விட்டிருந்தால் அவரவருக்கும் முடிவுகள் வெவ்வேறாகவும் தெரியலாம். முடிவை விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது.\nதமிழிலும் இத்தகைய நூல்கள் வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வாசித்துப் புரிந்துகொள்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான நூல் என்பேன். அமெரிக்க கல்லூரிகளில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இந் நூலும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/06/blog-post_30.html", "date_download": "2020-12-04T04:27:12Z", "digest": "sha1:3N4K36VRFBN3PPBXSAQ7T7ZT7MBLJUPG", "length": 9664, "nlines": 286, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தினமணி கருத்துப் பத்திகள்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி\nநூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.\n[Tamil Heritage Trust] பாரதத்தின் நியாயமான, காத்திரமான பங்களிப்புகளை, நமக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇன்றைய தினமணி நடுப்பக்கத்தில் இரண்டு கட்டுரைகள்:\n[சங்கீத் நாடக் அகாதெமி பிரச்னை பற்றிய என் பதிவு]\nபாவண்ணனின் கட்டுரை தேவையானது என கருதுகின்றேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தி எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம்\nஎன் பள்ளியின் நூற்றாண்டு விழா\nஇணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்\nகிரிக்கெட் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுதல்\nமும்பை பார் நடனம் மீதான தடை\nகேரளா மாநில அரசின் விபரீத புத்தி\nஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் வேண்டும்...\nஇந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி\nமீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா\nதிருப்பூர் தமிழ்ச் சங்க விருதுகள்\nபத்மநாப ஐயரின் புத்தகப் பிரியம்\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா\nபுறநகரும் மெட்ரிக் ஆங்கில மீடியம் பள்ளிகளும்\nசங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்\nஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு\nசந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்\nஅசோகமித்திரன் அவுட்லுக் செவ்வி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/08/29/sepuluh-kanak-kanak-terbunuh-setelah-disambar-petir/", "date_download": "2020-12-04T05:37:49Z", "digest": "sha1:BDGA6ZWJGNP5SPP3BO3GND6KLJX2PB77", "length": 5234, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "Sepuluh kanak-kanak terbunuh setelah disambar petir | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nNext articleஊரடங்கால் கேள்விக்குறியான சுற்றுலா தொழில்\nபல முதலாளிகள் தொழிலாளர்களின் தங்குமிட நிர்ணயத்தை பின்பற்றவில்லை\nஇன்று 1,075 பேருக்கு கோவிட் – 11 பேர் மரணம்\nநுகர்வோர் இந்தியா வெங்காயத்தை தவிர பிற நாட்டு வெங்காயத்தை வாங்க முன்வர வேண்டும்\nமூத்த அணு விஞ்ஞானி கொலை – இஸ்ரேல் மீது \nமாற்றுச் சிந்தனையில் நோன்புப் பெருநாள்\nகுருநானக் ஜெயந்தி – வாழ்த்து தெரிவித்த ஜோ பிடன்/ கமலா ஹாரிஸ்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா\n27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2020-12-04T04:41:06Z", "digest": "sha1:4JHSH3ORKNUJOSY7OTX4DYQYCDWWBEZ7", "length": 6373, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "நடுக்கடலில் கவிழ்ந்து கிடக்கும் ஓகி புயலில் மாயமான படகுகள்.. | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று ��றிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nநடுக்கடலில் கவிழ்ந்து கிடக்கும் ஓகி புயலில் மாயமான படகுகள்..\nநடுக்கடலில் கவிழ்ந்து கிடக்கும் ஓகி புயலில் மாயமான படகுகள்..\nரஜினி மீது ஸ்டாலின் மறைமுக விமர்சனம்\nஅடுத்த தேர்தலில் ஆட்சியை பிடித்தால், 30 ஆண்டுகளுக்கு திமுகவின் ஆட்சி தொடரும் : ஸ்டாலின்\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/pooja-tatwal-admited-in-hospital", "date_download": "2020-12-04T05:38:41Z", "digest": "sha1:3OJ7RLJHD2MZJGJ4YGONKE4AWVW5PZIJ", "length": 9567, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நோயால் அவதிப்பட்ட பிரபல நடிகையை அனாதையாக மருத்துவ மனையில் விட்டு சென்ற கணவர்...! கையேந்தும் அவலம்...!", "raw_content": "\nநோயால் அவதிப்பட்ட பிரபல நடிகையை அனாதையாக மருத்துவ மனையில் விட்டு சென்ற கணவர்...\nஹிந்துஸ்தான், மேடம் நம்பர் 1, உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்தவர் பிரபல நடிகை பூஜா தட்வால். 47 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிபி நோயால் பாதிக்கப்பட்டார்.\nஇவருக்கு டிபி நோய் அதிகமாகவே இவரை இவருடைய குடும்பத்தினர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின் இவரை மருத்துவ மனையிலேயே அனாதையாக விட்டு விட்டு இவருடைய கணவ��் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பினர் .\nஇவரை அனுமதித்த முதல் நாள் மட்டுமே இவர்கள் இவருடன் இருந்ததாக அந்த மருத்துவமணையில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் தற்போது நடிகை பூஜா தட் வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவ மனைக்கு வருபவர்களிடம் கையேந்தி வருவதாக கூறப்படுகிறது. மருத்துவ மனையில் உள்ளவர்கள் தான் இவரை பார்த்துக்கொள்கின்றனர்.\nஇந்நிலையில் இவர் பல சினிமா பிரபலங்களுக்கு உதவிகள் செய்து வரும், சல்மான் கான் தனக்கும் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் இந்த நிலை பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nதமிழகத்தை தாக்க வரும் 3-வது இரட்டைப் புயல்... வானிலை ஆய்வு மையம் தகவல்..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\nஅன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா\nஎன்ன பத்தி பேசுனா பிரச்னை இல்ல நாட்டை தப்பா பேசுனாரு அந்த கோபத்துல நெல் உடன் நடந்த சம்பவம் பகிர்ந்த ஸ்ரீசாந்த்\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nதமிழகத்தை தாக்க வரும் 3-வது இரட்டைப் புயல்... வானிலை ஆய்வு மையம் தகவல்..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/who-is-the-suspect-who-is-the-employees-first-officer", "date_download": "2020-12-04T05:43:14Z", "digest": "sha1:YYLSSKAH2ESCY7XV3XTEB55CQYPB7JT3", "length": 11283, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பணியாளர் முதல் அதிகாரிகள் வரை யார் முறைகேடு செய்தாலும் சஸ்பெண்ட்தான்? - இது முதலமைச்சரின் அதிரடி...!", "raw_content": "\nபணியாளர் முதல் அதிகாரிகள் வரை யார் முறைகேடு செய்தாலும் சஸ்பெண்ட்தான் - இது முதலமைச்சரின் அதிரடி...\nநீர்வளத்துறை திட்ட பணிகளில் களப்பணியாளர் முதல் அதிகாரிகள் வரை யார் முறைகேடு செய்தாலும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழக பொதுப்பணித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மேம்பாலம், கட்டிடங்கள் உள்பட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த திட்ட பணிகளில் பெரும்பாலானவற்றை கமிஷனுக்காக வேண்டும் என்றே அதிகாரிகள் முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக பலதரப்பு மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.\nஇந்நிலையில், இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.\nஅப்போது, குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் உடனடியாக இந்த பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகோடை காலத்திற்குள் இந்த பணிகளை முழுவதுமாக முடித்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் சீட்டில் அமர்ந்து கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்கிறீர்கள் எனவும் முதலமைச்சர் பேசியதாக தெரிகிறது.\nஇது போன்�� செயல்களில் இனியும் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் யாராக இருந்தாலும் சஸ்பெண்ட் தான் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇனிமேல் அதிகாரிகள் கையில் எந்த அறிக்கையும் வைத்து இருக்க கூடாது எனவும் ஒவ்வொரு செயற்பொறியாளர்ளும் பணிகளை முறையாக செய்ய தவறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅதிகாரிகள் சிலரின் தவறான நடவடிக்கையால் தான் பொதுப்பணித்துறை பெயர் கெட்டு போய் உள்ளதாகவும் இனி யாரும் இந்த துறை குற்றம்சாட்டும் அளவுக்கு அதிகாரிகள் நடக்க கூடாது எனவும் முதலமைச்சர் பேசியதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nதமிழகத்தை தாக்க வரும் 3-வது இரட்டைப் புயல்... வானிலை ஆய்வு மையம் தகவல்..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\nஅன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா\nஎன்ன பத்தி பேசுனா பிரச்னை இல்ல நாட்டை தப்பா பேசுனாரு அந்த கோபத்துல நெல் உடன் நடந்த சம்பவம் பகிர்ந்த ஸ்ரீசாந்த்\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெ��ும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nதமிழகத்தை தாக்க வரும் 3-வது இரட்டைப் புயல்... வானிலை ஆய்வு மையம் தகவல்..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/do-not-give-military-hardware-production-to-private---p", "date_download": "2020-12-04T06:24:59Z", "digest": "sha1:6SVAZU5X66VDAPIB6S62ONBDKUR7N7Y5", "length": 10059, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க கூடாது - மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...", "raw_content": "\nஇராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க கூடாது - மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்...\nஇராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருக்கும் மத்திய அரசை எதிர்த்து விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இராணுவத் தளவாட பொருள் உற்பத்தியை தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினர் விருதுநகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில், \"நிலக்கரி சுரங்கம், இராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பது,\nபெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொதுத்துறை வங்கிகளை சூறையாட வசதியாக, வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு வழி வகை செய்து வருகிறது. எனவே, மத்திய பாஜக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது\" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பால்பாண்டி, ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆதிமூலம், ஐ.என்.டி.யு.சி சங்க நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஆர்ப்பாட்டத்தில் இறுதியில் சி��டியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nயோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.\nஎம்ஜிஆருக்கு ஆதரவு கொடுத்தது போல ரஜினிக்கும் ஆதரவு... சைதை துரைசாமி அதிரடி..\nதமிழகத்தை தாக்க வரும் 3-வது இரட்டைப் புயல்... வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-drained-the-rain-water-in-most-of-the-main-roads-401706.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T05:38:59Z", "digest": "sha1:FTDASRFZFHN2OIILWNOROHQU2A65HUXU", "length": 16303, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி | Chennai Corporation drained the rain water in most of the main roads - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\nதிடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவா���ு -கர்சன் கவ்ரி\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nசென்னை: சென்னையில் 170 மி.மீ மழை பெய்த நிலையில் 6 மணி நேரத்தில் முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\n6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த சென்னை மாநகராட்சி - வீடியோ\nதமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.\nஇதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் தத்தளித்தன. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் முக்கிய சாலைகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர்.\nஒரு ராட்சத மோட்டார் கொண்டு தண்ணீர் அனைத்தும் வடிய செய்யப்பட்டது. வெறும் 6 மணி நேரத்தில் 170 மி.மீ. மழை நீர் வெளியேற்றப்பட்டது. இந்த துரிதமான செயலுக்கு அனைவரும் மாநகராட்சி ஊழியர்களை பாராட்டி வருகிறார்கள்.\nமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/tamil-nadu-police-trolled-for-opening-the-car-door-for-shalini-and-ajith/articleshow/68941422.cms", "date_download": "2020-12-04T05:13:20Z", "digest": "sha1:FECZKUTKBLE6IL4KEVGZCUT6TNJXYTFO", "length": 12353, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTN Police Trolled: அஜித்தின் கார் கதவை திறந்த போலீஸ்... வலைதளங்களில் கிண்டல்\nதமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் சில தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகின்றன.\nதமிழகம் முழுவதும் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தது. அதில் சில தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகின்றன.\nஇந்த தேர்தலில் காலை முதலே பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் என மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.\nகாலையிலேயே திரை பிரபலங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விஜய் ஆண்டனி என பலர் வாக்களித்துவிட்டு சென்றனர்.\nசிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என கூறப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பின்னர் அவரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். ஆனால் ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.\nதல அஜித் மற்றும் அவரது மனைவி ���ாலினி காலையில் திருவான்மியூர் பீச் ரோட்டில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் வாக்களித்தனர்.\nஅவர்கள் அவந்த காரின் கதவை போலீஸார் திறந்து விட்டு அவர்களை வக்குச்சாவடியினுள் அழைத்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇதில் சிலர் அவர், “ஒரு நடிகரின் மனைவிக்கு கார் கதவை திறந்துவிடும் காவல்துறை எப்படி நாட்டை காப்பாற்றும்….\nஅவர் என்ன அரசியல் தலைவரா அவர் கார் கதவை திறந்து வரமாட்டாரா. அவருக்கு பாதுகாப்பு தானே கொடுக்க சொன்னார்கள், கார் கதவை திறந்துவிடவா சொன்னார்கள்” என பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஅஜித் வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், அவரை காண அவரின் கார் முன் கூடினர். அதோடு அவர் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து போலீஸார் அஜித் மற்றும் சாலினியை நேராக வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்றனர்.\nமுந்தைய தேர்தலின் போது பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போ��ு, எப்படி மாற்ற வேண்டும்..\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nகிரிக்கெட் செய்திகள்நடராஜனுக்காக அணி உரிமையாளரை எதிர்த்த சேவாக்: வெளியானது பரபரப்பு தகவல்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: பிறந்தநாள் அதுவுமாக கண்ணீர் விட்ட பாலா.. இந்த லெட்டர் தான் காரணம்\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nசினிமா செய்திகள்ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி இந்த இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vemathimaran.com/2008/04/11/beauty-apr1/", "date_download": "2020-12-04T04:56:37Z", "digest": "sha1:XQOVAG4CFF6RVVKUDPQR5IC5KAYRKDBV", "length": 16416, "nlines": 147, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..", "raw_content": "\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nஅழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..\n‘வடிவத்தையும் தாண்டி உணர்வோடு வெளிபடுகிறது உள்ளடக்கம்’ என்று பெரியார் நாடகம் பற்றிய விமர்சனத்தில் சொல்லியிருக்கிறீர்களே, வடிவம் என்பது அழகியல் சார்ந்த விஷயம். அப்படியானால் அழகியலே தேவையில்லை என்கிறீர்களா\nநம் சிந்தனையை, கற்பனையை பரவலாக பலருக்கு சொல்வதற்கான ஒரு முறைதான் வடிவம். ஆக முதலில் நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை தெளிவாக, குழப்பமற்று முடிவு செய்து கொள்ளும்போதே அதனோடு சேர்ந்தே இயல்பாகவே ஒரு நேர்த்தியான வடிவம் உருவாகும்.\nபுரட்சிக்கு முந்திய பழைய சோவியத்தில் டால்ஸ்டாயைத் தவிர குறிப்பிட்டு சொல்லுபடியான இலக்கயவாதிகளோ, கலைஞர்களோ இல்லை. புரட்சிதான் மிக சிறந்த கலைகளையும், கலைஞர்களையும் உருவாக்கியது.\nஅப��படித்தான் ஐஸன்ஸ்டின் என்கிற கலைஞனையும் புரட்சி உருவாக்கியது. ரஷ்ய புரட்சியை ஆதரித்து படம் எடுத்த ஐஸன்ஸ்டினுக்கு அழகியலான வடிவமும் அப்படித்தான் நேர்ந்தது.\nஅதனால்தான் உலக சினிமாக்களுக்கு நேர்த்தியான வடிவத்தை அவரால் உண்டாக்கித் தரமுடிந்தது.\nஅவருடைய ‘பொட்டம் கின்’ ‘அக்டோபர்’ படங்கள்தான் உலக சினிமாவிற்கு பல்வேறு புதிய உணர்வூபூர்வமான ‘ஷாட்’டுகளை உருவாக்கித் தந்தது. இன்றைய ஹாலிவுட் படங்களுக்கான வடிவம் ஐஸன்ஸ்டின் போட்ட பிச்சை அல்லது, அவரிடம் இருந்து களவாடப்பட்டது.\nஒரு கம்யூனிஸ்ட்டின் வடிவங்களைக் கொண்டுதான் கம்யூனிச விரோதப் படங்களையும் உருவாக்குகிறது ஹாலிவுட்.\nஆக, ஒரு நேர்த்தியான வடித்தின் மூலம் என்ன செய்தி சொல்லப்படுகிறது என்பதுதான் முக்கியம்.\nசிலசமயங்களில் பெருவாரியான மக்களுக்கு ஆதரவான ஒரு செய்தி, மிக மோசமான வடிவத்தில் கூட சொல்லப்பட்டுவிடலாம். அதனால் ஒன்றும் ஆபத்தில்லை.\nஆனால், பெருவாரியான மக்களை கேவலப்படுத்தி, ஆதிக்கத்தை நியாயப்படுத்தி சொல்லுகிற செய்தி, மிக நேர்த்தியான வடிவத்தில் இருந்தால், அது மிகவும் ஆபத்தானது. அருவருப்பானது.\n“வேறு வழியில்லை, பசிக்கு உணவு எச்சிலை சோறுதான்” என்றால் கூட மனிதர்கள் உண்டு விடலாம்.\nஆனால் தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக மலத்தை தின்ன முடியுமா\nஏப்ரல் 11-2008 அன்று எழுதியது.\nமட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி\nமலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்\nகீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்\n2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்\n4 thoughts on “அழகியல்:தங்கத் தட்டில் தரப்படுகிறது என்பதற்காக மலத்தை..”\nஉங்கள் ஒவ்வொரு எழுத்தும் பொட்டில் அறைவது போல் உள்ளது. வாழ்த்துகள்\nதமிழ் இலக்கியங்களின் கலை அழகுக்காகவாவது அவற்றைவிட்டு வைக்கக் கூடாதா என்று பலர் கேட்ட போது தந்தை பெரியார் கேட்டார், “தங்கத் தட்டில் அமேத்தியம் (மலம்) தரப்பட்டால் சாப்பிட முடியுமா என்று பலர் கேட்ட போது தந்தை பெரியார் கேட்டார், “தங்கத் தட்டில் அமேத்தியம் (மலம்) தரப்பட்டால் சாப்பிட முடியுமா” என்று… அந்த பதிலை தக்க இடத்தில் நினைவூட்டியிருக்கிறீர்கள்\n//ஆனால் தங்கத் தட்டில் வைத்து தரப்படுகிறது என்பதற்காக ‘பீ‘ யை தின்ன முடியுமா\n ஆனால் தின்னும் படி இயல்பாக்கப்பட்டுள்ளார்கள்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்...\nதிப்பு; ரஜினி நடிக்கக் கூடாது, ஆமாம்\nஓமோ செக்ஸ்... சூப்பர்டா மச்சான்...\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/electionvideo/2016/04/05163133/Tamilnadu-Election-Awareness-By-ashwin.vid", "date_download": "2020-12-04T05:55:54Z", "digest": "sha1:P6SVO5EXIJW6O76575P7DXSVQPTD3MVP", "length": 4313, "nlines": 113, "source_domain": "video.maalaimalar.com", "title": "அஸ்வின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்", "raw_content": "\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nஅஸ்வின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nசூர்யா தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nஅஸ்வின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின்\nபதிவு: அக்டோபர் 23, 2019 17:51 IST\nஅஸ்வின் ஜெரோமி சிறப்பு பேட்டி\nஇளையராஜா வாழ்த்தியது எனக்கு பெருமை - அஸ்வின்\nகமல், ரஜினி சேர்ந்து நடிக்கும் படத்தில் நடிக்கணும் - நடிகர் அஸ்வின் ஆசை\nபதிவு: செப்டம்பர் 26, 2013 11:22 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்���ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/172719", "date_download": "2020-12-04T04:48:33Z", "digest": "sha1:OZGYSRV36FZTL3B2IE2GFSZGGB6Z5FKC", "length": 7211, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "வைரலாகும் அஜித் துப்பாக்கி சுடும் போட்டோ! அதன் பின்னால் உள்ள ரகசியம் - Cineulagam", "raw_content": "\nசனம்ஷெட்டியிடம் பயந்து நடுங்கிய ஜித்தன் ரமேஷ்... வேற லெவல் சண்டை காணொளி\nஎன் நடிப்பு அவருக்கு சுத்தமாக பிடிக்காது- மேடையிலேயே நடிகரை பற்றி கூறிய நயன்தாரா\nவெள்ளை நிற உடையில் தேவதை போல மின்னும் நடிகை நயன்தாரா, இணையத்தில் செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..\nஅழகில் கேரளத்து பைங்கிளியை தூக்கியடிக்கும் ராதிகாவின் ரீல் மகள் பேரழகில் மயங்கி கண் வைக்கும் ரசிகர்கள்... அம்புட்டு அழகு\nசர்சைக்குரிய ஆடையில், நெருக்கமான காட்சியில் நான் நடித்ததில்லை.. நடிகை சமந்தா மறுப்பு..\nபாலாஜியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த ஆரி... கோபத்தில் உண்மையை உடைத்த ரமேஷ்\nகொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நாடு.. வெளியான மகிழ்ச்சி தகவல்\nநடிகை சினேகாவின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\nதாய், தங்கையுடன் தளபதி விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா இதோ அவரின் குடும்ப புகைப்படம்\nவாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது தேர்தலில் கமலின் திட்டம்\nபிக்பாஸில் எல்லோருக்கும் சவால்விடும் பாலாஜி முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் அர்ச்சனாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nவைரலாகும் அஜித் துப்பாக்கி சுடும் போட்டோ அதன் பின்னால் உள்ள ரகசியம்\nநடிப்பது மட்டுமின்றி ரேஸ் உள்ளிட்ட மற்ற சில விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் தல அஜித். அவர் ஏரோ மாடலிங், போட்டோகிராபி என அடிக்கடி புதிது புதிதாக செய்கிறார்.\nசமீப காலமாக அஜீத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகின. இந்நிலையில் இன்று அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.\nஅது தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித் பங்கேற்று தன்னுடைய திறமையை காட்டுவதற்காக பயிற்சி மேற்கொள்ளும் போது எடுத்த போட்டோ தான்.\nஇந்த போட்டிகள் கோயம்பத்தூரில் நடந்து வருகிறது. இதற்காக அஜித் ரசிகர்கள் #ThalaAJITHatRifleChampionship என்கிற டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=6", "date_download": "2020-12-04T05:35:49Z", "digest": "sha1:MKQZ2ATCEKXC2DEH6GOT2LWYUOV3EU6J", "length": 9211, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nகொவிட்-19 விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் - ஐ.நா. எச்சரிக்கை\nஇடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார்\nகமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்\nதுருப்புக்களை குறைக்கவுள்ள அமெரிக்கா : ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன \n8 வைத்தியர்களிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு விசாரணை\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nஅரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமனம்\nஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் அடங்கிய அரசாங்க நி...\nகொரோனா அச்சத்திற்கு மத்தியில் இரு மணிநேர அமர்வுக்காக கூடியது பாராளுமன்றம்\nகொரோனா அச்சத்துக்கு மத்தியில் இரு மணிநேர அமர்வுக்காக பாராளுமன்ற இன்று காலை 10.00 மணிக்கு கூடியுள்ளது.\nகொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் நாளை பாராளுமன்ற அமர்வு\nகொவிட்-19 நெருக்கடி காரணமாக இந்த வாரம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு\nபாராளுமன்றம், கொரோனா வைரஸ், பொருளாதாரம், மக்கள், Parliament, corona virus, economy, people\nசிங்கள பத்திரிகை ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nபாராளுமன்ற செயற்பாடுகள் வழமைபோல் இன்று\nதொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற வளாகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டவுள்ளது.\nபொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக இன்று திங்கட்கிழமை மற்றும...\nவிசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று\nமுக்கியஸ்தர்களின் பாதுகாப்பு பிரிவின் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதிருப்தியாளர்களை சமாளி்க்க களத்தில் இறங்கிய ஜனாதிபதி..\nபல்வேறு சர்ச்சைகள் எதிர்ப்புகள், ஆதரவு, சாதக, பாதக, விமர்சனங்களுக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ப...\nகொவிட்-19 விளைவுகளை பல தசாப்தங்ளுக்கு எதிர்கொள்ள நேரிடும் - ஐ.நா. எச்சரிக்கை\nகமலா ஹரிஸின் உள்நாட்டுக் கொள்கை ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பெண் நியமனம்\nதுருப்புக்களை குறைக்கவுள்ள அமெரிக்கா : ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன \nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2020/08/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-04T04:21:41Z", "digest": "sha1:6YVKCH2DWYJAFIEZKBHUR2TKESM2ZAYH", "length": 10949, "nlines": 59, "source_domain": "yourkattankudy.com", "title": "அதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை ஏன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது ? – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nஅதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை ஏன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது \nஒரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும். அதில் ஒருசிலதை மட்டும் அலசுவதானது எதிர்காலத்தில் அந்த குறைகளை களைவதற்கு உதவும்.\nசம்மாந்துறையைவிட குறைந்த வாக்காளர்களைக்கொண்ட கி���ாமங்களிலுள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை கிராமம் பிரதிநிதித்துவத்தை ஏன் இழந்தது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.\nஇதற்காக அம்மக்களை குறைகூற முடியாது. ஏனெனில் கல்முனைக்குடி, நிந்தவூர் மக்களைவிட சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளார்கள்.\nவிகிதாசார தேர்தல் முறையில் சொந்த கிராமத்து வாக்குகளினால் மட்டும் வெற்றிபெற முடியாது. கல்முனைக்குடி, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் வேட்பாளர்கள் தங்களது ஊர் வாக்குகளினால் மட்டும் வெற்றிபெறவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅன்வர் இஸ்மாயிலின் மறைவுக்கு பின்பு சம்மாந்துறையை சேர்ந்த அரசியல்வாதிகள் “ஊர்” என்ற பிரதேச வரையறைக்குள் முடங்கினார்களே தவிர, வெளியூர் தொடர்புகளை சரியாக பேணவில்லை.\nஅதாவது மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், ஹரிஸ், பைசல் காசிம் போன்றவர்கள் தங்களது கிராமத்தோடு மட்டும் நின்றுவிடாமல் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களோடும் தங்களது சொந்த கிராமங்கள் போன்று நெருக்கமான உறவுகளை பேணிவந்தார்கள்.\nஅதனை இன்றும் ஹரீஸ், பைசால் காசிம் போன்றோர்கள் தொடர்கின்றார்கள். அந்த உறவானது கட்சி என்ற வரையறைக்கு அப்பால் தனிப்பட்ட நட்பாக இருந்துவருகின்றது. அதில் ஒவ்வொரு ஊரிலுமுள்ள விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நட்புக்களும், கட்சி போராளிகளும் அடங்கும். இவ்வாறானவர்கள்தான் மக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக உழைக்கின்றவர்கள்.\nஇவ்வாறான உறவுகளை ஹரீஸ், பைசல் காசிம் போன்றோர் தேர்தல் காலங்களில் மட்டும் தேடுவதில்லை. ஏனய காலங்களில் அவர்களது இன்பத்திலும், துன்பத்திலும் பங்கேற்பார்கள். இவ்வாறான வெளியூர்காரர்கள் தங்களை வந்து சந்திப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டால், ஏன் அவர்கள் வரவில்லை என்று தேடிச்செல்வார்கள்.\nமர்ஹூம் அன்வர் இஸ்மாயிலுக்கு பின்பு சம்மாந்துறையை சேர்ந்த எவரும் வெளியூர் உறவுகளை சரியாக பேணியதில்லை. அதாவது தான் போடியாராகவும், ஏனையவர்கள் வயல்காரர்கள் போன்ற மேட்டுக்குடி சிந்தனையே இதற்கு காரணமாகும்.\nஅத்துடன் கடந்த 2015 பொது தேர்தலில் சம்மாந்துறை வேட்பாளருக்கு சம்மாந்துறை தவிர்��்து மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும் சுமார் 53,000 வாக்குகள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்றதன் பின்பு அவ்வேட்பாளர் அம்மக்களை திரும்பியும் பார்க்கவில்லை.\nபைசால் காசிம், ஹரீஸ் போன்றவர்கள் தனது கிராமத்தோடு மட்டும் நின்றுவிடாமல் சம்மாந்துறைக்கு பல உதவிகளை செய்தார்கள். ஆனால் பாராளுமன்றம் செல்வதற்கு வாக்குகள் வழங்கிய வெளியூர் மக்களுக்கு சம்மாந்துறை உறுப்பினர் என்ன செய்தார் \n பிரதி அமைச்சர் இல்லையே என்று காரணம் கூற முடியாது. தலைவரின் நிதியை கொண்டு ஏதாவது செய்து உறவுகளை பேணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் சம்மாந்துரையோடு மட்டும் முடங்கியது.\nஒன்றும் செய்யாவிட்டாலும் பருவாயில்லை, உறவுகளை தொடர்ந்தார்களா போராளிகளை தேடினார்களா போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவது கடினம்.\nஅத்துடன் இந்த தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பித்த உடனேயே “ஊருக்கு எம்பி வேண்டும்” என்று சம்மாந்துறையில் செய்துவந்த பிரச்சாரமானது ஏனய வேட்பாளர்கள் உள்ள ஊர்களில் தாக்கத்தினையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.\nஎனவேதான் மேற்கூறிய அடிப்படை குறைபாடுகளை களைவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையை சம்மாந்துறையில் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது பிடிவாதமும், முரட்டுத்தனமும், மேட்டுக்குடி அரசியலும், பிரதேசவாத சிந்தனையும் மற்றும் குறைபாடுகளை களைய முற்படாமலும் இருந்தால் அது எதிர்காலங்களில் சம்மாந்துறை மக்களேயே பாதிக்கும்.\nPrevious Previous post: காத்தான்குடி மெத்தைப்பள்ளிக்குள் அரசியல் காடைத்தனம்\nNext Next post: சகல எம்.பிக்களும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karudannews.com/?cat=61&post_type=post", "date_download": "2020-12-04T05:50:37Z", "digest": "sha1:4EOWQ5Y4UXKJFYYW3HNE5MZWQUICSUU5", "length": 10074, "nlines": 76, "source_domain": "karudannews.com", "title": "சினிமா Archives - Karudan News", "raw_content": "\nபிக்பாஸ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்…..\nபிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லாஸ்லியாவின் தந்தை ம ர ண செய்தி தன்னை உலுக்குவதாக வேதனையுடன் கூறியுள்ளார். (more…) Read More\nவிஜய்சேதுபதியின் மகளுக்கு டுவிட்டரில் பாலியல் ரீதியாக மிரட்டல்\nசமூக வலைதளங்களில் போலிக்கணக்குகளை தொடங்கி தனக்கு பிடிக்காதவர்களின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து கூறுவதாக நினைத்து ஆபாச��ாக கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர் சில விஷப்பிராணிகள். (more…) Read More\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து இதுவரை நீங்கள் அறியாத 11 சுவாரஸ்ய தகவல்கள்….\nஎந்த ஒரு பின்னணி பாடகராலும் நடத்திக் காட்ட முடியாத சாதனையாக ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்து சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்னும் பாட்டு இயந்திரம் இன்று நம்முடன் இல்லை. எஸ்.பி. ... Read More\nபிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்- அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். (more…) Read More\nகெப்டன் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி- மருத்துவ மனையில் அனுமதி\nதே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 68. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து ... Read More\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் வேண்டி நுவரெலியா மாவட்ட இசைக்லைஞர்கள் பிரார்த்தனை.\nபாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவிலிருந்து மீள்வதற்கு நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தால் சர்வமத பிராத்தனை 30/08/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் .மேலும் அன்றைய தினம் கலைஞர்களின் ... Read More\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்….\nபிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (more…) Read More\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘விவேகம்’ படம் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது\nசிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை ... Read More\nகாட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்\nமேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்ய���), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து ... Read More\nகபாலி சர்ச்சை: “வார்த்தை விடுபட்டுவிட்டது” – வைரமுத்து விளக்கம்\nசில தினங்களுக்கு முன்பு அரிமா சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் தோல்விப்படம், என்ற கோணத்தில் பேசியது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், ... Read More\nகொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை.\nஅமரர் வி.கே.வெள்ளையனின் 49 ஆவது சிரார்த்த தினம்\nநுவரெலியா மாவட்டத்தில் 443 தமிழ் பாடசாலைகள் உள்ளன ஆனால் தேசிய பாடசாலை இல்லை; உதயா எம்பி கவலை\nமழையகத்தில் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு\nகுயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- 735 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nரதல்ல வங்கிஓயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_938.html", "date_download": "2020-12-04T04:29:10Z", "digest": "sha1:AD2UC5FG4Q324DBBSOPGZL5K5BAY6ZV7", "length": 7828, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை..! - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Chithu குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை.. - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.\nகுளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை.. - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.\nமக்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.\nடிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெ��்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.\nசித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.\nஇந்நிலையில், சினிமா நடிகைகளை ஓரங்கட்டும் வகையில் உடை அணிந்து சிக்கென்று சகிதமாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nகுளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய சீரியல் நடிகை.. - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள். - ஆயிரக்கணக்கில் குவியும் லைக்குகள்.\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-12-04T04:24:37Z", "digest": "sha1:KTISUQ2ZQJ5JYYTF2LDZWTFARG4NTCJS", "length": 7546, "nlines": 114, "source_domain": "www.thamilan.lk", "title": "குறைகேள் அதிகாரி ஜனாதிபதி அலுவலகத்தில் நியமனம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகுறைகேள் அதிகாரி ஜனாதிபதி அலுவலகத்தில் நியமனம் \nபொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு ‘ஒம்புட்ஸ்மன்’ குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க ஒம்புட்ஸ்மன் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nநிர்வாக அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது அதனை தாண்டி செயற்பட்டிருந்தால் அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது ஒம்புட்ஸ்மன் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.\nகொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nபொது மக்களுக்கு தமது முறைப்பாடுகளை அல்லது மனக் குறைகளை அலுவலகத்திற்கு வருகை தந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அல்லது ‘ஜனாதிபதி அலுவலகத்தின் ஒம்புட்ஸ்மன், ஜனாதிபதி அலுலவகம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு தபால் மூலம் முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் முன்வைக்க முடியும்.\n011-2338073 என்ற தொலைபேசி/தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது ombudsman@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.\nஜனாதிபதி மைத்ரி தரப்புக்கு கொள்கையளவில் ஆதரவு – அனந்தி சசிதரன் அறிவிப்பு \nஜனாதிபதி மைத்ரி தரப்புக்கு கொள்கையளவில் ஆதரவு - அனந்தி சசிதரன் அறிவிப்பு \n“ இலவச டேட்டா” – தகவல்களை நம்ப வேண்டாமென அறிவிப்பு \n“ இலவச டேட்டா” - தகவல்களை நம்ப வேண்டாமென அறிவிப்பு \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனா��� உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39708-2020-02-20-06-28-09", "date_download": "2020-12-04T04:58:11Z", "digest": "sha1:KIPJVS2BUBP7W53CBSLWZKEDXMQL4QXB", "length": 63956, "nlines": 268, "source_domain": "keetru.com", "title": "கடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nடாலர் அரசியலும் இந்திய பொருளாதாரமும்\nகொரோனாவிற்கு முன்: இந்திய அரசியல் - பொருளாதாரத்தின் சாராம்சம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nவெளியிடப்பட்டது: 20 பிப்ரவரி 2020\nகடன் பொருளாதாரம் எனும் புதிய கண்டுபிடிப்பு\nபகுதி 1: ஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபகுதி 2: ஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nபகுதி 3: முக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்\nபகுதி 4: ஆசிய நாடுகளின் வளர்ச்சி (சீனா - இந்தியா ஓர் ஒப்பீடு)\nஇந்தத் தொழில்நுட்பம் நேரத்தை, தொழிலாளர்களைக் குறைத்து மிக அதிக பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வைத்தது. அது தொழிலாளர்களை விலக்கியது அல்லது அவர்களின் சம்பளத்தைக் குறைத்து, வாங்கும் சக்தியை இல்லாமல் ஆக்கியது. இந்தப் பிரச்சனைக்கு அமெரிக்கர்கள் கண்டறிந்த புதிய நுட்பம், கடன் பொருளாதாரம் (லோன்). மக்களை தங்களின் சக்திக்கு மீறி வ���ங்க வைப்பது. ஈடாக வைத்து கடன் பெற எதுவும் இல்லாதவர்களை அவர்களின் எதிர்காலத்தை ஈடாக, அதாவது எதிர்கால உழைப்பை ஈடாக வைத்து கடன் தர ஆரம்பித்தார்கள். இந்த “மாபெரும் புதிய கண்டுபிடிப்பு” 2000க்குப் பிறகு வங்கித் துறையில் மிகப் பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது.\nவங்கி மற்றும் காப்பீட்டு சேவைத் துறையில் கோலோச்சும் அமெரிக்க - இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி இந்த காலகட்டத்தில் விண்ணை முட்டின. இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நாடுகளான ஜெர்மனி போன்ற நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டன. இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்திற்கும், இணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் மென்பொருட்களை உற்பத்தி செய்த இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகப் பெரும் வளர்ச்சி கண்டன.\n1990-97 ஆண்டுகளில் மொத்த இந்திய ஜிடிபியில் இந்த நிறுவனங்களின் பங்களிப்பு 0.4% இருந்து 0.9% ஆக மட்டுமே இருந்தது. அதுவே 2010 ஆம் ஆண்டுக்குள் 6.1% ஆக வளர்ச்சி கண்டது. இதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அளவோ மிகக் குறைவு. அதேபோல உற்பத்தித் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அளவு 10% அல்லது அதை விடக் குறைவு. ஆனால் கடைகளில் நவீன பொருட்கள் கொட்டிக் கிடக்கிறதே... அவை எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றால் இறக்குமதிதான் அல்லது இருக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்ததுதான்.\nநாமும் கையில் இருக்கும் காசை போட்டோ அல்லது கடன் (லோன்) வாங்கியோ கார், பைக் என வாங்கித் தள்ளினோம். இந்தியாவின் ஜிடிபி 468 பில்லியனில் இருந்து 2007க்குள் 1.2 ட்ரில்லியன் ஆக வளர்ச்சி அடைந்தது. அட இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வளர்ந்திருக்கிறதே, வேலைவாய்ப்பும் இதே அளவு வளர்ந்திருக்குமே என்று பார்த்தால் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு அதே 50 சதவீதத்திலேயே நின்று விட்டது. ஆனால் சீனாவிலோ அது 39% ஆகக் குறைந்து தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருந்தது. மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. அதன் பொருளாதாரம் இதே 2007க்குள் 1.2 ட்ரில்லியனில் இருந்து 3.6 ட்ரில்லியனாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.\nநாடுகள் மற்றும் அமெரிக்க மக்களின் வாழ்வை மாற்றிய கடன் பொருளாத���ரம்\nஇப்படி பணக்கார நாடுகளின் செல்வம் எல்லாம் ராக்கெட் வேகத்தில் உயர்கிறதே, குறிப்பாக 90களுக்குப் பிறகு, அவை எல்லாம் இதற்குமுன் ஏன் அப்படி வளரவில்லை அதற்குக் காரணம் வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும்தானா அதற்குக் காரணம் வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டும்தானா சரி, தொழில்நுட்பம் உற்பத்தியைப் பெருக்குகிறது என்று கொண்டால் அதனை விற்க இடம் வேண்டும். அந்த விலையைக் கொடுத்து வாங்க மக்களிடம் செல்வம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வேண்டும். இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் வேலையைக் குறைத்து பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தியது, தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்தது அல்லது அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. அது பெரும்பாலானவர்களின் சம்பளத்தைக் குறைத்தது.\nசம்பளத்தைக் குறைத்தால் அல்லது வேலை ஆட்களைக் குறைத்தால் யார் இப்படி உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவார்கள் அதற்கு அவர்கள் கண்டறிந்ததுதான் உலகமயமாக்கம் மற்றும் கடன் பொருளாதாரம். உலகமயமாக்கம் என்பது உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, எந்த தொழிலாளரையும் பயன்படுத்தி, யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்பதே.\nஒரு டாலருக்கும் குறைவான சம்பளமும், மிகக் குறைந்த விலையில் மூலப்பொருட்கள் கிடைக்கும் ஊரில் பொருளை உற்பத்தி செய்து, அதிக சம்பளம் பெறும் தன் நாட்டு மக்களுக்கும், குறைந்த சம்பளம் பெறும் அதே நாட்டு மக்களுக்கும் ஒரே விலையில் பொருளை விற்பது. இப்போது நமக்குப் புரிந்திருக்கும் பணக்கார நாடுகளின் செல்வம் எப்படி உயர்ந்தது என்று\nசெல்வம் என்பது ஏதோ வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை. இங்கேயே அது உருவாக்கப்படுகிறது. அதன் பலன்கள் யாரை அதிகம் சென்றடைகிறதோ, அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள் எனக் கொண்டால், இந்த செல்வம் அள்ள, அள்ளக் குறையாததா என்ன இல்லையே. அப்படி என்றால் ஓரிடத்தில் செல்வம் இருக்கிறது என்றால் இன்னொரு இடத்தில் ஒன்று உருவாக்கப்படவில்லை அல்லது உருவாக்கப்பட்ட செல்வம் ஏதோ ஒரு வடிவில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு குறைந்த விலையில் சீனாவில் ஒரு ஐபோனை உற்பத்தி செய்து, எடுத்துச் சென்று, விளம்பரப்படுத்தி, விற்க 500 டாலர் ஆக��றது. அது சந்தையில் 1000 டாலருக்கு விற்கப்படுகிறது. இங்கே 500 டாலர் செல்வம் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டது. இப்படி ஒவ்வொரு பொருளையும் விற்று மனிதனிடம் இருந்து எடுத்துக் கொண்டே சென்றால் அவனிடம் என்ன விஞ்சி நிற்கும் அவன் எப்படி பொருளை மேலும் வாங்குவான் அவன் எப்படி பொருளை மேலும் வாங்குவான் அந்த நாடும், வீடும் இப்படி செல்வத்தை ஒருவரிடம் இழந்தால், தனது வரவை இழந்தால், தன் வரவுக்கும் மீறி செலவு செய்தால், கடன் வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கும் அந்த நாடும், வீடும் இப்படி செல்வத்தை ஒருவரிடம் இழந்தால், தனது வரவை இழந்தால், தன் வரவுக்கும் மீறி செலவு செய்தால், கடன் வாங்குவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கும் இந்த நிலையை உருவாக்கியவர்களே அதிக செல்வம் வைத்திருப்பார்கள். அவர்களிடமே கடன் வாங்க வேண்டி வரும். அப்படித்தான் உலகமயமாக்கத்திற்குப் பிறகு தென் அமெரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளும் அமெரிக்க நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கின. இந்தக் கடன்கள் அந்த நாடுகளில் வெள்ளமெனப் பாய்ந்து பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கி விட்டன. அது தொன்னூறுகளுக்குப் பின்பு மலிவான பொருட்களை உற்பத்தி செய்யவும், அதை மிக அதிக விலை கொடுத்து வாங்கவும் பயன்பட்டன. சரி இப்படி சம்பாதித்த பணத்தைத்தான் அவர்கள் கடனாகக் கொடுத்தார்காளா என்றால் அப்படி சொல்லிவிட முடியாது.\nவர்த்தகம் டாலரில்தான் நடக்க வேண்டும் என்பதாலும், எண்ணெய் வாங்க எப்போதும் டாலரை நாடுகள் வைத்திருக்க வேண்டும். சந்தையில் அதன் விலை திடீரென ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, அந்த செலவை சமாளிக்கவும் டாலரை நாடுகள் தேவைக்கு அதிகமாக எப்போதும் இருப்பாக (reserve currency) வேறு வைத்திருக்க வேண்டும். இதுவரை நாடுகளின் இருப்புப் பணமாக (reserve currency) டாலரே ஆதிக்கம் (70%) செலுத்தி வந்தது, இப்போதும் செலுத்தி வருகிறது (60%). (இப்போது மத்திய கிழக்கில் இந்தக் குழப்பத்தை உருவாக்குவதே அமெரிக்காதான் என்பது உங்களுக்கு நினைவுக்கு வரும் எனில் இந்த இரண்டுக்குமான தொடர்பை யூகித்துக் கொள்ளுங்கள்).\nஇப்படி டாலரின் தேவை அதிகரிக்க, அதிகரிக்க டாலர் உற்பத்தி நிலையமான அமெரிக்கா தனது பொருட்களை அதிக விலைக்கு விற்று மட்டும் பணம் சேர்க்கவில்லை வெறும் பணத்தை அச்சடித்தும், அதனைத் திறம்பட நிர்வகித்தும், அதன் ப���ிமாற்றங்களை தன் வழியாக நடைபெறுமாறு பார்த்துக் கொண்டும் பெரும் செல்வம் ஈட்டியது. பெரும் பணக்காரனாக வாழ்ந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சிக்கலான காலங்களிலும், தேவைக்கு ஏற்பவும், பணத்தை தன் விருப்பத்திற்கு அச்சடித்து, அதனை அமெரிக்கா செலவிட்டு தனது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், கடன் கொடுக்கவும் செய்தது.\nசரி அப்படி நம் ஊரில் அச்சடித்தால், பணவீக்கம் அதிகமாகி வெற்றுக் காகிதமாகும் என்று முன்பே பார்த்தோம். ஆனால் அமெரிக்கா மட்டும் அச்சடித்தால் ஏன் அப்படி ஆவதில்லை என்று கேட்டால், அதன் உலகளாவிய பயன்பாடுதான். இப்படி அச்சடிப்பதால் ஏற்படும் பணவீக்கம், உடல் இயங்க ஓய்வின்றி ஓடும் ரத்தம்போல, உலகமெங்கும் வர்த்தகம் நிகழ டாலர் சுற்றிச் சுழலுவதால், பெருமளவு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிவிடும். அதனை அளவோடும் கட்டுப்படுத்தப்பட்ட முறையிலும் செய்யும்போது, பாதிப்பு சொற்பமாகி விடும். லாபம் வந்தால் அமெரிக்க வங்கிகள், நிறுவனங்கள் பகிர்ந்து கொள்வார்கள். நட்டமும், இழப்பும் வந்தால் உலக நாடுகளுக்கு இப்படி வலி தெரியாமல் சிறிது, சிறிதாக பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.\nசரி அமெரிக்க மக்களை தனது நாட்டு மக்கள் என்ற முறையில், இப்படி உலகம் முழுதும் சென்று சேர்த்த செல்வத்தை பிரித்துக் கொடுத்து நல்ல முறையில் வைத்திருக்கிறார்களா என்று கேட்டால், நம்முடன் ஒப்பிடும்போது எல்லாப் பொருட்களையும் கையில் கொடுத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் என்ன... நாடுகளை கடனாளி ஆக்கியதைப் போலவே அவர்களையும் சாகும் வரை மீள முடியாத கடனாளிகளாக ஆக்கி இருக்கிறார்கள். அதோடு இந்த பணவீக்கத்தை அவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவே செய்தார்கள். அவர்களும் டாலரில் தானே சம்பாதிக்கிறார்கள்.\nமுன்பு ஒரு டாலருக்கு வயிறு நிறைய சாப்பிட முடியும் என்றால் இப்போது ஒரு பெப்சி கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு டாலர் மதிப்பு குறைந்து கொண்டே வந்திருக்கிறது. சரி முன்னைவிடவும் இப்போதுதான் சம்பளம் உயர்ந்து இருக்கிறதே என்று இதற்குப் பதில் கூறலாம். அப்படி உயர்ந்திருந்தால் 1950ல் பூஜ்ஜியமாக இருந்த அமெரிக்கக் குடும்பங்களின் கடன் ஏன் தற்போது 14 ட்ரில்லியன்களாக உயர்ந்திருக்கிறது என்ற கேள்விக்குப் பதில் ச���ல்ல வேண்டும். இது ஏன் ஏற்பட்டது என்று கேட்டால் அதற்குக் காரணமும் இந்த உலகப் பண தகுதியும், உலக மேலாதிக்கமும் தான்.\nஇந்தப் புதிய பொன் முட்டையிடும் டாலர் வாத்து, வங்கி முறையின் அடிப்படையான, வங்கியில் மக்கள் பணம் சேமிப்பது, அந்தப் பணத்தை வங்கிகள் கடன் வேண்டுவோருக்கு குறிப்பிட்ட வட்டியில் கடன் கொடுத்து சம்பாதிப்பது, பின் வங்கியில் பணம் இட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அந்த லாபத்தில் வட்டியாகக் கொடுப்பது என்ற முறையை கேள்விக்கு உள்ளாக்கியது. இப்போது அரசோ அல்லது மத்திய வங்கியோ பணத்தை, அதாவது செல்வத்தை எந்த உழைப்போ, உற்பத்தியோ இன்றி உருவாக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு உழைப்பு, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கத்தை உருவாக்க வேண்டும். அந்தத் தங்கத்திற்கு இணையாக பணத்தை உருவாக்க வேண்டும். இப்போது வெறும் பணத்தை உருவாக்க வேண்டும். பின்பு அது எப்போதும் வர்த்தகம் செய்யத் தேவையாக இருப்பதற்கு பார்த்துக் கொள்ளவேண்டும் அல்லது அதற்கான தேவையை இன்னும் அதிரிக்க வேண்டும் அல்லது தேவையை உருவாக்க வேண்டும், அவ்வளவே எனில் மக்கள் வங்கியில் பணம் சேர்த்தால்தான் வங்கி இயங்க முடியும் என்ற நிலை இப்போது இல்லை. (இது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அது உலகப் பணம்).\nமக்களை அதிக வட்டி கொடுத்து சேமிக்கத் தூண்டாமல், வட்டியைக் குறைத்தோ அல்லது இல்லாமல் ஆக்கியோ இங்கு வைத்தால் எந்தப் பலனும் இல்லை. ஆகவே செலவு செய், சேமிக்காதே எனத் தூண்டுவது, உற்பத்தி செய்த பொருளை வாங்க வைப்பது. அப்படியானால் அவர்கள் வேலை செய்து ஓய்வு பெறும் வயதில் வெறும் ஆளாக நிற்பார்களே என்று கேட்டால் அதில் அவர்களுக்கு என்ன அக்கறை என்று கேட்டால் அதில் அவர்களுக்கு என்ன அக்கறை பின் பணம் இல்லையென்றால் ஓய்வு எப்படி பெறுவது பின் பணம் இல்லையென்றால் ஓய்வு எப்படி பெறுவது வேறு என்ன “என் கடன் வேலை செய்து கிடப்பதே” என்று சாகும் வரை வேலை செய்ய வேண்டியதுதான். இது போதுமானதாக இருந்ததா என்றால், யானைப் பசிக்கு இது வெறும் சோளப் பொரிதான்.\nசம்பளத்தை உயர்த்தாமல் வெறும் பொருட்களின் விலையை மட்டும் உயர்த்தினால் எங்கே சேமிப்பது போதாக் குறைக்கு உற்பத்தி செலவைக் குறைக்க, முதலில் இடுபொருட்களின் செலவைக் குறைக்க, எல்லோரு���்கும் பொதுவான கனிம வளங்களை எங்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாகத் தர வேண்டும் என்றார்கள். பின்பு தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு அதிகம் ஆகிறது, ஆதலால் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் ஆசிய நாடுகளுக்குச் செல்கிறோம் என்றார்கள். அதுவும் செலவை அதிகமாக்குகிறது, நாங்கள் உற்பத்தியை இயந்திர மயமக்குகிறோம் என்றார்கள். பின்பு அப்போதும் தொழிற் போட்டியில் நிற்க முடியவில்லை. ஆதலால் அரசு எங்களிடம் வாங்கும் வரியைக் குறைக்க வேண்டும் என்றார்கள். இது எல்லாம் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு பொருளாதாரம் உயரும் என்றார்கள். சரி வரியைக் குறைத்து விட்டால் அரசின் வருவாய் குறைகிறது, என்ன செய்வது என்று கேட்டால், அரசைக் கடன் வாங்கு என்றார்கள்.\nஅரசுக்கு வருவாய் என்பது ஒன்று மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் வாங்கும் வரியின் மூலமாக வர வேண்டும். இல்லை அது ஏதேனும் தொழிலோ அல்லது மக்களுக்கு சேவையோ செய்து, அதற்கு மக்களிடம் கட்டணம் கட்டச் சொல்லி சம்பாதிக்க வேண்டும், பேருந்து, ரயிலை இயக்கி சம்பாதிப்பதைப் போல இல்லை, இல்லை அரசு தொழில் எல்லாம் செய்யக் கூடாது. அதனை எங்களைப் போன்ற நிறுவனங்கள் தான் செய்ய வேண்டும். அரசின் வேலை நாங்கள் இதனை செய்யத் தகுந்த சூழலை ஏற்படுத்தித் தருவது மட்டும்தான், ஆதலால் எல்லாவற்றையும் விட்டு, விட்டு வெளியேறுங்கள் என்றார்கள்.\nவரியும் வரவில்லை, தொழிலும் செய்யவில்லை, அரசு தான் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று கேட்டால், மக்களின் மீது வாங்கும் வரியை அதிகப்படுத்துங்கள் என்றார்கள். அதுவும் போதவில்லை என்றபோது, அவர்களுக்குத் தரும் கல்வி, மருத்துவம் போன்ற சலுகைகளை (உரிமைகளை) குறைத்துக் கொள்ளுங்கள் அல்லது வெட்டி விடுங்கள் என்றார்கள். அதுவும் போதவில்லையே என்றபோது அரசின் (மக்களின்) சொத்துக்களை எங்களிடம் விற்று கடனை அடையுங்கள் என்றார்கள். இப்படி வரிக்கு மேல் வரி, எல்லா சலுகைகளையும் வெட்டி மக்கள் இடுப்பில் துணிகூட விஞ்சாத நிலை ஏற்பட்டபோது, அவர்களுக்கும் கடன் கொடுத்து பொருளை வாங்கச் சொன்னார்கள்.\nசரி அவர்கள் எதிர்காலத்தைக் கூட ஏற்கனவே உங்களிடம் கொடுத்து பொருளை வாங்கி விட்டார்களே, பின்பு எப்படி அந்தக் கடனை அடைப்பார்கள் என்று கேட்டபோது, எதிர்காலத்தில் எல்லாம் சரியாகும்; அப்போது அவர்கள் நிறைய சம்பாதிப்பார்கள், அதை வைத்து அவர்கள் அடைப்பார்கள் என்று அவர்களின் தன்னம்பிக்கையையும் தங்களிடம் அடகு வைக்கச் சொல்லி விட்டார்கள்.\nஇது என்னங்க புதுசா இருக்கு... கோவணத்தை உருவுறதுன்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் தன்னம்பிக்கை வரைக்கும் கூடவா உருவ முடியும் என்று அப்பாவியாக நாம் கேட்டு விட்டு நகரலாம். ஆனால் மற்ற நாடுகளும், நிறுவனங்களும், செல்வந்தர்களும் இந்தக் கதையை கேட்டு விட்டு பேசாமல் போவார்களா என்ன முன்பு போலவே பொருளை உற்பத்தி செய்து, டாலரில் வர்த்தகம் செய்து, இவர்கள் விருப்பத்திற்கு ஆட விடுவார்களா என்ன\nஅமெரிக்க மக்கள் வாங்கும் திறனை இழந்து விட்டார்கள். புதிய தொழில் நுட்பமும், பொருட்களும் அவர்களிடம் இருந்தாலும், அதனை விற்க மற்ற நாடுகளையே நம்பி இருக்க வேண்டும். அதனால், அதன் பொருளாதாரம் இனி உலக நாடுகளின் வளர்ச்சியில் மட்டுமே வளரும் வாய்ப்பு உள்ளது என்பதைக் கணித்தார்கள். அதாவது மற்ற நாடுகளின் சந்தை முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தார்கள். பின்பு என்ன ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மெல்ல தாதாவிற்கு எதிராக (டாலருக்கு) காய்களை நகர்த்த ஆரம்பித்தார்கள்.\nஒற்றைத் துருவ அமெரிக்க மேலாதிக்கத்திற்கு (டாலருக்கு) எதிரான நகர்வுகள்\nசோவியத் ஒன்றியம் வீழ்ந்த தொண்ணூறுகளுக்குப் பிறகு, என்னை எதிர்க்க எவருமில்லை என்ற மமதையில் உலகமயத்தை அறிமுகம் செய்து, உலகம் முழுவதும் தனது கொடியை நாட்டி அமெரிக்கா பீடுநடை போட ஆரம்பித்தது. எண்ணெய் வளமிக்க ரசியா எதிர் நிலையில் இருந்து ஆதரவு நிலைக்கு வந்து விட்டது. கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சென்ற எண்ணெய் வளமிக்க மற்றுமொரு நாடான ஈரானை, ஈராக்கை ஏவி விட்டு போர்த் தொடுக்கச் சொல்லி பலவீனப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி ஏவப்பட்ட அம்பு (சதாம்) எண்ணெய் ஏகபோகத்திற்குத் தடையாக நின்ற போது, அந்த அம்புக்கே குறி வைக்கப்பட்டது.\nஎண்ணெய் கூட்டமைப்பில் உள்ள குவைத்தும், சவுதியும் ஒப்புக் கொண்ட அளவை விட அதிக எண்ணெயை உற்பத்தி செய்து எண்ணெய் விலையை விழச் செய்தார்கள். அதோடு குவைத் கிடைமட்டமாக குழாய் விட்டு இராக்கின் எண்ணெய் வயலில் இருந்து எண்ணெயைத் திருடியது. குவைத் திருடியது என்று சொல்வதை விட அவர்களைக் கட்டுப்படுத்த��பவர்கள் செய்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது எண்ணெய் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஈராக்கை பொருளாதார ரீதியாக பெருமளவு பாதித்தது. பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தூண்டப்பட்ட சதாம் போரில் இறங்கினார். திட்டமிட்டபடி அமெரிக்க கூட்டணி போரில் அவரை அடித்து ஒடுக்கி, ஈராக்கை எண்ணெய் சந்தையில் இருந்தே விலக்கினார்கள்.\nஅந்தப் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் அமெரிக்காவை யாரும் எதிர்த்து நிற்க முன்வரத் துணியாத சூழல் உருவாக்கப்பட்டது. உலகை ஆள வெறும் ஆயுதம் மட்டும் போதாது. பயமும், ஆள்பவரின் மீதான மிரட்சியும் முக்கியம். அது உருவாக்கப்பட்டு விட்டது. இனி என்ன ஏகபோகம்தான். ஏகபோகத்திற்கு எல்லோரின் மீதும் ஆதிக்கம் செலுத்தினால் எதிர்ப்பு உருவாகாமல் போகுமா என்ன இரண்டாம் உலக போருக்குப் பின் அதன் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வந்த ஜெர்மனி தனது நீண்ட நாள் கனவான ஐரோப்பாவை தன் கட்டுக்குள் கொண்டுவரும் கனவை தூசு தட்டி கையில் எடுத்தது. இம்முறை தனது முன்னாள் போட்டியாளர்களான இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி ஆகியோரையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டு, 1993 முதல் தீவிரமாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் ஒரு பொருளாதாரக் கூட்டணியை கட்டியது.\nகட்டுப்படுத்தி வைக்கப்பட்ட ஈரான், 1995ல் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் பேசி, ரசியா, ஐரோப்பாவிற்கு எரிவாயுவை குழாய் வழியாக ஏற்றுமதி செய்வது போல, இந்நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா எண்ணெய்க் குழாய் (IPI pipeline) அமைக்கும் முயற்சியில் இறங்கியது. அது எப்படி அப்படி எல்லாம் அவர்களின் விருப்பத்திற்கு செய்ய அமெரிக்கா விடுமா என்ன அப்படி எல்லாம் அவர்களின் விருப்பத்திற்கு செய்ய அமெரிக்கா விடுமா என்ன அது அவர்களின் சொத்து மட்டுமல்ல, உயிரும் ஆயிற்றே அது அவர்களின் சொத்து மட்டுமல்ல, உயிரும் ஆயிற்றே உடனே அதைத் தடுத்து நிறுத்தும் விதமாக, ரசியாவின் பிடியில் இருக்கும் துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு எண்ணெய் அமைக்கும் திட்டத்தை (TAPI) அறிவித்தார்கள். இதற்கு அமெரிக்காவின் ஆசிய வாலாக செயல்படும் ஜப்பானின் ஆசிய முன்னேற்ற வங்கி (Asian Development bank) நிதி உதவி அளிக்க முன்வந்தது. கடன் கொடுத���து, அதாவது அந்நிய முதலீட்டில் செழித்து வளர்ந்து கொண்டிருந்த ஆசியப் பொருளாதாரம் 1997ல் பொருளாதார அதிர்ச்சியை சந்தித்தது. முதலீட்டாளர்கள் ஆசிய நாடுகளின் மீது நம்பிக்கை இழந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்றார்கள்.\nகடன் வெள்ளமென பாய்ந்து பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி, திடீரென உள்வாங்கிக் கொண்டது. கிழக்காசிய நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டைனா போன்ற நாடுகளுக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடி பரவியது. இந்த எல்லா நாடுகளின் பணமதிப்பும் மடமடவென சரிந்தன. இந்நாடுகளின் கடன் அதன் உற்பத்தி மதிப்பை விட மிக அதிகமானது. பின்பு என்ன... கடனை அடைக்க மீண்டும் கடன், அரசு சொத்துக்களை விற்பது, வரியை அதிகப்படுத்துவது, மக்கள் நலத் திட்டங்களை வெட்டுவது என பிரச்சனைக்குத் தீர்வு சொல்லப்பட்டது.\nகடன் பொருளாதாரத்தின் விளைவை மக்கள் முதல்முறையாக அனுபவித்தார்கள். டாலர் ஆதிக்கத்தையும், அது சார்ந்த முதலீட்டாளர்களின் தாக்குதலை சமாளிக்கவும் ரசியாவும், சீனாவும் இணைந்து “பல்துருவ உலகை (multipolar world)” உருவாக்குவது எனப் பிரகடனம் செய்து ஒற்றைத் துருவத்திற்கு எதிரான விதையைத் தூவினார்கள். இதனைத் தொடர்ந்து பல்துருவ உலகத்தை ஏற்படுத்தும் முயற்சியின் அடுத்த கட்டமாக, 2001ல் சீனா, ரசியா மற்றும் முன்னாள் சோவித் நாடுகளான கிர்கிஸ்தான், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை இணைந்து ஐரோப்பிய கூட்டணியைப் போன்று பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (shanghai cooperation organization) ஏற்படுத்தினார்கள்.\n1972ல் டாலரை உலகப் பணமாக ஏற்கச் செய்து, ஒரு நாட்டுடன் போரிட்டு அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதற்குப் பதிலாக, மறைமுகமாக பணத்தின் மூலம் கட்டுப்படுத்தும் புதிய அதி நவீன முறையை அமெரிக்கா அறிமுகப்படுத்தி இருந்தது அல்லவா அதையே பின்பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எல்லாம் பொதுவான ஈரோ (Euro) எனும் நாணயத்தை 1999ல் ஏற்படுத்தி பொருளாதாரக் கூட்டணியை, பணக் கூட்டணியாக (Monetary Union) ஐரோப்பிய ஒன்றியம் மாற்றி அமைத்தது. இதுவரை எல்லா நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் பங்கு பெற்று வரும் டாலருக்கு மாற்றாகவே இந்த உருவாக்கம் என கருதப்பட்டது. இந்த நாணயம் 2002 மு���ல் முழு பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது.\n1999 ஆம் ஆண்டு இறுதியில் ரஷ்யாவின் எல்ட்ஸின் அதிபர் பதவியில் இருந்து விலகி, புதின் அப்பதவிக்கு வந்தார். அது முதல் அவர் ரசியா இழந்த இறையாண்மையை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அதன் முதல்படியாக அவர் மேற்கத்திய ஆதரவு பெரும் செல்வந்தர்களான கொடோர்க் கொவ்ஸ்கி போன்றோரை ஒடுக்கி நாட்டின் எண்ணெய் வளங்களை தேசிய நிறுவனங்களின் கீழ் கொண்டு வந்தார். அமெரிக்காவின் கெட்ட நேரம் அதன் பக்கத்து தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவில் சாவேஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அவர் முதல் வேலையாக அந்த நாட்டின் எண்ணெய் வளம் முழுவதையும் தேசிய மயமாக்கினார். இந்த நாட்டின் எண்ணெய் வயல், அமெரிக்காவின் டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. இது பூகோள ரீதியாக குறைந்த செலவில் எண்ணெய் பெற வசதியாக இருந்து வந்தது. அமெரிக்க நிறுவனங்களே அங்கு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் அடைந்து வந்தன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவரை அந்நிறுவனங்கள் அடைந்து வந்த கொள்ளை லாபத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டி வந்தது.\nஇப்படி ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், அமெரிக்காவின் கேள்விக்கிடமற்ற ஒரு துருவ மேலாதிக்கத்துக்கு எதிரான நகர்வுகள் ஆரம்பித்தன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் டாலருக்கு எதிரான நகர்வுகள் ஆரம்பித்தன. இதுவரை நாடுகளின் இருப்பில் டாலரே முக்கிய இடத்தில் இருந்தது. புதிதாக சந்தைக்கு வந்த ஈரோ, அதில் குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டது. போதாக் குறைக்கு, முதன்முறையாக சதாம் இனி எதிரியின் பணத்தில் நாங்கள் எண்ணெய் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறி, டாலருக்குப் பதிலாக ஈரோவில்தான் வர்த்தகம் செய்வோம் என அறிவித்தார். அமெரிக்கா எதிர் வினையாற்ற வேண்டிய நிலையை எட்டியது.\nஆசிய-தென்அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளின் நிதிநிலை, அதன் நம்பகத் தன்மை குறித்தான நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், எண்ணெய் இறக்குமதியை நம்பி இருக்கும் அமெரிக்காவின் நலனில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அதனை சரி செய்ய வேண்டும். அதோடு பெருமளவு எண்ண��ய் இறக்குமதி செய்யும் ஆசிய சந்தையைக் கட்டுபடுத்த வேண்டும். அதன் மூலம் அவற்றின் உற்பத்தியையும், சந்தையையும் கட்டுப்படுத்தலாம். தவறினால் இவை டாலரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும். அதோடு டாலருக்கு எதிரான நகர்வுகளை முறியடித்து, அப்படி நகரும் நாடுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படி பல்முனை எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழலுக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது.\nஅதோடு எல்லோருக்கும் அமெரிக்காவின் மீதான பயம் நீங்கிப் போய் இருக்கிறது. ஆயதங்கள் உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு போர் இல்லையெனில் வேலை இல்லை. அதற்கும் தீனி போட்டாக வேண்டும். இந்நிலையிலேயே 2001 இரட்டை கோபுர நிகழ்வு நடைபெற்று உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. இதற்கு அல்கொய்தா அமைப்பே காரணமென்று, அதற்கு அடைக்கலம் அளிக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.\nஇந்தத் தாக்குதலை செய்தது அரசா அல்கொய்தாவா என்று யாரும் இன்று மயிர் பிளக்கும் விவாதம் எதையும் செய்வதில்லை. அன்று அரசு கூறிய காரணத்தையும் இன்று யாரும் நம்புவதுமில்லை. ஆனால் இதற்குக் காரணம் ஆப்கனிஸ்தான் தான் என்று கூறி உடனடியாக அந்நாட்டின் மீது போர் தொடுத்ததேன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/education/child-rights/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bbfba9bcd-b89bb0bbfbaebc8b95bb3bcd-b95bc1bb1bbfba4bcdba4-b89b9fba9bcdbaab9fbbfb95bcdb95bc8-1", "date_download": "2020-12-04T05:02:27Z", "digest": "sha1:A2T5LHVAHM3HC2BGLF42ZRSV4LFNEKH7", "length": 19769, "nlines": 148, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை — Vikaspedia", "raw_content": "\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை\nகுழந்தைகளின் உரிமைகள் குறித்த உடன்படிக்கை\nஎல்லாவித உரிமைகளுக்கான தேவை – முக்கிய வழிமுறை கொள்கைகள்\n18 வயது நிரம்பிய அனைவரும் இச்சங்கத்தில் எல்லா உரிமைகளையும் பெற தகுதியுடையவர்களாவார்.\nஇந்த சங்கத்தில் இனம், மொழி, மதம், திறமைகள், நினைப்பு, சொல் மற்றும் குடும்பம் பற்றி��� வேறுபாடின்றி அனைவரும் சேரலாம்\nகுழந்தைகள் பற்றிய அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு குழந்தையின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படலாம்\nஇந்த உரிமைகளை குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும்\nஉங்கள் வாழ்க்கைக்கு உங்களுக்கு உரிமையுள்ளது. நீங்கள் வாழ்வதற்கும், வாழ்வாதாரத்திற்கும் அரசாங்கம் உறுதியளிக்கவேண்டியது அவசியமாகும்\nஎன்ன நடக்கவேண்டும் என்பதை கூறுவதற்கு உங்களுக்கு உரிமையுள்ளது. அதாவது பெரியவர்கள் எடுக்கும் முடிவுகள் உங்களை பாதிக்கும்போது உங்கள் கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும\nவாழ்வதற்கும் முன்னேற்றத்திற்குமான உரிமைகள்- ஒருவருடைய வாழ்விற்கும், முழுத்திறமையினையும் அடைவதற்கான உரிமை\nஉங்களுக்கு பதிவு செய்யக்கூடிய பெயரும், ஒரு நாட்டின் குடிமகனுக்கான உரிமையும் உண்டு. உங்களுடைய பெற்றோர்களால் முடிந்தவரையில் உங்களை கவனித்துக்கொள்ளப்படவேண்டிய உரிமையும், பெற்றோரைப் பற்றிய அறிந்துகொள்ளவேண்டிய உரிமையும் உண்டு\nஉங்களுடைய நலனை பாதிக்காதவரையில் நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்துவைக்கப்படக்கூடாது. உதாரணமாக ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளை தவறாக நடத்தும்போதும் அல்லது புறக்கணிக்கும்போதும். நீங்கள் உங்கள் பெற்றோரிடமிருந்து பிரித்து வளர்க்கப்பட்டாலும் அவர்கள் உங்களை புண்படுத்தாதவரை அவர்களுடன் அதாவது தந்தை அல்லது தாயுடன் தொடர்பு வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு.\nஉங்கள் குடும்பத்தால் நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்ளப்படவில்லை என்றால் உங்கள் மதத்தினை, கலாச்சாரத்தை அல்லது மொழியினை மதிப்பவர்களால் நீங்கள் கவனித்துக்கொள்ளப்படவேண்டும்.\nஒரு நாட்டிற்கு அகதியாக நீங்கள் வந்தால் அந்த நாட்டில் பிறந்த குழந்தைகளுக்குள்ள அனைத்து உரிமையும் உங்களுக்கு உண்டு\nஉங்களுக்கு எதாவது உடல் குறைபாடிருப்பின் நீங்கள் யாரையும் சாராமல் தனியாக வாழ்வதற்கு உங்களுக்கு தனிக்கவனிப்பு அல்லது உதவி அளிக்கப்படவேண்டும்.\nஉங்கள் பெற்றோரால் கவனிக்கப்படாமல் இதர உள்ளூர் பொறுப்பு வகிப்பவர்களால் நீங்கள் பராமரிக்கப்பட்டு வந்தால் இந்த நிலையினை முறையாக கவனிக்கப்படவேண்டும\nநீங்கள் ஏழ்மையாக இருந்தாலோ அல்லது எதாவது உதவி தேவைப்பட்டாலோ ந��ங்களோ அல்லது உங்களுடைய பாதுகாவலரோ அரசாங்கத்திடமிருந்து உதவி கேட்க உரிமையுள்ளது.\nஉங்களுடைய உடற் மற்றும் மனரீதியான தேவைகளுக்கேற்ப தரமான நல்ல வாழ்க்கை வாழ உங்களுக்கு உரிமையுள்ளது. உங்கள் குடும்பம் இந்த வசதிகளை அளிக்கமுடியாத போது அரசாங்கம் உங்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்யவேண்டும\nஉங்களுக்கு கல்வி கற்க உரிமையுள்ளது. தொடக்கக்கல்வி இலவசமாக அளிக்கப்படவேண்டும்.\nகல்வியானது உங்களுடைய திறமைகளையும், உங்களுடைய ஆளுமைத்திறனையும் முழுமையாக வளர்க்கவேண்டும். இக்கல்வி முறைய உங்களுடைய பெற்றோர், கலாச்சாரம் போன்றவற்றை மதிக்க ஊக்குவிக்கவேண்டும்\nஉங்கள் குடும்பத்தின் மொழி, பழக்கங்களை உங்கள் நாட்டின் பெரும்பாலான மக்கள் பின்பற்றினாலும் பின்பற்றாவிட்டாலும் நீங்கள் கற்றுக்கொள்ள உங்களுக்கு உரிமையுள்ளது.\nபல்வேறு விதமான செயல்களில் ஈடுபடவும், விளையாடவும், ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் உங்களுக்கு உரிமையுள்ளது\nஅரசாங்கம் இந்த சங்கத்தினை அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளும் அறிய வழிவகை செய்யவேண்டும்\nபாதுகாப்பு உரிமைகள் ;தீமைகளிலிருந்து பாதுகாத்தல்\nநீங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறீர்களா என்பதை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் அதாவது பெற்றோரின் அல்லது உங்கள் பாதுகாவலர் அல்லது கவனிப்போரின் வன்முறைகள், முறையற்ற உபயோகம், அவர்களின் புறக்கணிப்பு.\nஉங்களை அபாயகரமான வேலைகளிலிருந்து உங்களை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் அல்லது உங்களுடைய உடல்நலத்தினை பாதிக்கும் அல்லது கல்வியினை பாதுகாக்கும் வேலைகளிலிருந்து அரசாங்கம் பாதிக்கவேண்டும்.\nஉங்களுடைய முன்னேற்றத்தினை பாதிக்கும் எந்த செயலிலிருமிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\nகுழந்தைகள் கடத்தப்படுவதையும் அல்லது விற்கப்படுவதையும் அரசாங்கம் நடக்காமல் தடுக்கவேண்டும்\nஉங்கள் நாட்டிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும்\nஉங்களை பாலியல் பலாத்காரங்களிலிருந்து அரசாங்கம் பாதுகாக்கவேண்டும்\nநீங்கள் கொடுமை, மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள், அல்லது தரக்குறைவான நடவடிக்கை மற்றும் தண்டனைகளை பெறக்கூடாது\nசட்டத்திற்கு புறம்பான செயல்களை நீங்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் உங்களுக்கு சட்ட உதவி அளிக்கப்படவேண்டும். உங்களை பெரியவர்களுடன் சேர்த்து சிறையில் அடைக்கக்கூடாது. உங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் வகையில் நீங்கள் வைக்கப்படவேண்டும். மிக அதிகமான குற்றங்களுக்காக மட்டுமே குழந்தைகளுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படவேண்டும்.\nபங்குகொள்ளும் உரிமைகள் – ஆர்வமான பங்கேற்பு\nஉங்களுக்கு தகவல்களை பெறுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், சந்திப்பதற்கும், குழுக்களாக இணைவதற்கும், மற்றவர்களையும் உங்களையும் கெடுக்காமல் நிறுவனங்களை உருவாக்குதற்கும் உரிமையுண்டு\nஉங்கள் விருப்பதற்கேற்ப சிந்திப்பதற்கும், நம்புவதற்கும், உங்கள் மதத்தினை பின்பற்றவும், மற்றவர்கள் இந்த உரிமைகளை அனுபவிப்பதை தடுக்காத வரையில் பின்பற்ற உரிமையுண்டு. இந்த விசயங்களில் உங்கள் பெற்றோர் உங்களை வழிநடத்தலாம்.\nகுழுக்களாக இணைவதற்கும் சந்திப்பதற்கும் மற்ற மக்களை இந்த உரிமைகளை அனுபவிப்பதை தடுக்காதவரையில் உங்களுக்கு உரிமையுண்டு\nஉங்களுடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு உரிமையுண்டு. உங்களுடைய வாழ்க்கையில், உங்கள் பெயரை, உங்கள் குடும்பத்தை மற்றும் வீட்டை பாதிக்கும் நடவடிக்கைகளிடமிருந்து பாதுகாக்க சட்டமுண்டு\nபெரிய தொலைத்தொடர்பு விசயங்களிலிருந்து தகவல்களை பெற உங்களுக்கு உரிமையுண்டு. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்றவை நீங்கள் புரிந்து கொள்ளும் வகையில் செய்திகள் வெளியிடவேண்டும். மேலும் இவை உங்களை காயப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7456:-2&catid=328:2010-02-22-21-14-08&Itemid=50", "date_download": "2020-12-04T04:30:24Z", "digest": "sha1:M6LILHOER7MYSEJDHZQX3LOXJYWHQ7DY", "length": 21207, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": ". தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n���இனியொரு விதி செய்வோம்” – 2\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 10 செப்டம்பர் 2010\nமுயன்று – தவறி – கற்றல் மனிதகுல வளர்ச்சி இன்றைய மட்டத்துக்கு உயர்ந்து வர உதவிய ஒரு வழி இது. இருப்பதில் திருப்திப்பட்படாமல் இன்னும் மேலே என ஒவ்வொன்றிலும் முன்னேறத் துடிக்கும் புது வழி ஒன்றுக்கான தேடல் எடுத்த எடுப்பில் சரி வந்து விடுவதில்லை. சரி வந்து, அந்தத்திமிரோடு அடுத்த அடி எடுத்து வைக்கும் போதாவது தவறிவிட இடமுண்டு. தவறி விடுவதால் முடங்கி விட்டால் முன்னேற்றம் சாத்தியமாவதில்லை. மீண்டும் தொடங்கும் மிடுக்குக்கான வாய்ப்பு இருப்பதாலேயே புதிய வளர்ச்சிகள் சித்திப்பன. இவற்றிலிருந்தான கற்றல் அடுத்த ஒரு முயற்சிக்கு உதவ வல்லன. சரியானதிலிருந்த மேலும் தெளிவையும் தவறிலிருந்து தவிர்ப்பு வழிகளையும் கற்றாக வேண்டும்.\nஇலங்கையின் இனத் தேசிய மோதல்களில் தமிழ்த் தேசியமும் சிங்களத் தேசியமும் பெற்ற தோல்விகளில் இருந்து கற்பதற்கு நிறைய உண்டு. அவற்றிலிருந்து பெறும் புதிய விதியை முன்னிறுத்தி மார்க்கம் ஒன்றைத் தேடும் முயற்சியில் இந்தத் தொடரும் ஒரு எத்தனம்.\nஅது சரி, மோதும் இரு தேசியங்களும் தோல்வியுற்றன என்று போகிற போக்கில் சொல்லிவிடுவதா தமிழ்த் தேசியம் தோல்விகண்டு கழித்தற் பெறுமானத்தை வந்தடைந்திருக்கிறது. சரி, சிங்களப் பேரினவாதம் வெற்றி மமதையில் திளைக்கிறதே, அதையும் தோல்வியில் சேர்ப்பது என்ன நியாயம்\nஅண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ஒன்றல்ல இரண்டல்ல 17 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டு வந்திருக்கிறார். அந்த அடிமைச் சாசன ஒப்புதலுக்கு சிறு முணு முணுப்பைக்கூட காட்டமுடியாத முடக்கத்தில் சிங்களத் தேசியம்\nஇதனைச் செய்து முடிப்பதற்காகவே முப்பது வருடங்கள் இரு தேசிய இனங்களும் மோதவிடப்பட்டன. முதல் ஒப்பந்தம் 1987 இல் நடந்ததைத் தொடர்ந்து தமிழ்த் தேசியத் தலைமையுடன் இந்தியப்பிராந்திய மேலாதிக்கம் நேரடியாக மோதியது. சிங்களப் பேரினவாதத் தலைமையின் இராஜதந்திரத்தை இதன்பொருட்டு வியந்தவர்கள் இருக்கிறார்கள், வளர்த்த கடா பிராந்திய மேலாதிக்க மார்பில் தாக்கியதும் ஒன்றையொன்று மோதவிட்டதும் பெரும் இராஜதந்திரம் என்பதாக.\nவேடிக்கை என்னவென்றால், வெளியியேறிய பிராந்திய மேலாதிக்கம் சிங்கள மக்களை பெரும் அழிவுக்கு ஆட்படுத்தும் வகையில் யுத்தத்தை வளரவிட்டு, சிங்களப் பேரினவாதிகளை தன் காலடியில் மண்டியிடும் இராஜதந்திரத்தில் இன்று வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான். வல்லவனுக்கு வல்லவன் சகோதரர்களாக வாழ்ந்திருக்க வேண்டிய சிங்கள – தமிழ் மக்களை இரத்தம் சிந்தவைத்து, முழு இலங்கையின் இறைமையைப் பறித்தெடுத்து இருக்கிறது இந்தியா. தமது சுயாதிபத்தியத்தையும் சுயநிர்ணயத்தையும் இழந்து போய்விட்டதைக் கூட உணர முடியாத துயர்மிகு போதையில் இன்று சிங்களத் தேசியம் முடங்கிப்போயுள்ளது.\nஇதனைத் தமிழ் இன உணர்விலிருந்தும் ஏற்க முடியாது என்று நீங்கள் சொல்ல முடியும் நண்பரே இப்போது அதை விவாதித்துக்கொண்டு இருக்க வேண்டாம். ஏற்கனவே நிறைய முடக்கங்களுடன் நாம். சிங்களத் தேசியம் தோற்றிருக்கிறது என்றால் அதிலே குதூகலிக்க எங்களுக்குள் ஆட்கள் நிறைய உண்டு. எமது ஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியம் எந்தப்பெரிய மேலாதிக்கத்திடம் சிங்களத் தேசியத்தை மாட்டவைத்து, அவர்களிடமிருந்து அற்பச் சலுகைபெறலாம் என்ற இராஜதந்திரத்தில்தானே தனது போக்கை நிர்ணயித்திருக்கிது – சிங்களம் அடிமைப்படுத்தப்படும் எந்த மேலாதிக்கத்திடமும் நாமும் அடிமைகளாவோம் என்ற சிறிய தர்க்கத்தையும் உணராத மூடத்தனத்தோடு.\nசகோதரத் தேசிய இனங்களுக்கு சமத்துவத்தை வழங்க மறுத்து சிங்களத் தேசியம் தனது சுயநிர்யத்தையும் இழந்து நிற்கிறது. எனக்கு மூக்குப் போனாலும் பறவாயில்லை, எதிரிக்கு சகுனப்பிழை வரவேண்டும் என்ற எத்தனத்தில் தமிழ்த் தேசியம் இன்னும் மோசமான எதிரிகளிடம் எமது சுயநிர்ணயத்தை அடகுவைத்துவிடுகிறது.\nசொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரங்காத கல் நெஞசர்களாய் நாம். ஆளுக்கு ஆள் குழிபறித்க முயற்சித்து ஒட்டுமொத்தமாக அடிமைப்பட்டிருக்கிறோம். ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகளில் ஒருவர் வீழ்ந்தால் மற்றவர் உயர முடியுமோ ஒரு நாட்டினுள் இருக்கும் இரு பேரினவாத சக்திகளான சிங்கள – தமிழ் ஆதிக்கசக்திகளுக்குப் பலியாகும் உழைக்கும் மக்கள் ஒருவரை மற்றவர் புரிந்தும் மதித்தும் இல்லையெனில் நிம்மதியான வாழ்வு எப்படிச் சாத்தியம்\nஆண்ட பரம்பரைத் தமிழ்ப் பேரினவாதம் தாம் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதை ஒருபோதும் உணர்வதில்லை. அவர்கள் தேசிய விர���திக்கு எதிராக பிராந்திய – உலக மேலாதிக்வாத ஒடுக்குவோருடன் கூட்டுச் சேர்ந்துவிடுவதால் எப்போதும் ஆளுந்தரப்புத்தான். இப்போது சிங்களப் பேரினவாதத்தால் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி அடிமைப்பட்டிருக்கும் போது நாடுகடந்த ஈழத் தமிழ் தேசியம் உலக மேலாதிக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து கும்மாளமிடுகிறது. அவர்கள் எங்கே ஒடுக்கு முறையை உணர்வது\nஈழத்தமித் தேசியத்துக்கான மிகப் பெரும்பான்மையான மக்களை வேறுபடுத்திப்பார்த்தாக வேண்டும் ஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியத் தலைமை ஒடுக்கு முறையிலிருந்து விடுதலைக்கான மார்கங்களைத் தேடாமல் இன்னும் இன்னும் மோசமான எதிரிகளுடன் கூட்டுச்சேர்ந்து சொந்தமக்களாகிய எங்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது என்பதை எமது மக்களுக்கு உணர்த்தியாக வேண்டும். தமிழ்த் தேசியம் எனப் பம்மாத்துக் காட்டுவதனாலேயே அதன் பின்னால் கண்மூடித்தனமாய்ப் போய்விட முடியாது. ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தேசியத்திலிருந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத் தமிழ்த் தேசியம் பெறும் வேறுபாட்டை இனங்காணவில்லையெனில் எமக்கான விடுதலை சாத்தியமில்லை. ஆண்ட பரம்பரைத் தமிழ்த் தேசியத்தை நிராகரித்து தனிமைப்படுத்தி நாமே வீழ்த்தாமல் அதன் கீழ், இல்லையெனில் அதுவும் இருந்து விட்டுப் போகட்டும் எனச் செயற்படுவோமெனில் உய்வில்லை. அவர்கள் எப்போதும் ஆள்வோராக இருப்பதற்காக எம்மைச் சகதிக்குள் ஆழ்த்தி மூழ்கடித்துக் கொண்டே இருப்பார்கள்.\nஇரு தேசியங்களும் தம் சொந்த இன உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றது\nஆண்டபரம்பரைத் தமிழ்த் தேசியம் சொந்த இனத்தின் உழைக்கும் மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி வஞ்சிப்பது போன்றே சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்களை ஒடுக்கியவாறு – அவ்வாறு ஒடுக்குவதனைக்காண வெளிப்படுத்துகின்றனர். ஏனைய இனங்கள் மீதான ஒடுக்குதலை வெளிப்படுத்துகின்றனர். அவர்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளை மறுத்து வயிற்றில் அடிக்கும் செயல்களை அரசு தொடர்ந்து செய்கிறபோது அவற்றுக்கு எதிராகப் போராடுதற்கு சிங்கள மக்கள் மத்தியில் எந்தவொரு சக்தியும் இன்று இல்லை.\nதமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வெறும் பேச்சுக்கு அரசு சொன்னாலும். ‘இந்தியாவின் ஆணைக்குப்பணிந்து நாட்டைப் பிரிக்காதே’ எனச் சுவரொட்டிப் ‘போராட்டம்’ நடாத்துவதோடு ஜே.வி.பி. அடங்கிவிடும். இந்தியாவிடம் இறைமையை முழுதாக இழந்ததை அவர்கள் அறியவில்லையாம்.\nஜே.வி.பி.யை மேவி பேரினவாத எக்காளமிட்டு, அதனைப் பிளவுபடுத்திய விமல் வீரவன்ச யுத்தத்தின்போது மனித உரிமை மீறல் நேர்ந்தமை குறித்து ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக் குழு ஒன்றின் நியமனத்துக்கு எதிராகப் போராடுவதிலேயே தன் சக்தி அனைத்தையும் அர்ப்பணமாக்கியுள்ளார். அரசில் அமைச்சராக இருந்தவாறு ஐ.நா. காரியாலயத்தை முற்றுகையிடும் அவரது பொறுப்பற்ற செயல் சிங்கள மக்களால் போதியளவு கண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கோடானது மட்டுமன்றி, அவரைப் பெரும் தேசிய வீரராகக் கொண்டாட முயலும் போக்கு இருக்க முடிகிறது என்பது நாட்டின் எதிர்காலம் குறித்த கையறு நிலையுடன் துயர்கொள்ள இடமளிக்கிறது.\nகையறு நிலைக்கு அடிப்படைக்காரணம் சிங்ளப் பேரினவாதத்துக்கு எதிராக கிளர்தெழ சிங்களமக்கள் மத்தியிலிருந்து ஆரோக்கியமான சக்தி சிறிய அளவிலேனும் இல்லையே என்பதால் கூடவே அதற்கு உரமூட்டும் வகையிலேயே தமிழ்த் தேசிய இனவெறியும் ஏனைய தேசிய இனங்களது சந்தர்பவாதங்களும் அமைந்துள்ளன. மனித உரிமை மீறல் விசாரணையைத் தடுக்க சிங்களப் பேரினவாத உணர்வு முந்துதல் போலவே, அதைக்கண்டு குதூகலிக்கும் தமிழ்த் தேசிய உணர்வும் அற்பத்தனமானது.\nஅரபு மண்ணில் இஸ்ரேல் பண்ணும் அட்டூழியங்களை ஐ.நா. விசாரணைக்கு உட்படுத்தியதுண்டா பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பண்ணிய கொடூரங்கள் குறித்து விசாரிக்க எத்தனித்ததுண்டா பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பண்ணிய கொடூரங்கள் குறித்து விசாரிக்க எத்தனித்ததுண்டா அமெரிக்க மேலாதிக்கவாதத்தை நம்பிக்கெட்டது போதாதென்று ஐ.நா.வின் இந்தப் போலி நாடகத்துக்கும் மயங்க வேண்டுமா\nஇனியேனும், இந்த நாட்டினுள் மக்கள் விடுதலையை நேசிக்கும் சக்திகளை இனங்கண்டு அவர்களது கரங்களை வலுப்படுத்த என்ன செய்யலாம் எனச்சிந்திக்க மாட்டோமா மேலாதிக்க வாதிகளின் ஆக்கிரமிப்பு சதிகளுக்குத் துணைபோகாமல் இந்த மண்ணில் ஐக்கியப்பட இயலுமான அனைவரோடும் ஒன்றுபட்டுப் போராடுவதன் வாயிலாகவே தேசியப் பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும் என்;பதை விளங்கிக்கொள்வதில் என்னதடையுள்ளது.\n1.“இனியொரு விதி செய்வோம்” - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/08/03122737/Payum-Puli-Trailer.vid", "date_download": "2020-12-04T05:01:52Z", "digest": "sha1:D6D7CJUD5ZVW6FZWJW3UIFC3GVIO7J3F", "length": 4312, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "பாயும்புலி படத்தின் டிரைலர்", "raw_content": "\nபுரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது\nகனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபுரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது\t| கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\nயட்சன் படத்தின் டிரைலர் ....\nகுரங்கு கைல பூ மாலை படத்தின் டிரைலர்\nபதிவு: செப்டம்பர் 05, 2015 20:38 IST\nபாயும்புலி படத்திற்காக மற்ற படங்களை தடுப்பது தவறு\nபதிவு: செப்டம்பர் 03, 2015 14:41 IST\nபாயும்புலி படத்தின் சிலுக்கு மரமே பாடல்\nபாயும்புலி படத்தின் இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/the-connection-between-pmc-bank-and-bjp/", "date_download": "2020-12-04T06:06:29Z", "digest": "sha1:VB32R4VTRSKUXSEVDLQ3HFJBMJ7QH4QW", "length": 14463, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "முடக்கப்பட்ட பிஎம்சி வங்கிக்கும் பாஜகவுக்கு உள்ள தொடர்பு என்ன? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுடக்கப்பட்ட பிஎம்சி வங்கிக்கும் பாஜகவுக்கு உள்ள தொடர்பு என்ன\nரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்ட பி எம் சி வங்கிக்கும் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nநேற்று முன் தினம் ரிசர்வ் வங்கி பி எம் சி வங்கியின் பல சேவைகளை ஆறு மாதங்களுக்கு முடக்கி உள்ளது. இந்த கூட்டுறவு வங்கியின் வாராக்கடன்கள் ரூ. 2500 கோடியைத் தாண்டி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கடன்கள் எதையும் வங்கி வழங்க முடியாது. மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி வாடிக்கையாளர்களால் ஒரு நாளைக்கு தங்கள் கணக்கில் இருந்து ரூ. 1000 மட்டுமே எடுக்க முடியும்.\nஇந்த வங்கியின் இணை இயக்குநரான ராஜ்நீத் சிங் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான சர்தார் தாரா சிங்கின் மகன் ஆவார். தாரா சிங் முலுந்த் தொகுதியில் இருந்து நான்கு முறை பாஜக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். ராஜ்நீத் சிங் ஒரு பாஜக உறுப்பினர் ஆவார். தற்போது 75 வயதாகும் தனது தந்தைக்குப் பதில் தனக்கு முலுந்த் தொகுதி அளிக்கப்பட வேண்டும் என ராஜ்நீத் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nராஜ்நீத் சிங், “நான் 13 வருடங்களாக வங்கியின் இயக்குநராகப் பதவியில் இருக்கிறேன். எனக்கு வங்கியில் அன்றாடம் நடைபெறும் விஷயங்கள் மற்றும் கடன் அளிப்பது பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் ரிசர்வ் வங்கியிடம் தினசரி பணம் எடுக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே வாடிக்கையாளர்கள் பீதி அடைய வேண்டாம்.” எனத் தெரிவித்துள்ளார்.\nஆயினும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், ”இந்த வங்கி விவகாரத்தில் அனைத்து இயக்குநர்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த வங்கியின் அனைத்து இயக்குநர்களும் பாஜக உறுப்பினர்கள் ஆவார்கள். இயக்குநர்கள் போலியான தணிக்கை அறிக்கை அடிப்படையில் பல நிறுவனங்களுக்குக் கடன் அளித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்களின் தற்போதைய நிலைக்கு அவர்களே பொறுப்பு ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.\nபிஎம்சி வங்கி ஊழலால் நம்பிக்கை இழந்த பிரதமரின் காவலர்கள் பி எம் சி வங்கி கட்டுப்பாடு : தவிக்கும் வாடிக்கையாளர்கள் இயக்குனர் சங்க தேர்தலில் இருந்து விலகியது அமீர் அணி….\nPrevious முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாள்\nNext புதிய கட்சி தொடங்கிய புதுவை முன்னாள் அமைச்சர்: நாராயணசாமி அரசுக்கு எதிராக கோஷம்\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\nகுடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 ���ட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nநடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/announcements/tamilnadu-corona-thowheed-jamath-ready", "date_download": "2020-12-04T04:37:39Z", "digest": "sha1:R7CCH6ODRPIKCZUKCRERZRH3UWBYJKV5", "length": 15075, "nlines": 328, "source_domain": "www.tntj.net", "title": "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\n களப்பணியாற்ற தவ்ஹீத் ஜமாஅத் தயார்\nகொரோனா வைரஸின் தாக்கம் மொத்த உலகையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்த வைரஸின் துவக்கம் சீனா என்றாலும் தற்போது சீனாவை விட இத்தாலியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவிலும் கொரோனா தனது கணக்கை துவங்கியுள்ளது.\n290 க்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு ஐந்து நபர்கள் மரணமடைந்துள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கொரோனா அச்சம் இல்லை என்று கூறிவந்த தமிழக அரசு தற்போது படிப்படியாக அதிகரித்த அடிப்படையில் மொத்தம் 6 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.\nடெல்லியிலிருந்து சென்னை வந்த நபரிடம் கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் சமூக பரவல் எனும் நிலையை அந்நோய் எட்டிவிடுமோ என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் வேகமாக பரவக்கூடிய கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசும் மக்களும் செயல்பட வேண்டும்.\nகொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மருத்துவர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள் சொல்லும் தூய்மை சார்ந்த அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.\nநம்மையும், நம் இருப்பிடத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம்.\nசில மாவட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் களப்பணியாளர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nதமிழக அரசு தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.\nஅவசர காலத்தில் மக்கள் தொண்டாற்றிட தவ்ஹீத் ஜமாஅத்தில் 10,000 களப்பணியாளர்கள் உள்ளனர்.\nமருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி சுகாதாரத்துறையினருடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது, தூய்மையை வலியுறுத்தும் பணிகளையாற்றிட தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.\nஇலக்கை நோக்கி இளைஞனே வா\nஇலக்கை நோக்கி இளைஞனே வா\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2020-12-04T04:27:07Z", "digest": "sha1:XNNUFBZHYXOUX5ORFXJHBT65LXYANH3A", "length": 9868, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசிறைகளிலிருக்கும் கைதிகளில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nநிலைமை எவ்வாறு இருப்பினும் தற்போது 20ஆவது திருத்தச் சட்டம் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே,...\nமுஸ்லிம் உறுப்பினர்கள் 20ஐ ஆதரிக்க காரணம் என்ன : எஸ்.எம் மரிக்கார்\nஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 6 பேர் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் அவ்வாறு வாக்களித்தமையானது அவர...\nமுஸ்லிம்களின் ஒத்துழைப்பின்றி அரசாங்கத்தால் 20 ஐ நிவைவேற்ற முடியவில்லை - விஜித ஹேரத்\nதனிசிங்கள ஆட்சியமைப்பதாகக் கூறி இனவாத பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற அரசாங்கம் தற்போது முஸ்லிம் உறுப்பினர...\n20ஆவது திருத்தத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நிறைவேற்று ஜனாதிபதியின் முழுமையான அதிகாரத்தையும் பெற்று விளங்குவார...\nபெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு முடிவடைந்துள்ள நிலையில் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற...\nநிறைவேற்றப்பட்டது 20 ஆவது அரசியலமைப்பு\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசபையில் அமெரிக்க கொடியை உயர்த்திக்கொண்டு உரையாற்றிய நளின் பண்டார\nபாராளுமன்றத்தில் இன்று 20 ஆவது திருத்தம் மீதான இரண்டாம் நாள் விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்...\nபிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரிஷாத்..\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் ப...\n\"நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயற்பாட்டையும் த.தே. கூட்டமைப்பு ஆதரிக்காது\"\nஅரசாங்கம் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையான வெற்றியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாட்டை சர்வாதிகார ஆட்சியின...\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமாந்தை மேற்கில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/tamil-nadu-government-jobs-alert/", "date_download": "2020-12-04T05:12:03Z", "digest": "sha1:Z2UF3KE5TMYJYA3UNDEHTICKHZFD2MCA", "length": 12953, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விள��விக்குமாம்.. எப்படி தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. உங்களுக்கு BP இருக்கா.. அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க.. 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\nரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு\nசென்னை மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அரசு பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னையில் தமிழக அரசு மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இயக்குனர் பதவிக்கான காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 62 வயது நிரம்பியவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் விண்ணபிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.\nரூ.75,000 வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடையோர் / விருப்பமுள்ளோர் https://tnrd.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து The Director of Rural Development and Panchayat Raj, Panagal Building, Saidapet, Chennai-15 என்ற முகவரிக்கு 19/07/2020 க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nவிண்ணப்பித்தவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://tnrd.gov.in/ இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..\nஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5 கட்டங்களை தொடர்ந்து 6வது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நோய்த்தொற்று குறைந்தபாடில்லை. எனவே ஏற்கனவே அறிவித்த தளர்வுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் […]\nஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம் இந்தியாவில்\nயுகோ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… ஆரம்ப சம்பளம் எவ்வளவு தெரியுமா\nசென்னை விமான நிலையம் செல்ல இது போதும் – இ-பாஸ் அவசியமில்லை\nபரோட்டாவிற்கு எதுக்கு 18% ஜி.எஸ்.டி: சட்டம் தந்த விசித்திர விளக்கம்\nAICTE, UPSC மற்றும் ரயில்வே காலிப்பணியிடங்கள்… 1 லட்சம் வரை சம்பளம்.. 1 லட்சம் வரை சம்பளம்..\nவேலை வாய்ப்பு: 10ஆம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.62,000 வரை சம்பளம்..\nசொகுசு கப்பல்களில் பிணவறை கூட இருக்குமா.. இதுவரை நீங்கள் அறிந்திராத பல தகவல்கள்..\nடிஜிட்டல் கோல்டு முதலீடு செய்ய விருப்பமா… அப்போ முதல இத தெரிஞ்சுக்கோங்க…\nகொரொனாவை முடிவுக்கு கொண்டு வரும் சீனா.. ஆபத்தான வைரஸ் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது..\n10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இந்திய கடலோர காவல்படையில் வேலை..\nதரையில் உட்காருவதால் ஏற்படும் அளப்பரிய நன்மைகள்.. தெரிந்துகொள்ள இதை படிங்க..\nபெயர் தான் சின்ன வெங்காயம்.. பெரிய நோய்களை கூட தீர்க்கும் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது..\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு\nதமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம்\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்..\n50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/Bahrain_Al-Manama/forum", "date_download": "2020-12-04T05:01:56Z", "digest": "sha1:O53W5DOAHEFFEJYWDO4DDS5QWBYWU2TP", "length": 5275, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Al Manamaஇல வாழ்பவர்களுக்கு", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Abdelrahman Sherief அதில் அல் மனாமாஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Wonder Homes அதில் அல் மனாமாஅமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Muhammad Rias அதில் அல் மனாமாஅமைப்பு குடியிருப்பு மற்றும் வாடகை\nபோஸ்ட் செய்யப்பட்டது Anitha Kumari அதில் அல் மனாமாஅமைப்பு நகர்தல்\nபோஸ்ட் செய்யப்பட்டது K . M Bangladesh அதில் அல் மனாமாஅமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Mehar Razack அதில் அல் மனாமாஅமைப்பு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/90805/cinema/Kollywood/Mookuthi-amman-may-be-release-in-OTT.htm", "date_download": "2020-12-04T06:02:21Z", "digest": "sha1:ZSFWFAGU63MGUZVW67QGYYXC3APH5AGS", "length": 12817, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்? - Mookuthi amman may be release in OTT", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nவிஜய்யின் 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள் | நடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு | பயமுறுத்த வருகிறது 'ரூபம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மோகம் அதிதீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட படங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடியில் ரிலீசாகிறது.\nசூர்யா போன்ற ஒரு மாஸ் ஹீரோவின் படமே தியேட்டரில் ரிலீசாகாமல் ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளதால், மற்ற ஹீரோ, ஹீரோயின்கள் எல்லாம் தங்கள் படத்தை ஓடிடியில் நேரடி ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர். தயாரிப்பாளர்களும் இதற்கு பெரும் ஆதரவு தருவதால் மேலும் பல படங்கள் ஓடிடி ரிலீசுக்கு வரிசைக்கட்ட ஆரம்பித்துள்ளன.\nஅந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nதியேட்டர்கள் திறக்கப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒரு பெரிய ஓடிடி நிறுவனத்துடன், தயாரிப்பாளர் தரப்பும், ஆர்.ஜே.பாலாஜியும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதி படம் : உறுதி செய்த ... கர்ப்பமாக இருக்கிறேனா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅய்யொ இனிமே நயன்தாரப்படமும் தியேட்டரில் வெளியிட மாட்டோம்ன்னு திரைப்பட உரிமையாளர்கள் சொல்லிடப் போறாங்க. என்னது சொல்லமாட்டாங்களா.. ஒஹ்ஹஹ் சூரியா ஜோதிகா படத்துக்கு மட்டும் சொல்லுவாங்க..மத்தபடம் ஓடிடி யில் ரிலீசானலும் பரவாயில்லை கண்டுக்க மாட்டாங்க. புரியுது. தேங்க்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் 28வது ஆண்டைக் கொண்டாடும் ரசிகர்கள்\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் மறைவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nநயன்தாரா மீண்டும் 'நம்பர் - 1\nஜூனியர் குஞ்சாக்கோவை கொஞ்சி மகிழ்ந்த நயன்தாரா\n'நிழல்' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா\nநயன்தாரா பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/12-rasikuriya-temples/", "date_download": "2020-12-04T05:19:32Z", "digest": "sha1:QGSEKEXM3I6FTA7RJSWEUKI5ACKOK2YX", "length": 19057, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "12 ராசிக்குரிய கோவில்கள் | 12 rasi temples in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவசியம் போக வேண்டிய கோவில்கள் எதுவென்று தெரியுமா\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவசியம் போக வேண்டிய கோவில்கள் எதுவென்று தெரியுமா ஏன் போக வேண்டும்\nஒவ்வொரு ராசிக்குரிய கோவில்களாக 12 ராசிக்காரர்களுக்கும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கோவில்களை ஒருமுறையாவது அந்தந்த ராசிக்காரர்கள் தங்களுடைய ராசிக்கு ஏற்ப சென்று விட்டு வந்தால் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம். இந்தந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கு இக்கோவில்களில் அருள்பாலிக்கும் மூலவர் உறுதுணையாக இருப்பார் என்பது நம்பிக்கை. அவ்வகையில் 12 ராசிக்காரர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிக்குரிய கோவில்கள் பற்றிய தகவல்களைத் தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.\nமுதலாவதாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் உங்களுக்கு தடைகள் வரும் பொழுது ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்கள் சென்று வந்தால் நிச்சயம் தடைகள் தகர்ந்து விடும்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் முன்னேற கூடிய வாய்ப்புகள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் நிலை இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் உங்கள் ராசிப்படி திருவிசநல்லூரில் இருக்கும் சிவயோகிநாதர் திருக்கோவிலுக்கு செல்லுங்கள். அங்கிருக்கும் மூலவரை தரிசனம் செய்து வர குப்பையில் இருந்தாலும் கோபுரத்திற்கு சென்று விடுவீர்கள்.\nமிதுன ராசிக்காரர்கள் பொறுத்தவரை கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை கிடைக்கின்ற பொழுதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையிலும் அதிர்ஷ்டம் என்பது ஒரு முறைக்கு மேல் வருவதில்லை. உங்கள் ராசிப்படி நீங்கள் பழனி மலையில் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வர நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது நிச்சயம்.\nகடக ராசிக்காரர்கள் உங்களுடைய கடின உழைப்பு நிச்சயம் பலன் தருவதாக இருக்கும். வெற்றியை நோக்கிய பயணத்தில் விட���முயற்சியுடன் செயல்படும் நீங்கள் இறுதிகட்டத்தை நெருங்கும் பொழுது சோர்ந்து விடுகிறீர்கள். 99 முறை முயன்று பார்த்து தோற்று விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்கு 100வது அடியில் தான் தங்கம் இருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும். இத்தகையவர்கள் உங்கள் ராசிப்படி திருந்துதேவன்குடியில் அருள் பாலிக்கும் கற்கடேஸ்வரரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருந்தாலும் வெற்றியின் இலக்கு உங்களுக்கு எப்பொழுதும் மாறுவதில்லை. ஒரே இலக்கை நோக்கிய பயணத்தில் நீங்கள் வெற்றி பெற உங்கள் ராசிப்படி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு சென்று வருவது நன்மைகளை அளிக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவது பல பலன்களை தரும். முன்ஜென்ம பாவங்கள் காரணமாக நீங்கள் இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.\nதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை நேர்மையாக நடந்து கொள்வதில் மனநிம்மதியும் அதே சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். இதை உணர்ந்து செயல்பட்டால் நீங்கள் வெற்றி அடைவது நிச்சயம். உங்கள் ராசிப்படி திருத்தணியில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.\nவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை அடிக்கடி வாழ்க்கையையே வெறுக்கும் அளவிற்கு பேசிக் கொண்டிருப்பார்கள். ஏதோ இவர்களுக்கு மட்டும் தான் கஷ்டம் என்பது போல் மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போல் ஒரு நினைப்பு இவர்களுக்கு இருக்கும். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கும். உங்கள் ராசிப்படி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உங்களுடைய ராசிப்ப��ி இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். எப்போதும் விதண்டாவாதம் பேசும் நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பது அடுத்த படிக்கு செல்ல உதவி செய்யும் வகையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nமகர ராசிக்காரர்களுக்கு சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் சுவாமியை தரிசனம் செய்துவர இதுவரை இல்லாத மாற்றங்களை நிச்சயம் சந்திப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று வந்து இருந்தால் நடராஜரே உங்களை அழைத்து இருப்பதாக அர்த்தம் படுகிறது. எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வழி பிறக்கும் என்பது ஐதீகம்.\nகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை தேவிபட்டினத்தில் இருக்கும் திலகேஸ்வரர் கோயில் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பண ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தவறான வழியை தேர்ந்தெடுக்காமல் நேர்மையான வழியிலேயே மனதை செலுத்துவது மிகவும் நல்லது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்கிற கருத்திற்கு ஏற்ப அறவழி போராட்டமும் நிச்சயம் வெல்லும்.\nமீன ராசிக்காரர்களுக்கு வைத்தீஸ்வரன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் எந்த விஷயத்தையும் கையாள்வதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் ஒருமுறை அதிகமாகவும் ஒருமுறை குறைவாகவும் தான் உங்களுக்கு கிடைக்கும். இது நன்மையாகவும், தீமையாகவும் கூட இருக்கலாம். இத்தகையவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது நடக்கும்.\nகுரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மேஷம்\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருமணத்திற்கு இந்த 4 ராசியில் பெண்கள் கிடைத்தால், ஆண்களே\nகடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nஇந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மனைவி சொல் தான் மந்திரமாம் அது உண்மையா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539160/amp", "date_download": "2020-12-04T05:47:30Z", "digest": "sha1:VQMNAP732CEDXPKDKPKZB5WRNVBUUKI5", "length": 26795, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": ".. .. eat rice husk pillow katicci spunai Magnificent couple of Environmental Innovations! | ஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்! | Dinakaran", "raw_content": "\nஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்\n“கடந்த மாதம் மாமல்லபுரத்துக்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர், காலை கடற்கரையோரம் வாக்கிங் சென்ற போது அங்கிருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை ஒரு பையில் அள்ளிய வீடியோ வைரலானது. இது குறித்து பல கருத்துகள் வெளியானாலும், அடிப்படையில் நாம் வாழும் இடத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ‘ஸ்வச் பாரத்’ என்ற கோஷத்தை எழுப்பினால் மட்டும் போதாது, ஒவ்வொரு குடிமக்களும் தங்களை சுற்றி இருக்கும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். இதனால் நம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய கடமை. ஆனா, பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி சிந்திப்பது இல்லை. நமக்கென்னனு தான் இருக்காங்க. நம்முடைய வேலையை அடுத்தவர் பார்த்துக் கொள்வாங்கன்னு நாம் தட்டிக் கழிச்சு வந்தா, நம்முடைய இடமே குப்பை மேடாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த சுஹாசன் மற்றும் ஹரிகா தம்பதியினர். இவர்கள் ‘சேவ் குளோப்’ என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத பொருட்களை தயாரித்து வருகின்றனர்.\n‘‘நான் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். எம்.பி.ஏ முடிச்சிட்டு வெப் டிசைனிங் தொழில்ல ஈடுபட்டு இருக்கிறேன். என் மனைவி ஹரிகாவும் எம்.பி.ஏ பட்டதாரிதான். அவங்க ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். ரெண்டு பேரும் பல விஷயங்களை பேசுவோம். அலசுவோம். அப்படிதான் எட்டு வருடங்களுக்கு முன்னாடி பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சர்ச்சை எங்களுக்குள் எழுந்தது. பிளாஸ்டிக் கவர்கள் முதல் பாட்டில்கள் வரை எல்லாப் பொருட்களையும் மக்கள் சாலையில் வீசிவிட்டு செல்வதை நான் பார்த்திருக்கேன். கடல், ஆறு, ஏரி, குளம்னு நீர்நிலைப் பகுதிகள் எங்கும் ���ிளாஸ்டிக் தான் நிறைந்து இருக்கும். நாங்களும் அதை பார்த்துவிட்டு கடந்து வந்து இருக்கிறோம். அதற்கு காரணம், இது பற்றிய புரிதல் அப்ப எங்களுக்கு இல்ல. பெரும்பாலானவர்கள் மாதிரி நாங்களும் நமக்கென்ன என்று அதை கண்டுகொள்ளவில்லை.ஆனா, ஒருக்கட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து பலரும் பேச ஆரம்பித்தனர். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் என எல்லாவற்றிலும் ‘கோ கிரீன்’, ‘குளோபல் வார்மிங்’ன்னு சர்ச்சை எழ ஆரம்பிச்சது.\nஅதன் பிறகுதான் எங்களுக்கு அதனுடைய உண்மையான விபரீதம் புரிஞ்சது. இது குறித்த ஆராய்ச்சில இறங்கினேன். பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு நாள் மண்ணில் புதைந்து இருந்தாலும் அது மக்காது என்பதே அப்போது தான் எனக்கு தெரிந்தது. இந்த மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் நம்முடைய சுற்றுப்புறச்சூழலில் பாதிப்பு ஏற்படுவது மட்டும் இல்லை. இவை அனைத்தும் கழிவுகளாக மாதிரி கடல்ல போய் தேங்குகிறது. அது கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கிறது, என்ற உண்மை புரிந்த போது என் உச்சி மண்டையில் பெரிய சுத்தியால் அடித்தது போல் இருந்தது. அதுமட்டும் இல்லை, இந்த கழிவின் காரணமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலநோய்களின் பாதிப்பு ஏற்படுவதையும் தெரிந்து கொண்டேன். இவை கழிவுகளாக பூமியில் தேங்குவது மட்டுமில்லை. அதிக வெப்ப சலனத்தின் காரணமாக உருகவும் செய்யும். இந்த நிலை தொடர்ந்தால், நம் நாடு வளம் இழந்து ஒரு கட்டத்தில் கொடிய நோயின் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தடுக்க ஏதாவது செய்யணும்னு மட்டும் தோன்றியது. என்னால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைச்சேன். அதற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பத்தான் இந்த நிலை மாறும்ன்னு நானும் என் மனைவியும் முடிவு செய்தோம்’’ என்ற சுஹாசன், ‘சேவ் குளோப்’ என்ற நிறுவனத்தை\n‘‘நூற்றில் பத்து பேராவது புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு முக்கிய காரணங்களில் பிளாஸ்டிக் பயன்பாடும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் கலந்திருக்கு. சாப்பாட்டில் இல்லை, ஆனால் சாப்பிட பயன்படுத்தும் பொருட்களில். அதாவது வாழை இலைகளுக்கு பதில் பாலிதீன் கவரை தான் பயன்படுத்தி வந்தாங்க. கடையில் வாங்கும் பொருட்களையும் பிளாஸ்டிக் கவரி��் தான் கட்டி தராங்க. இப்போது அதை பயன்படுத்துவதற்கு தடை போடப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் இன்றும் பயன்படுத்துவதை நாம் காண முடிகிறது. குறிப்பாக சாலையோர கடைகளில். சூடாக நாம் உணவினை பிளாஸ்டிக் கவரில் வைத்து சாப்பிடும் போது பிளாஸ்டிக் உருகி, அதில் உள்ள நச்சுக்களையும் சேர்த்து உணவுடன் ேசர்ந்து உண்கிறோம். இது நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். அதே போல் நாம் பயணம் செய்யும் போதும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்துகிறோம். கார், ரயில் எந்த பயணமாக இருந்தாலும் தண்ணீர் என்றால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் நினைவிற்கு வரும். இந்த பாட்டில்களும் மிகவும் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அதை நாம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி போடுகிறோம்.\nஅவ்வாறு தூக்கிப் போடப்படும் பாட்டில்கள் கழிவுப் பொருட்களாக மாறி நம்முடைய சுற்றுப்புறச் சூழலை மிகவும் பாதிக்கிறது. மேலும் காரில் பயணம் செய்யும் போது பாட்டில்களில் இருந்து கார்பன்டை ஆக்சைட் வெளியாகும். இவ்வாறு பல வழிகளில் நாம் அன்றாடம் பிளாஸ்டிக்குடன் உறவாடிக் கொண்டு இருக்கிறோம்’’ என்றவர் இதற்கான மாற்றினை குறித்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளார்.‘‘நம்ம தாத்தா பாட்டி காலத்தில் டீ வாங்க தூக்கு தான் கொண்டு போவோம். இப்போது அது பிளாஸ்டிக் கவராக மாறிவிட்டது. இந்த ஒரே காரணம் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ. அதன் அடிப்படையில் பல ஆராய்ச்சிக்கு பிறகு 2011ல் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். பிளாஸ்டிக் விபரீதம் குறித்து சின்னச் சின்ன ஒர்க் ஷாப் நடத்தினோம். இதற்கான மாற்று ஏற்பாடா ஸ்பூன், பை, பாத்திரங்கள் எல்லாம் தயாரிச்சோம். பார்க்க பிளாஸ்டிக் மாதிரி தான் இருக்கும். ஆனால் அவையும் மக்கிப் போகும் என்பதற்கும் ஆதாரம் கிடைக்கலை. கரும்புக் கூழைக் கொண்டு பொருட்களை தயாரிக்க முடிவு செய்தோம். இது எளிதில் மக்கக்கூடிய பொருள். சுற்றுப்புறச் சூழலும் பாதிக்காது. மறுசுழற்சியும் செய்யமுடியாது. இதற்கிடையில் அரிசி உமியை மறு சுழற்சியும் செய்ய முடியும்னு தெரிஞ்சது’’ என்றவரின் அடுத்த கண்டுபிடிப்பு உமி தலையணை.\n‘‘இது புதுசு இல்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்தியது தான். நெல்லில் இருந்து அரிசியை தனியாக பிரித்து எடுப்பதற்கு அதை நன்கு த���ையில் போட்டு அடிப்பார்கள். அவ்வாறு அடிக்கும் போது, அரிசி தனியாகவும் உமி தனியாகவும் பிரியும். இந்த உமியில் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக கழுத்து மற்றும் முதுகு வலிக்கு மிகவும் நல்லது. என்னுடைய பாட்டி, கழுத்து வலி என்றால், உமியை லேசாக சூடு செய்து ஒரு மெல்லிய துணியில் கட்டி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பாங்க. வலிக்கு அந்த சூடு இதமாக இருக்கும். மேலும் வலியும் குறையும். அதே கான்செப்ட் தான் நாங்க தலையணை மற்றும் நெக் காலர் இரண்டும் அறிமுகம் செய்து இருக்கிறோம். இது கழுத்துவலி மட்டும் இல்லாமல், தோள்பட்டை வலி மற்றும் முதுகு வலி இருந்தாலும் குறைக்க உதவும். சில சமயம் அதிக வேலை பளு காரணமாக மனஉளைச்சலால் கூட தலை மற்றும் கழுத்து வலி ஏற்படும். அதற்கும் இந்த தலையணை ஏற்றது. பொதுவாக நாம் பயன்படுத்தும் தலையணையில் கழுத்து சரியான நிலையில் இல்லாமல் இருப்பதால், கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படும்.\nஅதுவே உமி தலையணையில் படுக்கும் போது, அது நம்முடைய கழுத்து பகுதியின் அமைப்பை மாறாமல் வைத்துக் கொள்கிறது. இதை தலையணையாகவும் பயன்படுத்தலாம். அல்லது லேப்டாப்பில் வேலை பார்க்கும் போது, முதுகு வலி, ஏற்படாமல் இருக்கவும் பயன்படும்’’ என்றவர் ஸ்பூன், கத்தி, போர்க், காபி மக், வாட்டர் பாட்டில், உடைகள் என அனைத்திலும் இயற்கையை புகுத்தி வருகிறார்.‘‘பொதுவா இந்த பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக், ஸ்டீல், போர்சிலின், பீங்கான் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனா, அதில் தயாரிக்கப்படும் ஸ்பூனை சாப்பிட முடியாது. இதுக்கு பதிலா ஸ்பூன், போர்க், கத்திகளையும் நாம உணவுடன் சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும் இந்த கேள்விக்கான விடைதான் எடிபில் (edible)ஸ்பூன். ஆரம்பத்தில் இருந்தே இது புழக்கத்துல இருக்கு. ஆனா, பெரிய அளவுல யாரும் மார்க்கெட் செய்யலை. கோதுமை மற்றும் சோளமாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து தேவையான வடிவம் அமைத்து பேக் (bake) செய்யணும். வெந்த பிறகு, சாப்பிடும் தன்மைக்கு மாறிடும். இந்த ஸ்பூனால் சாப்பிட்ட பிறகு, ஸ்பூனையும் கடிச்சு சாப்பிடலாம் இந்த கேள்விக்கான விடைதான் எடிபில் (edible)ஸ்பூன். ஆரம்பத்தில் இருந்தே இது புழக்கத்துல இருக்கு. ஆனா, பெரிய அளவுல யாரும் மார்க்கெட் செய்யலை. கோதுமை மற்றும் சோளமாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து தேவையான வடிவம் அமைத்து பேக் (bake) செய்யணும். வெந்த பிறகு, சாப்பிடும் தன்மைக்கு மாறிடும். இந்த ஸ்பூனால் சாப்பிட்ட பிறகு, ஸ்பூனையும் கடிச்சு சாப்பிடலாம் ஒருவேளை தூக்கி எறிந்தாலும் அது மக்கிதான் போகும். இதில் காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகை உள்ளது. தேங்காய் நாரினால் பூந்தொட்டியும் உள்ளது. மூங்கிலில் காபி குடிக்கும் மக் மற்றும் கப் தயாரிக்கிறோம். சணல் பேப்பரில் பைகளையும் தயாரிக்கிறோம்.\nதாகம், ஈகோ ஃப்ரண்ட்லி வாட்டர் பாட்டில். வெளியே செல்பவர்கள், மலை ஏறுபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும் என்று யோசித்தோம். அப்படி உருவானது தான் தாகம் வாட்டர் பாட்டில். அடுத்த கட்டமாக வாழைநார், கத்தாலை, அன்னாசிப்பழம், மூங்கில், சணல் கொண்டு உடைகளை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. பருத்தி உடைன்னு சொல்றாங்க, ஆனால் அதில் சிறிதளவு பாலியஸ்டர் கலந்து தான் நெய்றாங்க. பாலியஸ்டர் ப்ரீ உடைகளை தயாரிப்பதற்கான ஆய்வு நடந்துகொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து தர்மோபிளாஸ்க். இதுவும் இகோ ஃப்ரண்ட்லி முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்க். இதில் நாம் சூடாகவோ அல்லது குளிரந்த உணவினையோ வைக்கலாம். அதன் வெப்பநிலை நாலு மணி நேரம் வரை அப்படியே இருக்கும். நம்மை சுற்றியுள்ள இயற்கை பொருட்களை கொண்டே நம்ம சூழலை மாசு இல்லாம மாத்தலாம்...’’ என்ற சுஹாசன் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக தன்னை ‘சேவ் குளோப்’புடன் இணைந்துக் கொண்டுள்ளார்.\nஇன்று தேசிய மாசு தடுப்பு தினம்: சுத்தமற்ற காற்று நம் ஆயுளை குறைக்கும்\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்\nஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்\nசெல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...\nபாட்டி சொன்ன கதைபோல் பாட்டிலில் கல் போட்டு தண்ணீர் பருகிய காகம்\nதுறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்\n58% பெண்களுக்கு பாலியல் தொல்லை\nபணிப்பெண் வேலைக்குச் சம்பளம் ரூ.18.5 லட்சம்\nநாடு ஒன்றாக இருக்க வேண்டும் என நினை��்தவர்களை எல்லாம் பேஸ்புக், வாட்ஸ் அப் வழியாக பாஜக சுரண்டியது\nFamily Tree- 250 ஆண்டுகளாக உலகின் பணக்காரக் குடும்பம்\nஐடி to கைத்தறி நெசவு சென்னிமலை இளைஞரின் இலட்சியப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-12-04T05:38:48Z", "digest": "sha1:OQFZXILPMF6PVL7R4UTKPPY6HD5CSAGZ", "length": 8513, "nlines": 111, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எமர்சன் எலக்ட்ரிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎமர்சன் எலக்ட்ரிக் கோ ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆகும், இதன் தலைமையிடம் பெர்குசன், மிசூரி, அமெரிக்காவிலுள்ளது.[2] [3] [4] இந்த பார்ச்சூன் 500 நிறுவனம் பலவிதமான தொழில்துறை, வணிக மற்றும் நுகர்வோர் சந்தைகளுக்கு தேவையான பொருட்களைத் தயாரித்து பொறியியல் சேவைகளை வழங்குகிறது.[5] எமர்சன் உலகளவில் சுமார் 76,500 ஊழியர்களையும்[6] 205 உற்பத்தி இடங்களையும் கொண்டுள்ளது..[7]\n1890; 130 ஆண்டுகளுக்கு முன்னர் (1890)\nஎமர்சன், 1890 ஆம் ஆண்டில் எமர்சன் எலக்ட்ரிக் உற்பத்தி நிறுவனமாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட மூத்த வீரர் ஜான் வெஸ்லி எமர்சன் என்பவரால் ஸ்காட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் சார்லஸ் மற்றும் அலெக்சாண்டர் மேஸ்டன் ஆகியோருக்குச் சொந்தமான காப்புரிமையைப் பயன்படுத்தி மின்சார மோட்டார்கள் தயாரிக்க செயின்ட் லூயிஸில், மிசௌரியில் நிறுவப்பட்டது. 1892 ஆம் ஆண்டில், இது அமெரிக்காவில் மின்சார விசிறிகளை விற்பனை செய்த முதல் நிறுவனமாகும். மின்சார தையல் இயந்திரங்கள், மின்சார பல் துளையிடும் கருவி மற்றும் மின்னாற்றல் கருவிகளை உள்ளடக்கிய அதன் தயாரிப்பு வரிசையை விரைவாக விரிவுபடுத்தியது.\nஎமர்சனின் நிர்வாகம் இரண்டு வணிகத் தளங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது: [8]\nவணிக மற்றும் குடியிருப்பு தீர்வுகள்\n↑ \"David Farr\" பரணிடப்பட்டது 2010-08-30 at the வந்தவழி இயந்திரம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 09:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/mohan-raja", "date_download": "2020-12-04T04:55:37Z", "digest": "sha1:QIXHHLN3LDOZPSO3FHIEBAZIJNBGNXCI", "length": 7487, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mohan Raja News in Tamil | Latest Mohan Raja Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nசுஜீத், விவி விநாயக் இல்லை.சிரஞ்சீவி நடிப்பில் 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார் மோகன் ராஜா\n விலகினார் மோகன் ராஜா.. அந்தாதுன் ரீமேக்கை இயக்கும் 'பொன்மகள் வந்தாள்' இயக்குனர்\nதனி ஒருவன் 2 படம் எப்போது.. நடிகரின் கேள்விக்கு பதில் சொன்ன இயக்குநர் மோகன் ராஜா\nஇவங்களும் இருக்காங்களாமே.. 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்கில் இணைந்த கார்த்திக், யோகிபாபு\nபிரஷாந்த் நடிக்கும் 'அந்தாதுன்' தமிழ் ரீமேக்.. முக்கிய கேரக்டரில் அந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராம்\nநோக்கம் ஒன்னுதான்..ஆனாலும் பிரதமர் சொன்னதையும் இதையும் கம்பேர் பண்ணாதீங்க.. சொல்றார் மோகன்ராஜா\n3 தேசிய விருதுகளை பெற்ற படம்... பிரஷாந்த் நடிப்பில் 'அந்தாதுனை' இயக்குகிறார் 'ரீமேக்' ராஜா\nநீங்களுமா இப்படி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் மோகன் ராஜா\nவிஜய்சேதுபதிக்காக நடிகர் அவதாரம் எடுக்கும் மோகன் ராஜா\nதம்பி வழியில் அண்ணன். மகனை களம் இறக்கும் ராஜா.\nதமிழரசனில் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கும் மோகன் ராஜாவின் மகன்\nதனி ஒருவன் பார்ட் 2 ஸ்கிரிப்ட் ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன்...ராஜா மோகன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/us-secretary-pompeo-defence-chief-esper-to-visit-india-400988.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-04T05:14:04Z", "digest": "sha1:ANDA3PLRUSH7TQEASBAZMW4C7FBYTMXO", "length": 19210, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "யு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர் அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை! | US Secretary Pompeo, defence chief Esper to visit India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பலன்கள்\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\nடெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nMovies அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயு.எஸ் அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பர�� அடுத்த வாரம் இந்தியா வருகை- சீனா ஆக்கிரமிப்பு குறித்து ஆலோசனை\nடெல்லி: அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் எஸ்பர் ஆகியோர் அடுத்த வாரம் இந்தியா வருகை தர உள்ளனர்.\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இதனால் சீனாவுக்கு எதிரான கடும் போக்கை கடைபிடிக்கும் டொனால்ட் டிரம்புக்கே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.\nஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்\nஅதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் பொறுத்தவரை தம்மை சீனா எதிர்ப்பாளராகவும் ஜோ பிடனை சீனா ஆதரவாளராகவும் முன்னிறுத்தும் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. ஜோபிடன் அதிபரானால், அவர் சீனாவுக்கு சாதகமாகவே முடிவெடுப்பார்; இந்தியாவ்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றெல்லாம் பிரசாரம் முன்வைக்கப்படுகிறது.\nஇந்த பின்னணியில் இந்தியா, அமெரிக்கா இடையே இருநாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் 3-வது ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. டெல்லியில் அக்டோபர் 26,27 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.\nசீனா ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம்\nஅமெரிக்கா அமைச்சர்கள் பாம்பியோ, எஸ்பருடன் இந்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.\nஎல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவுக்கு விளக்கப்படவும் இருக்கிறது. பசிபிக் பிராந்திய பாதுகாப்பு தொடர்பாகவும் சீனாவை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் வியூகம் தொடர்பாகவும் இருநாட்டு அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தும். அதேபோல் இருநாடுகளும் தங்களிடையேயான மிக முக்கிய புலனாய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள இருக்கின்றனர். இதற்கு முன்னர் 2018, 2019-ல் இந்தியா, அமெரிக்கா இடையே இது போன்ற ஆலோசனை மாநாடுகள் நடைபெற்றும் உள்ளன.\n தமிழ் மேட்ரிமோனியி��் - பதிவு இலவசம்\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது\nபுரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா\nவிவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்\nவிருதும் வேணாம்.. ஒன்னும் வேணாம்... பத்ம விபூஷணை திருப்பியளிக்கும் முன்னாள் முதல்வர்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்கும் திமுக.. 5ம் தேதி போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு முடிவு கிடைக்குமா... அமித்ஷாவை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்\n\"இது பேரெழுச்சி\".. மூச்சு திணறி வரும் தலைநகரம்.. விடாமல் போராடும் விவசாயிகள்.. முடிவு, விடிவு வருமா\nஇந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை கடந்தது\nடெல்லி சலோ...கடுங்குளிரிலும் 8-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- இன்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டத்தை திரும்ப பெற சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. விவசாயிகள் கோரிக்கை கடிதம்\nசிபிஐ, என்ஐஏ, அமலாக்க அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகுடியரசு தின விழா 2021 சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இந்தியா அழைப்பு\nபிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/indian-stabbed-his-roommate-to-death-for-talking-on-phone-loudly.html", "date_download": "2020-12-04T04:55:39Z", "digest": "sha1:HMKWBWGX6SQFXCHXR7ABV5N5WIFB5S2U", "length": 5666, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian stabbed his roommate to death for talking on phone loudly | தமிழ் News", "raw_content": "\nசெல்போனில் கத்திப் பேசியவரை குத்திக்கொலை செய்த இந்தியர்\nதுபாய், அபுதாபியின் அல்-குச்ஸாயிஸ் இந்தியாவில் இருந்து வேலைக்குச் செல்பவர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குதான் போனில் சத்தமாக பேசியவரை ஒரு இந்தியர் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n37 வயதான இந்திய ஊழியர் கடந்த மார்ச் மாதம், குடித்து விட்டு தனது அறைக்கு சென்றிருக்கிறார். அங்கு போனில் சத்தமாக பேசிய வேறு நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரை பார்த்துள்ளார். அவர் போனில் கத்தி கத���தி பேசிக் கொண்டிருந்ததால் கடுப்பான இந்தியர் அவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளதாகக் கூறப்பட்டது.\nஅதன் பின் அங்குவந்த டிரைவர், ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த வெளிநாட்டவரை பார்த்து பலருக்கும் தகவல் சொல்லியிருக்கிறார். பின்னர் அந்த இந்தியர் கைகளில் கத்தியுடன், விரல்களிடையே ரத்தம் வழிய வெளிவந்த காட்சியை பார்த்த சாட்சிகளின் வாக்குமூலத்தின் பேரில் கொலையாளி நீண்ட நாட்கள் விசாரணைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.\nஇது குறித்த தகவல்களை வெளிநாட்டு வேலை ஆட்கள் கண்காணிப்பு அமைப்புகளின் சங்கத் தலைவர் மற்றும் சிசிடிவி மூலம் உறுதிப்படுத்திய நீதிமன்றம் வரும் அக்டோபர் 7ம் தேதி, இந்த வழக்கின் மீதான தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ளது.\nஅபிராமிக்கு 'தூக்குத்தண்டனை' வழங்க வேண்டும்: பொதுமக்கள் ஆவேசம்\n'அவர் நல்லவர் நான்தான் தவறு செய்துவிட்டேன்'.. போலீசாரிடம் கதறிய அபிராமி\nதோண்டத் தோண்ட 14 பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் மர்ம நபர்களின் ஈவிரக்கமற்ற செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/10/blog-post_353.html", "date_download": "2020-12-04T05:51:28Z", "digest": "sha1:MAGRJVGM7UK3INIGENQL7NFLNBDC5UWY", "length": 7967, "nlines": 52, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "வேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nவேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு\nவேளாண் பட்டயப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு வேளாண் பல்கலை கல்வி நிலையங்களில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, 3,644 விண்ணப்பங்கள் வந்துஉள்ளன\n.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தமிழகத்தில் மூன்று உறுப்பு கல்வி நிலையங்கள் மற்றும் 10 இணைப்பு கல்வி நிலையங்கள் உள்ளன. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nநடப்பு கல்வியாண்டில், 860 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, செப்., 10ல் துவங்கியது. இணையவழியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, அக்., 16 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅக்., 16 நள்ளிரவு, 12:00 மணி வரை, 3,644 விண்ணப்பங்கள், இணையவழியில் பதிவு செய்யப்பட்டுஇருந்தன. தபால் வாயிலாக, அ���்., 21 மாலை, 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும். பட்டயப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்படுகிறது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.unavemarunthutamil.com/tag/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-12-04T04:46:41Z", "digest": "sha1:JQ64DQQSSOVNASTFCA4P5T5QZX5DABGY", "length": 11916, "nlines": 131, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "நுரையீரல் சளி | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nTag Archives: நுரையீரல் சளி\n, நோய்களும் காரணங்களும் 0\nசளி, இருமல், ஜலதோஷம், காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தெரிந்த உடனேயே இந்த காணொளியில் உள்ளது போல இந்த மூன்று பொருள்களை நீங்கள் காலை, மதியம், இரவு மூன்று வேலைகளும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்… https://www.youtube.com/watch\nஇருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி\nஉணவுகள், உணவே மருந்து, நோய்களும் காரணங்களும் 0\nv=wknGgqWfahg&t=28sVideo can’t be loaded because JavaScript is disabled: இருமல் மற்றும் வறட்டு இருமலை உடனடியாக நிறுத்த உதவும் கல்யாண முருங்கை ரொட்டி | முள்ளு முருங்கை ரொட்டி (https://www.youtube.com/watchv=wknGgqWfahg&t=28s) இந்த முறையில் முள்ளு முருங்கை ரொட்டி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இருமல் வரவே வராது. கொலைச்சளி நீங்கும்.முழுமையாக தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக பாருங்கள் Share on: WhatsApp\nநுரையீரல் சளி, இருமல் அதனால் ஏற்படும் காய்ச்சல் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் வீட்டில் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்க்கு சிங்கவல்ல���, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. தூதுவளை தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இந்தியா முழுவதும் இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nகுழந்தைகள் விரைவில் குண்டாக இட்லியை இப்படி செய்து குடுங்க | Easy Weight Gain Tips | Idly Halwa\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-02122014-%E0%AE%A4/", "date_download": "2020-12-04T05:13:29Z", "digest": "sha1:LXQEZRGDBBOYHDVZXJTBVSD2CIUKVML6", "length": 11070, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nதாயகத்தில் வல்வெட்டியைச் சேர்ந்த Swiss Basel நகரில் வசிக்கும்திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள், தனது பிறந்த நாளை 2ம் திகதி டிசம்பர் மாதம் இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களை அன்புக் கணவர் சக்தி வேல், அன்பு மகன் பிரதீபன், அன்பு மருமகள் தேவகி, பேரப் பிள்ளைகள் ஹாருஷன், சிந்துஜன் மற்றும் ஜேர்மனி பாரி���் போன்ற நாடுகளில் வசிக்கும் சகோதரிமார், மச்சான்மார், சகோதரர்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இராஜேஸ்வரி அவர்கள் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ, இராஜ இராஜேஸ்வரி அம்மன், அபிராமி உபாசகித் தாயின் அருள் வேண்டி வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள் எல்லா நலன்களுடனும் வாழ்க வாழ்கவென TRT தமிழ்ஒலி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய எமது அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள், இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் சகோதரி, பிரான்சில் வசிக்கும் கலா பொன்னம்பலம் குடும்பத்தினர். அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\nபிறந்த நாள் வாழ்த்து கருத்துகள் இல்லை » Print this News\n1ம் ஆண்டு நினைவஞ்சலி (06/12/2014) – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 18 வது பிறந்த நாள் வாழ்த்து (30/11/2014) – செல்வன்.மாதுஷன் அருள் நீதன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய் (30/11/2020)\nதாயகத்தில் ஆவரங்காலை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ஜனுஷங்கர் நிருத்திகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் தனது முதலாவது பிறந்தநாளை 30ம் திகதிமேலும் படிக்க…\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன் (19/10/2020)\nநோர்வே Oslo இல் வசிக்கும் ஆதீசன் யசோதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அர்ஜுன் செல்லம் தனது 5வது பிறந்தநாளை 19ம் திகதிமேலும் படிக்க…\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. சின்னத்துரை ஐயர் மகேசன் (திருப்பதி வீடியோ) 17/10/2020\n65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இரா.சண்முகநாதன் (14/10/2020)\n6வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அஜய் சரண் சேகர்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.குணேஸ் நித்தியானந்தன் (20/09/2020)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நதீபா சுபாஷ்கரன்\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷணயா ராணி சிவேந்திரன் (05/09/2020)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். பிரபாகரன் திசாந்த் (04/09/2020)\n80வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.சோமசுந்தரம் கனகராஜா (அசோகன்)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்\n75வது பிறந��த நாள் வாழ்த்து – திரு.கே.எஸ் வேலாயுதம் அவர்கள் (22/04/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி. விதுனா செல்வராஜா (07/03/2020)\n80வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி. துரைசிங்கம் எல்வினா (ஜெயமணி) 29/02/2020\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்வரத்தினம் ஞானலிங்கராஜா (14/02/2020)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி.ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2020)\n16 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (01/02/2020)\n8வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் யுவன் (03/01/2020)\n20வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அருள்நீதன் அபிஷன் (15/12/2019)\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சிற்சபேசன் சரண்ஜித் (07/12/2019)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5614:2020-01-02-18-17-43&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-12-04T05:30:15Z", "digest": "sha1:L325KXRZB3FWMCFS5MIQHNIM5N34EF7T", "length": 86386, "nlines": 203, "source_domain": "geotamil.com", "title": "ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு\nThursday, 02 January 2020 13:16\t- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -\tஆய்வு\nநவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்தியளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதில��ருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது\" (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.\nமார்க்ஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் மிக தெளிவாக உள்வாங்கப்பட்டிருப்பினும் அதனைப் பற்றிய புரிந்துணர்வும் செயல்பாடுகளும் இந்தியளவியல் முன்னெடுக்கப்பட வில்லையென்பதே நிதர்சனமாகயிருக்கிறது. “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்’’ (எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971, ப. 111) என்ற கருதுகோளைப் பெரியார் இந்திய மண்ணில் மிகச்சரியாகவே உள்வாங்கிக்கொண்டு செயலாற்றியவராக இருக்கிறார் என்பதே பெரியாரின் சிந்தனையை முக்கியத்துவமுள்ளதாக மாற்றியுள்ளது. பெரியாரின் பார்வை சமதர்மத்தை நோக்கியவையாக இருந்தாலும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றுவதற்கு முன்னால் பண்பாட்டளவிலான சமதர்மத்தையும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவராகப் பெரியார் செயலாற்றுகிறார். சாதி எதிர்ப்யைம் அதன் காரணியான மத எதிர்ப்பையும் பெரியார் அடிப்படை நோக்கமாக்க் கொண்டு செயலாற்றியுள்ளார். “அரசியல், பொருளாதார இயல் என்பவைகளைப் பிரதானமாகக் கருதாதீர்கள். அறிவியல், மனவியல், சரிப்பட்டுவிட்டால் அரசியல் கஷ்டம், பொருளாதார இயல் கஷ்டம் தலைக்காட்டவே காட்டாது\" (ஈ.வெ.ரா. சி., ப. 1992) இங்குப் பொருளியல் காரணிகளைவிட பண்பாட்டுச் சமத்துவத்தினை முதன்மையாக்க் கருதுகிறார்.\nதோழர் சிங்காரவேலுவின் வழிகாட்டுதலின்படி சுயமரியாதை சமதர்மக்கட்சியினைத் தொடங்கிய பெரியார் கட்சிக்கான கொள்கை அறிக்கையினையும் வெளியிடுகிறார். அதில் “ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமானது அல்லவா இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும் பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்\" (ஏ.எஸ்.கே., பகுத்தறிவின் சிகரம் பெரியார், 2001, ப. 437) பெரியாருக்குப் பொருளாதாரம் பற்றிய புரிதல் இருந்திருக்கிறது. அதனால்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கல்வி, வேலைவாய்ப்புகளில் சமப்பங்கீட்டினைக் குறித்த கோரிக்கையினை எழுப்பியிருக்கிறார். இந்தியச் சமூகத்தின் விடுதலைப்பற்றி அடிவேரிலிருந்து சிந்தனை செய்த அம்பேத்கர் மார்க்சியக் கருத்தியல்களைக் கடினமாகவே எதிர்நோக்கியிருக்கிறார். ஆனால் பெரியார் சமதர்மம் என்பதனை நாத்திகம் என்ற பொருளிலேயே புழங்கிய செயல்பாட்டாளராக விளங்குகிறார். இந்தியச் சமூகத்தில் சமதர்ம்ம் என்பது அடிப்படையில் பண்பாட்டளவிலும் தனிமனிதனின் ஜனநாயக உரிமையிலும் அடங்கியிருக்கிறது என்ற தெளிவினைக் கொண்டிருக்கிறார்.\nபெரியாரின் சிந்தனையானது தற்காலச் சமூகத்திற்கேற்ற கருத்தியலாகவும் எழுச்சிக்கான வடிவமாகவும் இருக்கிறது. \"நாம் இன்னும் இயங்கியல் பொருள் முதல்வாதம் என்ற சொல்லை மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சூழல்களுக்குள் பொருள் முதல்வாதம் என்பது சாதி அதைத் தாங்கி பிடிக்கிற சனாதனம் இந்துத்துவம் ஆகியவற்றை விமர்சிக்கிற ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி உருவானால்தான் சமூகத்திற்கும் பயனுடையதாக இருக்க முடியும்\"(ந. முத்துமோகன், உங்கள் நூலகம், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார், ஏப்ரல் 2017) இத்தகைய பண்பாட்டு முன்னெடுப்புகள் தான் இந்தியச் சூழல்களில் செய்ய வேண்டிய முதல் வேலை என்பதனைப் பெரியார் தெளிவாக உணர்ந்திருக்கிறார். \"சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தால்தான் முடியும் நாஸ்திகமென்பதே சமதர்மம் என்று பெயர். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில், சமதர்மத்தையும் நாத்திகத்தையும் ஏறக்குறைய ஒரே பொருளில் அணுகியிருப்பதையும் காணமுடிகிறது\" (வீ. அரசு, கீற்று, தமிழக நாத்திகமரபு, 06, ஜீன், 2013) என்கிற எடுகோளின் வழி நாத்திகமும் சமதர்மமும் பெரியாரின் மொழிப் பயன்பாட்டில் ஒரே பொருளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணமுடிகிறது.\nசுயமரியாதை சமதர்ம இயக்கம் தொடங்கித் தனது வாழ்நாள் முழுவதும் சமதர்மக் கொள்கைகளை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அம்பேத்கர் சமதர்மக் கொள்கை என்பதனைக் கடினமான தன்மையுடையதாகவே நினைத்திருக்கிறார். அன்பினை வலியுறுத்தும் பௌத்தத்தைவிட அம்பேத்கருக்கு மார்க்சியம் வியப்பை அளிக்கவில்லை. பெரியார் \"மனித சமூகத்தினிடம் ஓய்வு சாந்தி நிலவி, பொறாமை, துவேஷம், அசூயை ஆகியவை ஒழிய வேண்டுமானால் சமதர்மத்தைத்தவிர வேறு வழியில்லை\" (ஈ.வெ.ரா. சி., ப. 4438) என்று இறுதியான தீர்வாக மார்க்சியத்தை முன்வைக்கிறார். இவ்விடத்தில் பெரியார் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தினை ஏற்றுக்கொண்டு அப்படியே அணுகுகிறார் என்பதல்ல. இந்தியச் சமூகத்தில் சமதர்மத்திற்கான வழிமுறைகளைப் பற்றியே எடுத்துரைக்கிறார் எனலாம்.\n‘மார்க்சியம் தேசியம் பற்றிய கருத்துக்களைத் தெளிவாக உணர்ந்திருக்கவில்லை. அந்தக் காலத்தில் அவற்றிற்கான காலம் கனிந்திருக்கவில்லை’ (டாம். நார்ன், நவீனத்துவம்: இரு முகங்கள், 2003, ப. 8) என ரோசா லுக்சம்பர்க் குறிப்பிடுகிறார். தேசிய வரையறைகளின் தொடக்கமானது காலனியத்தின் பின்னால் விளைந்தவை. பெரியாரின் பார்வையில் இன்றைய முதலாளித்துவக் கண்ணோட்டம் அதாவது பெரு முதலாளிகளின் காலக்கட்டம், அரசியல் தலையீடு போன்றவற்றிற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தரகு முதலாளிகள் பற்றிய சிந்தனை முறைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.\nமார்க்சியம் மக்களை ஒடுக்குகின்ற அரசின் செயல்பாடுகளைப் பற்றித்தான் எடுத்துரைக்கின்றது. அரசானது கல்வி, மதம் போன்ற நேரடி வழிமுறைகளில் மட்டுமல்லாது கருத்துருவ ரீதியிலான ஒடுக்குமுறைகளையும் செயல்படுத்துகிறது. கருத்துருவ ரீதியில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதோடு எப்பொழுதும் அதன் நிலை மாறாமல் சமூகத்தைப் பண்பாட்டு ரீதியாகக் கட்டமைத்துக் கொள்கிறது. \"உலகத்தைப் பொது என்றும், உலகப் பொருள்கள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் மனிதன் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் கடவுளைப் பற்றிய வேலை நமக்கு இல்லை\" (தோழர் பெரியார், பொருள்முதல் வாதம், 2007, ப. 87) கடவுள் என்ற கருத்துரு மக்களின் வாழ்வில் தலையிடாமல் இருந்தால், அதன் ஆதிக்கம் இல்லாமல் இருக்குமானால் கடவுளைப் பற்றிய கவலையே இல்லை என்கிறார் பெரியார். கருத்தியல் ஆதிக்கம்தான் இங்கு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கிறது. இந்தியச் சமூகத்தின் பொருளதார ஏற்றத்தாழ்வு நிலையை மிக மோசமான சமூக நிலையாக நினைத்த பெரியார் ‘காலனியத்தின் சிறுசிறு தொழில் வளர்ச்சிகளைக்கூட வரவேற்கிறார்’ (ஈ.வெ.ரா. சிந்தனைகள், ப. 3851) சமத்துவச் சமூகத்திற்கு வழிகாட்டவில்லையென்றாலும் மனித உரிமைக்கான குரலாக இருக்கிறது என எடுத்துக்காட்டுகிறார்.\n\"ஒரு சமூகத்திற்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமானது அல்லவா இந்த இரண்டையும் விட்டு விட்டுச் செய்யும் முற்போக்கிற்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாகப் புராண முட்டாள்தனத்தையும் பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்\" (ஏ.எஸ்.கே., பகுத்தறிவின் சிகரம் பெரியார், 2001, ப. 437) என்ற பெரியாரின் கருத்துக்களை எடுத்துக்காட்டுகிறார் ஏ.எஸ்.கே. இத்தகைய செறிவான பார்வை இருப்பினும் இந்தியாவில் மார்க்சியம் தழைக்காமல் போனதற்கு வறட்டுத்தனமான கருத்துகளைப் பரப்பி நமது சமூகத்திற்கு ஏற்றவாறு ஆய்வு மேற்கொள்ளாமல் இருந்தமையே என்பதனைப் பெரியாரின் சிந்தனையிலிருந்தே பெற்றுக் கொள்ளமுடிகிறது. மார்க்சியப் புரட்சி எழுந்த சீனாவும் ரஷ்யாவும் நிறுவனமயப்பட்டச் சமூகமாக இருக்கவில்லை. விவசாய நாடுகளாக இருந்து பன்முகப்பட்ட பண்பாட்டுச் சிக்கல்களைத் தன்னுள் கொண்டிருந்தவை. அத்தகைய பண்பாட்டு கலாச்சாரத்தை விதைப்பதையே பெரியார் தனது சிந்தனையின் முக்கிய வடிவமாகக் கொண்டிருந்தார்.\nஇந்தியாவைப் பற்றிய மார்க்சின் கருத்துகள் நியூயார்க் டெய்லி டிரிபியூ இதழில் 1853 முதல் 1857 வரையிலான காலகட்டங்களில் வெளிவருகின்றன. இதில் இந்தியாவின் பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளைக் கணித்து மதிப்பிடுகிறார் மார்க்ஸ். \"தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்’’ (எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971, ப. 111) இவ்விடத்திலேயே இந்தியாவின் நிலைப்பாடு பல தனித்துவங்களை உடைத்து ஒன்று சேர்க்கப்பட்ட கூட்டமைப்பு என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. இப்படியான ஒரு கூட்டமைப்புச் சமூகத்தில் பொருளியல் அடித்தளத்தினை மட்டுமே கொண்ட முன்னேற்றம் என்பது சாத்தியமற்றது.\nந. முத்துமோகன் \"இரண்டாம் உலகப்போருக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த அந்தோனியா கிராம்சியின் எழுத்துக்கள், புது மார்க்சியர், அல்தூசர் சிந்தனைகள், பின்னை நவீனத்துவம் ஆகியவற்றின் பங்களிப்பிற்குப் பிறகுதான் பெரியார், அம்பேத்கர் ஆகியோரை உள்வாங்கும் திறன் இந்திய மார்க்சியத்திற்கு அதிகமாகியுள்ளது\" (ந. முத்துமோகன், மார்க்சியக் கட்டுரைகள், 2007, ப. 104) என்கிறார். இவ்வகையான கருத்தியல், மார்க்சியத்தை உள்வாங்கிக் கொள்வதில் பிரச்சினை இருந்தது என்பதனையே வெளிப்படுத்துகிறது. இந்தியச் சமூகத்தில் இந்நிலைப்பாடு மேலும் சிக்கலுக்குரியதாக இருந்ததை ‘இந்தியக் கிராமங்கள் மூடிய கிராமியப் பொருளாதாரமாக இருக்கிறது, என்பதிலிருந்து தெளிவாக்கிக் கொள்ளமுடிகிறது. மூடியப் பொருளாதாரக் கட்டமைப்பினை இங்குச் சாதியப் படிநிலைகள் பாதுகாத்து நிற்கின்றன என்கிறது மார்க்சியம்.\n\"அந்தோனியா கிராம்சியின் மாற்றுக் கலாச்சாரம் வளர்ந்த சமூகத்தில் பொருளாதார அடித்தளத்திற்கும் அரசியல் மேலடுக்கிற்குமிடையே உள்ள உறவு சிவில் சமூகத்தின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றது. இங்கு அரசியல் சமூகம் என்பது ��ோட்டை சுவருக்கு வெளியே உள்ள அகழிதான்\" (நிறப்பிரிகை, பெரியாரியம் கூட்டுக்கட்டுரை, ஜனவரி 7, 1994) என்பதிலிருந்து எல்லாச் சமூகங்களிலும் ஒரே மாதிரியான கலாச்சார அமைப்புகள் இருப்பதில்லை. வளரும் நாடுகளில் கலாச்சார மையங்கள் எப்பொழுதும் செயல்பாட்டுத் தன்மையுடன் கருத்தியல் ரீதியான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்தச் சமூகங்களில் அரசியலைக் கைப்பற்ற வேண்டுமானால் மக்களிடம் கலாச்சாரப் புரட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் அந்தோனியா கிராம்சி.\nமதத்தை ஒழிப்பேன் என்று கிளம்பினால் மக்கள் எதிர்ப்புகளைத்தான் சம்பாதிக்க முடியுமே தவிர அதில் எந்தவிதமான சாதகத்தன்மையையும் அடைய இயலாது. மதப் பிரச்சாரத்தைவிடப் பண்பாட்டுத் தளத்திலான மூடநம்பிக்கைகளை முதலில் ஒழித்தாக வேண்டும் என்ற கருத்தினையுடையவர் பெரியார். \"சிவில் சமூகம் ஒழுங்கமைவுகளின் களனாக அமைகிறது. சட்டம் அறவியல் மதிப்பீடுகள் மற்றும் நூல்கள், செயல்படுத்தும் நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன. அறம் என்பது எதிர்மறையாகவும் தூலமான நிலையிலிருந்தும் கருத்துருவமான நிலையுடையதாகவும் மாற்றப்படுகின்றது. மக்களின் இயல்பான பழக்க வழக்கங்கள் குற்றங்களாக வரையறுக்கப்படுகின்றன. குற்ற உணர்ச்சி உருவாக்கப்படுகின்றது. இதன்மூலம் மக்களைக் கண்காணிக்கும் உரிமையை அரசு எடுத்துக் கொள்கிறது\" (அ.மார்க்ஸ், நிறப்பிரிகை, மாற்றுக்கலாச்சாரம் - விவாதத்திற்குரிய சில குறிப்புகள், ஏப்ரல் 6, 1993, ப. 66) இங்கு அதிகாரம் என்பது எல்லா நேரங்களிலும் நிறுவனங்களால் மட்டுமே செலுத்தப்படுவதில்லை. கருத்தியல் வடிவிலான ஆதிக்கம் பண்பாட்டு வடிவங்களில் சமூகத்தை நெறிப்படுத்துகின்ற வகையில், இங்கு அரசியல் ஆதிக்கம், கருத்தியல் ஆதிக்கம் என இரண்டு வகையான அமைப்புகள் காணப்படுகின்றன. சமூக வளர்ச்சிநிலைகளை மார்க்சியம் மூன்று படிநிலைகளாகப் பிரிக்கிறது.\n\"1. மனித சமூகமானது பொருளாதாரத்தை அடித்தளமாகவும், கலாச்சார - பண்பாட்டு - அரசியல் அம்சங்களை மேல் கட்டுமானங்களாகவும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.\n2. அடித்தளமே மேல் கட்டுமானங்களின் உருவாக்கங்களையும் தன்மைகளையும் தீர்மானிக்கிறது.\n3. எனினும் மேல் கட்டுமானங்களின் வீரிய கருத்தியல் வீச்சினால் அடித்தளம் பாதிப்படைவதற்கான சாத்தியங்களும் உண்டு\"\n(இரா. சக்குபாய் (ப.ஆ.), பெரியாரியம் வைக்கம் அறப்போர் பவள விழா கருத்தரங்கம், 2000, ப. 111) என மார்க்சியத்தின் சமூக வளர்ச்சி நிலைகளை சு. மாதவன் தனது புரிதலுடன் விளக்குகிறார். இவ்வரையறையிலிருந்து மேற்கட்டுமானம் எல்லாச் சமூகங்களிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டுடன் இருக்க வாய்ப்பில்லை என்பதனைப் புரிந்து கொள்ள இயலும். இந்தியா போன்ற பல பிரிவினைகளையும் கலாச்சார அம்சங்களையும் கொண்டுள்ள ஒரு பிரதேசத்தில் மேற்கட்டுமானத்தின் இறுக்கம் அடித்தளத்தினையும் பாதிக்கும் என்ற மோசமான விளைவுகளைக் கொண்டு வருகிறது.\nஇந்தியா என்ற கூட்டாட்சி நிலைப்பாட்டில் பெரியாரும் இதனையொட்டிய கருத்துகளையே கொண்டிருக்கிறார். அரசியல் காரணங்களைத் தவிர இந்த ஒன்றிணைவாக்கத்தில் வேறு நல்ல பயன்கள் ஒன்றும் விளையப் போவதில்லை என்பதனையே வலியுறுத்துகிறார். இதில் அரசியல் என்பது முதன்மையாக இருந்த அதே வேளையில் மதத்துடன் சாதி குலமரபு இணைவாக்கத்துடன் முக்கியப் பங்காற்றின என்பதும் கவனிக்கத்தக்கது.\nமார்க்சியத்தை இந்தியச் சமூகங்களில் புரிந்துகொள்ள எஸ்.வி. ராஜதுரை, கீதை இருவரும் அந்தோனியா கிராம்சியையே முன்னிலைப்படுத்துகின்றனர். கிராம்சி இத்தாலியில் முரண்பட்டிருந்த சமூக அமைப்பின் புரட்சிக்கான வழிகாட்டுதல்களையும் மக்களை அறிவுச் சமூகமாக மாற்ற வேண்டிய தேவைக்குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இத்தாலியில் மிகப்பெரிய விவசாயக் குடிகளும் மற்றுமுள்ள முதலாளி வர்க்கமுமாக அரசியல் செயல்பட்டிருந்த நாடு. இதில் ஏற்பட்ட எழுச்சியானது விவசாயிகளை ஒழுங்குப்படுத்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் எதிர்ப்புக் குரல்கள் பலமிழந்தன.\nகிராம்சியின் வெளிச்சத்தில் பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது. பெரியார் நிலவுடைமையை எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறார். நிலவுடைமை அமைப்புமுறை இந்தியச் சமூகங்களில் சாதியப் படிநிலையைத் தக்கவைத்துக் கொள்ளும் கருவியாக இருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் \"பெரியாரிடமும் அம்பேத்கரிடமும் விவசாய அரசியல் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால் அவர்களிடம் இருந்ததெல்லாம் நவீன நகர்ப்புற அரசியல் மட்டுமே\" (ந. முத்துமோகன், மார்க்சியக் கட்டுரைகள், 2007, ப. 1048) எனக் க���றிப்பிடுகிறவழி பெரியார் கிராமங்களைக் காட்டிலும் நவீன நகர்ப்புற நாகரிகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது மட்டுமல்லாமல் கிராமப்புற வெகுஜன மக்களைத் தனது சமூகச் செயல்பாடுகளுக்குள் உள்ளடக்கவில்லை என்பதே புலனாகிறது. அவர்களை இயக்கமாக ஒன்று திரட்டுவதில் தோற்றுப்போயிருக்கிறார் எனப் பொருள்படுகிறது. மேலும் பெரியாரிடம் தொழிற் பெருக்கம் பற்றிய மிகையுணர்ச்சியும் இருந்தது. இந்தத் தொழிற் பெருக்கம் முதலாளியக் குணாம்சங்களைக் கொண்டது. இந்நிலைப்பாடு சமூகத்தில் ஆபத்துக்களை விளைவிக்கும் தன்மையுடையது என்பதனைக் கவனிக்கத் தவறிவிட்டார் எனவும் பெரியார்மீது குற்றம் சாட்டப்படுகிறது.\nபெரியார் கிராமப்புறங்கள்தான் சாதியைத் தக்கவைத்துக்கொண்டு இறுக்கம் காட்டுகின்றன என்கிறார். கிராமப்புற வாழ்வியல்முறைகள் பண்பாட்டு அழுத்தத்துடன் இருப்பதனையும் சுட்டிக்காட்டுகிறார். விவசாயிகளை ஒன்றிணைக்கவில்லை என்றாலும் விவசாய வர்க்கம் தனது பொருளாதார நிலைப்பாடுகளில் குறைவுப்பட்டிருந்தமைக்கான காரணிகளைக் கவனிக்கத்தவறவில்லை. எனவேதான் நகரத்துடன் இணைந்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கிராம்சியிடம் காணப்படுகின்ற அறிவுப்படுத்தலைப் போன்றே பெரியர் கல்வி மயப்படுத்தலை எப்பொழுதும் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார். கல்வி மேம்பாடுகளுக்குக் கிராம அமைப்பு முறைகள் தடைகளாகவும் வாய்ப்புகள் இல்லாமலும் அமைந்து விடுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.\n\"கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்கவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் சவுகரியத்தக்கு என்பதல்லாமல், மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களையெல்லாம் அழித்துவிடவேண்டும்; எல்லோரையும் பட்டணங்களுக்குப் போகும்படிச் செய்ய வேண்டும்\" (ஈ.வெ.ரா. சி., ப. 4291) கிராமங்களுக்குக் குடிபெயரச் சொன்ன தேசியப் பிரச்சாரக் காலக்கட்டத்தில் நூல், கதர் ஆடைகள் போன்றவற்றால் மக்களுக்கு என்ன நன்மை விளையப்போகிறது எனக் கேள்வியெழுப்புகிறார். இந்தக் கருத்தியலைக் கூட பெரியார் காங்கிரசில் இருந்து விலகியதால் வந்த எதிர்ப்பு எனக் குற்றம் சாட்டப்படலாம். ஆனால் பெரியாருக்குக் கிராம அமைப்பு முறைகள், பழமையான பொருளியல் வழிகள் போன்றவை சாதிக்கான பாதுகாப்பு வழிமுறைகளாகவே தெரிகிறது.\nஇந்தியச் சமூகங்களில் விவசாய அமைப்புகள் தனது எதிர்ப்பினைக் காட்டும் என மார்க்சியம் நம்பியிருக்கிறது. \"முதலாளியம், காலனியம் ஆகியவற்றின் ஊடுருவலால் ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பழஞ்சமூக அமைப்புகள் சிதைவுறும்போது, அச்சிதைவுகளின் ஊடாகப் புரட்சிகர அரசியலுக்கான புதியவாசல்கள் திறந்துகொள்ளும் என்பதை மார்க்சால் கண்டறிய முடிந்தது. ரஷ்யா, இந்தியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புற விவசாயிகளின் கூட்டு அடையாள வடிவங்கள் முதலாளிய எதிர்ப்பின் வேர்களாக முடியும் என்று மார்க்ஸ் கருதியிருக்கிறார்\" (ந. முத்துமோகன், மார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை, 2011, ப. 106) ஆனால் இந்தியச் சமூகங்களில் நிலவுடைமை அமைப்புகளும் பண்பாட்டு வேர்களும் பிண்ணிப் பிணைந்த நிலையில் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் போய்விட்டது.\nபண்பாட்டு வேர்களை மையப்படுத்திய முதலாளியமானது காலனியத்தின் பின்னணியில் தோற்றம் கொண்டது எனலாம். இத்தகைய அமைப்பு நிலைமையை மேலும் சிக்கலுக்குரியதாக மாற்றியுள்ளது. மற்ற சமூகங்களைப்போலக் காலனியம் பழைமையைக் கவிழ்த்துவிட்டு நவீனமாகத் தோற்றம் கொள்ளாமல் பழைமையின் மீது பூசப்பட்ட மேல் சாயமாகத்தான் இந்தியாவில் நவீனம் பரிணமித்தது. எனவே விவசாயிகளை ஒன்று திரட்டி அதன் வாயிலான புரட்சி என்பது இங்குச் சாத்தியமில்லை போயிற்று.\n\"புதிய சோசலிசக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமானால், இத்தாலிய வெகுமக்கள், இத்தாலிய அறிவாளிகள் ஆகிய இரு சாராருமே நீண்டகால சுய விமர்சனம், சுய மாற்றம் ஆகியவற்றுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் பொருட்டு, வெகுமக்களின் பொதுப் புத்தியையும் நாட்டார் வழக்கையும் ஆழ்ந்து கற்பது அவசியம்\" (எஸ்.வி. ராஜதுரை - வ. கீதா, பெரியார் சுயமரியாதை சமதர்மம், 1999, ப. 857) என்கிறார் கிராம்சி. பெரியாரைப் புரிந்து கொள்ள இந்தக் கருத்துக்கள் துணைப்புரிகின்றன. பொதுப்புத்தியில் செயலாற்றுகின்ற கலாச்சாரக் கருத்தியல் தளத்தின் மேலாண்மையைக் கேள்விக்குட்படுத்தும் வேலையைத்தான் பெரியாரும் மேற்கொண்டு செயல்படுகிறார். பொதுப்புத்தியில் இந்து மதத்தைப் பற்றியும் சாதியப்படிநிலைகளைப் பற்றியும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்படுத்திவிட்டால் அறிவு தெளிவு பெறும். அதன் வாயிலாகச் சமதர்மச் சமுதாயத்தை அடைய இயலும் என்ற கருத்தைத்தான் பெரியாரும் கொண்டிருக்கிறார்.\nபழைமையை ஒழித்துத்தான் விடுதலையை, புதிய சமூகத்தை அடைய முடியும் என்பதில் கிராம்சியும் பெரியாரும் ஒத்தக் கருத்துடையவர்களாகவே இருந்திருக்கின்றனர். பெரியாருக்குப் பழைய இலக்கியங்களின் மீதான மலைப்பு இல்லாமல் இருந்தது போலவே கிராம்சியும் இலக்கியங்களை வெகுவாகக் கொண்டாடவில்லை. கருத்தியல்தளத்தின் கட்டமைப்புகளில் காலந்தோறும் வினையாற்றுவதற்குக் கருத்தியல் தளத்தில் தொடர்ந்து மத நிறுவனங்கள், மத ஆசிரியர்கள், நிதி, நிர்வாகம், நீதிமன்றம், கல்வி போன்ற பல நிலைகளில் வலியுறுத்தப்பட்டுச் செயலாற்றுவதை உறுதிசெய்து கொள்கின்றன என்பதனை இருவரும் உணர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.\n\"முதலாளியத்தையும் பாசிசத்தையும் ‘முன்னேறித் தாக்கும் போர்’ மூலமாக மட்டும் சாய்த்துவிட முடியாது; மாறாக அவற்றை நியாயப்படுத்தி, மக்களின் சம்மதத்தை உருவாக்கித் தந்த கருத்து நிலைகளையும் பண்பாட்டு நிறுவனங்களையும் ‘நிலை பதிந்த போர்’ மூலம் எதிர்த்து முறியடித்தாக வேண்டும் என்னும் கிராம்ஷியின் கருத்துக்களைப் பெரியாரின் அணுகுமுறையுடன் பொருத்திப் பார்ப்பது பயனுள்ளதாகும்\" (மேலது., ப. 888) என்ற மேற்கோள் கிராம்சியின் சிந்தனையுடன் பெரியாருக்கிருந்த கருத்தியல் வலிமையை உணர்ந்துகொள்ளத் துணைபுரிகிறது.\nபெரியார் அரசியலைப் பெரிதும் மையமாகக்கொண்டு செயல்பட்டவரல்லர் என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் மையப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். பெரியாருக்குப் பொதுவுடைமையை விட, இந்திய மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த பொதுஉரிமையைப் பற்றிய கேள்வியே முக்கியமாகப் படுகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் தனக்கான இடத்தைப் பற்றி உணர்ந்து கொள்ளாமல் புரட்சி எழுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவே பொதுத் தளத்தில் அறிவு மயத்தினைக் கொண்டுவர வேண்டியது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்றார். இதற்குத் தடையாக இருக்கும் தேசியத்தைத் தோலுரித்துக் காட்டினார்.\nதேசியம் என்பது அறிவுஜீவிகளுக்கானது. இந்தியச் சமூகத்தில் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும் தேசியத்தி��் எதிர்ப்பும் ஒரே வகைப்பட்டதாக இருக்கிறது. \"சமதர்ம ஆட்சி ஒரு நாட்டில் ஏற்பட வேண்டுமானால், மநுதர்மத்தால் மக்களுக்கு இருக்கும் அவமானம் விளங்கி வாலிபர்களுக்குச் சாப்பாட்டுக்கு இன்னமும் சற்று அதிகமான கஷ்டம் ஏற்படவேண்டும். அப்பொழுதுதான் அவமானத்துடன் வாழ்ந்து - பட்டினி கிடந்து - உயிர் மாள்வதைவிட, சமதர்மத்திற்கு உயிர்விடுவது மேல் என்கிற உணர்ச்சி நம் வாலிபர்களுக்கு உண்டாகும்\" (ஈ.வெ.ரா. சி., ப. 4587) என்பதில் பெரியாரின் சமதர்மம் சர்வாதிகாரத் தன்மையுடன் உடனே நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு புலப்படுகிறது. ஜனநாயகத் தன்மையையே பல இடங்களில் எள்ளி நகையாடுகிறார். அர்த்தமில்லாத ஜனநாயகத்தால் ஆவது என்ன என்று கேள்வியும் எழுப்புகிறார்.\nகலாச்சாரப் புரட்சியை விரும்பிய பெரியார் \"பொதுவுடைமை கொள்கை சட்ட விரோதமானதென்றும், நியாய விரோதமானதென்றும், மத விரோதமானதென்றும், கடவுள் உணர்ச்சிக்கு விரோதமானதென்றும் கூப்பாடு போடுகின்றவர்கள் எல்லாம் முதலாளிக்கூட்டமும், சோம்பேறிக் கூட்டமும், அவர்களது கூலிகளுமே தவிர, மற்றபடி சமநோக்கும், சுதந்தர உணர்ச்சியும், நீதி ஆட்சியும் கொண்ட மக்களின் கூப்பாடுகள் அல்ல என்பதே நமது அபிப்ராயம்\" (ஈ.வெ.ரா. சி., ப. 4592) என்கிறார். பொதுவுடைமை பற்றிய தெளிவான வரையறையும் பெரியாருக்கு இருந்திருக்கிறது. மக்களின் அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட்டு நிலச்சுவான் முறைகள் காணாமல் போக வேண்டும். சமத்துவ - சமதர்மம் இல்லாத வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கை எனவும் தனது கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.\nபுரட்சி என்ற ஒற்றைத் தன்மையுடன் மட்டுமே பெரியார் சிந்திக்கவில்லை. மதத்தினை எதிர்க்கும் அதே வேளையில் உண்மை அறிவின் பலத்தை விளக்கிக்காட்டுகிறார். போராட்டங்களில் மாணவர்கள் பங்கு கொள்வதைத் தடுத்தே வந்திருக்கிறார். போராட்டங்களைவிட அறிவுப்படுத்தல் தேவையான ஒன்று. அறிவு நிலையிலான கல்வி மட்டுமே சமூக மேம்பாட்டுக்கு உதவும் என்ற சிந்தனையும் கொண்டிருக்கிறார். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், சமூக மாற்றத்துக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்ற தெளிவும் பெரியாரிடம் இருந்திருக்கிறது.\nசாதியம், மதம் என இந்திய அரசியலில் இணைந்து காணப்பட்ட ஆதிக்க நிலைப்பாடுகளுக்கு எதிராகச் சமதர்மம், பொது ���ரிமையை முன்னிறுத்திய பெரியார் அதனை மார்க்சியத்தின் புரட்சியிலிருந்து நேர்கோடாக வரவழைக்கவில்லை என்பதுதான் முக்கியமான அம்சமாகும். சோசலிசத்திற்கு முன்னதான ஜனநாயகம், பண்பாட்டு புரட்சி, மாற்றம் என்ற நிலைப்பாடுகளிலிலிருந்து சமதர்மத்தை நோக்கிய கலாச்சார எதிர்ப்புக் குரலைக் கொண்ட சிந்தனை பெரியாருடையது.\nஆனைமுத்து. வே, (ப.ஆ.), பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், 2009, (இரண்டாம் பதிப்பு), பெரியார் ஈ.வெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, சேப்பாக்கம், சென்னை - 600 005.\nஇரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, பதிப்புத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024.\nஎஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971\nஏ.எஸ்.கே., பகுத்தறிவின் சிகரம் பெரியார், 2006, (இரண்டாம் பதிப்பு), சூலூர் வெளியீடு, நஞ்சப்பா குடியமைப்பு, சூலூர், கோவை - 641 402.\nடாம். நார்ன், நவீனத்துவம்: இரு முகங்கள், 2003, விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர் - 641 015.\nதோழர் பெரியார், பொருள்முதல் வாதம், 2007, கருத்துப் பட்டறை, திரு நகர், மதுரை - 635 006.\nஎஸ்.வி. ராஜதுரை - வ. கீதா, பெரியார் சுயமரியாதை சமதர்மம், 1999, (இரண்டாம் பதிப்பு) விடியல் பதிப்பகம், உப்பிலிபாளையம், கோயம்புத்தூர் - 641 015.\nந. முத்துமோகன், மார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை, 2011, விடியல் பதிப்பகம் கோவை- 641 015.\nந. முத்துமோகன், மார்க்சியக் கட்டுரைகள், 2007, காவ்யா, கோடம்பாக்கம், சென்னை - 600 024.\nஇரா. சக்குபாய் (ப.ஆ.), பெரியாரியம் வைக்கம் அறப்போர் பவள விழா கருத்தரங்கம், 2000, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024.\n* கட்டுரையாளர்: - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களி���்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஎழுத்தாளர் அகஸ்தியர் 25ஆவது வருட நினைவுக் கட்டுரை\nமரண அறிவித்தல்: திருமதி “ செல்வி “ சண்முகவடிவம்பாள் சண்முகம்\nமூத்த பத்திரிகையாளர் - எழுத்தாளர் ''சசிபாரதி\" நினைவுகள்..\nஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடி.. பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி..\nஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி\n “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.\nஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்\nஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: \"நூல்களைப் பேசுவோம்\"\nஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வ��ளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையி��் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969211", "date_download": "2020-12-04T05:24:15Z", "digest": "sha1:AG6OAZWSCM7BC46CV2OEA5ZTQWP5CPXW", "length": 8187, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிகள் எச்சரிக்கை மேலகோட்டைவாசலில் வலுவிழந்த பாலம் சீரமைக்கப்படுமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் த��ருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயிகள் எச்சரிக்கை மேலகோட்டைவாசலில் வலுவிழந்த பாலம் சீரமைக்கப்படுமா\nநாகை, நவ.20: நாகையில் வழுவிழந்து இருக்கும் மேலகோட்டைவாசல் பாலத்தை சீர் செய்ய வேண்டும் என்று நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.நாகை நகர பகுதியின் நுழைவு வாயில் மேலகோட்டைவாசல் பாலம் ஆகும். உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் வழியாகதான் எல்லா வாகனங்களும் வரவேண்டும். நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் இந்த பாலம் தற்பொழுது வலுவிழந்து எப்பொழுது வேண்டும் என்றாலும், இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாகை நகர பகுதிக்குள் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. அப்படி இருக்கும்போது இவ்வாறு வழுவிழந்த நிலையில் இருக்கும் பாலத்தை யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பது விரைவில் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும்.எனவே இந்த பாலத்தை சீர் செய்வதுடன் அருகில் புதிதாக பாலத்தை கட்டினால் எதிர்காலத்தில் மிகவும் பயன் நிறைந்ததாக இருக்கும் என்று நாகை நகர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்\nகோரிக்கை மனு வழங்கலாம் நாகை மாவட்டத்தில் 101 செ.மீ மழை பதிவு\nநாகை மாவட்டத்திற்கு நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை\nநாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை\nஅரசியலுக்கு வரவேண்டி விஜய் ரசிகர்கள் 3 பேர் மொட்டை அடித்து வழிபாடு\nபுதுச்சேரி அமைச்சர் ஆய்வு பழையார் சுனாமி நகரை மழைநீர் சூழ்ந்தது\nகாரைக்கால் மாவட்டத்தில் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது\nபோராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்குவதா மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு\n× RELATED கனமழை எச்சரிக்கை விவசாயிகள் ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsciencenews.in/2020/11/blog-post_27.html", "date_download": "2020-12-04T05:22:27Z", "digest": "sha1:GGFBGO52GD5XI3I5HMVBC6QIVSVUDBPH", "length": 19178, "nlines": 237, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "ஒரு சாதனை விஞ்ஞானி... - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS ஒரு சாதனை விஞ்ஞானி...\nநம் உடல் கோடி கோடி அணுக்களால் (cells) ஆனது. அணுக்களில் ஒரு உட்கரு (nucleus) உள்ளது. இந்த உட்கருவில் 46 குரோமோசோம்கள் உள்ளது. ஒவ்வொரு குரோமோசோம்களிலும் இரண்டு மிக நீளமான மரபணு (DNA) துண்டுகள் இருக்கிறது. இந்த மரபணு அடினைன் (Adenine, A), கோவானைன் (Guanine, G), தையமின் (Thyamine, T), மற்றும் சைடோசைன் (Cytocine, C) என்ற வேதிப்பொருளை பாஸ்பேட் (Phosphate) மற்றும் டியாக்சி ரைபோஸ் (deoxyribose) என்ற சர்க்கரைப் பொருளால் இணைக்கப்பட்ட ஒரு சங்கிலித் தொடர். இதனை நிளமான இரட்டை பிரி கயிறாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு DNAவில் இரண்டு நுனிகள் உண்டு. இந்த மரபணுவின் நுனியை டீலோமியர் (telomere) என்று அழைப்பார்கள்.\nடீலோமியரில் TTAGGG என்ற தொடர் அடுக்கு அடுக்காக நிறையக் காணப்படுகின்றன. அதனால் TTAGGG என்ற தொடரை டீலோமியர் அடுக்குத் தொடர் என அழைப்பார்கள். இந்த டீலோமியரில் நாங்கள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு புதிய தொடர்களை சில மாதங்களுக்கு முன் கண்டறிந்தோம். டீலோமியரின் நீளம் நம் வயதுடன் தொடர்புடையது எப்படி என்று பார்ப்போம்.\nஒரு அணு இரண்டாகப் பிரியும் போது இந்த டீலோமியரின் நீளம் சற்று குறைகிறது. இதன் காரணமாக நாம் வளர வளர நம் டீலோமியரின் நீளம் குறைய ஆரம்பிக்கிறது. பின் வயதாகும் போது முகத்தில் சுருக்கங்கள் வருவது போல் உட்கரு சுவரிலும் சுருக்கங்கள் வர ஆரம்பிக்கும். முடிவாக அந்த அணு மீண்டும் இரண்டாகப் பிரியும் தகுதியை இழக்கும். வயதான அணுக்களின் உட்கரு சுவரில் வரும் சுருக்கங்களை 2007ல் நான் கண்டறிந்தேன். பின் அணுக்கள் மீண்டும் பிரிந்து பல்கிப் பெருகும் தகுதியை இழப்பதால் நமக்கு வயதாகிறது.\nடீலோமியரின் நீளம் குறைவதை நம்மால் தடுக்க முடிந்தால் வயதாவதை நம்மால் தடுக்க முடியும். மேலும் டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட முடிந்தால் நம்மால் மிதமுள்ள வாழ்நாளைக் கணக்கிட முடியும். டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட நடை முறையில் உள்ள தொழில்நுட்பத்தை சதன் பிளாட் (Southern blot) என்று அழைக்கப்படுகிறது. இது\nமிகவும் சிக்கல் நிறைந்தது. இதனைச் செய்து முடிக்க சில நாட்கள் செல்வாக்கும். மேலும் உயிருள்ள அணுக்களில் இந்த தொழில் ���ுட்பத்தைப் பயன் படுத்த முடியாது. அணுக்களை உடைத்து உள்ளே உள்ள DNAவை பிரித்தெடுத்துத் தான் டீலோமியரின் நீளத்தைக் கணக்கிட முடியும். இதனைச் செய்து முடிக்கப் பணச்செலவும் அதிகம் தேவைப்படும்.\nபேராசிரியர் கணேஷ் நமச்சிவாய பாண்டியன் அவர்கள் திருநெல்வேலியில் பிறந்து சென்னையில் கல்வி பெற்று பின் ஜப்பானில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார் . இவர் இப்போது ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகின்றார். இவரின் ஆய்வுக்குழு இந்த டீலோமியரை நன்கு புரிந்து கொள்ள ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதற்காக உயிருள்ள மனித அணுவில் உள்ள டீலோமியரில் இருக்கும் TTAGGG என்ற தொடரில் இணையும் சிவப்பு வண்ண வேதிப்பொருள் (silicon-rhodamine linked with pyrrole-imidazole polyamide (PIP) probe) ஒன்றை உருவாக்கினார்கள். இந்த சிவப்பு வண்ண வேதிப்பொருள் பொருட்கள் டீலோமியரில் இருக்கும் TTAGGG இணையும். பின் ஒரு வகை வெப்பக் கதிர்களைக் கொண்டு இந்த சிவப்பு வண்ண வேதிப்பொருள் ஒளிரும் படி செய்து டீலோமியரை கண்ணால் பார்க்க வகை செய்தனர். இந்த தொழில் நுட்பத்தால் டீலோமியரின் நீளத்தைச் சுலபமாகக் கண்டறியலாம். அதுவும் அணுக்களைக் கொல்லாமல் டீலோமியரின் நீளத்தை இந்த தொழில் நுட்பத்தால் குறைந்த பணச் செலவில் விரைவாகக் கண்டறியும். மேலும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சி டீலோமியரை விரைவாக அறிந்து கொள்ளப் பயன்படும். இதனால் வயதாவதைப் பற்றிய அறிவியல் உண்மைகளை நன்கு அறிந்து கொள்ளலாம்.\nவயதாக வயதாக டீலோமியரின் நீளம் அணுக்களில் குறைய வேண்டும். ஆனால் தவறுதலாக சில அணுக்களில் டீலோமியரின் நீளம் குறைவதற்கு மாறாக அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதனாலும் புற்றுநோய் வருகிறது. சுமார் 90% புற்று அணுக்களில் இந்த டீலோமியரின் நீளம் குறைவதில்லை அல்லது அதிகரிக்கிறது. அதனால் டீலோமியரைப் பற்றிய அறிவியல் முன்னேற்றம் புற்றுநோயைப் பற்றியும் புரிந்து கொள்ள உதவும்.\nமேலும் பேராசிரியர் கணேஷ் நமச்சிவாய பாண்டியன் அவர்கள் கண்டறிந்த டீலோமியரின் நீளம் கண்டறிய உதவும் அந்த சிவப்பு வண்ண வேதிப்பொருள் விரைவில் விற்பனைக்கு வரும். இதனை மற்ற ஆராய்ச்சியாளர்கள் வாங்கி டீலோமியரின் தன்மையை ஆய்வு செய்யப் பயன்படுத்துவார்கள். இதனால் டீலோமியரில் அடங்கியிருக்கும் மர்மங்களும் வினோத உ���்மைகளும் விரைவில் வெளிவர ஆரம்பிக்கும். இதனால் புற்றுநோய் மற்றும் வயதாவதைத் தடுக்க மருந்துகள் கண்டறிய வாய்ப்புகள் பெருகும். மேலும் மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇந்த கண்டுபிடிப்பு JACS (Journal of American Chemical Society) என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது. பத்திரிகைகளின் தரத்தை Impact Factor (IF) என்ற எண்ணினைக் கொண்டு அளவிடலாம். JACS-ன் lF 14.7 ஆகும்.\nஇந்த கண்டுபிடிப்பை முழுமையாகத் தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட இணைப்பை பயன் படுத்தவும்.\nஒரு திருநெல்வேலிக்காரர் உலகத் தரக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திவருவது நாம் அனைவருக்கும் பெருமையே.\nமேலும் நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடிசம் என்ற சிறு குழந்தைகளைத் தாக்கும் நோயின் காரணத்தைக் கண்டறியும் ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/35813/kabali-update", "date_download": "2020-12-04T05:04:41Z", "digest": "sha1:H6HTV2FLUD7H7IQANOIU3QCCW7J6CYDE", "length": 6974, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "மலேசியா டூ அமெரிக்கா – ‘கபாலி’ பிளான்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமலேசியா டூ அமெரிக்கா – ‘கபாலி’ பிளான்\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தி���் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து மலேசியாவுக்கு பயணமான ‘கபாலி’ படக்குழுவினர் கடந்த சில நாட்களாக மலேசியாவில் கபாலியின் காட்சிகளை விறுவிறுப்பாக ஷூட் செய்து வருகிறார்கள். மலேசியாவில் இதுவரை எத்தனையோ இந்திய திரைப் படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கிறது என்றாலும், ரஜினியின் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பிற்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பு, பரபரப்பு இதுவரை வேறு எந்த மொழி படத்தின் படப்பிடிப்புக்கும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. ரஜினிக்கென்று தனி பாதுகாப்பு வளையம் அமைத்து தான் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள் என்றாலும், ரஜினி செல்லும் வழியெல்லாம் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கூடி விட, பெரும் சிரமத்துக்கு இடையே தான் ‘கபாலி’யின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்களாம் ‘கபாலி’ படக்குழுவினர்.\nலேட்டஸ்டாக நமக்கு கிடைத்த தகவலின்படி மலேசியா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி வருகிற 23-ஆம் சென்னை திரும்புகிறாராம். இதனை தொடர்ந்து ரஜினி ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்தப் பிறகு ‘கபாலி’யின் படப்பிடிப்புக்காக அமெரிக்க பயணமாகவிருக்கிறாராம்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n8 நாளில் 100 கோடி : வசூல் வேட்டையில் வேதாளம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nநயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மனி’ல் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ஜோடி\nஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/91690/cinema/Kollywood/Aishwarya-Rajesh-happy-about-ka-pae-ranasingam-response.htm", "date_download": "2020-12-04T05:13:39Z", "digest": "sha1:YFHSY65IPQWLEHIJVTJAPLTF646H2CQW", "length": 10194, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரியநாச்சி கதாபாத்திரம் - ஐஸ்வர்யா நெகிழ்ச்சி - Aishwarya Rajesh happy about ka pae ranasingam response", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | ஹிந்தியில் 'ஷகிலா' படம் | என் உயிர் தோழர்கள் | ��ன் உயிர் தோழர்கள் | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅரியநாச்சி கதாபாத்திரம் - ஐஸ்வர்யா நெகிழ்ச்சி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிரும்பாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, ஓடிடியில் வெளியாகி உள்ள க.பெ.ரணசிங்கம் படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யா வெளிட்ட அறிக்கை : ''இந்த படத்தின் கதையைக் கேட்டவுடன், கண்டிப்பாக இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் இது. கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் தியேட்டரில் கொண்டாடப்பட்டு இருக்கும். படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை பார்த்தேன். அதை அனைத்தையும் என் இதயத்தின் ஓரத்தில் வைத்துக் கொண்டு, தொடர்ச்சியாக நல்ல படங்களில் எனது பயணம் தொடரும். படத்தில் அரியநாச்சி கதாபாத்திரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம், பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அரியநாச்சியைப் போல் எத்தனையோ பேர் இங்கு வாழ்கிறார்கள். இப்படத்தின் வெற்றியை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபசுமையான இந்தியாவை உருவாக்குங்கள் - ... பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பம் : 100 நாள், 16 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் மு���லிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nக/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: உறுதி செய்தார் விஜய் சேதுபதி\nஇமேஜ் என்ற வட்டத்திற்குள் சிக்க மாட்டேன் : ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-04T05:53:51Z", "digest": "sha1:YAIR3P3NUH3O5NLYCUPEB2LJ4VHLMJCC", "length": 11910, "nlines": 181, "source_domain": "swadesamithiran.com", "title": "கோதுமை அல்வா செய்வது எப்படி? | Swadesamithiran", "raw_content": "\nகோதுமை அல்வா செய்வது எப்படி\nகோதுமை, நெய் – தலா 250 கிராம் சர்க்கரை – 750 கிராம் முந்திரி – 20 ஏலக்காய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் – அரை டீஸ்பூன்.\nகோதுமையை 24 மணி நேரம் ஊறவைத்து அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். அதை அரை மணி நேரம் தெளியவைக்கவும். மேலே மிதக்கும் நீரைக் கொட்டிவிடவும். அடிகனமான பாத்திரம் அல்லது இரும்பு வாணலியில் சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இளம் பதத்தில் பாகு காய்ச்சவும். அதனுடன் கோதுமைப் பால், ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து இடையிடையே நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரி சேர்த்து இறக்கவும்.\nவிறகு அடுப்பில் செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.\nமுள்ளங்கி – பனீர் பொரியல் செஞ்சு பாருங்க…\nவொயிட் தோசை செய்வது எப்படி\nNext story குலாப் ஜாமூன் செய்முறை\nPrevious story வொயிட் தோசை செய்வது எப்படி\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/kancheepuram-kb-autosys-india-pvt-ltd-job-for-production-trainee-recruitment-2020/", "date_download": "2020-12-04T05:39:38Z", "digest": "sha1:FHDZVOK5KJSRECJYIC3S6RSGCVGBHXR7", "length": 6971, "nlines": 74, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "டிகிரி முடித்திருந்தால் Executive, Production Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!!", "raw_content": "\nடிகிரி முடித்திருந்தால் Executive, Production Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nகாஞ்சிபுரம் KB Autosys India Pvt Ltd தனியார் நிறுவனத்தில் Executive, Production Trainee போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nExecutive: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\nProduction Trainee: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.\nபோன்ற பணிகளுக்கு மொத்தம் 9 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nExecutive – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nProduction Trainee – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.\nExecutive – பணிக்கு 19 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nProduction Trainee – பணிக்கு 18 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nExecutive – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nProduction Trainee – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nதமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும் வேலை\nSSLC முடித்தவர்களுக்கு கோயம்புத்தூரில் வேலை வாய்ப்பு\n1 thought on “டிகிரி முடித்திருந்தால் Executive, Production Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/uddhav-thackeray-as-consensus-candidate-for-cm-post-says-sharad-pawar/", "date_download": "2020-12-04T05:26:30Z", "digest": "sha1:ABOT7BZSU5QUFFS2EWYH6QVPSKBVTOXD", "length": 9623, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரே நாள் இரவில் மாறிய முடிவு: சரத்பவார் சொன்னது என்ன?", "raw_content": "\nஒரே நாள் இரவில் மாறிய முடிவு: சரத்பவார் சொன்னது என்ன\nமகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும்…\nமகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக மூன்று கட்சிகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக பலகட்டப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன.\nஇந்த சூழலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர்.\nஇந்நிலையில், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவ��ர், “அனைத்துக் கட்சித் தலைவர்களும் மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்க வேண்டும் என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். நாளை(நவ.23) மூன்று கட்சிகளின் சார்பிலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும். ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆளுநரை எப்போது சந்திப்பது என்பது குறித்து நாளை நாங்கள் முடிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதனால், நீண்ட நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற கேள்விக்கு ஏறக்குறைய இறுதியான முடிவு கிடைத்துவிட்டது என்றே கூறலாம்.\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nஆதங்கத்தை வெளிப்படுத்திய பாலா, பாராட்டிய ஆரி.. சபாஷ் சரியான போட்டி\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/11/gpmmedia0088.html", "date_download": "2020-12-04T05:04:53Z", "digest": "sha1:6QMFK24CXA4HWXG73SJKHCDHCQQONRLD", "length": 17412, "nlines": 205, "source_domain": "www.gopalappattinam.com", "title": "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.!!", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் தகவல்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2021-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.\nஅதனை தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அறந்தாங்கி உதவி கலெக்டர் அலுவலகம், புதுக்கோட்டை மற்றும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.\nபொதுமக்கள் மேற்கண்ட அலுவலகங்களில் வைக்கப்படும் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா எனவும், தங்களது பெயர், விவரங்கள், புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிறதா எனவும், தங்களது பெயர், விவரங்கள், புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.\nஅனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8-யு-லிலும் உரிய ஆவணத்துடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.\nமேற்கண்ட பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொது மக்கள் தங்களது விண்ணப்பங்களை இன்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை மேற்கண்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும் வருகிற 21-ந்தேதி, (சனிக்கிழமை) 22-ந்தேதி (ஞாயிற்றுகிழமை), டிசம்பர் 12-ந்தேதி, (சனிக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அளிக்கலாம்.\nமேலும் மேற்கண்ட அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை படிவங்கள் அளிக்கலாம். விண்ணப்பிக்க வரும்போது கொரோனா பாதுகாப்பு குறித்து, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்... (கிளிக்)\nபுதுக்கோட்டை மாவட்ட செய்திகளை டெலி கிராமில் தெரிந்து கொள்ள எங்களது GPM மீடியா குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்..(கிளிக்)\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோபாலப்பட்டிணம், மீம��சல் பகுதிகளில் புரெவி புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆய்வு.\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nதமிழக அரசின் ரூ.5 லட்சம் இலவச முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்..\nஏம்பக்கோட்டை ரஹீமா பரக்கத் தீனியாத் மதரஸாவில் பாங்கு சொல்லும் போட்டி..\nகோபாலப்பட்டிணத்தில் வீடு, வீடாக டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் விநியோகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/author/940-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3.%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T04:52:28Z", "digest": "sha1:765LRPNQWVP4NGAFLFPLKSHLRMA4E5AJ", "length": 10857, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "குள.சண்முகசுந்தரம் | Hindutamil.in", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: 3 நாட்களுக்கு இலவச அலைபேசி வழி மருத்துவ ஆலோசனை- ‘லிவ்...\nபிரியங்கா காந்தி கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வேண்டும்: கார்த்தி சிதம்பரத்தின் கருத்துக்குப் பின்னால்...\nசபரிமலை செல்ல முடியாதவர்கள் மதுரை ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தலாம்: அகில...\nகாரைக்குடி தொகுதியை காங்கிரஸுக்குத் தரவேண்டாம்: ஸ்டாலினிடம் காரைக்குடி திமுக கோரிக்கை\nகரோனாவால் தொலைந்த வாழ்வாதாரம்: படப்பிடிப்பையும் சுற்றுலாப் பயணிகளையும் எதிர்பார்த்து நிற்கும் செட்டிநாடு\nகரோனா களத்தில் சேவையாற்றும் பாரம்பரிய இயற்கை மருத்துவர்களுக்கு விருது: உலகத் தமிழ் வம்சாவளி...\nவிவசாய சங்க முன்னோடி கண்ணன் பிள்ளை திருவுருவப்படத் திறப்பு: தமிழக வேளாண் துறைச்...\nஇது இளம்பரிதியின் பொம்மை திருவிழா: குன்றக்குடியில் ஒரு குட்டி பிரம்மா\nகோச்சிங் சென்டரில் இடம் மறுக்கப்பட்ட மாணவி தேர்ச்சி: நீட் தேர்வில் 568 மதிப்பெண்கள்...\nஎர்ணாகுளம் மாவட்டம் முழுவதும் நகர எரிவாயு திட்டம்; இடையூறு இல்லாமல் விநியோகிக்க ஏற்பாடு.\nஅண்ணாமலை, குஷ்பு வரிசையில் பாஜகவில் இணைகிறேனா- நடிகர் கருணாஸ் சிறப்புப் பேட்டி\nதீபாவளிக்குள் காரைக்குடி நகரில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிக்கப்படும்: கார்த்தி சிதம்பரத்திடம் குடிநீர்...\nகரோனா முன்களப் பணியாளர்களுக்கு மெடிக்கல் எக்ஸலன்ஸ் விருது: உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு...\nதனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று ஓபி��ஸ் என்றைக்காவது கேட்டாரா\nடிஎன்எஸ்சி வங்கிச் சேவைகள் நாள் முழுவதும் முடக்கம்: சர்வர் பிரச்சினையால் ஏற்பட்ட கோளாறைச்...\nஅமைச்சர் கனவுடன் காய்நகர்த்தும் கண்ணப்பன்: திருவாடானை அல்லது ராமநாதபுரத்தில் களமிறங்கத் திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/theni-man-gives-complaint-over-wifes-death-in-government-hospital", "date_download": "2020-12-04T06:07:15Z", "digest": "sha1:ETXDA2NBAA3AMJL6YDVMNCQSNAGTUSID", "length": 11693, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "தேனி: மனைவி மரணத்தில் மர்மம்!- கைக்குழந்தையோடு கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய நபர் | Theni man gives complaint over wife's death in government hospital", "raw_content": "\nதேனி: மனைவி மரணத்தில் மர்மம் - கைக்குழந்தையோடு கலெக்டர் அலுவலகத்தில் கலங்கிய நபர்\nபுகார் மனு அளிக்க வந்த பாண்டிக்கண்ணன்\nமனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு கைக்குழந்தையோடு, ஒருவர் வந்திருந்தார்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன். இவர், இன்று காலை தனது 2 வயதுக் குழந்தை மற்றும் கைக் குழந்தையோடு கலெக்டரை சந்தித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தார். அவரிடம் பேசினோம்.``என் மனைவி ராஜியை (வயது 22) இரண்டாவது பிரசவத்துக்காக, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி சேர்த்தேன். அவருக்கு உதவியாக, என் மாமியார் அவருடன் இருந்தார். என் மனைவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நெகட்டிவ் ரிசல்ட் என வந்தது. 17-ம் தேதி அதிகாலை என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் 20-ம் தேதி வரை, பிரசவ வார்டில் இருந்தனர். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.\nதேனி: `ஒரே வீட்டில் 5 பேருக்கு கொரோனா’ - மனமுடைந்த முதியவர் தற்கொலை\nஅன்றைய தினமே, திடீரென என் மனைவியை மட்டும் அழைத்துச் சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் எனக் கூறி என்னிடம் ரூ.3,000 வாங்கினார்கள். முடிவில், என் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவரை கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.\nமுன்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது குறித்து மருத்துவர்களி���ம் நான் கேட்டதற்கு, அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு என்னுடைய மனைவி கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டதாகக் என்னிடம் கூறினார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடலைக் கேட்டேன். அதற்கு முதலில் மறுத்தார்கள். தொடர்ந்து உடலைப் பெற வலியுறுத்திவந்தேன். இறுதியாக 21-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என் மனைவியின் உடலை என்னிடம் கொடுத்தார்கள். பெரியகுளம் மின் மயானத்தில் உடலை அடக்கம் செய்தேன்.\nதேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.\nமுதலில் கொரோனா இல்லை எனக் கூறிவிட்டு, திடீரென கொரோனா தொற்று வந்துவிட்டதாகக் கூறி, இறுதியில் உயிரற்ற உடலைத்தான் என்னிடம் கொடுத்தார்கள். கைக்குழந்தையோடு நான் தனியாக இருக்கிறேன். என் மனைவி விவகாரத்தில் ஏதோ மர்மம் உள்ளது. என்ன நடந்தது என எனக்கு முழுமையாகத் தெரிய வேண்டும். அதுவரை போராடிக்கொண்டேதான் இருப்பேன்” என்றார் கண்ணீரோடு.\nதேனி: `கறுப்பு கவுணி புட்டு; சிவப்பு அவல் உப்புமா’ - அசத்தும் சித்த மருத்துவ சிகிச்சை மையம்\nஇது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``புகார் மனு தொடர்பாக, கலெக்டர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-04T05:05:53Z", "digest": "sha1:BDSFX5GNVFR7QIMOFKZJIW7HWIJVFMBT", "length": 22063, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு! – Eelam News", "raw_content": "\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ப��ரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், அவர்களின் தகவல்களை மத்திய அரசு கேட்டுள்ளது. #RajivMurderCase\nமுன்னாள் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.\nஇந்நிலையில், சிறையில் உள்ள 7 பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியுள்ளது.\nமீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0 ரிலீஸ்\nவிவசாயிகளுக்கும் தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம் – சூர்யா\nகொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nஇலங்கையில் தாக்குதல் நடத்தவுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம்\nநினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆ��்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amaruvi.in/2014/04/29/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-04T05:18:11Z", "digest": "sha1:YZCENPQCCCI6Z2OZ7VZNBGTUJLATR5G3", "length": 10182, "nlines": 70, "source_domain": "amaruvi.in", "title": "ஜெயமோகனைப் படிக்காதீர்கள் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nசிங்கப்பூர் எம்.ஆர்.டி. ( ரயில்)யில் பயணம் செய்வது, அதுவும் காலை வேளையில் முதுகில் கணினியுடன் செல்வது என்பது இமய மலையில் முதுகில் சுமையுடன் ஏறுவது போல். காலை வேளையில் கடுகு போட்டால் கடுகு விழாது.\nஅப்படி இருந்தாலும் மக்கள் குனிந்த தலை நிமிராமல் பயணம் செய்வர். தலையை எப்படி நிமிர்த்துவது கண்கள் தான் கைத் தொலைபேசியில் பதிந்துள்ளதே கண்கள் தான் கைத் தொலைபேசியில் பதிந்துள்ளதே ஏதாவது வீடியோ ( காணொளி ) பார்த்துக்கொண்டிருப்பார்கள். அல்லது விளையாட்டு ஓடிக்கொண்டிருக்கும்.\nசில ஆண்கள் பரபரப்புடன் அன்றைய பொருளியல் செய்திகள் படித்துக்கொண்டிருப்பர். ஆனால் மயான அமைதி இருக்கும். யாரும் யாருடனும் பேசிக்கொள்ளமாட்டார்கள். யாராவது பேசிக்கொண்டிருந்தால் அது கைப்பேசியில் என்று அறிந்துகொள்ளவும்.\nஎப்போதாவது ���ருவருக்கு மேற்பட்டவர் பேசுவது போலவும், சிரிப்பது போலவும் கேட்டால், அவர்கள் பள்ளி மாணவர்களாக இருப்பர். எந்தக் கவலையும் இல்லாமல் அன்றைய கால் பந்துப் போட்டி பற்றிப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பர். அவர்களைப்போலவே இருந்திருக்கலாம் என்று தோன்றும்.\nஇன்றும் அப்படித்தான். மூன்று சீனச் சிறுவர்களும் ஒரு மலாய்ச் சிறுவனும் ஒரு தமிழ்ச் சிறுவனும் ரொம்பவும் சந்தோஷமாகப் பேகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தனர். இனங்கள் கடந்த இந்தப் பேச்சு வார்த்தை மனதுக்கு இதமாக இருந்தது. சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் இந்தப் பல இனப் பேச்சு வார்த்தையும் ஒன்று.அதுவும் 10 வயதுப் பள்ளி மாணவர்களிடையே நடக்கும் பேச்சு வார்த்தை அன்றைய வீட்டுப்பாடம், அன்றைய விளையாட்டுப் போட்டி என்று நீண்டுகொண்டிருந்தது.\nசிறிது நேரம் கழித்து அமர இடம் கிடைத்தது. அமரலாம் என்று யோசிக்கத் துவங்கிய நேரம் வயதான ஒரு சீன மாது கண்ணில் தெரிந்தார். அவருக்கு அமர இடம் கொடுத்து விலகி நின்றேன்.\nஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி படிப்பதில் எனக்கு ஒரு சுயநல எண்ணம் உண்டு. எப்போதாவது எனது மன நிலையை மாற்ற வேண்டும் என்றால், ஏதாவது உருக்கமாக எழுதவேண்டிய மன நிலை தேவைப்பட்டால் ‘அறம்’ படிப்பது வழக்கம். மனிதனை ஒரு மன நிலையில் இருந்து அதற்கு முற்றிலும் மாறான மன நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் ஜெயமோகனுக்கு உண்டு.\nசில சமயம் கட்டுரைக்கு ஒரு கரு கிடைக்கும். ஆனால் அதை எழுத தேவையான மன நிலை அமையாது. அந்த மன நிலையைக் கொண்டு வருவதற்கு ஜெயமோகனின் ‘அறம்’ தொகுதி பயன்படும். இது எனது வழக்கம்.\nஅப்படித்தான் இன்று ரயிலில் ‘அறம்’ எடுத்தேன்.\nகூட்டம் அதிகம். நிற்க இடம் இல்லை. ஒரு ஓரமாக நின்று ‘கெத்தேல் சாஹிப்’ வரும் ‘சோற்றுக் கணக்கு‘ எடுத்தேன்.\nசிங்கப்பூரில் துவங்கி, திருவனந்தபுரம் சென்று, பஜார் தெருவில் நுழைந்து, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டு, வீட்டு வேலைகள் செய்து, பழையது உண்டு, பின்னர் செட்டியார் கடையில் வேலைக்குச் சேர்ந்து, கெத்தேல் சாஹிப்பிடம் டீ குடித்து, அவர் கடையில் உணவு உண்டு, பணம் போடாமல் வெளியேறி, அதை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டு வியந்து, உருகி, கோபப்பட்டு, பின்னர் கனிந்து, வேலை கிடைத்து, சீட்டு எடுத்து, சாஹிப்பின் கடையில் அவரது சோற்றுக் கணக்கு அடைத்து, அவர் கையை என் தாயின் கையாகப் பார்த்து, ராம லெட்சுமியைத் திருமணம் செய்து முடித்து அழைத்து வந்து எழுந்து பார்த்தால் நான் இறங்க வேண்டிய ‘தானா மேரா’ தாண்டி ‘சீமெய்’ நிலையத்தில் ரயில் நின்று நான் அவசரமாக ஓடி, ரயில் கதவில் கணினிப்பை மாட்டி, அடுத்த ரயில் பிடித்து அலுவலகம் செல்வதற்குள் நான் பங்கு பெற வேண்டிய ‘மீட்டிங்’ துவங்கி, அசடு வழிய நின்று, பொய்க் காரணம் சொல்லி …\nஇதற்கெல்லாம் காரணமான அந்த ஜெயமோகனைப் படிக்காதீர்கள்.\nஒவ்வொரு கதையின் முதல் சில பக்கங்களை தாண்ட சிரமப்பட்ட்டேன் பின்னர் வெளியே வர சிரமப்படுவதாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/1645/", "date_download": "2020-12-04T05:32:23Z", "digest": "sha1:K22R7LYQXQATP73LYXCA24PPGBJDEMJ5", "length": 29206, "nlines": 200, "source_domain": "swadesamithiran.com", "title": "காயத்ரி மந்த்ரம் (சூர்ய மந்த்ரம்) | Swadesamithiran", "raw_content": "\nகாயத்ரி மந்த்ரம் (சூர்ய மந்த்ரம்)\nவெ. நாராயணமூர்த்தி (ஆன்மிக நெறியாளர்)\nகாயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது, என்று தவறாக நினைத்து நம்மில் பலபேர் ஒதுங்கி நிற்கிறோம். இது கடவுளைப் பற்றியோ, சடங்குகளைப் பற்றியோ அல்ல. நம்மைப் பற்றியது.\nநம்மை நாமே உணர, நம் கண் முன்னே தெரியும் இந்த உலகத்தை நமக்கு உணர்ந்தும் குரு மந்த்ரம். நமக்குள்ளே மறைந்து, ஆனாலும் சதா ஸ்வயமாக ஜொலித்துக்கொண்டிருக்கும், ஒளிர்ந்துகொண்டிருக்கும் நம் ஆத்ம ஸ்வரூபமான தெய்வீக ஸூர்யனை (சாவித்ரு) நமக்கு உணர்த்தும் மந்த்ரம். இதை சாவித்ரி மந்த்ரம் என்றும் அழைப்பார்கள்.\nஒவ்வொருவரும் இதைத் தெரிந்து கொண்டு, சதா ஜபிக்கவேண்டிய முதல் மந்த்ரம்.\nசக்தி வாய்ந்த இந்த மந்த்ரம் நான்கு வேதங்களின் சாராம்ஸம். இது எப்படி நமக்குக் கிடத்தது\n‘த்ரா’ என்றால் விடுதலை. ‘மனனாத் த்ராயதி தத் மந்த்ரா’. எதை மனதில் திரும்பத் திரும்ப சொல்லும்போது மனதை நம்மிடமிருந்து விடுவிக்கிறதோ அதுவே மந்த்ரம். ‘காயதம் த்ராயதே இதீ’. காயத்ரி மந்த்ரத்தை ஸ்ரத்தையோடு ஸ்மரணம் செய்பவர்களை அவர்களிடமிருந்து விடுவிக்கும், பண்படுத்தும் சக்தி வாய்ந்தது என்று பொருள். நம்மை உயர்நிலைப் படுத்தி நம் உண்மையான இயல்பு நிலையை(இந்த உடல், உள்ளம், எண்ணக் கலவை அல்ல நாம்) உணரச்செய்து ஆன்மீகப் பாதையில் இட்டு செல்லும் அபூர்வ சக்தி கொண்டது இந்த மந்த்ரம். இருபத்து நான்கு சப்த சொற்களைக் கொண்ட இந்த மந்த்ரம் மூன்று பதங்களை கொண்டது. இதை த்ரிபாத மந்த்ரா (அளவு) என்றும் சொல்வார்கள்.\nவேதங்களுக்கெல்லாம் மாதா காயத்ரி. பிரம்மஞானத்தை, ஆத்ம தத்வத்தை உணர்விக்கும் ஆதிசக்தி. பவித்ரமான இந்த மந்த்ரத்தை தொடர்ந்து ஸ்மரணை செய்தால் நம் உள்ளுணர்வுகளையும், நமக்குள் மறைந்திருக்கும் உயர்நிலை பரிமாண தத்துவங்களை உயர்த்துவதற்கான வழி கிடைக்கும். நமது புத்தியில் ஐந்து வகையான மாற்றங்களை இந்த மந்த்ரம் தரும். அவை: ‘தீர்’ என்பது நமக்குள் இருக்கும் ஆன்மிக நாட்டம். ‘மேதா’ என்பது உயர்நிலை புத்தி, ‘பிரக்ஞா’ உயர்நிலை உள்ளுணர்வு, ‘த்ரித்தீ’ உயர்நிலை வேட்கை, ‘ஸ்மிருதி’ உயர்நிலை ஞாபக சக்தி. இந்த ஐந்து உயர்நிலை சக்திகளைக் கொண்டு நாம் தேடி அலையும் பேரமைதியையும், திருப்தியையும் நமக்குள்ளே உணரமுடியும். இதனால் நாம் சந்திக்கும் தடைகளை எளிதாகக் கடக்கமுடியும். உலகத்தை கையாளும் நம் அணுகுமுறையை பண்படுத்தி இன்னல்களை தவிர்க்கமுடியும்.\nஇந்த மந்த்ரம் நமக்கு எப்படிக் கிடத்தது\nகௌசிகன் ஒரு பேரரசன். தன் சேனைகளோடு ஒரு முறை காட்டுக்கு வேட்டையாட சென்றான். களைத்துபோன பரிவாரங்கள் வசிஷ்ட முனியின் ஆசிரமத்தை அடைந்தன. வசிஷ்ட முனி பிரம்மஞானி. பிரம்மரிஷி. அரசனை வரவேற்று உபசரித்தார். வந்திருந்த அனைவருக்கும் உடனடியாக அறுசுவை உணவு தருவதாகவும் சொல்லி, தன் தவ சக்தியால் பெற்றிருந்த தெய்வீக ‘காமதேனு’ பசுவின் உதவியோடு அனைவருக்கும் அறுசுவை உணவு உடனடியாக தயாரானது. ரசித்து உண்ட அரசன், ஒரு அடர்ந்த கானகத்தில், இவ்வளவு சீக்கிரத்கில் எப்படி இப்படிப்பட்ட உணவு தயாரிக்க முடிந்தது என்று முனியை வினவ, அவர் காமதேனுவைக் காட்டினார். இவ்வளவு சக்திவாய்ந்த பசு ஒரு அரசனிடம் இருந்தால் மக்களுக்கு எவ்வளவு வசதியாக இருக்கும் என்று கருதிய கௌசிகன், அந்தப் பசுவை தன்னிடம் தந்துவிடுமாறு முனியைப் பணித்தார். இதை மறுத்த முனியோ, ‘அரசே, இது தெய்வீகம், அதை நீ அடைய வேண்டுமானால் அதற்கு நீ உன்னைத் தயார் படுத்திக்கொள்ளவேண்டும். கடுமையான தவசாதனை புரியவேண்டும்’ என்று சமாதானம் சொன்னார். கோபம் கொண்ட அரசனோ தன் சேனையை அழைத்து அந்தப் பசுவை ��ைப்பற்ற முயன்றபோது, முனி தன் கையில் வைத்திருந்த பிரம்மதண்டத்தை உயர்த்த சேனைகள் அனைத்தும் காணாமல் போனது. தனிமையான மன்னனுக்கு அவமானமும், கோபமும் கொழுந்து விட்டு ஏறிந்தது. பசுவையும், முனியின் அபார சக்தியையும் தன்னாலும் அடையமுடியும் என்று சவால் விட்டு, கடுமையான தவத்தில் இறங்கினான் கௌசிகன்.\nஎவ்வளவு காலம் தவம் இருந்தான் என்று தெரியாது. முனைப்பும், ஞானத்தை அடைய வேண்டும் என்கிற வேட்கையும் மேலோங்க, பல தடங்கல்களையும் மீறி கடும் தவம் தொடர்ந்தது. தவத்தை மெச்சிய பிரம்மதேவன் அவன் முன் தோன்றி ‘மஹரிஷி’ என்ற பட்டத்தை அளித்தார். பிரம்மரிஷி ஒருவரால் மட்டுமே ‘பிரம்மரிஷி’ பட்டம் கிடைக்கும் என்ற ரகசியத்தையும் சொன்னார் பிரம்மதேவன். ஆசை, கோபம், அகந்தை அனைத்தும் அழிந்து வசிஷ்ட முனியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் கௌசிகன். பிரம்மரிஷி பட்டத்தோடு விஸ்வாமித்ரன் (அனைத்து உலகிற்கும் நண்பன்) என்கிற பட்டத்தையும் அளித்தார் வசிஷ்டர். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்த விஸ்வாமித்ரருக்கு புதிய உலகம் தெரிந்தது. ஞானஜோதியில் ஜொலித்தார். அவர் த்ருஷ்டியில் உதித்த முதல் மந்த்ரமே இந்த காயத்ரி மந்த்ரம்.\nஓம் என்பது தெய்வீக நாதம். சுழலும் இந்த பிரபஞ்சத்தின் ஒலி. ஆதி ஒலி. பிரணவ மந்த்ரம். ‘ஓம் இதி ஏகாக்க்ஷரம் பிரம்ம’ (பிரம்மனைக் குறிக்கும் ஒற்றைச் சொல்). அ, உ, ம, ஹம் (அமைதி) ஆகிய நான்கு சப்தங்களின் கலவையிலிருந்து உருவாகும் ஒற்றைச் சப்தம். அ என்னும் ஒலி நம் நாபியிலிருந்து உதிக்கிறது. உ என்பது நாக்கிலிருந்து உதிக்கிறது. ம என்பது இரண்டு உதடுகளால் உதிக்கிறது.\nஆக இந்த மூன்று ஒலிகளின் கலைவேயேதான் மனிதன் உச்சரிக்கும் அனைத்து வார்தைகளின் சங்கமம். ஒளியாலும், ஒலியாலும் உதிக்கும் அதிசயம். இது பிரம்ம மந்த்ரம்.\nபூர் புவா, ஸ்வஹா என்பது நம் தினம் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்களை (விழித்திருக்கும் போது, கனவின் பொது, ஆழ்ந்த உறக்கநிலையில்) நமக்கு உணர்த்தும் தெய்வீக சக்தி, நம் உண்மை நிலை அது. உடல் ரீதியாக, மன ரீதியாக, எண்ணங்கள் ரீதியாக நாம் அனுபவிக்கும் அனுபவங்கள் என்று இன்னொரு பொருளும் இருக்கிறது. மூன்று காலங்கள், மூன்று பரிமாணங்கள், மூன்று சரீரங்கள், மூன்று குணங்கள், போன்றவைகளால் ஏற்படும் அனுபவங்களையும் குறிப்பதாகவும் ஏற்றுக்கொள்ளலாம்.\nபூமியில் நம் வாழ்க்கைப் பயணத்துக்கேற்ற வகையில் நமக்குத் தேவையான நம்பிக்கை, தைரியம், திறமைகள் போன்ற ஆக்க சக்திகளைப் பெறுதல். மன ரீதியாக துக்கங்களைக் கடக்கும் அமைதியைப் பெறுதல், புத்தி வழியாக ஆனந்தத்தையும் அடைதல் என்பது பிரதானம்.\n‘தத் ஸவிதூர் வரேன்யம்’ . இங்கே ஸவிதூர் (சவித்ரு) என்பது ஸூர்யனைக் குறிக்கும் சொல். ஸ்வயமாக, ஆத்ம ஜோதியாக நமக்குள் சதா பிரகாசித்திக்கொண்டிருக்கும் ஸூர்யன் இந்த மூன்று நிலைகளியும், மூன்று காலங்களிலும், மூன்று சரீரங்கள் வழியாக பலவிதமான அனுபவங்களை நமக்கு ஒளிர்வித்துக்கொண்டிருக்கும் ஆத்மனை, இந்த பிரம்மசக்தியை, ‘வரேன்யம்’ வணங்குகிறேன். ஆராதிக்கிறேன்.\n‘பர்கோ’ என்பது அனைத்து தீமைகளையும், இன்னல்களியும் அழிக்கும் ஜோதி, ‘தேவஸ்ய’ தெய்வீகமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஜோதியை ‘தீமஹி’ எனக்கு உணர்த்து. ‘தியோ யோந பிரசோதயாத்’ இந்த தெய்வீக உண்மையை நான் உணர்வதற்கான தகுந்த புத்தியை எனக்குத் தந்து வழிநடத்து. நமக்குள்ளே நாமாகவே, ஜோதிர்லிங்கமாக மறைந்திருந்தாலும் சதா ஒளிர்ந்துகொண்டு இருக்கும் பிரம்மனை (சூர்யனை) நான் வணங்குகிறேன்.\nஉடல், மனம், எண்ணங்கள் ரீதியாக நான் சந்திக்கும் அனைத்து துக்கங்களையும், இன்னல்களையும் பாவங்களையும் அழித்து, நம்பிக்கையும், தைரியத்தையும், ஆற்றல்களையும் தந்து, என் அன்றாட வாழ்வில் நான் சந்திக்கும் மூன்று விதமான அனுபவங்களை எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கும் தெய்வீக உணர்வை, எனக்குள் சதா ஸ்வயமாக ஒளிர்ந்து நான் காணும் மூன்று லோகங்களையும் ஒளிரச் செய்யும் சூர்யஜோதியை, ஜோதிர்லிங்கத்தை உணரக்கூடிய புத்தியை எனக்குத் தா.\nஇதுவே இந்த மந்த்ரத்தின் தாத்பர்யம். காயத்ரி மந்த்ரத்தில் இன்னொரு நீட்டிக்கபட்ட பதிப்பும் உள்ளது. இந்த பதிப்பு பெரும்பாலும் ஸந்த்யா வந்தனத்துக்கு பயன்படுத்துவது வழக்கம்.\nதிருமூலர் தன் பாடல் ஒன்றில் ‘சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள, பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே’ காயத்ரியில் இருக்கும் உண்மையை புரிந்துகொண்டவனுக்கு இன்னொரு பிறவியே இல்லை, என்று காயத்ரி மந்த்ரத்தின் வலிமையை படம் பிடித்துக் காட்டுகிறார்.\nபகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் தன்னைப்பற்றி அர்ஜுனனுக்கு சொல்லும்போது, ‘மந்த்ரங்களில் நான் காயத்ரி’ என்கிறார். வேத விற்பன்னர்கள் காயத்ரியை ‘குரு மந்த்ரம்’ மந்த்ரங்களின் குரு என்றும் அழைக்கிறார்கள்.\nமரணதேவனோடு மல்லுக்கு நின்ற சிறுவன்\nகுருபக்திக்கு இலக்கணமாக விளங்கிய ஒரு மல்யுத்த வீரனின் கதை\nNext story தொழிலாளர் நினைவு நாள்\nPrevious story எதைத் தேடுகிறோம்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-palaniswami-dmk-mk-stalin-travels-in-the-same-flight-to-madurai/articleshow/78943424.cms", "date_download": "2020-12-04T06:15:28Z", "digest": "sha1:ZWHC7BHW5H2G5LZYHHJFAUFZ3LRFLVQ7", "length": 14051, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "CM Palaniswami: MK Stalin: ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்; என்ன பேசிக் கொண்டனர் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMK Stalin: ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்; என்ன பேசிக் கொண்டனர் தெரியுமா\nதமிழக முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணித்துள்ளனர்.\nராமநாதபுரத்தில் தேவர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரை செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் திட்டமிட்டிருக்கிறார். கடை���ியில் இருவரது பயணமும் ஒன்றாகிப் போனது. அதாவது, நேற்று (அக்டோபர் 29) மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் “இண்டிகோ ஏர்லைன்ஸ்” விமானத்தில் இருவரும் முன்பதிவு செய்திருந்தனர். அதில் முதல்வர் பழனிசாமிக்கு ’1A’ இருக்கையும், ஸ்டாலினுக்கு ‘1F’ இருக்கையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ஒரே வரிசையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிமானத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்வது நாகரிகம். இந்த பயணத்தில் இருவரும் ஏதாவது பேசிக் கொள்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் விமான நிலையத்திலும், விமானத்திற்குள்ளும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.\nஇதுபற்றி அந்த விமானத்தில் பயணித்த திமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில், முதல்வர் வருவதற்கு முன்பே அனைத்து வழிமுறைகளையும் நிறைவு செய்து விமானத்தின் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்து கொண்டார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் முதல்வர் வந்து சேர்ந்தார். இருவரும் தூரமாக அமர்ந்திருந்தனர்.\nதம்பியின் உடல்நலனே முக்கியம்: ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி\nஅனைவரும் முகக்கவசங்களும், ஷீல்ட்களும் அணிந்து கொண்டோம். எனவே சிறிய புன்னைகையை மற்றவர்களுக்கு தெரிவிப்பது கூட இயலாத ஒன்று. மதுரையில் விமானம் தரையிறங்கிய உடன், முதல்வர் முதலில் கிளம்பிச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்த பின்னரே ஸ்டாலின் இறங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார். இந்த விமானத்தில் தமிழக அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் முதல்வருடன் பயணம் செய்தனர்.\nஇந்த விமானம் இரவு 7 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. அங்கு நூற்றுக்கணக்கான அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது தலைவர்களை வரவேற்க காத்திருந்தனர். இந்த சூழலில் கொரோனா கட்டுப்பாடுகள் எல்லாம் காற்றில் பறந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் விழாவில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வரும், ஸ்டாலினும் மாலை அணிவித்து மரியாதை அளிக்க உள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பா��்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதம்பியின் உடல்நலனே முக்கியம்: ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்டாலின் முத்துராமலிங்க தேவர் மதுரை தேவர் ஜெயந்தி திமுக எடப்பாடி பழனிசாமி அதிமுக Thevar Jayanthi MK Stalin CM Palaniswami\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி திருவிழா... அன்னதானம் செய்வோருக்கு கலெக்டரின் அதிரடி உத்தரவு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதமிழ்நாடுதமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசெய்திகள்மாவட்ட ஆட்சியர் ஆன ரோஜா: இது கனவா, நிஜமா\nசினிமா செய்திகள்ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி இந்த இயக்குநர் என்ன இப்படி சொல்லிட்டாரு\nசென்னைமீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nசெய்திகள்அம்மாவான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடும் தனம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/anitha-sampath", "date_download": "2020-12-04T05:57:41Z", "digest": "sha1:OFLPX6VHJMZ2QVEV4JNIWXML4WQBOXHG", "length": 4790, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n என்னை விட்டுறுங்க என கூறி வெளியேறிய அனிதா..\nரியோவை வறுத்தெடு���்த அனிதா Day 59 Highlights\nஎல்லாமே தேவை இல்லாத ஆணி தான்.. ரியோவை போன் காலில் வறுத்தெடுத்த அனிதா\nBigg Boss 4 Promo: அனிதா கேட்ட ஒரு கேள்வி.. திணறிய ரியோ\nமாத்தி மாத்தி பேசுறீங்களே Madam.. அன்பு Gang நிஷாவுக்கு Anitha பதிலடி\nமாத்தி மாத்தி பேசுறீங்களே மேடம்.. அன்பு கேங் நிஷாவுக்கு அனிதா பதிலடி\nஅவங்களுக்கு பயமா இருக்கு.. சனம், அனிதா வேற லெவல் டிஸ்கஷன்\nநான் tired ஆகிட்டேன்.. இது தான்\nநான் பிச்சை கேக்கல.. அசிங்கப்படுத்திய அனிதாவுக்கு நிஷா பதில்\nBigg Boss 4: நாமினேஷனில் இருந்து தப்பிய அனிதா.. சம்யுக்தாவை சிக்க வைத்து விட்டாரே\nBigg Boss வீட்ல எதுக்கு 60 கேமராபிக்பாஸையே கலாய்த்த அனிதா சம்பத்\nஇப்படியா ஹர்ட் பண்ணுவீங்க.. ரியோ 5 நிமிடம் கூட தர மறுத்தது ஏன்\nBigg Boss 4 Promo: டார்கெட் செய்யப்பட்ட அனிதா, சுசித்ரா\nஎலுமிச்சம் பழத்தால் வெடித்த சண்டை... பிக் பாஸ் வீட்டில் புது குழப்பம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-12-04T05:15:26Z", "digest": "sha1:SFYUXKTLIUU4276S75BDCQMCH5J6LFUZ", "length": 10018, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதுச்சேரி", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nரஜினி தலைமையில் ஆட்சி ஏற்பட இறைவனிடம் யாசிக்கிறேன்: முன்னாள் எம்.பி. கண்ணன் கருத்து\nபுரெவி புயல்; பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கிறது: இந்திய வானிலை ஆய்வு...\nபுதுவையில் நாடோடிகளுக்குத் தங்க இடம் மறுப்பு; கொட்டும் மழையில் குழந்தைகளுடன் பரிதவிப்பு\nதிருநள்ளாறு பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆய்வு\nகரோனா தடுப்பூசி 3-ம் கட்டப் பரிசோதனை புதுச்சேரியில் தொடக்கம்; 1,200 பேரிடம் நடத்த...\nஜிஎஸ்டி பற்றாக்குறை; ஜார்கண்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் 1 விருப்பத் தேர்வு\nபுரெவி புயல் எதிரொலி: ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால்...\nகன்னியாகுமரிக்கு 370 கி.மீ தொலைவில் புரெவி புயல்: தென் மாவட்டங்களில் கனமழை\nபுதுச்சேரியில் புதிதாக 42 பேருக்குக் கரோனா: ஒருவர் உயிரிழப்பு\nமதுரை வடக்கு தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கை; கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nபுதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையம் அமைக்கப்படுமா\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/bengaluru/", "date_download": "2020-12-04T06:06:03Z", "digest": "sha1:7X7VQM3KQWRK6HNXMN2J3C5PZQXECFKP", "length": 15998, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "bengaluru | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅடுத்த வருடம் பெங்களூரு சர்வதேச விழாவை நடத்த கர்நாடகா முதலமைச்சர் ஒப்புதல்\n1 day ago ரேவ்ஸ்ரீ\nபெங்களுரூ: கர்நாடக முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா 13வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை ஏற்பாடு செய்ய நேற்று முறைசாரா…\nசிறை தண்டனை காலத்துக்கு முன்பே விடுதலை செய்ய வேண்டும்: சிறைத்துறையினரிடம் சசிகலா விண்ணப்பம்\nபெங்களூரு: சிறை தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடியும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய சசிகலா…\nபெங்களூரு அருகே திறக்கப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் முகாமில் முதலில் குடியேறியவர் யார் தெரியுமா\nபெங்களூரு பெங்களூருவில் இருந்து 40 கிமீ தூரத்தில் உள்ள நலமங்களாவில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறியவர்கள் முகாமில் ஒரு சூடான் நாட்டவர்…\nகொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்படும் பெங்களூரு: எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்\nடெல்லி: தற்போது பெங்களூரு நகரமானது, கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த 8ம்…\nபயங்கரவாதிகளின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது- பாஜக எம்பி தேஜஸ்ரீ சூரியா\nபெங்களுரூ: பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக பெங்களூரு மாறிய��ள்ளது என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா நேற்று தெரிவித்ததோடு, பெங்களூரில் தேசிய…\nபெங்களூருவில் வீடு, வீடாக கோவிட் டெஸ்ட்: ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் திடீர் மாயம்\nபெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த பெண், ஆம்புலன்சில் அழைத்து சென்ற பின் பின்னர் காணாமல் போயிருக்கிறார். புருஹத் பெங்களூரு மகாநகர்…\nபெங்களூரில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சா பறிமுதல்\nபெங்களுரூ: பெங்களூரில் ஆட்டுப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெங்களூருவின் கலபுரகி மாவட்டத்தில் ஆட்டுப்…\nஉளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு\nபெங்களுரூ: உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம் என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில…\nபெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்\nபெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக…\nபுனே, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் கொரோனா உச்சம்: புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியது\nடெல்லி: புனே, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் கொரோனா தொற்றின் புதிய ஹாட்ஸ்பாட்களாக மாறி உள்ளன. இந்தியாவின் முதல் கொரோனா…\nகர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா: கட்சி அலுவலகம் மூடப்பட்டது\nபெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 2 காங். எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று…\nகொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள்- எடியூரப்பா\nபெங்களுரூ: கொரோனா விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்….\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nநடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….\nசிரஞ்சீவி படத்துக்கு ரூ. 20 கோடி செலவில் அமைக்க்கப்பட்ட மலையாள கிராமம்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-04T04:52:07Z", "digest": "sha1:LUOZJW7DWT76D76XVAUPOZ6Q4ZSAMXGE", "length": 12068, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "ராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பாக்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்\nநடிகை ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று(செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தியதை அடுத்து, அவருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.\nஇன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.\nஇடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nகிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகம், அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.\nஇந்நிலையில், சமக தலைவர் சரத்குமார் வீட்டுக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அவரிடம் வீட்டில் வைத்தே விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு சொந்தமான ராடன் மீடியா அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசென்னை தேனாம் பேட்டை ஜெயம்மாள் தெரு மற்றும் தி.நகர் பவுல் அப்பாசாமி தெருவில் உள்ள ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபின்னர், தேனாம்பேட்டை ராடன் மீடியா அலுவலகத்துக்கு சரத் குமாரை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் இரவு வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.\nராடன் அலுவ��கத்தில் மீண்டும் சோதனை ஏன் என்பது குறித்து வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,\n‘‘அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஏராளமான தகவல்கள் உள்ளன. ஆவணங்களில் இருந்த பணப் பரிமாற்ற தகவல்கள் உண்மை என்பது தெரியவந்தது. சரத்குமாருக்கும் பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத் துள்ளன. விஜயபாஸ்கர் மூலம் ரூ.7 கோடி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அதன்பேரில்தான் சரத்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, அவரிடம் விசாரணையும் நடத்தி னோம்.\nஎங்களுக்கு கிடைத்த தகவலின்படி, பல முக்கியமான ஆவணங்கள் மற்றும் பணம் சரத்குமார் தொடர்புடைய இடங்களில் இருக்கலாம் என்று நம்புகிறோம். இதனால்தான் மீண்டும் சோதனை நடத்தி வருகிறோம். தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்த இருக்கிறோம்.\nசோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் 6 அமைச்சர்கள், ஒரு எம்பி-க்கு அதிக அளவில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்துவதற்கு கூடுதல் ஆதாரங்களை தேடிவருகிறோம். இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் சிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் களம் இறங்கி விசாரிக்க உள்ளனர்.\nஇந்நிலையில் நடிகை ராதிகாவுக்கு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/06/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:53:27Z", "digest": "sha1:2KRBRGM23FDNIVIQGEVGW3Q4N4JGL3RG", "length": 21999, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள் – அதிர்ச்சியில் மக்கள் – Eelam News", "raw_content": "\nயாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள் – அதிர்ச்சியில் மக்கள்\nயாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள் – அதிர்ச்சியில் மக்கள்\nயாழ்குடா நாட்டி���் இரு வேறு பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன .யாழ்ப்பாணம் தீவகத்தில் புங்கிடுதீவு கடற்கரையில் இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக ஊர்காவற்துறை போலீசார் தெரிவித்துள்ளனர் .இதனால் தீவகத்தில் மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .\nகரை ஒதுங்கிய சடலங்கள் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதுடன் இறந்து மூன்று நாட்களுக்கு மேலாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது .சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர் .இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள் .\nகுழந்தையைபார்ப்பதற்காக மேற்கிந்தியத்தீவில் இருந்து இலங்கைக்கு திரும்புகின்றார் அஞ்சலோ மத்தியூஸ்\nதிருமண ஆடம்பர செலவை குறைத்து பாடசாலைக்கு மைதானம் அமைத்துக்கொடுத்த மணமகன்\nகொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு\nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nஇலங்கையில் தாக்குதல் நடத்தவுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி..\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம்\nநினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்த��� தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/11/blog-post_5.html", "date_download": "2020-12-04T05:26:26Z", "digest": "sha1:4TNA7SDAGEQX5XXX4KHZDK7HVSYDWU7L", "length": 20333, "nlines": 311, "source_domain": "www.asiriyar.net", "title": "கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்! - Asiriyar.Net", "raw_content": "\nHome Corona கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nகருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nபெற்றோரிடம் கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தி உள்ளது.\nஇது தொடர்பாகப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\n''9-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து, நவம்பர் 9 அன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகள் திறப்பு ம��டிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது உள்ள நோய்த் தொற்றின் தன்மை குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டி உள்ளது.\nஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு நடந்து, அங்கு தொற்று ஏற்பட்டால், அப்பள்ளியில் பயிலும் அந்த வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே அதன் தாக்கம் இருக்குமா அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா அல்லது அவர்கள் வசிக்கும் மொத்தப் பகுதிக்கும் அதன் தாக்கம் இருக்குமா தனிப்பட்ட மனிதர்களுக்கு ஏற்படும் சிக்கல் போல இந்த நோய்த் தொற்றை அணுகுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை.\nபண்டிகைக் காலங்களில் கடைகளுக்குச் செல்பவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இயலவில்லை. பெரும் எண்ணிக்கையில் மக்கள் பண்டிகைக்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிப் பண்டிகை தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம், குறிப்பாக இவ்வாண்டு, அமாவாசை அன்று தீபாவளி வருவதால், அசைவம் சாப்பிடுபவர்கள் பண்டிகை விருந்தை அடுத்த நாள் கடைப்பிடிப்பார்கள், அவ்வாறு இருக்கும் போது, நவம்பர் 14 தீபாவளி, நவம்பர் 15 ஞாயிறு அதற்கு அடுத்த நாள் பள்ளித் திறப்பு என்பது, எந்தவித முன்யோசனையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே உள்ளது.\nகடந்த சில நாட்களாக மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பண்டிகைக் காலத்தில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்து வருகின்றனர். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வியாபார நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடுவதை ஊடகங்களில் வரும் படங்களும் செய்திகளும் தெரிவிக்கின்றன.\nநவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் பண்டிகை முடிந்து நவம்பர் 16 அன்று நேரடியாகப் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் நோய்த் தொற்றுக்குக் காரணமாக மாட்டார்களா நோய்த் தொற்றுக்கு ஆளாகி, நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் நோய்த் தொற்றுப் பரவ காரணமாக மாட்டார்களா\nமருத்துவம் சார்ந்த பேரிடர் குறித்து மருத்துவர்கள்தான் உரிய ஆலோசனைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குப் பெற்றோரிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்கிறோம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.\nசுகாதாரத் துறைக்குப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொறுப்பு உள்ளது. சுகாதாரத் துறை இயக்ககம் பள்ளிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா அவ்வாறு திறப்பது பாதுகாப்பானதா என்ற சுகாதார அறிக்கையை வெளியிட வேண்டும்.\nபொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித அடிப்படை ஆய்வும் மேற்கொள்ள வாய்ப்பில்லாத, குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்-ஆசிரியர் கருத்துகளை மட்டும் பெற்று, பள்ளிகள் திறக்கப்படுவது பெரும் ஆபத்திற்கு வழிவகுக்கும்.\nபண்டிகைக் காலம் முடிந்த பிறகு, நோய்த்தொற்றுத் தன்மை எவ்வாறு உருவெடுத்துள்ளது என்று கவனித்து, பள்ளிகள் திறப்பு குறித்துச் சுகாதாரத் துறையின் மருத்துவக் குழு உரிய ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையை முன்வைத்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் அமைப்புகள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டு அதன் பிறகுதான் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅவ்வாறு எந்த ஆய்வும் இல்லாமல், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களின் பெற்றோர்- ஆசிரியர் கருத்தின் அடிப்படையில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதித்தால் இத்தனை நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பயனற்றதாகி விடுவதோடு, மிகப் பெரும் சவாலைச் சந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். அத்தகைய சூழலுக்கு யார் பொறுப்பேற்பது\n2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான வேலை நாட்கள் பாதிப்பைக் கருத்தில் எடுத்து பாடத்திட்டத்தைக் குறைத்து வகுப்பு வாரியாகக் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்த அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.\nபாடத்தைக் குறைப்பது, பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அக்குழு அறிக்���ை தந்ததா இல்லையா என்ற தகவல்கூட இதுவரை வெளியாகவில்லை. பாடத்திட்டம் குறைக்கப்படுமா குறைப்படாதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் பள்ளிகள் திறக்கச் சொல்வது மேலும் குழப்பத்தை அதிகரிக்கும்.\nஇக்கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டம் குறித்த தெளிவான அறிவிப்பைப் பள்ளித் திறப்பிற்கு முன்பாக தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.சுகாதாரப் பேரிடரை உணர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன. எனவே பேரிடரின் தன்மையைச் சுகாதாரத் துறைதான் கணிக்க முடியும். தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்புக் குறித்து அவசரம் காட்டாமல் மருத்துவ ஆலோசனைப் படி, பொதுச் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்புக் குறித்துப் பொதுமக்கள் கருத்துக் கேட்டு முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது''.\nஇவ்வாறு பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.\nகுருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bsnleusalem.com/2016/02/2016-500.html", "date_download": "2020-12-04T05:34:20Z", "digest": "sha1:OHFTNG2SPEUIXZBMLRPKLCOGKJDIIK3M", "length": 2111, "nlines": 33, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: ஜனவரி 2016 சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-", "raw_content": "\nஜனவரி 2016 சம்பளத்தில் விட்டுப் போன ரூ.500/-\nநமது C&D ஊழியர்களுக்கு சோப், டவல், பேனா, வாட்டர் பாட்டில், டம்ளர், டைரி ஆகியவற்றை வழங்குவதற்கு பதிலாக வழங்கப்படவேண்டிய ரூ 500, வழக்கமாக ஜனவரி மாத சம்பளத்தில் சேர்த்து வழங்கப்படும். ஆனால் ஜனவரி 2016 சம்பளத்தில் அ���்த ரூ.500 சேர்க்கப்படவில்லை.\nஉடனடியாக நிர்வாக கவனத்திற்கு நமது சங்கம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றது. தவறை உணர்ந்து, 02.02.2016 அன்று நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. பிப்ரவரி 2016 மாத சம்பளத்தில் ரூ. 500 வழங்கப்படும்.\nநிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Karunanidhi?page=7", "date_download": "2020-12-04T05:56:10Z", "digest": "sha1:NASMXMAF3HZBPRKBPLTAWL6C22UJ3DUL", "length": 3881, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநேர்படப் பேசு - 20/08/...\nமீண்டு வா... பாட்டுத் ...\nநேர்படப் பேசு - 19/08/...\nநேர்படப் பேசு - 18/08/...\nநேர்படப் பேசு - 17/08/...\nநேர்படப் பேசு - 15/08/...\nநேர்படப் பேசு - 14/08/...\nநேர்படப் பேசு - 12/08/...\nநேர்படப் பேசு - 11/08/...\nநேர்படப் பேசு - 10/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\nநேர்படப் பேசு - 08/08/...\n'வாய்ஸ் பாலிட்டிக்ஸ்' முதல் 'சாதி, மத சார்பற்ற ஆன்மீக அரசியல்' வரை\n\"தீவிர ரசிகைதான். ஆனா...\", \"இடையில் ஒரு புயல்\" - ரஜினி அரசியலும் நெட்டிசன்கள் பார்வையும்\n”ரஜினி ஓர் அட்டகத்தி... ஆன்மிக அரசியல் என்றாலே பாஜக அரசியல்தான்\"- நாஞ்சில் சம்பத் பேட்டி\nமீன் முதல் ப்ரக்கோலி வரை... - மூளையின் செயல்பாட்டை கூட்டும் எளிய உணவுகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-12-04T05:54:34Z", "digest": "sha1:X5I73YHELRWOVZGJJ2XNWLRVKMMHTUJH", "length": 20620, "nlines": 93, "source_domain": "ta.wikisource.org", "title": "பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/அமாவாசை முன்னிரவு - விக்கிமூலம்", "raw_content": "பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/அமாவாசை முன்னிரவு\n< பார்த்திபன் கனவு | மூன்றாம் பாகம்\nபார்த்திபன் கனவு ஆசிரியர் கல்கி\n'பார்த்திபன் கனவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.\n1356பார்த்திபன் கனவு — 3கல்கி\nஅன்றிரவு ஒரு ஜாமம் ஆனதும் சிறைச்சாலைக் கதவு திறந்தது. மாரப்பனும் ஆயுதந் தரித்த வீரர் சிலரும் வந்தார்கள். விக்கிரமனுடைய கைகளைச் சங்கிலியால் பிணைத்து வெளியே அழைத்துச் சென்றார்கள். வாசலி��் கட்டை வண்டி ஒன்று ஆயத்தமாய் நின்றது. அதில் விக்கிரமன் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்னும் பின்னும் வண்டியில் சில வீரர்கள் ஏறிக் கொண்டார்கள். அவ்விதமே வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் சிலர் நின்றார்கள்.\nசிறைவாசலில் மாரப்பன் அந்த வீரர்களின் தலைவனாகத் தோன்றியவனைக் கூப்பிட்டு அவன் காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். பிறகு உரத்த குரலில், \"கிளம்பலாம்\nஉடனே வண்டிக்காரன் வண்டியை ஓட்ட, முன்னாலும் பின்னாலும் நின்ற வீரர்களும் போகத் தொடங்கினார்கள்.\nஉறையூர் வீதிகளின் வழியாக வண்டி போய்க் கொண்டிருந்தது. முன்னெல்லாம்போல் இப்போது இரவில் விளக்குகள் எரியாமல் நகரம் இருளடைந்து கிடப்பதைப் பார்த்ததும், விக்கிரமனுக்கு என்னமோ செய்தது ஆகா சோழ நாட்டுத் தலைநகரமான உறையூர்தானா இது\n இவனை எங்கே அழைத்துப் போறீங்க\" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா\" என்ற பேச்சைக் கேட்ட விக்கிரமன் திடுக்கிட்டான். பேசியவன் வண்டிக்காரன்தான் ஆனால், அந்தக் குரல் பொன்னன் குரலாக அல்லவா இருக்கிறது\nவீரர்களில் ஒருவன், \"உனக்கு ஏன் அப்பா இந்த வம்பு பேசாமல் வண்டியை ஓட்டு\" என்றான். அதற்கு வண்டிக்காரன் \"எனக்கு ஒன்றுமில்லை, அப்பா ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம் ஆனால் ஊரெல்லாம் பேசிக் கிட்டிருக்காங்க, யாரோ செண்பகத் தீவிலிருந்து வந்த ஒற்றனாம் இரத்தின வியாபாரி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்தானாம். சக்கரவர்த்தி மகள் குந்தவி தேவியையே ஏமாற்றி விட்டானாம். அப்பேர்பட்டவனை நம்ம சேனாதிபதி கண்டுபிடித்துவிட்டாராம். அப்படியெல்லாம் ஊரிலே பேச்சாயிருக்கே. அவன் தானா இவன் என்று கேட்டேன்\" என்றாள்.\n\"ஆமாம். அவன்தான் என்று வைத்துக் கொள்ளேன்\" என்றான் ஒரு வீரன்.\n\"எங்கே அழைத்துக் கொண்டு போறீங்களோ\" என்று வண்டிக்காரன் கேட்க, \"எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க\" என்று வண்டிக்காரன் கேட்க, \"எங்கே அழைத்துக் கொண்டு போவாங்க காஞ்சிமா நகருக்குத்தான்\" என்று மறுமொழி வந்தது.\n அவ்வளவு தூரமா போக வேண்டும் நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா நீங்கள் ஏழெட்டுப் பேர் காவலுக்குப் போறீர்களே, போதுமா வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க வழியிலே இவனுக்கு யாரளுறுவது ஒத்தாசை செய்து தப்பிச்சுவிட்டு விட்டாங்கன்னா என்ன செய்வீங்க\n தனக்குத்தான் சமிக்ஞைச் செய்தி தெரிவிக்கிறானோ வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ வழியில் வந்து ஒத்தாசை செய்வதாகக் கூறுகிறானோ இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், \"யார் அங்கே இவ்விதம் விக்கிரமன் வியப்புடன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போது, சற்றுப்பின்னால் வந்த வீரர் தலைவன், \"யார் அங்கே என்ன பேச்சு\" என்று அதட்டவே மௌனம் குடிகொண்டது. பிறகு வண்டிக்காரனாவது வீரர்களாவது பேசவில்லை.\nகாவேரிக் கரைக்கு வந்ததும் வண்டி நின்றது. விக்கிரமனும் வண்டியிலிருந்த வீரர்களும் இறங்கினார்கள். ஆற்றங்கரையோரமாக ஒரு படகு ஆயத்தமாயிருந்தது. அங்கே ஒருவன் கையில் தீவர்த்தியுடன் நின்று கொண்டிருந்தான்.\nஎல்லாரும் கீழிறங்கியதும் வண்டிக்காரன் வண்டியைத் திருப்பிக் கொண்டே, \"போயிட்டு வரீங்களா ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா ஒற்றனை ஜாக்கிரதையாகக் கொண்டுபோய்ச் சக்கரவர்த்தியிடம் சேருங்கள், ஐயா வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம் வழியில் ஒரு காட்டாறு இருக்கிறது. பத்திரம்\" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே\" என்றான். அப்போது தீவர்த்தி வெளிச்சம் அவன் முகத்தின்மேல் அடித்தது. விக்கிரமனுக்கு அந்த முகத்தைப் பார்த்ததும் பெரும் ஏமாற்றமுண்டாயிற்று. ஏனெனில், அவன் பொன்னன் இல்லை. ஆனால் அவனுடைய கண்களில் அந்த ஒளி - எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன சட்டென்று உண்மை புலனாயிற்று. பொன்னன்தான் அவன் முகத்தில் பொய் மீசை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவன்கூறிய வார்த்தைகளின் பொருள் என்ன வழியில் காட்டா���்றின் சமீபத்தில் தன்னை விடுவிக்க வருவதாகத்தான் சொல்லியிருக்க வேண்டும். இந்த எண்ணத்தினால் விக்கிரமனுக்கு மிகுந்த உற்சாகம் உண்டாயிற்று. படகில் ஏறி ஆற்றைக் கடந்தபின் அவர்கள் நடுஜாமம் வரையில் கால்நடையாகப் பிரயாணம் செய்தார்கள். பிறகு சாலையோரம் இருந்த ஒரு மண்டபத்தில் படுத்துத் தூங்கினார்கள். மீண்டும் அதிகாலையில் எழுந்து மாட்டுவண்டி பிடித்துக் கொண்டு பிரயாணமானார்கள். அன்று பொழுது சாயும் சமயத்தில் பராந்தகபுரத்தைத் தாண்டினார்கள்.\nஇனிச் சிறிது தூரத்தில் காட்டாறு வந்துவிடும் என்று விக்கிரமன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அந்த வண்டிக்காரன் பொன்னனாயிருக்கும் பட்சத்தில், இங்கே தான் தனக்கு உதவிக்கு வரவேண்டும் \"யார் வருவார்கள்; எப்போது வருவார்கள்\" என்றெல்லாம் எண்ணி விக்கிரமனுடைய உள்ளம் பரபரப்பை அடைந்தது.\nஅஸ்தமித்து இரண்டு நாழிகை இருக்கும். அந்த அமாவாசை இருட்டில் சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்ததைக் கண்டு விக்கிரமன் வியந்தான். ஆங்காங்கு சிறுசிறு கும்பலாக ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குப் போகிறவர்களைப் போல் அவர்கள் காணப்பட்டார்கள். வெறிபிடித்தவர்களைப்போல் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் போனார்கள். சிலர் மஞ்சள் வஸ்திரம் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கும்பலிலும் ஒருவன் தீவர்த்தி பிடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்தக் கும்பல்களில் சிலர் நீண்ட கத்திகளை எடுத்துச் சென்றது விக்கிரமனுக்கு ஒருவாறு பயங்கரத்தையளித்தது. இவர்களெல்லாம் எங்கே போகிறார்கள் கையில் கத்திகள் என்னத்திற்குக் கொண்டு போகிறார்கள்\nஇந்தக் காட்சிகளைப் பார்த்த மாரப்பனுடைய வீரர்கள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொண்டதில் சில வார்த்தைகள் விக்கிரமனுடைய காதிலும் விழுந்தன. \"பத்திரகாளி\", \"நரபலி\", \"கபால பைரவர்\" என்னும் சொற்கள் அவனுக்குத் திகைப்பையும் பயத்தையும் உண்டாக்கின. மகேந்திர மண்டபத்தின் வாசலில் மகாக் கபால பைரவரும், மாரப்பனும் பேசிக் கொண்டது அவனுக்கு நினைவு வந்தது. ஓஹோ இன்றைக்கு அமாவாசை இரவல்லவா மாரப்பன் ஒருவேளை தன்னைக் காஞ்சிக்கு அனுப்புவதாகச் சொல்லி உண்மையில் கபால பைரவனின் பலிக்குத் தான் அனுப்பியிருப்பானோ இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே \"ஓம் காளி ஜய காளி இவ்விதம் அவன் எண்ணிக் கொண்டிருக்கும்போதே \"ஓம் காளி ஜய காளி\" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. \"ஓம் காளி, ஜய காளி\" என்ற கோஷங்களுக்கு மத்தியில் \"எங்கே பலி\" என்ற பல குரல்களின் ஏகோபித்த கோஷம் அவன் காதில் விழுந்து, மயிர்க்கூச்சு உண்டாகிற்று. அவ்விதம் கோஷித்தவர்கள் அடுத்த நிமிஷம் விக்கிரமன் இருந்த வண்டியைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் கையில் நீண்ட கூரிய கத்திகள் நட்சத்திர வெளிச்சத்தில் மின்னியது தெரிந்தது. \"ஓம் காளி, ஜய காளி\" என்ற கோஷங்களுக்கு மத்தியில் \"எங்கே பலி\" என்று ஒரு பயங்கரமான குரல் கேட்டது.\nஇதற்குள் வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வந்த உறையூர் வீரர்கள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வண்டியில் இருந்தவர்களும் தொப்புத் தொப்பென்று குதித்து ஓட்டம் பிடித்தார்கள். வண்டிக்காரன் அந்தர்த்தானமாகிவிட்டான். விக்கிரமன் கைகள் சங்கிலிகளால் வண்டியின் சட்டத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் அவனால் மட்டும் வண்டியிலிருந்து குதிக்க முடியவில்லை. அப்போது வண்டியின் பின்புறத்தில் ஒரு குரல், \"மகாராஜா பதற வேண்டாம் நான்தான்\" என்றது. உடனே பொன்னன் வண்டியில் ஏறிச் சங்கிலிகளை அவிழ்த்தெறிந்தான். விக்கிரமன் வண்டியிலிருந்து குதித்ததும், இரண்டு உயர்ஜாதிக் குதிரைகள் சித்தமாய் நிற்பதைக் கண்டான். \"மகாராஜா ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை ஏறுங்கள் குதிரை மேல்; ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை\nஇப்பக்கம் கடைசியாக 30 திசம்பர் 2010, 19:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/video/thiruvanmiyur-beach-blue-waves-video/", "date_download": "2020-12-04T06:02:45Z", "digest": "sha1:62YKCAGNAYRI32433Z53ZF22JSRDEF7H", "length": 6905, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் அதிசயம்! நீல நிறத்தில் மின்னிய திருவான்மியூர் பீச்… யாருக்கு ஆபத்து?", "raw_content": "\n நீல நிறத்தில் மின்னிய ���ிருவான்மியூர் பீச்… யாருக்கு ஆபத்து\nசென்னை திருவான்மியூர் கடற்கரை தீடீரென்று நீலநிறத்தில் மின்னியதால் பரபரப்பு. திருவான்மியூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரை திடீரென்று நீல நிறத்தில் மின்னியது.பொதுமக்கள் இதனை ஆச்சரியமாகவும், ஆர்வத்துடனும் கண்டுகளித்தனர். அழகில் ஆபத்தும் இருப்பது போல் இந்த நீல நிறம் பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும், இதில் ஆபத்தும் அதிகம். இதை பற்றி தெரிந்து…\nசென்னை திருவான்மியூர் கடற்கரை தீடீரென்று நீலநிறத்தில் மின்னியதால் பரபரப்பு. திருவான்மியூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரை திடீரென்று நீல நிறத்தில் மின்னியது.பொதுமக்கள் இதனை ஆச்சரியமாகவும், ஆர்வத்துடனும் கண்டுகளித்தனர்.\nஅழகில் ஆபத்தும் இருப்பது போல் இந்த நீல நிறம் பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும், இதில் ஆபத்தும் அதிகம். இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த விடியோவை பாருங்கள்.\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nபாலாவுக்கு இல்லையா ஒரு எண்டு கார்டு இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/rajinikanth-should-be-with-us-a-super-star-ever-401788.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-04T05:43:18Z", "digest": "sha1:PPPBWM5WMPUNB34NHPWXVLY62EDCO6IX", "length": 21401, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்! | Rajinikanth should be with us a Super star ever - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nகொரோனா தடுப்பு மருந்து விநியோகம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nஅமெரிக்காவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா; 2,825 பேர் மரணம்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை குறி வைக்கும் ஹேக்கர்கள்.. தொழில்நுட்ப நிறுவனம் வார்னிங்\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nMovies அதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா\nAutomobiles இந்திய இளைஞர்களின் கனவு பைக்கின் விலை தடாலடியாக குறைகிறது எவ்வளவு என தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்…\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 க��டி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்\nஅந்த இரும்பு கேட்டை ஸ்டைலாக திறந்து விட்டு \"ஸ்ருதி பேதமாக\" வந்தபோதிலிருந்து உங்களை ரசித்த ஒரு ரசிகையாக இந்த அன்புக் கடிதம். (லேட்டஸ்டாக கூட \"பேட்ட\" படத்தில் நீங்க கேட்டைஸ்டைலாக திறந்து விட்டீங்க பாருங்க.. அந்த ரஜினியின் ரசிகையாக எழுதுகிறேன்)\nதமிழகமே இன்று உங்களை விமர்சித்து வருகிறது.. உங்களை வைத்து மீம்ஸ்கள் உலா வருகின்றன.. உங்களை வைத்து ஹேஷ்டேக் வைரலாகி வருகின்றன.. இதுவரை பேசாதவர்கள் கூட இன்று உங்கள் நிலைப்பாட்டை கேலிக்குரியதாக்கி வருகிறார்கள்.. இதற்கெல்லாம் காரணம் யார் என்றால் சாட்சாத் நீங்களேதான்\nஆளுமை மிக்க தலைவர்களான, கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல், தமிழகம் தத்தளித்துக் கிடக்கும்போது, ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்று நீங்கள் நினைத்தது சரிதான்..ஊழல் இல்லாத ஒரு மாற்று சக்தியை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தும் அன்று லீலா பேலஸில் பேசியதும் கூட மிக மிக நியாயமே\nஎதற்காக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தீர்கள் எதற்காக இப்போதுகூட வர தயங்குகிறீர்கள் என்ற கேள்வியை இனியும் எங்களால் கேட்கமுடியாது.. காரணம், உங்கள் உடல்நிலை.. உங்களைப் போலவே நாங்களும் அதில் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.\nபொதுவாக, டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களின் நிலை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. அது சொல்ல முடியாத நரக வேதனை.. நினைத்ததை சாப்பிட முடியாது, நினைத்ததை செய்யவும் முடியாது.. நிறைய கட்டுப்பாடுகள், நிறைய வழிமுறைகள் இருக்கின்றன.. டாக்டர்கள் சொல்படி நடந்தால்தான் இதுபோன்றவர்களுக்கு பாதுகாப்பு.\nஒரு துளி சிறுநீரை வெளியேற்ற அவர்கள் படும்பாடு என்னவென்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அதிலும் நீங்கள் வயது முதிர்ந்தவர்.. உங்கள் உடல்நலனை கவனமாக பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நிறையவே உள்ளது. சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் சிக்கல்���ான்.\nஉடல்நிலையை கொஞ்சம்கூட மனிதாபிமான முறையில் யோசிக்காமல் அரசியலுக்கு உங்களை பயன்படுத்த துடிக்கும் அற்பர்களுக்கு மனசாட்சி இல்லையா உங்கள் அபிமானிகளாக அவர்கள் இருந்தாலும், நலம் விரும்பிகளாகவே இருந்தாலும், அரசியலுக்கு அழைப்பது இப்போதைக்கு உசிதம் இல்லை. அதை நீங்கள் இப்போதாவது வெளிப்படையாக சொல்லியாக வேண்டும்.\nஇப்போது கொரோனா காலம் வேறு.. இந்த கொடூரனுக்கு சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தெரியாது.. எப்பேர்பட்ட விஐபிக்களையும் இழுத்து சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.. நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. இந்த தமிழ்நாட்டுக்கும் கூட மிக மிக முக்கியமானவர்.\nஉங்களை தந்தையாக, அண்ணனாக, மகனாக, சகோதரனாக ஏற்றுக் கொண்ட எத்தனையோ பேர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் \"ரஜினிகாந்த்\" என்ற அன்பு உள்ளம்தான் முக்கியமே தவிர.. அவர் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை.. இவர்களில் பலர் உங்களது ரசிகர்களாகவும் இல்லை. உங்களது அபிமானிகள்.\nஇதோ இப்போதுகூட உங்கள் வீட்டு முன்பு தலைவா என்று அடிநாதத்தில் இருந்து கூப்பாடு போட்டு கொண்டிருக்கும் அந்த ரசிகர்களின் கண்களில் கனத்த நம்பிக்கையை சற்று பாருங்கள்.. எங்களுக்கு நீங்க எப்பவுமே வேணும் ரஜினி சார்.. காரணம் எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்.. ஆனால் அரசியல்வாதியாக வேண்டாம்.. இதே ரஜினியாக.. இதை ஸ்டைல் மன்னனாக எப்போதும் எங்க கூடவே இருங்கள்.. அதுதான் ரஜினியிடமிருந்து நாங்க எதிர்பார்க்கிறோம்.. அந்த இமேஜ் ஒருபோதும் பிறருடைய சுயநலனுக்காக பறி போய் விடக் கூடாது...\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்��ிஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth politics chennai tamil nadu ரஜினிகாந்த் ரஜினி அரசியல் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/arvind-kejriwal-about-free-corona-vaccine", "date_download": "2020-12-04T04:15:09Z", "digest": "sha1:FWDNADR7THMBDX7FIPQVOUETLUZZND3O", "length": 11541, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"இது அனைவருக்குமான உரிமை\" -பாஜக திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்... | arvind kejriwal about free corona vaccine | nakkheeran", "raw_content": "\n\"இது அனைவருக்குமான உரிமை\" -பாஜக திட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் சாடல்...\nபாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவச கரோனா தடுப்பூசி குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்துள்ளார்.\nபீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில், பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வந்தவுடன், பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nநாட்டு மக்கள் அனைவரும��� இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பா.ஜ.க கூறுவது, கரோனாவை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், \"பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கும் இலவச தடுப்பூசிகள் கிடைக்காதா முழு நாட்டிற்கும் இலவச கோவிட் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இது அனைவருக்குமான உரிமை. இந்திய மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம்..\nமோடியின் உரை பொய்களின் கோர்வை... எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் கண்டனம்\nபதினோராம் வகுப்பறையில் தாலி கட்டி நடந்த திருமணம் - மாணவன் மற்றும் இரு மாணவிகள் நீக்கம்\nதொடரும் கரோனா பாதிப்பு... கையைப் பிசையும் கேரளா\nஅரசு தரும் உணவு வேண்டாம்... பேச்சுவார்த்தைக்கும் சோறு கட்டி எடுத்துச் சென்ற விவசாயிகள்\n664 பாதிப்பு... 11 உயிரிழப்பு - ஹேப்பி மோடில் அண்டை மாநிலம்\nதடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\" -இந்திய ரசிகர்களுக்கு நோலனின் ஸ்பெஷல் மெசேஜ்...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nதலைமைகளுக்கு சங்கடத்தை உருவாக்கிய ரஜினியின் அறிவிப்பு: பொங்கலூர் மணிகண்டன்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/5803/view", "date_download": "2020-12-04T05:56:15Z", "digest": "sha1:HDKKUTNTJFUXSQHL3NPTABLXHGDDTM5Y", "length": 13700, "nlines": 159, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இவர்களில் ஒருவரா..? மூவரின் பெயர் பரிந்துரை", "raw_content": "\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்\nகைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்கள்\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்..\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இவர்களில் ஒருவரா..\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இவர்களில் ஒருவரா..\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக மூவரின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பதவிக்காக 6 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மதிப்பீட்டுக் குழு மற்றும் பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் 3 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\nவிஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணித புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜாவின் பெயர் முதலாவதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஉயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் முறையே இரண்டாவது, மற்றும் மூன்றாவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த மே மாதம் 15 ஆம் திகதி பல்கலைக்கழகப் பதிவாளரினால் பத்திரிகைகள் மூலமாகக் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.\nஅதற்கமையக் கிடைக்கப்பெற்ற 7 விண்ணப்பங்களில் ஒன்று உரிய முறைப்படி பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் நிராகரிப்பட்டதுடன், ஏனைய ஆறு விண்ணப்பங்களில் இருந்து மூன்று பேரை பரிந்துரைக்கக் மதிப்பீட்டுக் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nயாழில் கைவிலங்குடன் தப்பியோடிய கொள்..\nயாழில் 1,913 வீடுகள் சேதம்\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு சென..\nயாழில் கைவிலங்குடன் தப்பியோடிய கொள்ளையன்; மடக்கிப்..\nயாழில் 1,913 வீடுகள் சேதம்\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்ற இருவர் அதிகா..\nயாழில் காணாமற்போன கடற்றொழிலாளிக்கு நேர்��்த துயரம்\nபருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\nஅந்த நடிகரா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் வெறியில் இருக்கும் நடிகை தமன்னா\nபிரபல நடிகருடன் ரொமான்ஸ், லிப்லாக் என கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள்\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nவெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் படத்தின் ட்ரைலர் இதோ..\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nமுகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை போக்கி பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...\nமாதவிடாய் தவறுதல் மட்டுமல்ல இந்த சாதாரண பிரச்சினைகள் கூட கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாமாம்...\nதிருமணம் செய்து கொள்ள ரெடியா இருக்கீங்களா அப்ப இந்த விஷயங்களை முதல தெரிஞ்சிக்கோங்க...\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப..\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தா..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோ..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா..\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தட..\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்\nகைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வ..\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தாயகம் திரும்பியு..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு ப..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30522", "date_download": "2020-12-04T04:29:05Z", "digest": "sha1:D33HWJY3LITJFFZK3V76JPTGESWG6SVS", "length": 7430, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில், முதல்முறையாக பார்வையற்றவர் வேடத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இது குறித்து அவர் கூறுகையில், ‘படம் முழுவதும் கருப்புக் கண்ணாடியை கழற்ற மாட்டேன். இயக்குனர் மிஷ்கின் கொடுத்த ஐடியா இது. நடிக்கும்போது கண்களில் அணிவதற்காக, மும்பையில் இருந்து வாங்கிய விசேஷ கான்டாக்ட் லென்ஸ் அணிந்தேன்.\nபிறகு கருப்புக் கண்ணாடியை கழற்றாததால், லென்ஸ் அணிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஹீரோயின்களாக நித்யாமேனன், அதிதி ராவ் ஹைதரி நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இதையடுத்து, மகிழ்திருமேனி இயக்கும் புதுப்படத்தில் நடிக்கிறேன். மாறன் இயக்கத்தில் நான் நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தின் பட���்பிடிப்பும் நடக்கிறது’ என்றார்.\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் டிவி, ஹோம் தியேட்டர்கள் தள்ளாடும் சினிமா\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு\nபாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா\nநயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\n× RELATED உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969215", "date_download": "2020-12-04T05:01:39Z", "digest": "sha1:4LCRPDLEAGEN2XPPUMMMTKCPJ7FV3YQ2", "length": 8639, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆறுபாதி கிராமத்தில் டெங்கு அறிகுறி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நா���ப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆறுபாதி கிராமத்தில் டெங்கு அறிகுறி\nமயிலாடுதுறை, நவ.20: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து ஆறுபாதி கிராமத்தில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையெடுத்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து களப்பணி செய்தனர்.ஆறுபாதி கிராமம் உதயசூரியன் தெருவில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. திருப்பூரில் வேலை செய்து வரும் இவருக்கு அங்கு காய்ச்சல் இருந்த நிலையில், சொந்த ஊரான ஆறுபாதியில் வந்து சோதனை செய்தார். அப்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. உடனே ஆக்கூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக்சந்திரகுமார் தலைமையில் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அப்பகுதியில் டெங்கு களப்பணி நடைபெற்றது. இதில் இப்பகுதியில் நடமாடும் மருத்துவ ஊர்தி மூலம் மருத்துவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இரத்த சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்பட்டு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. இதில் சுகாதாரத் மேற்பார்வையாளர்கள் வெங்கடேசன், குணசேகரன் சுகாதாரத் ஆய்வாளர்கள் தர், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பழனிதாஸ், லெஷ்மணன், சீனிவாச பெருமாள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும் டெங்கு பரவாமல் இருக்க தேவையற்ற பொருட்களை களப்பணியாளர்கள் கொண்டு அகற்றினர்.\nவிபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி\nபுரெவி புயல் முன்னெச்சரிக்கையாக வேதையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்\nகோரிக்கை மனு வழங்கலாம் நாகை மாவட்டத்தில் 101 செ.மீ மழை பதிவு\nநாகை மாவட்டத்திற்கு நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வருகை\nநாகை மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை\nஅரசியலுக்கு வரவேண்டி விஜய் ரசிகர்கள் 3 பேர் மொட்டை அடித்து வழிபாடு\nபுதுச்சேரி அமைச்சர் ஆய்வு பழையார் சுனாமி நகரை மழைநீர் சூழ்ந்தது\nகாரைக்கால் மாவட்டத்தில் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது\nபோராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்குவதா மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nகீழ்வேளூர் காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய��வு\n× RELATED காரைக்கால் மாவட்டத்தில் 62 பேர் டெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/aircell-again-activated-from-today", "date_download": "2020-12-04T06:33:17Z", "digest": "sha1:CS6L2LB6QQRDQILKYPUFANPUSIER6KQX", "length": 11905, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டது ஏர்செல்…. சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு ஆன் பண்ணுங்க சிக்னல் தெளிவா கிடைக்கும்….", "raw_content": "\nமீண்டது ஏர்செல்…. சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு ஆன் பண்ணுங்க சிக்னல் தெளிவா கிடைக்கும்….\nகடந்த ஒரு வாரமாக செயலிழந்து போயிருந்த ஏர்செல் சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. உங்களது ஃபோனை ஆஃப் பண்ணிட்டு மீண்டும் ஆன் பண்ணினால் சேவை தெளிவாக கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் 6 ஆவது மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் கடந்த ஒரு வாரமாக செயலிழந்து போனது. தமிழகம் உட்பட பல இடங்களில் ஏர்செல் நிறுவனத்தில் செல்லிடப்பேசி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டடது. காலிங், மெசேஜ், டேட்டா என அனைத்து வசதிகளும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.\nஇதனால், அந்நிறுவனத்தின் சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், ஏர்செல் நிறுவனத்தைப் போல் டெலிகாம் சந்தையில் இருக்கும் ஏர்டெல், ஜியோ போன்ற மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் விரைவில் கடையை சாத்தவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.\nஇதனால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை ஏர்செல் நிறுவனம் பயன்படுத்தி வந்தது. ஆனால் அந்த நிறுவனத்துடன் ஏர்செல் நிறுவனத்துக்கு நிதி தொடர்பான பிரச்சனை இருந்து வந்ததது, இதையடுத்து அவர்கள் திடீரென கோபுரங்களை மூடிவிட்டதால், சேவை பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், வேறு நிறுவனத்திற்கு மாறும் வசதியை, பீதி காரணமாக, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், ஒரே நேரத்தில் பெற முயற்சித்ததால், அந்த, ‘சர்வர்’ செயலிழந்துவிட்டது.” என்று ஏர்செல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.மே��ும் விரைவில் இப்பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் அறிவித்தது.\nஇந்நிலையில் ஏர்செல் நிறுவனம் தற்போது செயல்படத் தொடங்கி விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர்செல் நிறுவனத்தின் , தென் மாநில தலைவர், சங்கரநாராயணன், உங்களது செல்போனை ஃபோனை ஆஃப் பண்ணிட்டு மீண்டும் ஆன் பண்ணினால் சேவை தெளிவாக கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏர்செல் வாடிக்கையாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nயோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Chezhiyan", "date_download": "2020-12-04T05:20:04Z", "digest": "sha1:K24OKZFFPDQNBEQQO6N6THXRTBPIHE5J", "length": 7089, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Chezhiyan - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதங்கள் கருத்து மிகச் சரியானதே இருப்பினும் 'சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு பழக்கப்படுத்தும் முயற்சியே ஆகும். பழகிவிட்டால் இதுவும் எளிமையான ஒன்றாகி விடுமே இருப்பினும் 'சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு பழக்கப்படுத்தும் முயற்சியே ஆகும். பழகிவிட்டால் இதுவும் எளிமையான ஒன்றாகி விடுமே காட்டில் வாழும் விலங்குகளைக் கூடப் பயிற்சி அளித்துப் பழக்கப்படுத்தும் நம்மால், தொல்காப்பியத் தமிழைப் பழக்கப்படுத்த முடியாதா காட்டில் வாழும் விலங்குகளைக் கூடப் பயிற்சி அளித்துப் பழக்கப்படுத்தும் நம்மால், தொல்காப்பியத் தமிழைப் பழக்கப்படுத்த முடியாதா அயற்சொல் கலப்பு கூட பழகிவிட்டதன் விளைவுதான்; தூய தமிழே நடைமுறையில் இருந்திருந்தால் அயற்சொல் கூடக் கடினமானதாகவே இருந்திருக்கும்.\nதமிழனுக்கு இப் பாரெங்கும் தமிழே அடையாளம். அதுவும் அது தனித்தமிழாக இருப்பதால் மட்டுமே தமிழில் புகுந்து, தமிழனுக்குப் பழகிவிட்ட சொற்களை அப்படியே விட்டுவிடலாம் என்றால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடும். பின்பு தமிழும் ஒரு சராசரி மொழியாகி விடும். எனவே தனித்தமிழ் இயக்கத்தை மீண்டும் தொடக்கி, தனித்தமிழை மீண்டும் நிறுவ நான் எடுக்கும் முயற்சியே இது.\nஇம்முறையை நான் கண்டிப்பாகக் கடைபிடித்தால் மட்டுமே, உயர் தனிச் செம்மொழி என்ற ஒரு நிலையைத் தக்கவைக்க முடியும் என்பதே என் கருத்து. எனவே, இது தங்களுக்குச் சரியெனப் படுகிறதா என தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும். தங்களுடைய கருத்துக்களுக்கு நான் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிற��ன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2011, 15:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-12-04T05:37:46Z", "digest": "sha1:XJV56X5BR6FCMHHVOABKB6LPA2SFKJP3", "length": 22314, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஷ்மினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஷ்மினா என்பது ஒரு சிறந்த வகைக் காஷ்மீர் கம்பளி ஆடை ஆகும் . அதிலிருந்து தயாரிக்கப்பட்ட துணி முதன் முதலில் காஷ்மீரில் நெய்யப்பட்டது.[1] பஷ்மினா என்ற பெயர் பெரிசிய மொழியில் இருந்து பெறப்பட்டதாகு, (Persian /pašmina). அதாவது \"கம்பளியில் இருந்து தயாரிக்கப்பட்டது\" என்பது இதன் பொருள்.[2] ஐரோப்பியர்கள் இந்த இழையை முதன்முதலில் முதன் முதலில் காஷ்மீரில்கண்டறிந்ததால் பஷ்மினா மேற்குலகில் 'காஷ்மீரி' என்று அழைக்கப்படுகிறது.[3] கம்பளி காஷ்மீர் ஆட்டின் பல்வேறு இனங்களிலிருந்து பெறப்படுகிறது. லடாக் பீடபூமியில் உள்ள சாங்தேங்கி என்ற இடத்தில் சாங்தேங்கி அல்லது பஷ்மினா ஆடு, கார்கில் லடாக் பகுதியில் உள்ள மால்ரா ஆடு, இமாசலப் பிரதேசத்தில் மற்றும் வட இந்தியாவின் இமயமலையில் இருந்து சேகு ஆடு, நேபாளத்தின் சியாங்கரா ஆடு அல்லது நேபாளா ஆடு ஆகிய ஆட்டினங்களிலிருந்து பஷ்மினா பெறப்படுகிறாது. காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் வளரும் ஆடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பஷ்மினாவில் நெய்யப்படும் சால்வைகள் ’ ஷாஹ்மினா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சால்வைகள் மிகச் சிறந்த காஷ்மீர் இழைகளிலிருந்து கைநூற்பால் சுழற்றப்பட்டு நெய்யப்படுகின்றன .[4]\nமூல (இடது) மற்றும் டி-ஹேர்டு (வலது) காஷ்மீர் பாஷ்மினா கம்பளி\nதெற்காசியாவில் நெய்யப்பட்ட சால்வைகள் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடக்கத்திலேயே அணியப்பட்டு வந்திருந்தன. ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு மொஹெஞ்சதாரோவில் காணப்படும் ஒரு பாதிரியார்-ராஜாவின் சிலை, மூவிலைச் செடி வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட சால்வையை அவர் அணிந்துள்ளது போன்று சிலை காணப்படுகிறது.\nகாஷ்மீரில் தயாரிக்கப்பட்ட கம்பளி சால்வைகள் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் ��ிபி 11 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஆப்கானிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[5] இருப்பினும், 15 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரின் ஆட்சியாளர்களால் குறிப்பாக ஜெயிநுல்-அப்தீன் என்பவர் தான் பஷ்மினா தொழிற்துறை பாரம்பரியமாக நிறுவப்பட்டது. இவர் மத்திய ஆசியாவிலிருந்து நெசவாளர்களை அழைத்து வந்து காஷ்மீரில் அறிமுகப்படுத்தினார். பிற ஆதாரங்கள் மூலம், மீர் சையித் அலி ஹமதானி என்பவர் பாரம்பரியமான 700 பஷ்மினா நெய்யும் கைவினைஞர்களுடன் பெர்சியாவிலிருந்து காஷ்மீருக்கு வந்து பஷ்மினாவை அறிமுகப்படுத்தியதாகக் கருதுகின்றனர்.[6][7]\nபஷ்மினா சால்வைகள் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் உள்ள அரச குடும்பம் மற்றும் மேற்குடியினரால் அணியப்பட்டு வந்துள்ள்ன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் பணக்கார பெண்களின் திருமணத்தில் வரதட்சணையாக பாஷ்மினா போர்வைகள் முக்கிய சீராகக் கொடுக்கப்பட்டன். அவை இந்த நாடுகளில் ஒரு வகையான கௌரவ அடையாளமாகக் கருதப்பட்டது.[8] பஷ்மினா கைவினைப் பாணி காஷ்மீரில் மிர் சையித் அலி ஹமதானியால் பிரபலப்படுத்தப்பட்டன.[9][10]\nபாஷ்மினா ஆடு காப்ரா ஹிர்கஸ் என்ற மலை இனங்களிலிருந்து பெறப்படுகிறது. பாஷ்மினா மற்றும் பொதுவான காஷ்மீர் ஆடுகளிடையே இடையே ஒரு தனித்துவமான வேறுபாடு நாரிழை விட்டம் ஆகும். பொதுவான காஷ்மீர் இழை (15–19 மைக்ரான்) [11] ஆகும். இதனை விட பஷ்மினா இழைகள் மெல்லியதாகவும், தரமானதாகவும் (12–15 மைக்ரான்) அளவில் உள்ளன, எனவே மெல்லிய ரக ஆடைகளை நன்றாக மேலாடை போன்றி தயாரிப்பதற்கு ஏற்றதாக பஷ்மினா இழைகள் உள்ளன. இழைகளின் விட்டம் மிகக் குறைவாக இருப்பதால், பாஷ்மினாவை கையால் பதப்படுத்தி, சால்வைகள், மேலாடைகள், மறைப்புகள், அங்கிகள், ஸ்டோல்கள் போன்ற தயாரிப்புகளில் நெய்யப்படுகிறது. இருப்பினும், ஒரு முடிக்கப்பட்ட பஷ்மினா சால்வையின் தரம் இழை விட்டம் சார்ந்தது மட்டும் அல்ல ஆனால் கம்பளி கைவினைஞர்களின் திறன்களிலும் அது அமைந்துள்ளது. பஷ்மினா பொருட்கள் பெரும்பாலும் காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் தயாரிக்கப்படுகின்றன .\nஇன்று, \"பாஷ்மினா\" என்ற சொல் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இயற்கை அல்லது செயற்கை இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் பல மேலாடைகள் \"பஷ்மினா\" என்ற பெயரில் விற்கப்படுகின்றன, இது சந்தையில�� குழப்பத்தை உருவாக்குகிறது. ஒரு உண்மையான பஷ்மினா சால்வையின் அதிக விலையானது, ஒவ்வொரு சால்வையையும் உருவாக்கும் நிபுணர் கைவினைத்திறன் மற்ரும் அரிதான பஷ்மினா கம்பளி, ஆகியவற்றைப் பொறுத்ததாகும் உயர் ரக சாங்தேங்கி இன ஆடுகளிலிருந்து பெற்படும் கம்பளியே காஷ்மீரி பஷ்மினா சால்வையில் பயன்படுத்தப்படுகிறது பெரும்பாலும் உலகளாவிய காஷ்மீர் சால்வை உற்பத்தியில் இந்த ஆட்டின் இனம் 0.1% க்கும் குறைவாகவே உள்ளது.[12]\nபஷ்மினாவுக்குப் பயன்படுத்தப்படும் ஆடுகள் தனது குளிர்கால மயிர்களைக் ஒவ்வொரு வசந்த காலத்திலும் உதிர்த்து விடுகின்றன இதனைக் கொண்டே பஷ்மினா தயாரிக்கப்படுகின்றன. ஒரு ஆடு சுமார் 80 கிராம் முதல் -170 கிராம் வரை (3–6 அவுன்ஸ்) நார்ச்சத்தை தனது மயிர்களில் கொண்டுள்ளது.\nவசந்த காலத்தில் (முடி உதிர்ப்பருவம்), ஆடுகள் இயற்கையாகவே தங்கள் மென்மயிர்களைக் கொட்டுகின்றன, குளிர்காலத்தில் இம்மென்மயிர்கள் மீண்டும் வளர்கின்றன. இந்த மென்மயிர்கள் ஆடுகளை சீவுவதன் மூலம் சேகரிக்கப்படுகிறது, வெட்டுவதன் மூலம் அல்ல, மற்ற சிறந்த கம்பளிகளைப் போல. இமயமலையின் லடாக் பகுதியில் பஷ்மினா கம்பளி பாரம்பரியமாக தயாரிப்பவர்கள் சாங்பா என்று அழைக்கப்படும் மக்கள் ஆவர். இவர்கள் ஒரு நாடோடியின மக்களாவர். சாங்பா மக்கள் மற்றும் திபெத்தின் சாங்தாங் பீடபூமியில் வசிக்கின்றனர், இது கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு குளிர்கால வெப்பநிலை −40 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இந்த கடுமையான காலநிலைகளில் சாங்க்பா ஆடுகள் இறைச்சிக்காகவும், பாஷ்மினா ஆடுகள் கம்பளிக்காகவும் வளர்க்கப்படுகின்றன.\nமூல பஷ்மினா இழை காஷ்மீருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீவுதல் (அசுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு முடியை அகற்றுதல், மற்றும் இழைகளை சீரமைத்தல்) மற்றும் நூற்பு, நெசவு மற்றும் முடித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பாரம்பரியமாக சிறப்பு கைவினைஞர்கள் மற்றும் பெண்களால் கைகளால் மேற்கொள்ளப்படுகின்றன. பஷ்மினா துணி உற்பத்தியின் முக்கிய மையம் ஸ்ரீநகர் நகரின் பழைய மாவட்டத்தில் உள்ளது. ஒரு பாரம்பரிய பஷ்மினா ஸ்டோலை (70x200cm) உற்பத்தி செய்வதற்கான தோராயமான நேரம் 180 மணி நேரம் ஆகும்.\nஉலக காஷ்மீர் சால்வைகள் உற்பத்தியில் சீனா 70%, மங்கோலியா 20%, மீதமுள்ள 10% உற்பத்தி ஆப்கானித்தான்,ஆத்திரேலியா,இந்தியா. ஈரான்,நேபாளம், பாக்கிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, மத்திய ஆசியக் குடியரசுகள் மற்றும் பிற இடங்களில் உள்ளது. இந்த உற்பத்தியில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே மிகச்சிறந்த தரமான காஷ்மீர் தயாரிப்பு எனப்படும் பஷ்மினா ஆகும்.[13]\nபாஷ்மினா துணி ஒரு அடுக்கு\nஒரு காஷ்மீர் மனிதர் இந்தியாவின் டெல்லியில் உள்ள ஒரு சந்தையில் காஷ்மீரில் இருந்து ஒரு பஷ்மினா சால்வை விற்கிறார்.\nஊசி மற்றும் பட்டு நூல்களைப் பயன்படுத்தி கை எம்பிராய்டரி கொண்டு தயாரிக்கப்ப்பட்ட காஷ்மீரி பஷ்மினா சால்வை\nபொதுவகத்தில் பஷ்மினா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/chennai-mother-throws-one-month-old-baby-in-velachery-lake.html", "date_download": "2020-12-04T05:01:16Z", "digest": "sha1:L3Q36FHYEIV4PCF4ZM5KV3XW6WDKHKZB", "length": 7374, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "CHENNAI - MOTHER THROWS ONE-MONTH-OLD BABY IN VELACHERY LAKE | தமிழ் News", "raw_content": "\nபெற்ற குழந்தையை ஏரியில் வீசிய பெண் கூறும் அதிர்ச்சி காரணம்\nவேளச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்ற குழந்தையை ஏரியில் தூக்கி வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வேளச்சேரியைச் சேர்ந்த வெங்கண்ணனின் மனைவி உமா, திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிய நிலையில் தங்களுக்கு பிறந்த சர்விக் எனும் பெற்ற குழந்தையை, ஏரியில் வீசிக் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.\nபின்னர் அந்த அளவுக்கு என்னதான் பிரச்சனை என்று பலரும் குழம்ப, பதற்றமடைய வைக்கும்படியாக வந்திருக்கும் பதில் இதுதான். குழந்தைக்குப் பால் கொடுக்கவியலாத அளவில் கடுமையான மார்பக வலிகளுடன் இருந்ததால் இப்படி செய்துவிட்டதாகவும் தன்னை கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அழுதுள்ளார் அந்த பெண்.\nஉண்மையில் பெற்ற குழந்தையை தூக்கி வீசும் அளவுக்கு இப்படியான வலிகளுடன் பெண்கள் சிலர் இருக்கிறார்களா என்பது ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்து கேள்வியாக இருக்க, இன்னொரு பக்கம் அதற்கான உளவியல் காரணங்கள், பெரிபெரல் மேட்னெஸ் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறைபாடு, தூக்கமின்மை உள்ளிட்ட காரணிகளும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. எனினும் பச்சிளம் குழந்தையைக் கொன்றதற்கான உமா கைது செய்யப்பட்டார்.\n28 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் சந்தித்து உருகிய காதல் தம்பதியர்\nலஞ்சம் பெற்ற விஏஓ-வுக்கு 8 ஆண்டுக்கு பின் 64 வயதில் தண்டனை\nதிருப்பரங்குன்றம்-திருவாரூரில் தேர்தல் இல்லை; 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ’ரெட் அலர்ட்’ வாபஸ்: வானிலை ஆய்வு மையம்\n’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ\nமருத்துவமனை சென்று ’திமுகா’வை சந்தித்த ’திமுக’ தலைவர்\nசெய்தி வாசித்துக்கொண்டே மேலே போகும் பெண்: வைரல் வீடியோ\nபேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி..வேறு கல்லூரிக்கு செல்லாததால் நீக்கம்\nகள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற மகள் உட்பட 4 பேருக்கு சிறை\nஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு\nஇன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\nதமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா\n அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’\nதென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு\n: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து\n‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’\nதாயின் விபரீத ஆசையால்....அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்\n100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு\nகருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/priyanka-gandhi-about-farmers-bill-0", "date_download": "2020-12-04T05:54:05Z", "digest": "sha1:TMJHJWJNZA5JUQ73WD3NTTJPKFZ66NPC", "length": 11700, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிக்கிறது\" - பிரியங்கா காந்தி விமர்சனம்... | priyanka gandhi about farmers bill | nakkheeran", "raw_content": "\n\"கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிக்கிறது\" - பிரியங்கா காந்தி விமர்சனம்...\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் உள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தரப்பில் 24 முதல் 26-ம் தேதி வரை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.\nஇந்தச் சூழலில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, \"மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களும், ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தின் ஆட்சியைப் பிரதிபலிப்பது போல் இருக்கிறது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை அவர்களிடம் இருந்து பறிக்கப்படும். கோடீஸ்வரர்களிடம் செய்யப்படும் ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாயிகள் வலுக்கட்டாயமாக அடிமைகளாக்கப்படுவார்கள். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு விலையும் கிடைக்காது, மரியாதையும் இருக்காது. விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே தொழிலாளியாக்கப்படுவார்கள். இந்த அநீதி விவசாயிகளுக்கு நடக்க அனுமதிக்கக் கூடாது\" என்று தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவேளாண் மற்றும் மின்சார திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nவேளாண் சட்டங்களை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்...\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம்..\nஅனைத்துக் கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை\nஇந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90.16 லட்சமாக உயர்வு\n‘இந்தியாவில் 14.47 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை’ -ஐ.சி.எம்.ஆர். தகவல்\nபதினோராம் வகுப்பறையில் தாலி கட்டி நடந்த திருமணம் - மாணவன் மற்றும் இரு மாணவிகள் நீக்கம்\nமாஸ்டர் ரிலீஸ்: பரிசீலிக்கப்படும்- அமைச்சர் பேட்டி...\nதடையை உடைத்து ரிலீஸாக உள்ள விமல் படம்\nபிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...\n\"அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு போட்டி அதிகமாக இருக்கும்\" மைக்கேல் வாகன் பேச்சு\n\"அவரது ஒரு காணொளி பார்த்துவிட்டு 3 கோடி கொடுக்க முடிவெடுத்தோம்\" நடராஜன் குறித்து சேவாக் பேச்சு\n\"தோனி என்னிடம் கூறியதை நேற்று பின்பற்றினேன்\" ஜடேஜா நெகிழ்ச்சி\nதலைமைகளுக்கு சங்கடத்தை உருவாக்கிய ரஜினியின் அறிவிப்பு: பொங்கலூர் மணிகண்டன்\nஅன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்\nஉண்மையிலேயே முதல்வர் பழனிசாமி விவசாயிதானா\nஎடுத்தது ரெண்டு விக்கெட் மட்டும் இல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/1103-salman-paris-s", "date_download": "2020-12-04T05:37:34Z", "digest": "sha1:JHBHERCED3DZMG72YCJ2RFMZKQG3RCQN", "length": 7597, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "செ.சல்மான் பாரிஸ்", "raw_content": "\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமதுரை: `மழைநீர் தேங்கும் 300 இடங்கள்; மூழ்கிய தரைப்பாலங்கள்’ - முன்னேற்பாடுகள் தீவிரம்\nமதுரை: `தேர்தலில் என் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்\nமதுரை: `பெயர் சொல்லி மிரட்டுகிறார் உதயநிதி; அதிகாரப்பசியில் தி.மு.க’ - மருது அழகுராஜ் விமர்சனம்\nதிடீரென வைகையில் பொங்கிய நுரை... அதிர்ச்சியில் மதுரை மக்கள்\nமதுரை: `வழக்கிலிருந்து பெயரை நீக்க ஒரு லட்ச ரூபாய்’ - விஜிலென்ஸில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்\nமதுரை: `கொரோனா பரவுகிறது எனக் கூறிவிட்டு, ஊர்வலமும் போகிறார்கள்’ - செல்லூர் ராஜூ\nமறைந்தார் நடிகர் தவசி... கலங்கும் திரையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/10099/view", "date_download": "2020-12-04T05:22:37Z", "digest": "sha1:BJI4P7BFGSW573RFR55WLEHVQ7YLJUZV", "length": 12651, "nlines": 139, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - கொரோனா சமூக தொற்று தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வடக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு!", "raw_content": "\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள்\nகொரோனா சமூக தொற்று தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வடக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு\nகொரோனா சமூக தொற்று தொடர்பில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வடக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு\nதற்போதுள்ள கொரோனா சமூக தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ண அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போதய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரைக்கும் இரண்டு விதமான அபாயங்கள் காணப்படுகின்றன. எமது அண்மை நாடான இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் ஊடாக வடக்கு மாகாணத்தில் கொரோனா பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன.\nஅதேபோல் வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களில் இருந்து வருபவர்களிலிருந்து வடக்கு மாகாண மக்களுக்கு கொரோணா தொற்றக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.\nஎனவே இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாகவும் தெளிவாகவும் இருக்க வே���்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுங்கள் குறிப்பாக நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயமாக முக கவசத்தை அணிந்து செல்லுங்கள் ஏற்கனவே சுகாதார அமைச்சினால் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓரிரு மாதங்களுக்கு முன்னர் நீங்கள் இந்த விடயங்களை கடைபிடித்தீர்கள் அந்த நடைமுறைகளை கடைப்பிடித்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டியது வடக்கு மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.\nபொதுஇடங்களில் ஒன்றுகூடாதீர்கள் அனாவசியமாக வீதிகளில் பயணிப்பதைத் தவிருங்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் பாதுகாப்பதற்கு அனைத்து வடக்கு மாகாண மக்களும் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என சஞ்சீவ தர்மரெட்ணம் மேலும் தெரிவித்தார்.\nயாழில் கைவிலங்குடன் தப்பியோடிய கொள்..\nயாழில் 1,913 வீடுகள் சேதம்\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு சென..\nயாழில் கைவிலங்குடன் தப்பியோடிய கொள்ளையன்; மடக்கிப்..\nயாழில் 1,913 வீடுகள் சேதம்\nயாழில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்ற இருவர் அதிகா..\nயாழில் காணாமற்போன கடற்றொழிலாளிக்கு நேர்ந்த துயரம்\nபருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோ..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா..\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தட..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவ..\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொ..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு ப..\nதிருகோணமலை துறைமுகத்திலிருந்து மூன்று ரஷ்ய கப்பல்க..\nநாட்டிலிருந்து விலகி செல்லும் புரெவி சூறாவளி\nநாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழ��. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bhakthimalar.blogspot.com/2006/12/", "date_download": "2020-12-04T04:39:37Z", "digest": "sha1:36MHGYEWCBK4QGCIJO5EXK3MJXJEDD6F", "length": 30404, "nlines": 85, "source_domain": "bhakthimalar.blogspot.com", "title": "பக்தி மலர்: December 2006", "raw_content": "\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்\"\nபெரியபுராணம் - அமர்நீதிநாயனார் புராணம்\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்\nபழையாறை வணிகாமர் நீதி யார்பாற்\nபரவுசிறு முனிவடிவாய்ப் பயிலு நல்லூர்க்\nகுழைகாதர் வந்தொருகோ வணத்தை வைத்துக்\nகொடுத்ததனை யெடுந்தொளித்துக குளித்து வந்து\nதொழிலாரு மதுவேண்டி வெகுண்டு நீர்த்\nதுலையிலிடுங் கோவணநேர் தூக்கு மென்ன\nவெழிலாரும் பொன்மனைவி யிளஞ்சே யேற்றி\nயேறினார்வா னுலகுதொழ வேறி னாரே\nசோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.\nஇருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, \"சுவாமீ தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ\" என்று இன்சொற் சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, \"நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந��தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்\" என்றார். அதுகேட்ட அமர்நீதிநாயனார் \"இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்\" என்று பிரார்த்தித்தார். பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்\" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, \"இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்\" என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.\nஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, \"சமையலாயிற்று\", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, \"ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்\" என்றார். அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, \"சுவாமீ தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்\" என்று பிராத்தித்தார். அதைக் கேட���ட பிரமசாரியார் மிகக்கோபித்து, \"உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்\" என்று பிராத்தித்தார். அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, \"உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது\" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, \"சுவாமீ நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது\" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, \"சுவாமீ அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்\" என்றார்.\nஅதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்போலத்தோன்றி, \"பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன் நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்\" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, \"எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்\" என்று கேட்டார்.\nபிரமசாரியார் \"நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது\" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, \"இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்\" என்றார். அமர்நீதிநாயனார் \"மிகநன்று\" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார். அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது.\nஅதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.\nஅமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, \"எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்\" என்றார். அதற்குப் பிரமசாரியார் \"இனி நாம் வேறென்ன சொல்லுவோம் மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார். அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, \"என்னுடைய\" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்\" என்றார். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.\nஅது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து \"சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது\" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார். ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;\nதம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, \"நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்\" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள்.\nஅமர்நீதி நாயனார் புராண சூசனம்\nசிவனடியாருக்கு அன்னம் வஸ்திரம் கெளபீனம் கொடுத்தல்\nசிவஸ்தலத்திலே மடங்கட்டுவித்து, புண்ணிய காலங்களிலே சிரத்தையோடும் கற்பாத்திரமாகிய சிவனடியார்களை அமுது செய்வித்தலும், அவர்களுக்கு வஸ்திரம் கெளபீனம் முதலியன கொடுத்தலும், பெரும்புண்ணியமாம். அன்னம் வஸ்திரம் கெளபீனம் முதலியன தானஞ் செய்தல் புண்ணியம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்திரம்.\n\"திருப்பதி வணங்க வென்று சென்றுறுஞ் சிவநேசர்க்கு - மருத்தியாற் கங்கையாதி யாடிட நாடினார்க்கு - மருத்துக வன்னபான மவரவர்க்குபயோகங்கள் - பொருத்துக வூனைப் போக்கிச் சிவபுரம் புகுவர்தாமே.\" என்றும்;\n\"பிரம சாரியைப்பேரற மோங்கிடுங் - கிரக சாரியை யூட்டிய கேண்மையர் - விரவியேசிவ லோகம் விரும்பிய - பரம போக மனைத்தும் பயில்வரே.\" என்றும்;\n\"ஊட்டினார்களுதவிய தேதெனுங் - காட்டு ளாடி கழறங் கருத்தினு - ணாட்டி னாரைத் தமைநலி யும்வினை - யோட்டியே சிவலோக முறைவரே\" என்றும்;\n\"மாதவர்க்குறவற்களையீந்தவர் - சீத வாரித வாடையுஞ் ���ேர்த்தினர் - கோதி ல甶வச னாதியுங்கோல்வளை - மாதொர் பாகன் புரத்தினுள் வாழ்ந்தபின்.\" என்றும்;\nசிவபுண்ணியத் தெளிவு: \"நாற்ற மாமல ரோனெழி னாரணன் - போற்று சங்கர னன்பர்க்குப் பொங்கிழை - யாற்று கோவண மீந்தவ ராயிரந் - தேற்று கோடி யுகஞ்சிவ லோகரே.\" என்றும் வரும்.\nஇப்புண்ணியத்தைப் புண்ணியஸ்தானத்திலே, புண்ணிய காலத்திலே சிரத்தையோடும் செய்தல் உத்தமோத்தமம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம்;\n\"சிறந்தநற் றேசந் தன்னிற் றேடருங் காலங்கூட - மறந்திடா விதியினாலே வாய்த்தவாதரவுங் கூர - வறந்தனை யறிந்த வாய்மைப் பாத்திரமாவா னங்கைச் -செறிந்திடச் செய்த வற்ப முலகினும் பெருகுந் திண்ணம்.\" என்றும்;\n\"ஓங்கிய வதனைச் செய்த வுத்தமர் சிவலோ கத்துட் - டாங்கியே போக பேதம் பிரளய சமயந் தன்னி - னீங்கரும் பொருளைக் கண்டு நிறையுற வொருமை நீடத் - தூங்குவ ரின்பந் தோன்றத் துகண்மலஞ் சோருமன்றே\" என்றும் வரும்.\nஇவ்வமர்நீதிநாயனார் இந்தச் சிவபுண்ணியத்தின் மிகச் சிறந்தவராகி, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையராயினார். சிவனிடத்து அன்பில்லாமற் செய்யப்படும் புண்ணியம் உயிர் இல்லாத உடல் போலப் பயன்படாதாம், இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்யப்பட்ட தபோபலத்தினாலே சிவன் அருள் செய்யக் கிடைக்கும். இவ்வன்பு உள்ளவழியே சிவனது திருவருள் உண்டாம். அது உண்டாய வழி, முத்தி உண்டாம் இதற்குப் பிரமாணம், வாயுசங்கிதை;\n\"ஆங்கவ னருளாற் பத்திநன்குண்டாம் பத்தியா லவனருளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கரும மியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தி யாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்.\" என்றும்,\n\"புரிதலா லிறைவ னல்லருள் புரிவாள் புரிந்திடப் போக்கற நின்ற - விருவினை கழியுங் கழிந்திட முத்தி யெய்தலா மிறைவன்வார் கழலி - லொருவழி சிறிது பத்திசெய்வோரு மொருமூன்று பிறப்பின்மேற் பிறப்பின் - மருவிடா ரங்கத் தொடுமனுச் செபித்தன் மாசறு பத்தியாமென்பர்.\" என்றும் வரும்.\nஇவ்வமர்நீதி நாயனார் மெய்யன்பிற் குறைபடாதவர் என்பது, பிரமசாரி வடிவங் கொண்டு வந்த பரமசிவனது கெளபீனம் இட்டதட்டுக்கு இவர் தம்மிடத்து உள்ள கெளபீனங்கள் வஸ்திரங்கள் பட்டுக்கள் பொன் வெள்ளி முதலிய உலோகங்கள் நவரத்தினங்கள் முதலிய அனைத்தையும் ��ட்டதட்டு ஒவ்வாது மேலெழுந்து, பின்பு தாமும் தம்முடைய மனைவியும் புத்திரனும், நாம் அன்பினோடு சிவனது திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோமாயின் இத்தட்டு மற்றதனோடு நேர்நிற்க என்று சொல்லி ஏறியவுடனே, அதனோடு ஒத்து நின்றமையாலே தெளியப்படும். அன்பின் திறம் கண்ணப்ப நாயனார் புராணத்துச் சூசனத்தில் விரித்து உரைக்கப்படும் ஆதலால் இங்கே விரித்திலம்.\nஇக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.\nதமிழ் தமிழ்ப்பதிவுகள் Tamil நாவலர்\nபக்தி மலரில் எனது பதிவுகள்\nபெரியபுராணம் - அமர்நீதிநாயனார் புராணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson34_2.html", "date_download": "2020-12-04T05:40:40Z", "digest": "sha1:KYCWDO5YOJF3B5FHTV2RHMFRITPI5C3D", "length": 7120, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 34 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப், வீடு, அல்லவா, என்பது, குறிக்கிறது, அல்லது, இடம், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடர், ஜோதிடம், அதாவது, வீட்டைப், தசையோ, மரணத்தைக், வீட்டிற்கு, பாடங்கள், கர்மஸ்தானம்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 34\nஜோதிடப் பாடம் – 34 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\n10-ம் இடத்தைக் கர்மஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது தாய், தந்தையருக்கு ஒருவர் செய்யக் கூடிய கடைசிக் காலக் கருமங்களிக் குறிப்பது இந்த இடம்தானாகும். 4-ம் இடம் என்பது தாயாரைக் குறிக்கிறது அல்லவா 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடு பாதகஸ்தானம் அல்லவா 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடு பாதகஸ்���ானம் அல்லவா ஆக 10-ம் வீடு தாயாரின் மரணத்தைக் குறிக்கிறது அல்லவா ஆக 10-ம் வீடு தாயாரின் மரணத்தைக் குறிக்கிறது அல்லவா அதேபோன்று 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா அதேபோன்று 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா 10-ம் இடம் என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு அதாவது மரணத்தைக் குறிக்கும் வீடல்லவா 10-ம் இடம் என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு அதாவது மரணத்தைக் குறிக்கும் வீடல்லவா அதனால்தான் 10-ம் இடம் என்பது கர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டு அதிபதியின் தசையோ அல்லது 10-ல் உள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும்போது அவருடைய தாயோ அல்லது தந்தையோ மரணமடையக்கூடும். ஒருவருக்குக் கருமத்திற்குக் காலம் வந்துவிட்டது என்பதை 10-ம் வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.\nஒருவரின் மனைவிக்கு ஸ்திர சொத்துக்கள், வாகனங்கள், மனைவியின்கல்வி ஆகியவற்றைக் குறிப்பதும் இந்தப் 10-ம் வீடுதான். ஏனெனில் 7-க்கு 4-ம் வீடு இந்த வீடுதானே. இத்துடன் இந்த வீட்டைப் பற்றி நிறுத்திக் கொள்வோம்.\nஅடுத்த பாடத்தில் 11-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 34 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், ஜோதிடப், வீடு, அல்லவா, என்பது, குறிக்கிறது, அல்லது, இடம், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடர், ஜோதிடம், அதாவது, வீட்டைப், தசையோ, மரணத்தைக், வீட்டிற்கு, பாடங்கள், கர்மஸ்தானம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-04T06:40:17Z", "digest": "sha1:XMOCEWRLR3IQFSDKDUOQ3FH3M5VXPBG7", "length": 27779, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈக்குவடார் - தேசிய கொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஈக்குவடார் - தேசிய கொடி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1 ஈக்குவடாரின் தேசியக் கொடி\n2.1 மரபுச்சின்னம் (கோட் ஆப் ஆர்ம்ஸ்)\n4 உறுதிமொழி மற்றும் பாடல்\nஈக்குவடாரின் தேசியக் கொடி மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு நிற பட்டைகளைக் கொண்டது. இவை கிடைமட்டமாக இருக்கும். ஈக்குவடாரின் தேசியக்கொடி முதலில் 1835-லும், பின் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 26-லும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது உள்ள கொடியின் வடிவமைப்பானது 1900-ல் இறுதி செய்யப்பட்டு, அதன் மைய வடிவம் வடிவமைக்கப்பட்டது. மஞ்சள், நீலம் மற்றும் சிகப்பு வண்ணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு ஈக்குவடாரில் உள்ள ஒவ்வொரு மாகாணத்தையும் குறிக்கும் நட்சத்திரங்களை கொண்ட வெள்ளை மற்றும் நீல நிற கொடி பயன்படுத்தப்பட்டது. ஈக்குவடார் நாட்டின் கொடியானது கொலம்பியா மற்றும் வெனிசுலா நாட்டு கொடிகளின் வடிவமைப்பை ஒத்திருக்கும். இம்மூன்று நாட்டு கொடிகளும் வெனிசுலா நாட்டுத் தளபதி பிரான்சிஸ்கோ-டி-மிராண்டாவினால் முன்மொழியப்பட்டு, வெனிசுலா அரசாங்கத்தால் 1811-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பியாவும் சிறு மாறுதல்களுடன் இம்முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. ஈக்குவடாரின் கொடியானது கொலம்பியா நாட்டு கொடியுடன் எல்லா அம்சங்களிலும் ஒத்திருந்தது. ஆகவே கடல்வழி வணிகத்திற்கு வேறுவிதமான கொடியை கொலம்பியா பயன்படுத்தும்.\nநவம்பர் 2009-ல் ஈக்குவடாரின் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய தலைமையகம் தேசிய கொடி, கொடியில் உள்ள சின்னம் மற்றும் பிற தேசிய சின்னங்களுக்கான வடிவமைப்பு மற்றும் விகிதத்தை நிர்ணயித்தது.\nஈக்குவடாரின் தேசிய கொடி 2.20 மீட்டர் நீளமும், 1.47 மீட்டர் அகலமும் கொண்டது. இக்கொடி மூன்று வண்ணத்தில் உள்ள கிடைமட்ட பட்டைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.கொடியின் பாதி பகுதி வரை மஞ்சள் பட்டையும், அடுத்த கால் பகுதியில் நீலமும், மீதம் உள்ள கால் பகுதியில் சிகப்பு பட்டையும் உள்ளது.[1] மையத்தில் உள்ள கேடய வடிவிலான அதன் மரபுச் சின்னமானது செவ்வக வடிவத்தில் 12:10 என்ற விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடியை விற்கும்போது அந்த விற்பனையாளர் தங்கள் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்பட்ட வருடம் ஆகியவற்றை 20*10 மி.மீ அளவுள்ள சிறிய துணியில் அச்சிட்டு, அதனை கொடியின் பின்புறம் இணைக்க வேண்டும்[2] . ஈக்குவடாரின் தேசிய தர நிர்ணய சின்னத்திலும், கொடியில் உள்ளது போலவே கேடய சின்னம் ச��ுர வடிவத்தில் இருக்கும். அதனைச் சுற்றிலும் 4 செ.மீ உயரம், 3 செமீ. அகலத்தில் தங்க நிறத்திலான ரோம எழுத்து ஒன்று தங்கநிற நூலினால் நெய்யப்பட்டிருக்கும். இது இராணுவ நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.\nமரபுச்சின்னம் (கோட் ஆப் ஆர்ம்ஸ்)[தொகு]\nஈக்குவடார் நாட்டுக் கொடியின் மையப்பகுதியில் உள்ள கேடய அமைப்பில் பின்பகுதியில் உள்ள மலை சிம்பராசோ மலை ஆகும். ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியான சிம்போராசோ ஈக்குவடாரின் உயர்ந்த மலையாகும். அதன் அடிவாரத்தில் உற்பத்தி ஆகும் ஆறு கயாஸ். ஆற்றின் மீது காணப்படும் நீராவி கப்பலுக்கு கயாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் கியாவாகுவிலில் கட்டப்பட்டது. இதுவே ஈக்குவடார் மற்றும் தென் அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் நீராவி கப்பல் ஆகும். 1841, அக்டோபர் 9-ல் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இக்கப்பல் காடிசியஸின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டு பாம்புகளால் சுற்றப்பட்ட ஒரு தூணின் மேலே சிறகுகளை விரித்த கழுகு ஒன்று அமர்ந்திருப்பதை போன்று கப்பலில் உள்ள தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமையத்தில் உள்ள இச்சின்னமும் கொடியின் வண்ணத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு மேலே தங்கநிற சூரியனும், வல மற்றும் இடப்புறங்களில் மேஷம் உள்ளிட்ட சில ராசிகளின் படங்களும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nகேடயத்திற்கு மேலே இருக்கும் பெரிய கழுகானது ஈக்குவடாரின் சக்தி, பெருமை மற்றும் வலிமையை குறிக்கிறது. தனது இறக்கைகளை விரித்து வைத்துக் கொண்டு இருக்கும் இக்கழுகு எதிரிகளை தாக்க எந்நேரமும் தயாராக இருப்பதை உணர்த்துகிறது. இக்கேடயம் நான்கு ஈக்குவடார் கொடியினால் சூழப்பட்டுள்ளதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் காணப்படும் இலை கிரீடமானது குடியரசின் வெற்றிகளை குறிக்கிறது[3]. வலது பக்கத்தில் உள்ள பனை இலை சுதந்திரம், சுதந்திர போராட்டத் தியாகிகளின் அடையாளமாக உள்ளது.இக்கேடயத்திற்கு கீழே உள்ள கத்திகள் குடியரசின் கண்ணியத்தை பிரதிபலிக்கின்றன[4].\nமஞ்சள் : பயிர்கள் மற்றும் வளமிக்க மண்\nநீலம் : பெருங்கடல் மற்றும் தெளிந்த வானம்\nசிகப்பு : தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்திய தியாகிகளை குறிக்கிறது.\nமாணவர்களும், இராணுவ குழுக்களும் ஜுராமெண்டோ ஆ லா பந்தாரா எனப்படும் கொடிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி தேசிய விடுமுறைகளிலோ அல்லது பட்டமளிப்பு போன்ற முக்கியமான கல்விசார் நிகழ்ச்சிகளிலோ[5] எடுக்கப்படும். ஹிம்னோ அ லா பந்தாரா எனப்படும் தேசபக்திப்பாடல் உறுதிமொழிக்கு பிறகு பாடப்படுகிறது.[6]\nபதிவு செய்யப்பட்ட அரசாங்க எண் 1271-ன் படி டிசம்பர் 5, 1900-ல் ஈக்குவடாரின் தேசிய கொடிக்கு இரண்டு அதிகாரப்பூர்வமான வடிவமைப்புகள் உள்ளன என சட்டப்படி கையொப்பமிடப்பட்ட ஒரு அரசாணை நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பு சட்டம் 2-ன் படி இரண்டு வடிவமைப்புகளுமே நீலம், சிகப்பு நிற பட்டைகளின் அளவை இரட்டிப்பாக கொண்ட மஞ்சள் நிற பட்டைகளை கொண்டுள்ள மூவர்ண கொடியாக வடிவமைக்கப்பட்டது. அரசமைப்பு சட்டம் 3-ன் படி மையத்தில் கேடய வடிவிலான மரபுச் சின்னத்தை பெற்றுள்ள கொடியினை இராணுவம், அரசாங்க அலுவலர்கள் மற்றும் வெளியுறவுத் தூதுவர்களால் பயன்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்படவில்லை. ஆனால் சிதைவின்றி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். அரசாணை எண் 6-ன் படி கடல் வணிகர்கள் மரபுச் சின்னம் இல்லா கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஈக்குவடாரைப் போல் இல்லாமல் பெரு, பொலிவியா, அர்ஜெண்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மரபுசின்னத்துடன் கூடிய கொடியை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது[7][8].\nகொலம்பியா நாட்டு கொடியுடன் வித்தியாசப்படுத்துவதற்காக ஈக்குவடார் மரபுச் சின்னத்துடன் கொடியினை பயன்படுத்தும். கொலம்பியா கடல் வணிகர்கள் சிகப்பு மற்றும் நீல வண்ண பிண்ணனியில் நீள்வட்ட வடிவில் உள்ள நட்சத்திரங்களை கொண்ட கொடியினை பயன்படுத்துவர்.[9]\nஅரசாணை 4-ன் படி மாகாண நிர்வாகங்கள் மரபுச் சின்னத்துடன் கூடிய கொடியை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. எனவே மாகாணங்களுக்கு என தனியாக கொடி வடிவமைக்கப்பட்டது.மாகாணங்களை குறிக்கும் வகையில் ஒரு பொது கொடி வடிவமைக்கப்பட்டது. அதில் மூவர்ண கொடியில் ஒவ்வொரு மாகாணங்களையும் குறிக்கும் வெள்ளை நட்சத்திரங்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டன. 1905 முதல் 1930 வரை இக்கொடி வெனிசுலா நாட்டு கொடியை ஒத்திருந்தது. தற்போது உள்ள வெனிசுலா நாட்டு ��ொடியில் நட்சத்திரங்கள் அரைவட்ட வடிவில் அமைந்திருக்கும்.\nஈக்குவடாரில் உள்ள மாகாணங்களில், கயாஸ் மாகாணத்தின் தலைநகரம்தான் பாலஸ்தீனா. இதனுடைய கொடியில் ஈக்குவடாரின் தேசியகொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆலிவ் பச்சை[10] பிண்ணனியில் மூவர்ண கொடி உள்ளதுபோல் வடிவமைத்தனர். தங்களது தாய்நாட்டுடனான பற்றினை வெளிபடுத்தும் வண்ணம் ஈக்குவடார் கொடியை பயன்படுத்தியதாக மாகாண நிர்வாகம் தெரிவித்தது. மேலும் பச்சை நிறமானது தங்களது முன்னேற்றத்தை குறிக்கும் என குறிப்பிட்டது.\nலோஜா மாகாணமும் 1963 – ல் தாய்நாட்டுக் கொடியை போன்றே தங்களா மாகாண கொடியை வடிவமைத்தது[11]. இதனை வடிவமைத்தவர் கூறும்போது தங்கள் தாய்நாட்டின் கெளரவத்தையும், புகழையும் குறிக்கும் வகையில் இக்கொடி வடிவமைக்கப்பட்டது என கூறுகிறார்.\nநெப்போ மாகாணமும் கேடய வடிவிலான மரபுச் சின்னம் இல்லா தேசிய கொடியை போன்றே தங்கள் கொடியை வடிவமைத்தது. ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், மஞ்சள் மற்றும் நீல நிறங்களுக்கு மத்தியில் ஒரு வெள்ளை பட்டை காணப்படும்.[12]\nஎல் ஓரோ மாகாண கொடி\nடி லம்பபுரா மாகாண கொடி\nலாஸ் ரியோஸ் மாகாண கொடி\nமொரொனா சாண்டியாகோ மாகாணா கொடி\nசாண்டோ டொமிங்கோ டொ லாஸ் டிசாசிலாஸ் மாகாண கொடி\nசாண்டா எலினா மாகாண கொடி\nஜமோரா சின்சிபி மாகாண கொடி\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nகோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 18:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/news/central-govt-offers-scholarship-for-minority-students-apply-online-at-scholarships-gov-in/articleshow/70568168.cms", "date_download": "2020-12-04T05:49:07Z", "digest": "sha1:FKH5ZJFSH4XLKXVKFICIOLFE4VTPMBQM", "length": 13705, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "central govt scholarship: 1.35 லட்சம் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n1.35 லட்சம் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி\n2019-2020 கல��வி ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய அரசின் கல்வி உதவித்தொகை\nசிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை\nஅரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமத்திய அரசு சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமத்திய அரசு சிறுபான்மையினராக அறிவித்த முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்.\nஅனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் கட்டாயம்\n2019-2020 கல்வி ஆண்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் வெளியீடு\n1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை, 11ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை என இரு பிரிவுகளாகவும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தனி பிரிவிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇந்த கல்வி உதவித்தொகையைப் பெற https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பள்ளிப் படிப்புக்கான உதவித்தொகை பெற அக்டோபர் 15, 2019 வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி-மேற்படிப்பு மற்றும் தகுதி-வருவாய் அடிப்படையிலான உதவித்தொகை பெற அக்டோபர் 31, 2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nஅரசுப் பள்ளிகளில் 1000 நூல்களுடன் நூலகம் இருப்பது கட்டாயம்\nஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கும் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப���பம் பரிசீலனைக்கே உட்படாது. புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த கல்வி உதவித்தொகை தொடர்பான விரிவான விவரங்கறை அறிய, http:www.bcnbcnw.tn.gov.in/welfsmesminorities.htm என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாடநூலில் உள்ள பிழைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்பதா.. அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nபெட்ரோல் & டீசல் விலைசெம ஸ்பீடாக ஏறும் விலை - வாகன ஓட்டிகள் ஷாக்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nசெய்திகள்அம்மாவான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடும் தனம்\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t140213-sleepparalysis", "date_download": "2020-12-04T04:23:56Z", "digest": "sha1:7UVGAOFMJOIEY7IQOO2XVQGDNWOCPDTK", "length": 29656, "nlines": 178, "source_domain": "www.eegarai.net", "title": "தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்! #SleepParalysis", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nதூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nஅன்று அலுவலகத்தில் மூன்று பேர் வரவில்லை. கூடுதல் வேலை. நீங்கள் இரவு வீட்டுக்கு வரவே 11 மணி ஆகிவிடுகிறது. கிடைத்ததைக் கொறித்ததில் பசி அடங்கியும், அடங்காத நிலை. படுத்தால்போதும் எனக் கலைந்தப் படுக்கையில் தஞ்சம். விளக்குகள் அணைக்கப்பட்டதும், நீங்கள் தழுவிக் கொண்ட போர்வையைப்போல தூக்கமும் உங்களைத் தழுவியதாய் நினைப்பு. இருளில் உங்கள் உணர்வுகளை நழுவவிடுகிறீர்கள்.\nஅரை மணி நேரம் கடந்திருக்காது. விழித்தோமா இல்லையா என்று புரியாத ஓர் இருட்டில் முழிப்பு வருகிறது. ஆனால், நகர முடியவில்லை. இப்போது அந்தத் தனியறையில் நீங்கள் தனியாக இல்லையென்ற ஓர் உள்ளுணர்வு. எழுந்து பார்க்கலாம் என்று முயன்றால், உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. சவ நிலை என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலை, உங்கள் உடலுக்கு மட்டும். இது போதாதென்று முகத்தை யாரோ எதையோ வைத்து அமுக்கியது போன்ற எண்ணம்வேறு உதயமாகிறது. உயிர்க்காற்று உள்ளே செல்ல மறுக்கிறது. மூச்சுத் திணறல். கதற வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்தும் குரல் உங்கள் குரல்வளையை விட்டு வெளியே வர மறுக்கின்றது.\nRe: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nசிறிது நேரத்தில், அறையில் யாரோ இருப்பதாய் தோன்றிய உள்ளுணர்வு உயிர் பெறுகிறது, ஏற்கெனவே, உங்களுக்கு சர்க்கஸ் கோமாளிகள் என்றால் பயம். அப்படி ஓர் உருவம், முதலில் அருவமாக, நிழலாகத் தோன்றி பின்பு உயிர் பெறுகிறது. உங்களை அது நெருங்குகிறது. நெருங்க நெருங்க உங்கள் மூச்சுக் குழாய் இறுகுகிறது. பயத்தின் உச்சமாக இப்போது வெளியே இடி, மின்னல், மழை என ஒன்றின் பின் ஒன்றாக. வித்தியாசமாக முதலில் இடிக் கேட்கிறது, பின்புதான் மின்னல். அந்த நொடி, உங்களுக்கு உண்மையை உரைக்கி���து. ஒளிக்குப் பின்னர்தானே ஒலி\nகட்டிலின் விளிம்பைத் தேடிப்பிடித்து, சட்டென எழுகிறீர்கள். இப்போது அந்த உருவம் இல்லை. வெளியே இடி, மின்னல், மழை இல்லை. முகத்தைக் கழுவிவிட்டு, ஒரு குவளை நீர் குடித்து திரும்பப் படுத்தவுடன் தூக்கம் நன்றாக வருகிறது. அதன்பிறகு, எல்லாமே சுபம்தான். ஏதோ கதைபோலத் தோன்றினாலும், அந்த ஒளி, ஒலி வேறுபாட்டைத் தவிர, மீதி அனைத்தும் நிச்சயம் உங்களின் வாழ்விலும் நடந்திருக்கும். அந்தக் கோமாளி உருவத்துக்குப் பதில் வேறு ஓர் உருவம், அவ்வளவே இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், “அமுக்குவான் பேய்ப்பா அது… தெரியாதா வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கணும்” என்பார். ஆனால், இந்த நிலை எதனால் ஏற்படுகிறது இதற்கான அறிவியல் விளக்கம் என்ன\nஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். இது ஏற்பட முக்கியக் காரணம் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். பல நூற்றாண்டுகளாக இதன் அறிகுறிகள் பேய் பிடித்த நிலை, சாத்தானின் தலையீடு, ஏவல் செய்ததால் துரத்தும் துஷ்ட சக்திகள் போன்றவற்றுக்கு தொடர்புப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது உடல் சோர்வினால் ஏற்படக் கூடிய ஒரு சாதாரண பிரச்னைதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nRe: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nஇந்த நிலை ஏற்பட முக்கியமான காரணமாக கூறப்படுவது, உணர்வுகளைக் கடத்தும் நம் நியூரான் செல்களில் ஏற்படும் குழப்பம்தான். தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதைச் சரிவர செய்யாமல் போவதால், பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது. விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் நடுவில் நீங்கள் தடுமாறுவதால், இங்கே உங்கள் உடல் தூக்கத்தில் இருக்கிறது, உங்கள் ஆழ்மனது முழு விழிப்பு நிலையில் இருக்கிறது.\nதூக்கத்தின் முதல் நிலையான REM ஸ்லீப் எனப்படும் ‘கண்கள் மூடிய நிலையிலும் கருவிழிகள் இயங்கும் நிலை’ தாண்டி இங்கே அடுத்த நிலைக்கு உறக்கம் செல்லவில்லை. மூச்சு விடுதல் போன்ற இயல்பான உடல் இயக்கங்கள் தொடர்ந்��ு நிகழ்ந்தாலும், உங்கள் உடல் செயல்பட மறுக்கிறது. ஏனென்றால், அதற்கு அப்போது ஓய்வு தேவை. கிட்டத்தட்டத் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் போலதான் நம் உடலும் இங்கே வேலைநிறுத்தம் செய்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர, இங்கே நம் மூளை ஒரு விந்தையை நிகழ்த்துகிறது. உங்களின் உடல் எழ வேண்டும், நீங்கள் தூக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே அதன் விருப்பம். எனவே, உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுபோல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. மிகுந்த சிரமத்துக்கு உண்டானாலும், உங்கள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உடனே, உங்கள் மூளை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறது. உங்கள் அறைக்குள் யாரோ இருப்பது போன்றும், அந்த உருவம் உங்களைத் தாக்க வருவது போன்றும் ஒரு காட்சியை கண் முன்னே ஓட்டிக் காட்டுகிறது. அதிலிருந்து தப்பிக்க, அல்லது திரும்பத் தாக்க உடல் எழுந்துதானே ஆக வேண்டும் இது மிரட்டி மடியாத செல்லப் பிள்ளையை அடி கொடுத்து வேலை வாங்குவது போலதான்.\nRe: தூங்கும்போது உங்களை பேய் அமுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nபெரும்பாலோனோர்க்கு இந்த நிலையிலேயே உடல் இயக்கம் வந்துவிடும். எழுந்து விடுவார்கள். அப்படியும் உடல் ஒத்துழைக்க மறுத்தால், மீண்டும் பயமுறுத்த மூளை தயாராகும். சுற்றுப்புறத்தில் ஒரு பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பது, கால்கள் மற்றும் கைகளில் ஏதேனும் பொருள்கள் கொண்டு வலி உருவாகும் வகையில் தாக்குதல் நடக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, விதவிதமான அச்சம் ஏற்படுத்தும் எண்ணங்களைத் தோற்றுவிப்பது என எல்லா முயற்சிகளையும் எடுக்கும். ஒரு வழியாக உங்களைக் காப்பாற்றியும் விடும். உடல் இயக்கத்தை சீராக்கி விடும். சரி, இந்த ‘Sleep Paralysis’ எதனால் ஏற்படுகிறது\nதூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, சரியான நேரத்தில் உணவு உண்ணாதிருத்தல், உறங்காது இருத்தல், மன அழுத்தம் போன்றவை இதற்கு வழிவகுக்கும். மிகவும் அரிதாக மட்டுமே, இது மனநோய்கள் உடன் இணைத்துப் பேசப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால், எதுவும் பயப்படத்தேவை இல்லை. சீரான உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்யுங்கள். பிரச்னை தொடர்ந்தால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRe: தூங்கும்போது உங்களை பேய் அ���ுக்கியிருக்கிறதா... இதுதான் அந்தப் பேய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எ��ுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.surabooks.com/Books/216026/manithargalai-magankalakiya-magathana-sinthanaigal", "date_download": "2020-12-04T05:25:40Z", "digest": "sha1:DQ5UEIQY3VSQ7VU2MHBIBLECIMJOTCBP", "length": 10549, "nlines": 393, "source_domain": "www.surabooks.com", "title": "manithargalai-magankalakiya-magathana-sinthanaigal", "raw_content": "\nமனிதர்களை மகான்களாக்கிய மகத்தான சிந்தனைகள்\nஇந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை கதைகளும், சம்பவங்களும் உங்களை ஒரு முழு ஞானியாக மாற்றாவிட்டாலும், நிச்சயமாக, நான் இதுவரை வாழவே இல்லை. இனிமேல்தான் வாழப் போகிறேன்\" என்ற உணர்வைக் கொடுக்கும். நடப்பதை அப்படியே அனுபவிக்க ஆரம்பித்து விடுவீர்கள். எதிர்நீச்சல் போட மாட்டீர்கள். தர்மமும் நன்றே. குற்றமும் நன்றே. ஆனால் நான் ஒரு சாட்சியாக மட்டுமே இனி இருப்பேன் என்ற மனோபாவத்திற்கு வந்துவிடுவீர்கள். ஏதாவது ஓர் இலக்கை நோக்கி வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள். வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் அனுபவியுங்கள். ஆனந்தம் மலரட்டும். - ஆசிரியர் வீ.வீ.கே. சுப்புராசு\n1. தொல்லை தரும் கனவு\n2. நினைப்பு வேறு நிஜம் வேறு\n6. அண்ணா உன் மனைவி விதவை ஆகிவிட்டாள்\n9. வெற்றி என்னுடையது, தோல்வி உன்னுடையது\n11. சந்தேகக் கோடு சந்தோஷக் கேடு\n12. சுயநினைவு - ஞானத்தின் பிறப்பிடம்\n14. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு\n16. நல்ல திட்டுகள் கெட்ட திட்டுகள்\n18. வாழைப்பழத் தோலும் ஞானியும் பைத்தியமும்\n20. ஆழ்ந்த பிரேமை - அது ஒரு தியானம்\n21. சிந்தனையிலிருந்து சமாப்தி நிலைக்கு\n24. புத்திசாலிகள் துக்கமானவர்கள், அதிக புத்திசாலிகள் அதிக துக்கமானவர்கள்\n27. ஆனந்தம் எங்கே தேடுவேன்\n28. திருடனிடமிருந்து ஞானி கற்றுக் கொண்டது\n31. பிரார்த்தனை - யாசிப்பது அல்ல\n33. சாந்தி, சாந்தி, சாந்தி\n36. செத்த எலியால் செத்தேன்\n37. வாழ்நாளின் சாரம் அடுத்த பிறவிக்குணம்\n38. தர்மம் செய், கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.asiriyar.net/2020/03/ict-2018-2019.html", "date_download": "2020-12-04T06:17:04Z", "digest": "sha1:ZV5RWW72HK3PMGEXLXIXVQFJGFWPQ7IK", "length": 8310, "nlines": 297, "source_domain": "www.asiriyar.net", "title": "பள்ளிக் கல்வி - விருதுகள் - ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் - விபரங்கள் கோருதல்!!! பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!.* - Asiriyar.Net", "raw_content": "\nHome AWARDS ICT பள்ளிக் கல்வி - விருதுகள் - ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் - விபரங்கள் கோருதல் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிக் கல்வி - விருதுகள் - ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் - விபரங்கள் கோருதல் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nபள்ளிக் கல்வி - விருதுகள் - ICT திட்டத்தின் கீழ் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் கணினி வழிக் கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் - விபரங்கள் கோருதல் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nகுருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு\nPO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nG.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.\n5 நாள் ICT பயிற்சி - மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Director Proceedings\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link\nதேர்தல் - தலைமை ஆசிரியர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளியில் இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/111117-inraiyaracipalan11112017", "date_download": "2020-12-04T05:42:16Z", "digest": "sha1:7TJZKP7KBR5XU7FSS2UYHB2H6C47PAYT", "length": 11355, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.11.17- இன்றைய ராசி பலன்..(11.11.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். விருந்தினர் வருகை அதிகரிக் கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். அழகு, இளமை கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண் பீர்கள். புது நட்பு மலரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்:மாலை 4.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரும் உங்களை புரிந்துக் கொள்ள வில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபா\nரத்தில் பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nசிம்மம்:கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானம் என மனம் செல்லும். உறவினர் கள் சிலர் பணம் கேட்டு நச் சரிப்பார்கள். லேசாக தலை வலி, வயிற்று வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலை 4.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி:இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தினரின் எண்ணங் களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சேமிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி யுடன் மோதல்கள் வேண்டாமே. பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங் களால் பயனடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நம்பிக்கைக் குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்க��். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். விலகி நின்றவர் கள் விரும்பி வருவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nதனுசு: மாலை 4.46 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளா தீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மாலையில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வெளியூர் பயணங் கள் திருப்திகரமாக அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மாலை 4.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைகட்டும். அதிகார பதவியில் இருப் பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/161119-inraiyaracipalan16112019", "date_download": "2020-12-04T05:25:44Z", "digest": "sha1:FOZK3FHDYDR5POQPHVVXSTQUIJTOTUWL", "length": 9357, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.11.19- இன்றைய ராசி பலன்..(16.11.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக் கும். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுது சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பண வரவு திருப்திகர மாக இருக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனவரவு உண்டு.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரு வித மன பதட்டத்துடன் இருப்பீர்கள். கணவன் மனை விக்குள் சந்தேகம் வந்து செல்லும் உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும் வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nகடகம்:கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து இட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரம் அபாரமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவ ணங்களில் ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார். புகழ், கவுரவம் கூடும் நாள்.\nகன்னி:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளை களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். உத்தியோகத் தில் அதிகாரிகள் மத்தியில் உங்களுக்கு நல்ல எண்ணங்கள் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.\nதுலாம்:குடும்பத்தில் இருந்த பிரச்சினை நீங்கி மகிழ்ச்சி பொங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புக்கள் தேடி வ���ும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஒத்துழைப்பார். திடீர் மாற்றம் ஏற்படும் நாள்.\nவிருச்சிகம்:சந்திராஷ்டமம் நடந்து கொண்டிருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பணிப்போர் வந்து நீங்கும். அலைச் சல் அதிகரிக்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத் தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். இனிமையான நாள்.\nமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளைக் கண்டு மேல் அதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு எடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினைகள் இன்று தீரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்:எதிர்பார்த்தவைகள் சில தள்ளிப் போனாலும், எதிர் பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். கலைப்பொருட்களை வாங்குவீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்கு தாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறிய டித்து வெற்றி காண்பீர்கள்.உழைப் பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/07/blog-post_336.html", "date_download": "2020-12-04T05:15:51Z", "digest": "sha1:74DDTCQRK7OPXT35BX53TEPGJLKHKDNP", "length": 10380, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது நல்லதில்ல...\" - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக மீசை முறுக்கும் நடிகர் பிரசன்னா..! - Tamizhakam", "raw_content": "\nHome Prasanna \"இது நல்லதில்ல...\" - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக மீசை முறுக்கும் நடிகர் பிரசன்னா..\n\"இது நல்லதில்ல...\" - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக மீசை முறுக்கும் நடிகர் பிரசன்னா..\nதமிழகத்தில் ஒ��ு கூட்டம் வேண்டுமென்றே இந்து மதத்தை பற்றியும், இந்து மதக் கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். இது பற்றி எதுவும் கேட்டகாமல் எளிதாக இந்துக்களும் கடந்து சென்று கொண்டிருகிறார்கள்.\nஇதனுடைய வீரியம், விபரீதம் என்னவென்று அவர்கள் அறியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நன்கொடை என்ற பெயரில் இந்தியாவிற்கு கொண்டு வந்துஇந்தியர்களை மதம் மாற்றி அவர்கள் மூலம் ஆட்சியையே மாற்றும் அளவுக்கான பல வேலைகள் 24x7 நடந்து வருகின்றன.\nஇது கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இறுதியில் மதவாதி என்ற பட்டத்தை தாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில், சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என யு-டியூப் தளம் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பியது.\nதமிழக இந்துக்கள் வணங்கும் தெய்வமான முருகனின் துதி பாடலான கந்த சஷ்டி கவசம் தொடர்பாக அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு நடிகர்கள் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் பிரசன்னா ஆகியோர் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nநட்டி நட்ராஜ் சுப்ரமணியம் டுவிட்டரில், ''போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல, சிவனாலேயே முடியாதுடா.. என் ஜபம், கந்தர்ஷஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ... வெற்றிவேல் வீரவேல்'' என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இவரை வசைபாடியவர்களுக்கும் செம பதிலடி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் பிரசன்னா ஒரு படி மேலே சென்று மீசை முருக்கியுள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டரில், 'எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை எங்கிற வாதமும் பயன்தாராது.\nஅவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும், எவருக்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம்'. என பதிவிட்டுள்ளார்.\n\"இது நல்லதில்ல...\" - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக மீசை முறுக்கும் நடிகர் பிரசன்னா..\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n\" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..\n\"என்ன ஷேப்பு டா..\" - உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் கண்மணி சீரியல் நடிகை..\nஅது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை கிறங்கடித்த நடிகை கஸ்தூரி..\nஇவர் ஹீரோ என்றால் பிகினி உடையில் லிப்-லாக் அடிக்க தயார் - வெளிப்படையாக கூறிய தமன்னா...\nப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\nமுதன் முறையாக முன்னழகு தெரிய போஸ் - யாஷிகா ஆனந்தை ஓரம் கட்டிய அனிகா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/89443/cinema/Kollywood/Why-Vidhu-Vincent-resigns-from-WCC.htm", "date_download": "2020-12-04T04:54:22Z", "digest": "sha1:7DSYZXSP664VTGMFAEWOVUOMG5DOXM3W", "length": 12409, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பார்வதி-ரீமா கலிங்கல் மீது பெண் இயக்குனர் குற்றச்சாட்டு - Why Vidhu Vincent resigns from WCC", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | ஹிந்தியில் 'ஷகிலா' படம் | என் உயிர் தோழர்கள் | என் உயிர் தோழர்கள் | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ரா���ுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபார்வதி-ரீமா கலிங்கல் மீது பெண் இயக்குனர் குற்றச்சாட்டு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தபட்ட வழக்கு மலையாள திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் தொடர்புடையதாக கூறி நடிகர் திலீப் கைது செய்யப்பட, அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கலிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் நடிகர் சங்கத்திலிருந்து விலகி 2017ல் சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்றையும் துவங்கினார்கள். இதில் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலரும் இணைந்தனர்.\nஏற்கனவே கடந்த வருடம் நடிகை மஞ்சு வாரியர் இந்த அமைப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது இந்த அமைப்பில் இருந்து விது வின்சென்ட் என்கிற பெண் இயக்குனரும் விலகியுள்ளார். இவர் தற்போது கர்ணன் படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ள ரஜிஷா விஜயன் என்பவரை வைத்து மலையாளத்தில் ஸ்டாண்ட் அப்' என்கிற படத்தை இயக்கியவர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தனது சொந்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக இதிலிருந்து விலகியதாக கூறிய இவர் தற்போது சினிமா பெண்கள் நல அமைப்பு மீது ஒரு குற்றசாட்டை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறும்போது, “நடிகர் திலீப்பிற்கு ஆதரவு கொடுத்து வந்த இயக்குனர் உன்னி கிருஷ்ணன் தயாரித்தத் 'ஸ்டான்ட் அப்' என்கிற படத்தை இயக்கியபோது பார்வதி, ரீமா கலிங்கல் உள்ளிட்ட பலரும் என்னை விமர்சித்தனர். எனக்கு ஆதரவும் கொடுக்கவில்லை. ஆனால் அதே திலீப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நடிகர் முகேஷுடன் நடிகை பார்வதி இணைந்து நடித்தபோது அதுபற்றி யாருமே வாய் திறக்கவில்லை.. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாகுபாடு காட்டப்படுகிறது.. அதனால் இனி அந்த அமைப்பில் தொடர்வதில்லை என முடிவு செய்து விலகியுள்ளேன்” என கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமாவிலிருந்து பிரம்மானந்தம் ... நித்யா மேனன் திருமணம் : துல்கர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nலாக்டவுனில் சிக்கிய பார்வதி : படமாக்கும் விஸ்வரூபம் ஒளிப்பதிவாளர்\nபார்வதி தவறாக புரிந்து கொண்டு விட்டார்; நடிகர் சங்க செயலாளர் விளக்கம்\nஊரடங்கில் மூக்குத்தி ஆசையை நிறைவேற்றிய பார்வதி\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=48%3A2012-06-19-04-13-01&id=1684%3A2013-09-01-00-53-46&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=67", "date_download": "2020-12-04T04:32:46Z", "digest": "sha1:S5VZQXJCB6OYBXLN77DXIMLPEFKKYDWZ", "length": 31727, "nlines": 19, "source_domain": "geotamil.com", "title": "முகநூற்குறிப்புகள்: இலக்கியங்காவிகளும் இனிவருங்காலங்களும்", "raw_content": "\nபடைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா ஆகாதா’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்��வர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.\nசங்க காலத்திற்கும் அப்பாலான காலத்திலிருந்தே வாய்மொழி வழியாகவும், பின்னர் கல்வெட்டுகள் வழியாகவும், அதனைத் தொடர்ந்து ஓலைச் சுவடிகள் வழியாகவும், நவீன காலத்தில் கடுதாசிப் புத்தகங்கள் வழியாகவும் இலக்கியங்கள் பிறருக்கும், பிற்காலத்தவர்க்கும் காவிச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. படிமுறை ரீதியிலான இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய காலகட்டமொன்றில் இப்போது உலகு கால் பதித்துள்ளது. எண்ணிம தொழில் நுட்பத்தின் (digital technology) அறிமுகத்தின் பின்னர், இலத்திரனியல் சாதனங்களான மின் – வாசிப்பான்கள் (e-readers), இணையப் பலகைகள் (tablets) புது வரவுகளாகக் களமிறங்கியுள்ளன. Kindle, Nook போன்ற வாசிப்புக் கருவிகள் எமது வாசிப்புப் பழக்கத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன. இதற்குப் பக்கபலமாக, சமூக ஊடகங்களின் புதுவரவும் அவற்றின் பயன்பாடுகளும் வாசிப்பு முறைகளிலும் பிரசுரத் துறைகளிலும் ஒரு திடீர்ப் பாய்ச்சலை நிகழ்த்த ஆரம்பித்துள்ளன. முன்னர் சொன்ன இன்னல்கள், இடர்பாடுகளுக்கு இரையாகிப் போய்வந்த எழுத்தாளர்களின் மீட்பர்களாக இத்தொழில் நுட்பச் சாதனங்கள் அவதாரம் எடுத்துள்ளனவோ என எண்ணத் தோன்றுகின்றது பயனாளிகளால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்களே பொதுவாக சமூக ஊடகங்கள் எனப்படுகின்றன. இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில் ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ள சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஒருவருக்கு வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான் பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர்.\nசமூக ஊடகங்களின் வரவினால் விளம்பரத்துறை அளவிறந்த நன்மைகளைப் பெற்றுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. பெருந்தொகையிலான உற்பத்தி நிறுவனங்களும் விற்பனை நிறுவனங்களும் தமது பொருட்கள், பண்டங்கள், சேவைகள் பற்றிய புதுப்புதுத் தகவல்களை சமூக ஊடக விளம்பரங்கள் வழியாகச் சுடச்சுட நுகர்வோர்க்கு வழங்கிப் பயன்பெற்று வருகின்றன. விளம்பரத் துறையில் இவ்விதமாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்கள் இப்போது இலக்கியப் பரப்பிலும் தமது கால்களைப் பதிக்க ஆரம்பித்துள்ளன. பிரபலமான படைப்பாளிகளும் ஏனையோரும் தமது மூலப் படைப்புக்களை இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.\nTwitter எனும் சமூக ஊடகத்தினூடாக ‘Twitterature’ எனும் பெயரில் வெளிவந்த இலக்கிய முயற்சிகள் ஆரம்பத்தில் பலருக்கும் அபத்தமாகவே தென்பட்டன. ஆயினும் கடுதாசிப் புத்தக வடிவிலான பிரசுர முயற்சிகளின் வெற்றி தோல்விகளுக்கு மத்தியிலும், இன்று பலரும் தமது இலக்கியப் படைப்புக்களையும், ஏனையவகை எழுத்துக்களையும் Twitter, Face Book, Bloggs, Fan Fiction, YouTube, LinkedIn, MySpace, Digg, StumbleUpon, Delicious போன்ற ஏராளமான சமூக ஊடகங்கள் வழியாகப் பிரசுரித்து வருகின்றனர். இது மரபை மீறிய பிரசுர மார்க்கமாக இருந்த போதிலும், இப்புதுவகைப் பிரசுர முறைமையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி, எழுத்தார்கள் பலர் பயனடைந்து வருவதாகவே அறியக் கிடக்கின்றது.\nJunkDNA என்ற புனைபெயர் கொண்டு Twitterஇல் எழுதிவரும் எழுத்தாளர், சமூக ஊடகங்களூடான இலக்கிய வெளியீட்டு முயற்சியினால் பயனடைந்து வருபவர்களில் முக்கியமான ஒருவர். இந்த ஊடகங்களிலிருந்து இவரது படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களதும், இரசிகர்களதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருகின்றது. இவர்களோடு உடனுக்குடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்களை இவர் பெரிதும் சிலாகித்துச் சொல்கின்றார். முன்னர் எப்போதுமில்லாத வகையில் தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாக இவர் உணர்கின்றார். இவர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் சில நேர்த்தியான, நேர்மையான, காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றார். அவை வாசகர்களின் நாடித் துடிப்பைத் தாம் உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும் தம்மால் முடிவதாகக் குறிப்பிடுகின்றார். இது தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்த உதவுகின்றது எனவும் JunkDNA கருதுகின்றார்.\nAlison Norrington என்ற இன்னொரு பிரித்தானிய எழுத்தாளர் சமூக ஊடகங்களூடாகத் தமது நான்கு நாவல்களைப் பிரசுரித்துள்ளார். இவரும் தமது விசிறிகளிடமிருந்து உடனடி அபிப்பிராயங்களைப் பெற்றார்; அவர்களுடன் நேரடித் தொடர்பாடலையும் உறவாடலையும் மேற்கொண்டார். இதனால் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச் சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்ல இந்தச் சமூக ஊடகங்கள் உதவுவதாகக் குறிப்பிடுகின்றார்.\nஇத்தருணத்தில் Fan Fiction பற்றிய சிறு தகவலைத் தன்னிலும் இங்கு தொட்டுச் செல்வது நல்லது. இது அனுபவம் அற்ற எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு தளமாகும். இதில் தமது ஆக்கங்களை வெளியிடும் அனுபவமற்ற புதிய எழுத்தாளர்கள், தமது விருப்புக்குரிய நூல்கள், திரைப்படங்களில் இடம்பெற்ற கதா பாத்திரங்களையும் காட்சிகளையும் கற்பனைகளையும் பயன்படுத்தித் தமது படைப்புக்களை உருவாக்கிவிடுகின்றனர். தமது படைப்புக்களின் மூலங்கள் தமக்குச் சொந்தமானவை அல்ல என்பதை வெளிப்படையாகவே தெரியப்படுத்தி விடுகின்றனர். இவை அசாலான படைப்புக்கள் அல்ல என்பதனால், இவை முறைப்படி பிரசுரமாவதில்லை. அத்துடன், சில நாடுகளில் இவற்றைப் பிரசுரிப்பதற்கு அந்நாடுகளின் சட்டங்களும் அனுமதிப்பதில்லை. புதிய எழுத்தாளர்களுக்கான ஒரு பயிற்சிக் களம் என்ற வகையில் இதனைப் பாவித்துப் பயன் பெறுவோர் பலருண்டு.\nஇதேவேளை, சமூக ஊடகங்களால் பாதிக்கப் பட்டவர்கள் பலரது கண்ணீர்க் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. Stephenie Meyer என்ற இளம் அமெரிக்க எழுத்தாளர் Twilight தொடர் நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றவர். இவரது Twilight நாவல்கள் 100 மில்லியன் பிரதிகள் விற்பனையானவை; 37 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. அத்தகைய பிரபல எழுத்தாளரின் சமூக ஊடகம் குறித்த அனுபவம் கசப்பானது. சில வருடங்களுக்கு முன்னர், பூர்த்தியாக்கப்படாத நிலையிலிருந்த இவரது Midnight Sun என்ற நாவல், இவரது நம்பிக்கைக்குரிய யாரோ ஒருவரால் கசிய விடப்பட்டு, இவருக்குத் தெரியாமலே சமூக ஊடகமொன்றில் அரைகுறையாக வெளியிடப்பட்டு, இவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. தயாரற்ற நிலையில் சட்டவிரோதமாக உலகெங்கும் பரப்பப்பட்ட இந்த நாவலால் இவர் பெருத்த அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானார்.\nசமூக ஊடகம் வழியாக தமது நாவல்களை வெளியிட்டுப் பல்வேறு அனுகூலங்களையும் அனுபவித்த Alison Norringtonகூட அதன் பிரதிகூலங்களையும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு உதாரணம் கூறுவதாயின் – சமூக ஊடகங்களின் நிபந்தனைகளுக்கு இணங்க, தாம் எழுதும் நாவல்களில் இடம்பெறும் சொற்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். நாவலுக்கான தமது ஆரம்பத் திட்டத்தை இதன் காரணமாக மாற்றி அமைக்க வேண்டியாயிற்று எனக் கூறும் இவர், சமூக ஊடகங்கள் சில வேளைகளில் ஒரு படைப்பாளியின் படைப்பாக்கச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திவிடுகின்றன எனக் குற்றம் சாட்டுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமக்கு மிகவும் வேண்டிய வாசகர்களுக்குப் படைப்பின் மூலப் பிரதியை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஇந்த வகையில், சமூக ஊடகங்களில் எழுதப்படும் இலக்கியங்கள் பலவும் புத்தகங்களில் பிரசுரிக்கப்படுவனவற்றை முற்றாக ஒத்தவையாகவோ அல்லது அவைபோன்று விரிவானவையாகவோ எப்போதும் இருப்பதில்லை. அத்துடன் இன்றைய வாசகர்கள் எல்லோருமே நவீன தொழில் நுட்பங்களிலும், மின்னணுவியலிலும் பரிச்சயம் உடையவர்கள் அல்லர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளிவரும் இலக்கியங்கள் அவ்வூடகங்களுடன் ஊடாடுவோரை மட்டுமே சென்றடைகின்றன.மேலும் சமூக ஊடகங்களில் பயனாளிகள் தமக்கு விரும்பிய எதனையும் தாமே எழுதிப் பிரசுரிக்கும் வசதி இருப்பதனால், தரக்குறைவான, பண்பற்ற, பகிரப்படக்கூடாத, சட்டவிரோதமான படைப்புக்களும் பகிரங்கமாக வெளிக் கொணரப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. உலகெங்கும் ஏராளமான சமூக ஊடகங்களும் e books, fan fictions என்பனவும் இணையங்களில் உள்ள நிலையில், இவற்றில் பிரசுரமாகும் இலக்கியங்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இலகுவான காரியமல்ல. பதிப்புரிமைச் சட்டதிட்டங்களும் நிலைமைகளுக்கேற்ப, நாட்டுக்கு நாடு பொருந்தலாம் அல்லது பொருந்தாமற் போகலாம். இதன் விளைவாக, இலக்கியத் திருட்டு சர்வ சாதாரணமாவே இடம்பெற முடியும். இவை அனைத்தும் ஒன்று திரண்டு, இலக்கியத்தின் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெருத்த சவாலாக அமைந்துவிடுகின்றன. இவற்றின் அடிப்படையிலேயே இன்றைய இலக்கிய விமர்சகர்களுள் ஒருசாரார் சமூக ஊடகங்களில் இலக்கியங்கள் பிரசுரமாவதை எதிர்க்கின்றனர்.\nஇருப்பினும், சமூக ஊடகங்களில் தமது படைப்பிலக்கியங்களைப் பிரசுரித்துவரும் பிரபல படைப்பாளிகள் பலரும் இதனை மிகுந்த விருப்புக்குரிய ஒரு வழிமுறையாகக் கைக்கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் பொதுவாகத் தகவல்களையும் ஏனைய உள்ளடக்கங்களையும் உடனடியாகவும் இலகுவாகவும் மிகுந்த தாக்கத்துடனும் பகிந்துகொள்கின்றன; ஆக்கங்களைச் செலவின்றிப் பிரசுரிக்கின்றன; மிகப் பரந்துபட்ட, விரைவான, நெருக்கமான வாசகர் பரிவாரத்தைத் தேடித் தருகின்றன; புதிய தலைமுறையினரின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சிறந்த வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன. மேலும், ஒரு கவிதையின், ஒரு சிறுகதையின் அல்லது ஒரு நாவலின் இறுதிப் படைப்பை மட்டுமே படித்து அனுபவிக்கும் வாய்ப்பினை வாசகனுக்கு இதுவரை காலமும் புத்தகங்கள் வழங்கி வந்துள்ளன. இப்படைப்புக்களின் இறுதி நிலையைப் படைப்பாளி எப்படி எட்டினான் என்பதை அறியும் வாய்ப்பு வாசகனுக்கு அநேகமாகக் கிடைப்பதில்லை. ஆனால் சமூக ஊடகங்கள் வழியாகக் கிட்டும் நேரடி ஊடாட்டமானது, படைப்பாளியானவன் தனது படைப்பாக்க முயற்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் அனுபவித்த வலிகளையும், வேதனைகளையும், புத்துணர்வுகளையும், பூரிப்புக்களையும் வாசகனோடு பகிர்ந்துகொள்ள உதவுகின்றது. காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்களூடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றது. நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒரு படி உயர்ந்ததுதானே\nசமூக ஊடகங்களில் தமது இலக்கியங்களைப் பிரசுரித்தவர்கள் யாவரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிடவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் எந்தவித பணச் செலவுமின்றி இவர்கள் தமது இலக்கிய உலகின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளனர்; உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகள் பலரை இலகுவில் எட்டியிருக்கின்றனர்; மிகப் பெருந்தொகையிலான வாசகர்களையும், அவர்களிடமிருந்து உடனடியான பின்னுட்டங்களையும் பெற்றிருக்கின்றனர்; இவற்றின் வழியாகத் தமது எழுத்து நடையை மாற்றியிருக்கின்றனர் – விருத்தி செய்திருக்கின்றனர் என்றவாறான உண்மைகளையும் மறுப்பதற்கில்லை.\nசமகால இலக்கிய கர்த்தாக்கள் அனைவருமே சமூக ஊடக சந்ததியைச் சார்ந்தவர்கள்தான். ஆகையால் அவ்வூடகங்களை நாம் பயன்படுத்தப்போகின்றோமா இல்லையா என்பதல்ல – எப்படிப் பயன்படுத்தப் போகின்றோம் என்பதுதான் எங்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி. ‘சமூக ஊடகம் என்பது ஒரு செங்கற் கட்டியை ஒத்தது; இதனைக் கொண்டு ஒரு அநாதையகத்தைக் கட்டியெழுப்பலாம் அல்லது யாரோ ஒருவரது காரின் கண்ணாடிச் சாளரத்தை எறிந்துடைத்து நாசமாக்கலாம்’ என்று சமூக ஊடக எழுத்தாளர் Jon Acuff என்பவர் ஒருமுறை கூறியமை இங்கு நினைவு கூரத்தக்கது. சமூக ஊடகங்களூடாக இலக்கியங்களைப் பகிர்வதென்பது, சாதாரண மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது; இலக்கியங்களைப் பகிர்ந்து, அச்சமூக ஊடகங்களை மக்கள் மயப்படுத்துவது; அதன் மூலம், பொதுவான உணர்வுகளைச் சுற்றி மக்களை ஒன்றுபடுத்துவது; எழுச்சிகளைத் தூண்டுவது; மகத்தான மாற்றங்களுக்கு ஒளியூட்டுவது போன்ற உன்னத பணிகளை இலக்கிய உலகு உணர ஆரம்பித்துவிட்டது. எனவே கவிதை, சிறுகதை, நாவல் போன்ற புனைவிலக்கியங்களை வாசகனிடம் காவிச்செல்லும் வாகனங்களாக, பல சமூக ஊடகங்கள் படிப்படியாக உருமாறி வருகின்றன. இனிவருங்காலப் படைப்பாளிகளுள், இந்த மாற்றங்களைச் சரிவரப் பயன்படுத்தத் தக்கவர்கள் தப்பிப் பிழைத்துப் பெயரறிந்து தொடர்ந்து வாழ்வர்; தகாதவர் பெயரழிந்து மறைந்து போவர் என அறுதியிட்டுச் சத்தியம் செய்ய முடியாவிட்டாலும், அதற்கான சாத்தியம் நிறைய உண்டு என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும். ‘தக்கன பிழைத்து வாழும்’ எனும் இயற்கை உயிரிகள் மீதான சார்ள்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கை இலக்கியத்திற்கும் பொருந்துமல்லவா\nநன்றி: முகநூல் நண்பர்கள் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-3", "date_download": "2020-12-04T04:41:35Z", "digest": "sha1:TJ2332FO7XUJKKAWUND3GLODAFK45RGE", "length": 4970, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "நீர்வேலி கந்தசுவாமி கோவில் பின்புற ஆலயச்சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண���டில் கால்பதிக்கின்றது\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் பின்புற ஆலயச்சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் பின்புற ஆலயச்சுற்றாடல் நீண்ட நாட்களின் பின்னர் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.இலண்டனில் இருந்து வருகைதந்திருந்த நலன்விரும்பியும் எமதூர் இளைஞர்களும் இணைந்து இந்த அரும்பணியில் ஈடுபட்டனர்.இதனால் பாலர்நிலைய முன்றலும் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நாட்டப்பட்டுள்ளன.\nசிவபெருமானின் திருவிளையாடல் காணொளி – ஆங்கிலத்தில் »\n« நீர்வேலி வடக்கு றோ.க.த.க வில் ”ஒளிவிழா” நடைபெறவுள்ளது.\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/gvk-emri-pvt-ltd-recruitment-for-medical-laboratory-technician-jobs/", "date_download": "2020-12-04T04:36:47Z", "digest": "sha1:TJJOJUUTQEUJHE4GWDL5WAEJGRJDVD6Q", "length": 5648, "nlines": 56, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "Medical Laboratory Technician பணிக்கு ஆட்கள் தேவை! 50 காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nபெரம்பலூர் GVK EMRI தனியார் நிறுவனத்தில் Medical Laboratory Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு CERT. IN MEDICAL / PARA MEDICAL – CERT. IN MEDICAL / PARA MEDICAL – LAB TECHNICIAN , NURSING படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nபாலினம்: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஇதில் Medical Laboratory Technician பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Medical Laboratory Technician பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nதிருநெல்வேலியில் Cashier பணிக்கு ஆட்சேர்ப்பு\n மாதம் Rs.25,000/- வரை சம்பளம்\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-12-04T05:56:29Z", "digest": "sha1:LZERTA4BLDQJFUUJAI55JFSGFS3AWI2F", "length": 14642, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "குடம்புளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுடம்புளி (Garcinia gummi-gutta, இலங்கை வழக்கு: சீமை கொறுக்காய்) என்ற இந்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்ட தாவரம் கட்டிபரேயீ (Guttiferae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது. மலபார் புளி மற்றும் காம்போட்ஜ் (கன்னடம்: gambooge,ಕಾಚುಪುಳಿ) என்று அழைக்கப்படும் குடம் புளியானது 'கார்சினியா கம்போஜியோ'(Garcinia cambogia)'[2] என்று தாவரவியலாளர்களால் அறியப்படும் பழநறுமணப் பயிராகும்.\nஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மேற்கு மற்றும் நடு ஆபிரிக்கா, அத்துடன் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த இப்பயிர் கேரளா மற்றும் பிற தென்னிந்திய பகுதிகளிலும், நீலகிரி மலைச்சரிவுகளிலும் வளர்க்கப்படுகின்றன. புளிப்புச் சுவையுடைய இது புளிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது 2000 அடிகள் வரை உயரமுடைய கேரள மலைப்பகுதிகளில் வெகுவாகக் காணப்படுகிறது. இதன் பழங்கள் கூம்பு மற்றும் சற்று ஒடுங்கிய முட்டை வடிவமுடன் 50 முதல் 150 கிராம் எடையுடன் இருக்கும்.\nகுடம்புளி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பூத்து ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வருகின்றன. மரமானது இருபால் பூக்களை இரு வேறு மரங்களில் உற்பத்தி செய்கிறது. பூக்கள் முதிர்ந்த குச்சிகளின் இலைக் கணுக்களிலும் கிளை நுனியிலும் உற்பத்தியாகின்றன. பொதுவாக ஆண்மரங்களில் கொத்திற்கு மூன்று முதல் ஐந்து பூக்களும் பெண் மரங்களில் ஒரு கொத்தில் 2 முதல் 3 பூக்களும் உற்பத்தியாகின்றன. ஆண் மலர்கள் நீளமாகவும் மெலிதாகவும் இருக்கும். ஆனால், பெண் மலர்கள் குட்டையாக, சற்று பருமனாக இருக்கும்.\nநீண்ட நாள் வெயிலில் உலர்ந்து கறுப்பு நிறமான குடம்புளி\nமரமானது பழுப்பு நிறமாகவும், நடுமரப்பகுதி கடினமாகவும் இருக்கும். மரங்கள் காய்ப்பதற்கு 7 முதல் 8 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் நீண்ட காலத்திற்கு ஆண் மரமா அல்லது பெண்மரமா என அறிவது சிரமமானதாகும். தற்போது விதைவழி மற்றும் இளந்தண்டு ஒட்டு முறையிலும் குடம்புளி செடிகள் உருவாக்கப்படுகின்றன. எத்தகைய தட்பவெட்ப நிலைகளிலும், எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது குடம்புளி. இதை, குறிப்பிடும்படியான எந்த நோய்களும், பூச்சிகளும் தாக்குவதில்லை.\nகுடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.[3] பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும்.[4] ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது. உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம்[5]. இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது.[6] கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 09:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/rakul-preet-singh-shows-how-to-perfect-stud-training-moves/", "date_download": "2020-12-04T05:18:30Z", "digest": "sha1:N7E4KIMMJI3J5JDEVPMYCTFZ7ZKCEZVD", "length": 11701, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாணல் கூட ரகுல் அளவுக்கு வளையாது போல….: சமத்து சமந்தா வழியில் ரகுல் பிரீத் சிங்", "raw_content": "\nநாணல் கூட ரகுல் அளவுக்கு வளையாது போல….: சமத்து சமந்தா வழியில் ரகுல் பிரீத் சிங்\nRakul Preet singh : ஸ்குவாட் (squat) செய்வதால், உடலில் உள்ள மிதமிஞ்சிய கலோரிகள் ���ரிக்கப்பட்டு நமது உடலை பிட் ஆக வைத்திருக்க உதவுகிறது\nஎன்னைப்போல் யாராவது உட்கார்ந்து எந்திரிக்க முடியுமா (squats) என்று நடிகை ரகுல் பிரீத் சிங் சவால் விடுத்துள்ளார்.\nஸ்குவாட் (squat) செய்வதால், உடலில் உள்ள மிதமிஞ்சிய கலோரிகள் எரிக்கப்பட்டு நமது உடலை பிட் ஆக வைத்திருக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. உங்களுக்கும் இது பிடித்திருந்தால் தொடர்ந்து செய்யுங்கள். உடலை திடகாத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.\nபுதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்தபோதிலும் ஒருநாள் கூட ஜிம்முக்கு போவதை ரகுல் பிரீத் சிங் தவிர்ப்பதில்லை, அந்த அளவுக்கு தனது உடலை பேணிக்காப்பதில் அதிகளவு அக்கறை செலுத்துகிறார் ரகுல்.\nஇன்ஸ்டாகிராமில், தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.\nஸ்குவாட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த ஸ்குவாட்டை செய்வதனால், உடலிலுள்ள அனைத்து தசைகளும் ஒரேநேரத்தில் இயங்கி எல்லா உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.\nஇந்த ஸ்குவாட் பயிற்சியை, 2003ம் ஆண்டு முதல் மை பிட்னஸ் டிரெய்னர் ஸ்டூடியோ நிறுவனர் ஹாரிசன் ஜேம்ஸ் தோற்றுவித்தார். கடினமான உபகரணங்கள் இல்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான பயிற்சி இது ஆகும். இந்த பயிற்சிக்கென தனியான உணவுக்கட்டுப்பாடுகள் போன்றவை தேவையில்லை. 100 சதவீத முழுமையான பலனை, இந்த பயிற்சி தரவல்லது.\nரகுல் பிரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ பளுவை தூக்கிய வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.\nஅதேபோல், 170 கிலோ டெட்லிப்ட்டை, தொடர்ந்து 5 முறை தூக்கி பயிற்சி செய்ததையும் ரகுல் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nகராத்தேவில் 2016ம் ஆண்டில் புளு பெல்ட் வென்றுள்ள ரகுல் பிரீத் சிங், நடிப்புத்துறையில் முழு அர்ப்பணிப்பு காட்டுவதோடு மட்டுமல்லாது, முன்னணி உடற்பயிற்சி மையத்தின் பங்குதாரராகவும் உள்ளார். இவருக்கு ஐதராபாத்தில் 2 உடற்பயிற்சி மையங்களும், விசாகப்பட்டினத்தில் ஒரு உடற்பயிற்சி மையமும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை, சமந்தா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த நிலையில், நடிகை ரகுல் பிரீத் சிங்கும் அதை கடைப்பிடிக்க துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nஇந்தியாவின் விருப்ப பட்டியலில் இல்லாத ஃபைசர்… தடுப்பூசிகளை எப்படி பெற உள்ளது\nஆதங்கத்தை வெளிப்படுத்திய பாலா, பாராட்டிய ஆரி.. சபாஷ் சரியான போட்டி\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/11595/", "date_download": "2020-12-04T05:16:03Z", "digest": "sha1:FQKX4XUNTCQ7MBUOEQKYH3LSHGWLH6NF", "length": 5009, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "உடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / உடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ\nதமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட பிரபலங்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை நமீதா.\nமுன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த அவர் பின் பட வாய்ப்பு குறைய சின்ன சின்ன படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் ரசிகர்கள் கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்திருப்பார்கள். அதன்பிறகு அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.\nசமீபத்தில் நமீதா தான் தமிழில் படத்தில் நடித்து வருகிறேன். மேலும் மார்ச்சில் இருந்து ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகுட்டையான உடையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா – புகைப்படம் இதோ\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nபிக்பாஸ் சீசன் 4 புதிதாக நுழையவுள்ள பிரபலம்.. வீட்டில் நுழையப்போவது யாரு தெரியுமா..\nசெய்றது எல்லாம் செய்துட்டு இப்போ நல்லவன் போல பேசும் சுரேஷ் சக்ரவர்த்தி – வீடியோ\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/leaders-shared-their-memories-of-karunanidhi-393744.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-12-04T05:15:36Z", "digest": "sha1:DNNOQGA3L57SO5EMAYVN5DRDIC6IOYF7", "length": 20773, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி | Leaders shared their memories of Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nMovies அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா\nAutomobiles ஃபோர்டு கார்களை வாங்கினால் எல்இடி டிவி பரிசு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம், முந்துவீர்...\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி\nசென்னை: \"தமிழகம் முன்னேறிய மாநிலமாக வளரக் காரணம், கருணாநிதி..\" என்று, அவரது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர் தலைவர்கள்.\nசென்னை உயர்நீதிமன்ற, வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, புதுச்சேரி முதல்வர் ��ாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.\nவீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நிகழ்ச்சியில், பங்கேற்ற, முன்னாள் நீதிபதி, ராஜ இளங்கோ கூறுகையில், தலைவர்களை சந்திக்க குறிப்பிட்ட காலக்கெடுதான் தருவார்கள். ஆனால் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். காலை 5.30 மணிக்கு நடை பயணம் தொடங்குவது முதல் இரவு 11 மணிக்கு தூங்கச் செல்லும் வரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க அனுமதி தரக்கூடிய தலைவர் கருணாநிதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமுன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி பேசுகையில், இந்தியாவிலேயே, முதல்முறையாக, கூட்டுறவு வங்கிகள் மூலம், விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி செய்தது கருணாநிதிதான். வட இந்திய மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்கு கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள்தான் காரணம்.\nஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார் கருணாநிதி. இதன்மூலம் பெரியாரின் கனவை நிறைவேற்றினார். சாலைகள், பாலங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் அதிகம் அமைக்கப்பட்டன. 45 சிறு அணைகள் கட்டப்பட்டன. கல்லூரி படிப்பு வரை இலவசக் கல்வி, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு அவர்தான் கொண்டுவந்தார். எனவேதான், தமிழகம் முன்னேறிய மாநிலமாக உயர்ந்துள்ளது.\nகாமராஜர் ஆட்சிக்கு பின் தமிழகம் வளர்ந்தது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.. நாராயணசாமி உருக்கம்\nபுதுவை அமைச்சர், நசீம் பேசுகையில், கூறியதாவது: கருணாநிதி பற்றி பேசும்போதெல்லாம் ஒரு ஏக்கம் உருவாகுகிறது. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்ற வார்த்தை கருணாநிதிக்கு மட்டும்தான் பொருத்தமானது. அவருக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் புதிய படைப்புகளை உருவாக்கி உள்ளார். இப்போது உயிரோடு இருந்திருந்தால், கொரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்துள்ள இந்த ஓய்வை பயன்படுத்திக்கொண்டு அவர் பல நூல்களை எழுதி இருப்பாரே என்ற ஏக்கம் எழுகிறது.\nஎந்த அமைச்சருக்கு எந்தத் துறையை கொடுக்க வேண்டும் என்ற ஞானம் கருணாநிதிக்கு உண்டு. நான் காரைக்காலை சேர்ந்தவர் என்பதால் நீர்ப்பாசன துறையை எனக்கு ஒதுக்குமாறு புதுச்சேரி முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது பரிந்துரை செய்தவர் கருணாநிதி. கடைமடை பகுதியை சேர்ந்த ஒருவருக்குத்தான் நீர்ப்பாசனத்தோடு உணர்வுபூர்வமான பிணைப்பு இருக்கும் என்று அதற்கு காரணம் கூறியவர் கருணாநிதி. ஜானகிராமன் பஸ் நிறுவனம் நடத்தியவர். எனவே அவர் போக்குவரத்து துறையை வைத்திருக்க கூடாது என்று பிரித்து எனக்கு தருமாறு கருணாநிதி கூறினார். சொந்த நலனை முன்னிறுத்தி விடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார் அவர். இவ்வாறு நசீம் தனது உரையில் தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi advocate chennai கருணாநிதி வழக்கறிஞர் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2014/04/05150946/Oru-Kanniyum-Moonu-Kalavaanigalum-Bindu-Madhavi-interview.vid", "date_download": "2020-12-04T05:54:37Z", "digest": "sha1:ZY4DLYZV6F5PP4RMF2QYVXCR6P2WHMDN", "length": 4261, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "அருள்நிதி என் நண்பன் - பிந்து மாதவி", "raw_content": "\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nபடத்தின் பாடல்கள் அனைத்தும் சைவம் - ஜி.வீ.பிரகாஷ்\nஅருள்நிதி என் நண்பன் - பிந்து மாதவி\nயாமிருக்க பயமே படக்குழு சிறப்பு பேட்டி\nஅருள்நிதி என் நண்பன் - பிந்து மாதவி\n\"Avoid Romance\" - பிந்து மாதவியின் அதிரடி பதில்\nஅசோக் செல்வன் ஜாலியான நண்பன் - பிந்து மாதவி\nபிந்து மாதவி ஜாலியான பொண்ணு - நடிகர் சூரி பேட்டி\nநடிகை பிந்து மாதவி சிறப்பு பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dantv.lk/archives/3317.html", "date_download": "2020-12-04T05:00:21Z", "digest": "sha1:2HOPEAHBOT5HEARCZBKEJBDFBHFXYQXP", "length": 6018, "nlines": 80, "source_domain": "www.dantv.lk", "title": "கல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது – DanTV", "raw_content": "\nகல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது\nஅம்பாறை கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனத் தெரிவித்து, சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.\nகல்முனை வடக்க உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில், கடந்த 17 ஆம் திகதி கல்முனை விகாராதிபதி சங்கரட்ணதேரர் தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரு தினங்களில் குறித்த பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டாம் எனக்கோரி, கல்முனை பழைய தனியார் பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பு, முஸ்லிம் மக்களும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், இன்று தமிழ் தரப்பினர் தங்களது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர் எனத் தெரிந்து கொண்ட முஸ்லிம் தரப்பினரும், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.\nகல்முனை பிரதேசத்தில் கடந்த ஒருவார காலமாக ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் தற்போது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.\nகல்முனை நகர் வழமை போன்று சுமூகமாக இயங்கி வருகின்றமை கு��ிப்பிடத்தக்கது. (சி)\nசிறையிலிருப்பவர்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பு : உளப்பானே சுமங்கள தேரர்\n2021 பட்ஜெட்- குழுநிலை விவாதம்\nமஹர சம்பவம்: உயிரிழந்தவர்களில் 9 பேருக்குக் கொரோனா\nகொரோனா அச்சம்: 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/gold?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-12-04T04:57:26Z", "digest": "sha1:DURWPMQMMYJJ2BXYFDZ7ZXH7NRMR6PKE", "length": 9150, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | gold", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nடிச.5 ஜெயலலிதா நினைவு நாள்: ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை\nதங்கம் விலை இன்றும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்றும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று மீண்டும் குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை இன்று குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nதுபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்தல்: திருச்சியை...\nதங்கம் விலை இன்றும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_108.html", "date_download": "2020-12-04T05:14:09Z", "digest": "sha1:TOWGKPUYPKSWWTLXRDL5TFUO3AJKTXHB", "length": 7853, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "ஊர்காவல் படை காலிப்பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nஊர்காவல் படை காலிப்பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஊர்காவல் படை காலிப்பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஊர்காவல் படையில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவிழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு;\nவிழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினருக்கு உதவியாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஊர்காவல் படையில் காலியாக உள்ள ஆண், பெண் ஊர்காவலர்கள் பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இதற்கு தகுதிகளாக வயது 18 வயது முதல் 45 வயது வரையும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதகுதியுள்ளவர்கள், விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்\n.மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட அயுதப்படை டி.எஸ்.பி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு ��ே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-12-04T05:58:53Z", "digest": "sha1:W4MU76X3BN5KU47ZHHDALBSBUJN7RCTX", "length": 6444, "nlines": 41, "source_domain": "www.savukkuonline.com", "title": "கர்நாடகா – Savukku", "raw_content": "\nதேர்தல் பத்திரம் எனும் மோசடி – 3 – மோசடியில் மோடியின் பங்கு\nதேர்தல் பத்திர மோசடியில் நிதி அமைச்சகம் எப்படி அனைத்து விதிகளையும் வளைத்தது என்றும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணைய ஆட்சேபணைகள் எப்படி மீறப்பட்டன என்றும் இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாம் பகுதியில், தேர்தல் பத்திரம் தொடர்பான விதி மீறலில் எப்படி மோடியே நேரடியாக...\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்\nஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள்...\nபாஜகவின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமா\nவிந்திய மலைகளுக்குத் தெற்கே பாஜகவின் அரசியல் ஆதாரத்திற்கு, கர்நாடகம் அதிமுக்கியமானது. காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக் கட்சியின் ஆயுளை பாதிக்கும் அளவிற்கு பல இ��ங்களிலிருந்தும் அழுத்தம் வரத் தொடங்கிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாள்களை உருவித் தயாராக வைத்துக்கொண்டிருக்கின்றன. 2014ஆம்...\nயார் இந்த வஜுபாய் வாலா \nகர்நாடகாவின் கயிறை இப்போது கையில் பிடித்துள்ள மனிதர் வஜூபாய் வாலா. காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கர்நாடகாவில் அரசு அமைக்க உரிமை கோரிவருகிறது என்பதால், ஆளுநர் வாலாவின் நகர்வுகளை ஆர்வமாக கவனித்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் ஆளுநராக மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/38387/enakku-innoru-per-irukku-movie-review", "date_download": "2020-12-04T05:54:51Z", "digest": "sha1:5HDPX2X6NKYJ3RLFYARDQBWPWM6VWKZC", "length": 12274, "nlines": 85, "source_domain": "www.top10cinema.com", "title": "எனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு - விமர்சனம்\n‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது இயக்குனர் சாம் ஆண்டன், ஜி.வி.பிரகாஷ் கூட்டணி. ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ எப்படி இருக்கு\nஒட்டுமொத்த ராயபுரத்தையும் யார் கன்ட்ரோலில் வைத்திருக்கிறாரோ அவர்தான் நைனா (சரவணன்). தனக்குப் பிறகு தன் மகள் ஆனந்தியைக் கட்டிக்கொள்ளப்போகும் மாப்பிள்ளைக்கு தன்னுடைய ‘நைனா’ பதவியை விட்டுக் கொடுக்க ஆசைப்படும் சரவணன், அதற்காக ஊரிலிருக்கும் பயங்கரமான ரௌடி ஒருவரை கண்டுபிடிக்கச் சொல்கிறார். நிஜ ரௌடியை கூட்டி வருவதற்குப் பதிலாக, அப்பாவி ஜி.வி.பிரகாஷை பெரிய ரௌடி என நினைத்து சரவணனிடம் அழைத்து வருகிறார்கள் அவரது அடியாட்கள். ஏற்கெனவே, ஜி.வி.பிரகாஷுக்கு ஆனந்தி மேல் காதல் இருப்பதால், அவரும் ரௌடிபோல நடித்து ஆனந்தியை கரம் பிடிக்கிறார். அதன்பிறகு திடீரென புதிதாக முளைக்கும் வில்லன் ஒருவன், சரவணனைத் தாக்கிவிட்டு ‘நைனா’ பதவியைக் கைப்பற்றுகிறார். அப்போதுதான் ஜி.வி. ரௌடியில்லை என்பதே அனைவருக்கும் தெரிய வருகிறது. அதன்பிறகு நடக்கும் காமெடி களேபரங்களே இந்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’.\nகதை, திரைக்கதை, சினிமா ���லக்கணம் என எதைப்பற்றியும் எந்த கவலையுமில்லாமல் முன்னணி நடிகர்களின் ‘ஹிட்’ பட ரெஃபெரன்ஸை வைத்தே ஒட்டுமொத்த படத்தையும் நகர்த்திவிட வேண்டும் என்ற முடிவோடு களத்தில் குதித்திருக்கிறார் சாம் ஆண்டன். தலைப்புக்கு ‘பாட்ஷா’ பட டயலாக், நாயகன் கேரக்டருக்கு ரஜினியின் ஹிட் படத் தலைப்பு, டீஸருக்கு அஜித், விஜய்யின் பஞ்ச் டயலாக் என படம் வெளிவருவதற்கு முன்பே பல விஷயங்களை கையிலெடுத்த சாம் ஆண்டன், முழுப்படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார் என்பதுதான் பெரும் சோகம். இதுபோதாதென்று, லேட்டஸ்ட் ‘கபாலி’ பட டயலாக் முதற்கொண்டு ‘டப்பிங்’ மூலம் கடைசி நேரத்தில் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் போன்றவை படத்தின் தன்மைக்கேற்ப பயன்பட்டிருக்கின்றன.\n‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் தனக்கு கிடைத்த ‘யூத்’ ரசிகர்களை தக்க வைப்பதற்காக கிட்டத்தட்ட அதே போன்றதொரு கேரக்டரில் இப்படத்திலும் நடித்திருக்கிறார் ஜி.வி. இது அவரின் வளர்ச்சிக்கு பலமாக அமையுமா அல்லது பலவீனமாக மாறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் இரட்டை அர்த்த வசனங்களையாவது ஜி.வி.பிரகாஷ் கைவிட வேண்டும். மற்றபடி, நடிப்பில் அவரிடம் எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஒரே மாடுலேஷனில்தான் நடிக்கவும் செய்கிறார், டான்ஸும் ஆடியிருக்கிறார். ஆனந்தி இப்படத்தின் ஹீரோயின் என்பதைத் தவிர, அவருக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், நான்கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, சார்லி, நிரோசா என அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.\nசிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கும் காமெடிகளைத் தவிர்த்து பலம் என்று சொல்வதற்கு இப்படத்தில் பெரிதாக எதுவுமில்லை.\nதிரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்காக சினிமாவிற்கென்றிருக்கும் இலக்கணங்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ரசிகர்களிடம் கைதட்டல்களை வாங்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பல வெற்றிப்படங்களின் காட்சிகளை வைத்தே முழுப்படத்தையும் ஒப்பேற்றியிருக்கிறார்கள். ஒருவேளை இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும், அது சம்பந்தப்பட்ட படங்களுக்கான வரவேற்பாகத்தான் நிச்சயம் இருக்க முடியும்.\nஒரு வரி பஞ்ச் : இப்படி பண்ணிட்���ீங்களே ‘நைனா’\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்ட்ரல் இன்டலிஜென்ஸ் - ஹாலிவுட் பட விமர்சனம்\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் நடந்த துயர சம்பவம்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...\nஅருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி\n‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...\n4 நாட்களில் 150 கோடி வசூல் \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...\nகாப்பான் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n100% காதல் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகூர்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2012-10-02-05-06-35/", "date_download": "2020-12-04T05:23:50Z", "digest": "sha1:OF4WQ5OCJFZME7GKKVSONRVKEYI6A55V", "length": 14649, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "குழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா? |", "raw_content": "\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்தாச்சு\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி\nகுழந்தை வளர்ப்பில் அகிம்சை : ஒரு நல்ல தீர்வா\nஅருண் காந்தி (மகாத்மா காந்தியின் பேரன்) எம்.கே. காந்தி அஹிம்சை நிறுவனத்தை நிறுவியவரும் மகாத்மா காந்தியின் பேரனுமான டாக்டர் அருண் காந்தி, ப்யூர்டோ ரிகோ பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் “குழந்தை வளர்ப்பில் அஹிம்சை” என்கிற பின்வரும் கதையைப் பகிர்ந்துகொண்டார்.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரிலிருந்து 18 மைல்களுக்கு அப்பால் எனது தாத்தா அமைத்த நிறுவனத்தில் எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். அப்போது எனக்கு 16 வயது இருக்கும். நாங்கள் நகரத்தை விட்டு மிகத்தள்ளியிருந்த காரணத்தால் எங்களுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்போர் யாருமில்லை. ஆகையால் நானும் எனது இரு சகோதரிகளும் நகரத்திற்குப் போகும் சந்தர்ப்பத்தை மிகவும் எதிர்நோக்கிக் காத்திருப்போம். ஏனென்றால் அப்போதுதான் நாங்கள் எங்களின் நண்பர்களின் வீட்டிற்கோ அல்லது திரைப்படத்திற்கோ போகமுடியும்.\nஒருநாள், எனது தந்தையார் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக என்னை நகரத்திற்க�� கார் ஓட்டி வருமாறு அழைத்தபோது, நான் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன். நான் நாள் முழுவதும் நகரத்தில் இருக்கவேண்டியிருந்ததால் எனது தாயார் தனக்கு வேண்டிய மளிகைச் சாமான்கள் பட்டியலையும், எனது தகப்பனார் நகரத்தில் முடிக்கவேண்டிய சிறு சிறு வேலைகளையும் அளித்தனர். அதில் ஒன்று கார் பழுது பார்ப்பது. எனது தந்தையை காலையில் கூட்டத்திற்கு இறக்கிவிடும்போது ‘மாலை 5 மணிக்கு உன்னை இங்கே சந்திக்கிறேன். இருவரும் சேர்ந்தே வீட்டிற்குப் போவோம்’ என்றார்.\nஎனக்களிக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்தபின் நான் அருகிலிருந்த ஒரு திரை அரங்கத்திற்குச் சென்றேன். ஜான்வெய்ன் இரட்டை வேடத்தில் நடித்த அந்தத் திரைப்படத்தை நான் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஞாபகம் வந்தபோது பார்த்தால் மணி 5.30. நான் வேகமாக கார் பழுது பார்க்கும் இடத்திற்குச் சென்று காரை எடுத்துக்கொண்டு எனது தந்தை நிற்கச் சொன்ன இடத்திற்கு விரைந்தேன். நான் அங்கு சென்றபோது மணி 6.00. அவர் ‘ஏன் தாமதமாக வந்தாய்’ என்று என்னைக் கேட்டார். அவர் ஏற்கனவே கார் பழுதுபார்க்கும் இடத்திற்குப் போன் செய்திருந்ததை அறியாத நான், ‘ஜான்வெய்ன் நடித்த படத்தைப் பார்த்தேன் அதனால்தான்’ என்று சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு ‘கார் சரிசெய்யக் காத்திருக்கவேண்டியிருந்தது’ என்று சொன்னேன்.\nநான் பொய்சொன்னதைக் கண்டுபிடித்த அவர் ‘உண்மையைத் தைரியத்துடன் கூற முடியாமல் வளர்த்திருக்கும் எனது வளர்ப்பு முறை மீதுதான் ஏதோ தவறு இருக்கிறது. அந்தத் தவறு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்காக நான் 18 மைல்கள் யோசனை செய்துகொண்டு நடந்தே வீட்டிற்குப் போகப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு இருட்டாக இருந்த அந்த சாலையில் நடக்க ஆராம்பித்தார். அவரை விட்டுப் போகமுடியாமல் ஐந்தரை மணி நேரம் அவர் பின்னாலேயே காரை ஓட்டிக்கொண்டு நான் சொன்ன சிறு பொய்க்காக எனது தந்தை அடைந்த மனவேதனையைப் பார்த்துக்கொண்டே சென்றேன். இனி ஒருபோதும் பொய் சொல்லப் போவதில்லை என்று, அன்று, அப்போதே முடிவுசெய்தேன்.\nஇந்நிகழ்ச்சியை அடிக்கடி நினைத்துப் பார்த்து நான் வியப்பதுண்டு. இப்போது நாம் நம் குழந்தைகளைத் தண்டிக்கும் வழியில் அவர் என்னைத் தண்டித்திருந்தால் நான் இந்தப் பாடத்தைக் கற்றிருப்பேனா முடிய��து என்றே நினைக்கிறேன். அந்தத் தண்டனையை வாங்கும்போது வலித்திருக்கும், ஆனால் மறுமுறை அதே தவறைச் செய்திருப்பேன். வன்முறையற்ற அவரது இந்த ஒரு செயலின் மாபெரும் சக்தியானது இன்னும் என்னுள் நிலைகொண்டு என்னை வழிநடத்துகிறது. இதுவே அஹிம்சையின் சக்தி ஆகும்.\nநன்றி தமிழில் முனைவர் இரா. உமா\nஎனது தகுதியும் திறமையும் எனக்குதெரியும்\nநான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்\nநமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது\nதமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்;- விசு\nபெருநிறுவன தொழிலதிபர்களை விமர்சிப்பது சரியல்ல\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nஅகிம்சை, டாக்டர் அருண் காந்தி, மகாத்மா காந்தி, மகாத்மா காந்தி பேரன்\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் ப� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nகாங்கிரஸ் என்றாலும் ஊழல் என்றாலும் ஒன� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டி� ...\nமகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக� ...\nவிவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் ப ...\nதாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக ...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி� ...\nதமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளை ...\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2020/10/blog-post_26.html", "date_download": "2020-12-04T04:21:58Z", "digest": "sha1:AIWT6R3QDBME3XOYJYLI3S5DOQJEYLSH", "length": 7679, "nlines": 54, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவ��ப்பற்று பிரதேசசபை வரவு செலவு திட்டம் வெற்றி –தமிழரசுக்கட்சி உறுப்பினர் உட்பட நால்வர் எதிர்ப்பு", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புporathivu pattu parthasa sabai போரதீவுப்பற்று பிரதேசசபை வரவு செலவு திட்டம் வெற்றி –தமிழரசுக்கட்சி உறுப்பினர் உட்பட நால்வர் எதிர்ப்பு\nபோரதீவுப்பற்று பிரதேசசபை வரவு செலவு திட்டம் வெற்றி –தமிழரசுக்கட்சி உறுப்பினர் உட்பட நால்வர் எதிர்ப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இன்று சபையில் மேலதிக எட்டு வாக்குகளினால் வெற்றிபெற்றது.\nபோரதீவுப்பற்று பிரதேசபையின் வரவு செலவுதிட்டத்தினை அங்கீகரிப்பதற்கான அமர்வு இன்று மாலை தவிசாளர் யோ.ரஜனி தலமையில் 2 நிமிட மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பமானது\nஇதன்போது தவிசாளரினால் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அது தொடர்பான உரையினை நிகழ்த்தினார்.\nஅதனை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்வதாக பிரதேசசபை உறுப்பினர் சிதம்பரபிள்ளை இராமகிருஷ்னன் முன் மொழிய அதனை உறுப்பினர் தவராசா தயாழினி வழிமொழிந்தார்.\nஇதன்போது குறித்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக சில உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்புகளை பதிவுசெய்தனர்.\nகருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் சு.விக்கினேஸ்வரன் , சுயேட்சைக்குழு உறுப்பினர் நா.இந்திரநாதன் ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ம.சுகிகரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கோ.ராசு நான்கு பேர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.\n17 பேர் சபையில் உறுப்பினராக உள்ளபோதிலும் இன்று 16 பேரே சபை அமர்வுக்கு வருகைதந்திருந்தனர். வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 12 உறுப்பினர்களும் 4 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.சபை அமர்வானது மேலதிக எட்டு பெருபான்மை வாக்குகளாள் வரவு செலவுத்திட்டம் நிறைவேறியது.\nபோரதீவுப்பற்று பிரதேசபையின் அமர்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும் இன்றைய வரவு செலவு திட்டத்திற்க இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சுகிகரன் எதிராக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய சபை அமர்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமும் பார்வையாளராக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:மாலை தாக்கலாம் என எச்சரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகள் -பொதுமக்களினை பாதுகாப்பது தொடர்பில் கவனம்\nகிழக்கினை சூறாவளி தாக்கும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nசூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:மாலை தாக்கலாம் என எச்சரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகள் -பொதுமக்களினை பாதுகாப்பது தொடர்பில் கவனம்\nகிழக்கினை சூறாவளி தாக்கும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88890/cinema/Kollywood/I-am-single-says-Shrutihaasan.htm", "date_download": "2020-12-04T04:57:38Z", "digest": "sha1:EEG74Q2VLABPBDCZ4H5LT5PJBVCZNB5U", "length": 11621, "nlines": 148, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஐயாம் சிங்கிள் - ஸ்ருதிஹாசன் அறிவிப்பு - I am single says Shrutihaasan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\n' | ஹிந்தியில் 'ஷகிலா' படம் | என் உயிர் தோழர்கள் | என் உயிர் தோழர்கள் | 'மிகப்பெரிய கவுரவம்' | நெகிழ வைத்த கிராமம் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | முதல் காலண்டர் போட்டோ ஷுட்டை நினைவு கூர்ந்த நதியா | பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பாரா பவன் கல்யாண் | 45 வருடங்களுக்கு பிறகு நடிகரானார் இயக்குனர் ராகவேந்திரா ராவ் | காவல் படத்தில் பழைய ஆக்சன் கிங் சுரேஷ் கோபியை பார்க்கலாம் | சோனு சூட்டிற்கு கிடைத்த கவுரவம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'ஐயாம் சிங்கிள்' - ஸ்ருதிஹாசன் அறிவிப்பு\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் கோல்சேல் என்பவரைக் காதலித்தார். அவருடன் சென்னையில் உறவினர் திருமண விழாவில் அப்பா கமல்ஹாசனுடன் கூட கலந்து கொண்டார். அதனால் மைக்கேலுக்கும் ஸ்ருதிக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், கடந்த வருடம் மைக்கேலுடனான கா���லை முறித்துக் கொண்டார் ஸ்ருதிஹாசன்.\nமும்பையில் தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன் படங்களில் நடிக்கும் போது மட்டும் சென்னைக்கு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு 'சாட்' நிகழ்வில் ரசிகர் ஒருவர் தற்போது யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, 'ஐயாம் சிங்கிள், தற்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை' என்று பதிலளித்துள்ளார்.\nதமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக 'லாபம்' படத்திலும் தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக 'கிராக்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'லாபம்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nசினிமா பிரபலங்கள், டிவி தொடர் ... வேஷ்டியில் அசத்தும் ஷெரின்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஅப்பன் பேருல இருக்கிற \"க\" இனிஷியலாமே மீதி எழுத்து எல்லாம் தான் அந்தாளு பேராம் ... பேசிக்கிறாக .. மெய்யா\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nநம் தமிழர் பண்பாட்டைக் காப்பதற்காகவே அவதரித்தவர்கள் அப்பன் காமதாசனும் மகளும் . வெளங்கிடும் நாடு. இந்தப் பொளப்புல இவளோட அப்பன் தமிழகத்தையே காப்பாத்தப் போறேன்னு அரசியல் கட்சி வேற நடத்துறான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசன்னி தியோலுக்கு கொரானா பாசிட்டிவ்\nயாகூ தேடலில் முதலிடம் பிடித்த சுஷாந்த், ரியா சக்ரவர்த்தி\nஉபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த அக்சய் குமார்\nஅமெரிக்க கிரிக்கெட் அணியை வாங்கினார் ஷாருக்கான்\nதிருமணத்தை மறைத்து மோசடி: பிக்பாஸ் நடிகை மீது பரபரப்பு புகார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகிளாமர் போட்டோக்களில் இறங்கிய ஸ்ருதிஹாசன்\nபடப்பிடிப்பில் திரண்ட கூட்டம் : கொரோனாவுக்கு பயந்து ஸ்ருதிஹாசன் ஓட்டம்\nஅப்பா கட்சிக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன் : ஸ்ருதிஹாசன்\nதந்தை சொன்ன அந்த பதில் : கமல் பற்றி ஸ்ருதி\nலாபம் படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்��ர்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969515", "date_download": "2020-12-04T05:47:12Z", "digest": "sha1:NZRA7CH2BVWXYOQOG56FAOFCA7TKX3WG", "length": 10004, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "தேனி மாவட்டத்தில் உரம் விற்பனையில் முறைகேடு 6 கடை விற்பனை உரிமம் ரத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதேனி மாவட்டத்தில் உரம் விற்பனையில் முறைகேடு 6 கடை விற்பனை உரிமம் ரத்து\nதேனி, நவ. 22: தேனி மாவட்டத்தில் உரம் விற்பனையில் முறைகேடு செய்த ஆறு சில்லரை விற்பனை கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜவகிரிபாய் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசு உணவுப்பொருட்களுக்கு அடுத்தபடியாக உரங்களுக்கு அதிகளவு மானியம் வழங்குகிறது. உரத்திற்கு வழங்கப்படும் மானியத்தை அனைத்து விவசாயிகளும் பெறுவதை உறுதி செய்யும் வகையிலும், விவசாயம் அல்ல���த பிறபயன்பாடுகளுக்கு மானிய உரங்கள் வழங்கப்படுவதை தடுக்கவும், ‛விற்பனை முனை கருவி’ என்று அழைக்கப்படும் ‛பாய்ண்ட் ஆப் சேல்’ என்ற கருவி அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த கருவியில் விவசாயிகளின் ஆதார் எண், விரல் ரேகையினை பதிவு செய்த பின்னர் தான் உரம் விற்க வேண்டும். இணையதளம் மூலம் இணைக்கப்பட்ட கருவி ஒவ்வொரு சில்லரை விற்பனையாளரும் உரங்களை விற்ற விபரம், இருப்பு விவரங்களை துல்லியமாக காட்டி கொடுத்து விடும்.\nஇந்த கருவி மூலம் சில்லரை உரம் விற்பனை நடைபெறுகிறதா என இணை இயக்குனர் ஜவகிரிபாய், தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் மணிகண்ட பிரசன்னா ஆகியோர் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் உரம் விற்பனை முனைய கருவி காட்டிய இருப்பின் அளவிற்கும், கடைகளில் இருந்த உரங்களின் இருப்பின் அளவிற்கும் பெரும் வித்தியாசம் இருந்த ஆறு கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற கடைகளில் உரங்களின் இருப்பின் அளவு, விலை விவரங்களை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் துல்லியமாக எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டது.\nதேனி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 1374 டன், டிஏபி 1240 டன், பொட்டாஸ் 815 டன், கலப்பு உரங்கள் 4219 டன், தனியார் மற்றும்் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.\nசெக் மோசடி வழக்கில் மின்சார வாரிய ஊழியருக்கு 3 மாதம் சிறை தண்டனை பெரியகுளம் கோர்ட் தீர்ப்பு\nஆபத்து நீங்கியது சுவிட்ச் பாக்ஸ் மாற்றம்\nமக்னா யானை உலா: வனத்துறை எச்சரிக்கை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nடெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nகுடும்ப பிரச்னையில் முன்விரோதம் பூக்கடைக்காரர் குத்திக்கொலை மருமகளின் சகோதரருக்கு வலை\nதேவாரம் பகுதியில் நிலக்கடலை கிலோ ரூ.20 விவசாயிகள் கவலை\nதேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலிப்பணியிடங்களுக்கு டிசம்பர் 6ம் தேதி தேர்வு\nஹைவேவிஸ் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் சுற்றுலா சென்று திரும்பியபோது விபத்து\n× RELATED வேலூர் மாவட்டத்தில் தங்கு தடையின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/539469/amp?ref=entity&keyword=Rahul%20Gandhi%20Dwight", "date_download": "2020-12-04T04:54:53Z", "digest": "sha1:H6W7RP7K3CXA47YYI5SYQCAXG7AS62P6", "length": 7966, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Sonia Gandhi, Rahul Gandhi cancel black guard | சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்\nடெல்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கருப்புப் பூனை எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைரத்தாகிறது. கமாண்டோ பயிற்சி பெற்ற சி.ஆர்.பி.எப் வீரர்களே சோனியா, ராகுலுக்கு பயிற்சி வழங்குவர் என்று அரசு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் கொரோனா நோயில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதம் 95%-ஐ நெருங்கியது\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,595 பேர் பாதிப்பு, 540 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடரும்.: இந்திய வானிலை மையம் தகவல்\nமன்னர் வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு .: இந்திய வானிலை மையம் தகவல்\nபெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடக்குமா உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு: ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்\nகர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வருவது உறுதி: உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்\nகனகதாசர் பெயரில் சமுதாய பவன்: எம்எல்ஏ ரூபகலா சசிதர் அறிவிப்பு\nமாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரதமர் வீட்டு வசதி திட்டம் வேறு மாவட்டத்திற்கு மாற்றம்: எம்எல்ஏ புட்டரங்கசெட்டி குற்றச்சாட்டு\nபடகு கவிழ்ந்து விபத்து உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 6 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி வழங்கினார்\nசாலை விபத்தில் தலைமை காவலர் பலி\n× RELATED 'இரும்புப் பெண்மணி' இந்திரா காந்தியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/541642/amp?utm=stickyrelated", "date_download": "2020-12-04T05:46:10Z", "digest": "sha1:VN6K4CQXEGEEQJWOOLLOQ4WRX56BIZJ4", "length": 12530, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "In the process of reconstruction of the Humayunmahal Bring the cows Lime Grinding Arrangement: Public Works Department | ஹூமாயூன்மகால் புனரமைப்பு பணியில் மாடுகளை கொண்டு வந்து சுண்ணாம்பு அரைக்க ஏற்பாடு: பழமையை பின்பற்றும் பொதுப்பணித்துறை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹூமாயூன்மகால் புனரமைப்பு பணியில் மாடுகளை கொண்டு வந்து சுண்ணாம்பு அரைக்க ஏற்பாடு: பழமையை பின்பற்றும் பொதுப்பணித்துறை\nஹுமாயூன் மங்கல்: பொதுப்பணித் துறை ஹுமாயுன்மஹால்\nசென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு பழமையான நடைமுறையை பொதுப்பணித்துறை பின்பற்ற முடிவு செய்துள்ளது.சென்னை எழிலகம் வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கல்சா மகால் கடந்த 2012ல் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. அப்போது, அருகில் இருந்த ஹூமாயூன் மகால் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ₹19 கோடி செலவில் கல்சா மகால் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2014ல் ஹூமாயூன் மகால் கட்டிடத்தை புனரமைப்பு பணிக்கு பாரம்பரிய கட்டிட கோட்டம் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட அறிக்கை தயார் செய்யும் குழு ஹூமாயூன் மகால் சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து அரசிடம் அளித்தது. அப்போது 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கடந்தாண்டு டிசம்பரில் ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு ₹36 கோடி நிதி ஒதுக்–்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 33 கோடி புனரமைப்பு பணிக்கும் 3 கோடி மின்சாதன பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஹூமாயூன் மகாலில் உள்ள செடி, மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கட்டிடங்களில் பலவீனமாக பகுதிகளை ஆய்வு செய்து, அந்த இடத்தை மட்டும் நீக்கி விட்டனர். ேமலும் கட்டிடத்தில் பூச்சுகள் அனைத்தையும் பெயர்த்து எடுத்தனர்.\nதொடர்ந்து தற்போது அங்கு புனரமைப்பு பணிகள் தொடங்கும் வேலையில் பொதுப்பணித்துறையினர் ஈடுபடவுள்ளனர். இதற்காக, திருச்சியில் இருந்து மணல், தென்காசியில் இருந்து மலை சுண்ணாம்பு கல் கொண்டு வரப்பட்டுள்ளது. தொ��ர்ந்து இந்த சுண்ணாம்பு மற்றும் அரைத்த மணல், கடுக்காய் கொட்டையில் தண்ணீர் மற்றும் வெல்லம் போட்டு 10 நாட்கள் புளிக்க வைக்கும் வகையில் ஊற வைக்கப்பட்டன.பின்னர் சோற்றுக்கற்றாழை, முட்டை வெள்ளை கருவை சுண்ணாம்பு, மணல் கலவை உடன் நன்றாக அரைக்க வேண்டும். இதற்காக, அரவை இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த இயந்திரத்தில் அரைத்தால் சரியாக பூச்சுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த காலத்தை போல் மாடுகளை கொண்டு வந்து அரைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாடுகள் மூலம் அரைத்தால் பூச்சு நன்றாக வரும் என்பதால் அதற்கான வேலை நடந்து வருகிறது. இந்த சுண்ணாம்பு மற்றும் மணல் கலவையில் ஊற்றி பூசினால் கட்டிடத்தில் பூச்சு நிலைத்து நிற்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநகர மறுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் : தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nரஜினி குறித்து மக்களிடம் மிகப்பெரிய தாக்கம் உள்ளது; மற்ற அரசியல் கட்சியினர் போல பிரச்சாரம் தேவையில்லை: தமிழருவி மணியன்\nஇயற்கை புயலோ, செயற்கை புயலோ முதல்வர் வகுக்கும் வியூகத்தால் புயல் தூள் தூளாகிவிடும்: ஆர்.பி. உதயகுமார்\nசென்னையில் விடாது தொடரும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்..\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம்\nகட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியுடன் இருப்பதாக தகவல்\nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 573 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை.: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nசென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை\n× RELATED வேலூர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958986/amp?ref=entity&keyword=SB%20Velumani", "date_download": "2020-12-04T05:45:09Z", "digest": "sha1:YABEIO33TE5P6DMB5VTZSVTYBEJE6LD5", "length": 11869, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நாகர்கோவிலில் சாலையை சீரமைத்த டிராபிக் எஸ்.ஐ.க்கு எஸ்.பி. பாராட்டு நேரில் அழைத்து சால்வை அணிவித்தார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய ���ெய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாகர்கோவிலில் சாலையை சீரமைத்த டிராபிக் எஸ்.ஐ.க்கு எஸ்.பி. பாராட்டு நேரில் அழைத்து சால்வை அணிவித்தார்\nநாகர்கோவில், செப்.25 : நாகர்கோவிலில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருந்த போது, சாலையில் கிடந்த பள்ளத்தை கற்களை போட்டு சீரமைத்த எஸ்.ஐ.க்கு எஸ்.பி. ஸ்ரீநாத் பாராட்டு தெரிவித்தார். நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வருவதால் மாநகரம் முழுவதும் சாலைகள் படுமோசமாக உள்ளன. உள்ளூர் சாலைகள் மட்டுமின்றி மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருவதால், குண்டு, குழிகளில் பைக்கில் வருபவர்கள் விழுந்து, விபத்தில் சிக்கி வருகிறார்கள். நாகர்கோவில் - ஈத்தாமொழி விலக்கு சந்திப்பில் கோட்டார் பகுதியில் சாலையோரம் பெரிய பள்ளம் கிடந்தது. இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி பைக்கில் வருபவர்கள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த நாகர்கோவில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பைக்கில் வருபவர்கள் படும் அவஸ்தையை நேரில் பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் அவராகவே தன்னந்தனியாக அந்த பகுதியில் ரோட்டோரத்தில் கிடந்த கற்களை தேடி எடுத்து வந்து பள்ளத்தில் போட்டு நிரப்பினார்.\nஅவர் சாலையில் உள்ள பள்ளத்தில் கற்களை எடுத்து போடுவதை, அந்த பகுதியில் இருந்த கடைக்காரர் ஒருவர், வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு, எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி, எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பேஸ் புக், டுவிட்டரிலும் இந்த வீடியோக்கள் வெளி வந்தன. இந்த வீடியோ, மாவட்ட எஸ்.பி. நாத் கவனத்துக்கும் சென்றது. அவர் நேற்று காலை எஸ்.ஐ. பால கிருஷ்ணனை, தனது அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தார். தன்னை சந்திக்க வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை பாராட்டிய எஸ்.பி. ஸ்ரீநாத், அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். காவல்துறை பணி என்பது சமூக பொறுப்புள்ள, மக்களின் மீது அக்கறை கொண்ட பணி ஆகும் என்று எஸ்.பி. ஸ்ரீநாத் தெரிவித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் அருண் உடன் இருந்தார்.\nமழைக்காலத்தில் வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து இருந்தால் டெங்கு பாதிப்பை தடுக்கலாம் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல்\n‘புரெவி’ புயலால் ஒரு மி.மீ மழையே பதிவு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன\nமழை இல்லாததால் மாநகராட்சி நிவாரண முகாமில் இருந்த 35 பேர் திரும்பினர்\nபலத்த காற்று, கனமழையின்போது தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி\nபுயல் முன்னெச்சரிக்கை மீட்பு பணிக்கு தயாராகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்\nதொடர்ந்து தண்ணீர் வெளியேற்றம் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43 அடியாக குறைப்பு\nகரையை நெருங்கும் புரெவி புயல் வெள்ளம் புகும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nநாகர்கோவிலில் கொலை செய்யப்பட்ட முதியவரை அடையாளம் காண பிச்சைக்காரர்களிடம் விசாரணை\nஅடையாள அட்டை உள்ளவர்களுக்கு பென்ஷன் கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்\nவெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க நீர்முழ்கி பயிற்சி பெற்ற 20 தீயணைப்பு வீரர்கள் தயார் வெளி மாவட்டங்களில் இருந்து மீட்பு குழுவினர் வருகை\n× RELATED சிறுமிகள் கராத்தே பயிற்சி பெறுவது அவசியம்: எஸ்.பி.இலக்கியா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1977", "date_download": "2020-12-04T06:10:45Z", "digest": "sha1:YBGZW5TAUNYBOYZVVTZVYJ5BXL6N4Q67", "length": 11823, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "1977 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1977 (MCMLXXVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nபெப்ரவரி 7 - சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை ஏவியது.\nமார்ச் 27 - KLM மற்றும் PanAm Boeing 747 விமானங்கள் Tenerife, Canary தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பலியாகினர்.\nஏப்ரல் 26 - எஸ். ஜே. வி. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1894)\nஜூன் 3 - ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1886)\nஇயற்பியல் – பிலிப் வாரன் ஆன்டர்சன், நெவில் மொட், ஜான் வான் விலெக்\nவேதியியல் – ஈலியா பிரிகோகின்\nமருத்துவம் – ரொஜர் கில்லெமின், ஆன்ட்ரூ ஸ்காலி, ரோசலின் யாலோ\nஇலக்கியம் – விசென்ட் அலெக்சான்ட்ரி\nஅமைதி – பன்னாட்டு மன்னிப்பு அவை\nEconomics – பெர்த்தில் ஓலின், ஜேம்சு மீட்\n1977 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_53_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_54_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-12-04T06:21:09Z", "digest": "sha1:Z3YM5GTUSGEJ3DKIS6GS4UW46PBD4RT4", "length": 19600, "nlines": 225, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 53 முதல் 54 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 53 முதல் 54 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 51 முதல் 52 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 55 முதல் 56 வரை→\n4066திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்\" - எசாயா 53:6.\n3.1 இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்ட அன்பு\nஅதிகாரங்கள் 53 முதல் 54 வரை\n1 நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்\nஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது\n2 இளந்தளிர்போலும் வறண்டநில வேர்போலும்\nஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்;\nநாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை;\nநாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை;\n3 அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்;\nகாண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்;\n4 மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்;\nநம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்;\nநாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும்\nசிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். [2]\n5 அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்;\nநமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்;\nஅவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். [3]\n6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்;\nநாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்;\nஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். [4]\n7 அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்;\nஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை;\nஅடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும்\nஉரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும்\nஅவர் தம் வாயைத் திறவாதிருந்தார். [5]\n8 அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு,\nஅவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவர் யார்\nஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்;\nஎன் மக்களின் ��ுற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். [6]\n9 வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை;\nவஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை;\nஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்;\nசெத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். [7]\n10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும்\nஅவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்;\nஎனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்;\nஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும்.\n11 அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்;\nநேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்;\nஅவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.\n12 ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்;\nஅவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்;\nஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்;\nஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்;\nகொடியோருக்காகப் பரிந்து பேசினர். [8]\nஇஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்ட அன்பு[தொகு]\n1 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு;\nஏராளமானவர்கள், என்கிறார் ஆண்டவர். [1]\n2 உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;\nஉன் குடியிருப்புகளின் தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;\nஉன் கயிறுகளைத் தாராளமாய் நீட்டி விடு;\n3 வலப்புறமும் இடப்புறமும் நீ விரிந்து பரவுவாய்;\nஉன் வழிமரபினர் வேற்றுநாடுகளை உடைமையாக்கிக் கொள்வர்;\nபாழடைந்து கிடக்கும் நகர்களிலும் அவர்கள் குடியேற்றப்படுவர்.\n4 அஞ்சாதே, நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;\nவெட்கி நாணாதே, இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;\nஉன் இளமையின் மானக்கேட்டை நீ மறந்துவிடுவாய்;\nஉன் கைம்மையின் இழிநிலையை இனி நினைக்கமாட்டாய்.\n5 ஏனெனில், உன்னை உருவாக்கியவரே உன் கணவர்,\n'படைகளின் ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்.\nஇஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;\n'உலக முழுமைக்கும் கடவுள்' என அவர் அழைக்கப்படுகின்றார்.\n6 ஏனெனில், கைவிடப்பட்டு மனமுடைந்துபோன துணைவி போலும்,\nதள்ளப்பட்ட இளம் மனைவி போலும் இருக்கும் உன்னை\nஆண்டவர் அழைத்துள்ளார், என்கிறார் உன் கடவுள்.\n7 நொடிப்பொழுதே நான் உன்னைக் கைவிட்டேன்;\nஆயினும் பேரிரக்கத்தால் உன்னை மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.\n8 பொங்கியெழும் சீற்றத்தால் இமைப்பொழுதே\nஎன் முகத்தை உனக்கு மறைத்தேன்;\nஆயினும் என்றுமுள பேரன்பால் உனக்கு இரக்கம் காட்டுவேன்,\n9 எனக்கு இது நோவாவின் நாள்களில் நடந்ததுபோல் உள்ளது;\nஇனி மண்ணுலகின்மேல் பாய்ந்து வராது\nஅவ்வாறே உன்மீதும் சீற்றம் அடையமாட்டேன் என்றும்,\nஉன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். [2]\n10 மலைகள் நிலை சாயினும்\nஉன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது;\nஎன் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது,\nஎன்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.\n11 துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே,\nஇதோ, மாணிக்கக் கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன்,\nநீலக் கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.\n12 உன் கால்மாடங்களைச் சிவப்புக் கற்களாலும்,\nஉன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும்\nஉன் மதில்கள் அனைத்தையும் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். [3]\n13 உன் குழந்தைகள் அனைவருக்கும்\nஉன் பிள்ளைகள் நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். [4]\n14 நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;\nஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்;\n15 எவர்களாவது உன்னை எதிர்த்துக் கூடினால்\nஅவர்கள் என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்;\nஉன்னைத் தாக்கவரும் எவனும் உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.\n16 இதோ, கரிநெருப்பை ஊதிப் போர்க் கருவியை\nஅதன் பயனுக்கு ஏற்ப உருவாக்கும் கொல்லனைப் படைத்தவர் நான்;\nஅதைப் பாழாக்கி அழிப்பவனையும் படைத்தவர் நான்.\n17 உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட\nஉன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும் எந்த நாவையும்\nஇவையே ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்தும்\nநான் அவர்களுக்கு அளிக்கும் வெற்றியுமாய் இருக்கின்றன,\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 55 முதல் 56 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2012, 03:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_63_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_64_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-12-04T06:29:13Z", "digest": "sha1:MRL47VA6VZEHWNGIEWAGFZESW5O5WUFC", "length": 19704, "nlines": 262, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 63 மு���ல் 64 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 63 முதல் 64 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 61 முதல் 62 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 65 முதல் 66 வரை→\n4071திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"ஆயினும், ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.\" - எசாயா 64:8.\n2.1 மக்களினத்தார் மீது ஆண்டவரின் வெற்றி\n2.2 இஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்டுள்ள இரக்கம்\n2.3 இரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல்\nஅதிகாரங்கள் 63 முதல் 64 வரை\nமக்களினத்தார் மீது ஆண்டவரின் வெற்றி[தொகு]\n1 ஏதோமிலிருந்து வருகின்ற இவர் யார்\nபொட்சராவிலிருந்து வரும் இவர் யார்\nஅழகுமிகு ஆடை அணிந்து பேராற்றலுடன்\n2 உம் ஆடை சிவப்பாய் இருப்பதேன்\nதிராட்சை பிழியும் ஆலையில் மிதிப்பவன்\nதிராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்;\nஎன் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்;\nஎன் சினத்தில் அவர்களை நசுக்கினேன்;\nஅவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது;\nஎன் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன். [1]\n4 நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாள்\nஎன் புயமே எனக்கு வெற்றி கொணர்ந்தது;\nஎன் சினமே எனக்கு ஊக்கமளித்தது. [2]\n6 சினமுற்று, மக்களினங்களை மிதித்தேன்;\nசீற்றமடைந்து அவர்களைக் குடிவெறி கொள்ளச்செய்தேன்;\nஅவர்கள் குருதியைத் தரையில் கொட்டினேன். [3]\nஇஸ்ரயேல் மீது ஆண்டவர் கொண்டுள்ள இரக்கம்[தொகு]\n7 ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து\nஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்;\nதம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு\n8 ஏனெனில், \"மெய்யாகவே அவர்கள் என் மக்கள்,\nமேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.\nஅவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்;\n10 அவர்களோ, அவருக்கு எதிராக எழும்பி,\nஅவரது தூய ஆவியைத் துயருறச் செய்தனர்;\nஆதலால் அவரும் அவர்களின் பகைவராய் மாறினார்;\nஅவர்களை எதிர்த்து அவரே போரிட்டார்.\n11 அப்பொழுது அவர் மக்கள்\nமோசேயின் காலமாகிய பண்டைய நாள்களை\nஅவருக்குத் தம் தூய ஆவியை அருளியவர் எங்கே\n12 தம் மாட்சிமிகு புயத்தால்\nமோசேயின் வலக்கையை நடத்தி சென்றவர் எங்கே\nதம் பெயர் என்றென்றும் நிலைக்குமாறு\nஅவர்கள் முன் தண்ணீரைப் பிரித்தவர் எங்கே\n13 ஆழ்கடலின் நடுவே அவர்களை\nபாலை நிலத்தில் தளராத குதிரைபோல்\nஆண்டவரின் ஆவி அவர்களை நடத்தியது.\nஇவ்வாறு, உமது பெயர் சிறப்புறுமாறு\nநீர் உம் மக்களை நடத்திவந்தீர்.\nஇரக்கமும் துணையும் வேண்டி மன்றாடல்[தொகு]\nஉம் ஆர்வமும் ஆற்றலும் எங்கே\nஎன்மீது நீர் கொண்ட நெஞ்சுருக்கும் அன்பும்\nஎன்னிடமிருந்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளீரே\n16 ஏனெனில் நீரே எங்கள் தந்தை;\nஇஸ்ரயேல் எங்களை ஏற்றுக் கொள்ளார்;\nஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை;\n'எம் மீட்பர்' என்பதே உம் பெயராம்.\n17 ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து\n18 உம் திருத்தலத்தை உம் புனித மக்கள்\nசிறிது காலம் உடைமையாகக் கொண்டிருந்தனர்;\nஎங்கள் பகைவர் அதைத் தரைமட்டமாக்கினர்.\n19 உம்மால் என்றுமே ஆளப்படாதவர்கள் போலானோம்;\nஉம் பெயரால் அழைக்கப்படாதவர்கள் போலானோம்.\n1 நீர் வானங்களைப் பிளந்து\nமலைகள் உம் திருமுன் நடுநடுங்குமே\n2 விறகின்மேல் தீ கொழுந்துவிட்டு எரிவது போலும்,\nதண்ணீரை நெருப்பு கொதிக்கச் செய்வது போலும்,\nஇவற்றால் உம் பெயர் உம் பகைவருக்குத் தெரியவரும்;\nவேற்றினத்தார் உம் திருமுன் நடுங்குவர்.\n3 நாங்கள் எதிர்பாராத அச்சம் தரும் செயல்களை\nநீர் செய்தபோது நீர் இறங்கி வந்தீர்;\nமலைகள் உம் முன்னே உருகி ஓடின\nசெயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்\n5 மகிழ்ச்சியுடன் நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும்\nநீர் துணை செய்ய விரைகிறீர்;\nஎங்கள் நேரிய செயல்கள் எல்லாம்\nநாங்கள் யாவரும் இலைபோல் கருகிப் போகின்றோம்;\nஎங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல்\n7 உம் பெயரைப் போற்றுவார் எவரும் இல்லை;\nஉம்மைப் பற்றிக்கொள்ள முயல்பவர் எவரும் இல்லை;\nநீர் உம் முகத்தை எங்களுக்கு மறைத்துள்ளீர்;\nநாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்;\nநாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.\nஉம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும்.\n10 உம் புனித நகர்கள் பாலை நிலமாயின;\n11 எம் மூதாதையர் உம்மைப் போற்றிப் பாடிய\nதூய்மையும் மாட்சியும் மிக்க எங்கள் திருக்கோவில்\nஇவற்றைக் கண்டும் நீர் வாளாவிருப்பீரோ\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 65 முதல் 66 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 20 மார்ச் 2012, 03:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உ���்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-positive-for-minister-duraikkannu-401324.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T05:27:36Z", "digest": "sha1:3RBPBDNQ6PXIT4R4BMVW4FD3LXB2OLBR", "length": 18061, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை | Coronavirus positive for Minister Duraikkannu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nMovies வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் கதை குறித்த சுவாரசிய தகவல்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்ப���தே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க எதிர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை\nசென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு (72) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது.\nஅவருக்கு ஏராளமான துணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புள்ளது. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி விஜயபாஸ்கர் வந்திருந்தனர் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.\nகாலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nதமிழகத்தின் பொன்மாரிமுத்து பெயரை கூறி பெருமிதப்பட்��� பிரதமர் மோடி.. என்ன செய்தார் அவர்\nதனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இன்று எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக்கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai duraikkannu சென்னை துரைக்கண்ணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/4-actress/", "date_download": "2020-12-04T05:19:30Z", "digest": "sha1:ZUMV6YSTYYLV7MGQCVMSKZIYELFBIT55", "length": 9039, "nlines": 121, "source_domain": "www.patrikai.com", "title": "4 actress | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா\n’தீபிகா உள்ளிட்ட நான்கு நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நற்சான்றிதழ் வழங்கியதா’’ இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை…\n’’சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட கிடையாது’’ நான்கு நடிகைகள் வாக்குமூலம்\n’’சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட கிடையாது’’ நான்கு நடிகைகள் வாக்குமூலம் இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில்,…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\nரஜினிகாந்த் கட்சியின் தலைவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தவர்…\nகுடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil.nl/2020/10/27/de-huidige-maatregelen-de-zogenoemde-gedeeltelijke-lockdown-zijn-zeker-tot-in-december-nodig-bron-nos-npo/", "date_download": "2020-12-04T05:18:24Z", "digest": "sha1:GJ47ITHUOXATYO26Q452JALL3WTJLB4E", "length": 6108, "nlines": 75, "source_domain": "www.tamil.nl", "title": "De huidige maatregelen, de zogenoemde gedeeltelijke lockdown, zijn zeker tot in december nodig BRON NOS/NPO – TAMIL.NL", "raw_content": "\nPrevious நெதர்லாந்து, றோர்மொண்டில் வசிக்கும் செல்வி தனோஜினி சாந்தலிங்கம் அவர்களினால் மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவமகளிர் சிறுமிகளுக்கு உதவி\nNext டி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\nநெதர்லாந்து, றோர்மொண்டில் வசிக்கும் செல்வி தனோஜினி சாந்தலிங்கம் அவர்களினால் மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவமகளிர் சிறுமிகளுக்கு உதவி\n10,353 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகள், 26 நோயாளிகள் இறந்தனர் NOS/NPO\nஇங்கிலாந்தைக் கடக்கும் போது புலம்பெயர்ந்தோர் ஆங்கில சேனலில் மூழ்கி இறந்தனர்\nடி ஜோங்: தற்போதைய நடவடிக்கைகள் நிச்சயமாக டிசம்பர் வரை பொருந்தும்\nநெதர்லாந்து, றோர்மொண்டில் வசிக்கும் செல்வி தனோஜினி சாந்தலிங்கம் அவர்களினால் மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவமகளிர் சிறுமிகளுக்கு உதவி\n10,353 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகள், 26 நோயாளிகள் இறந்தனர் NOS/NPO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.uaetamilweb.com/tag/uae/", "date_download": "2020-12-04T05:14:50Z", "digest": "sha1:D3VNAH4TG2GWHGJZEVPFKDGTBSLAQJYU", "length": 25547, "nlines": 238, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE | UAE Tamil Web", "raw_content": "\nஅமீரக தேசிய தினம்: அபுதாபியின் பட்டத்து இளவரசருக்கு தான் எழுதிய கவிதையை அர்ப்பணித்த துபாய் ஆட்சியாளர்..\n49 வது அமீரக தேசிய தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான...\n – இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்களின் தொகுப்பு..\n1971 ஆம் ஆண்டு 7 எமிரேட்கள் ஒருங்கிணைந்து அமீரகம் உருவானபோது எடுக்கப்பட்ட அபுதாபியின் புகைப்படம். 2020 ஆம் ஆண்டில் அபுதாபி 1971...\nஅமீரகத்திற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர்வோம் : 1 நிமிடம் அவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துமாறு மக்களுக்கு அரசு வேண்டுகோள்..\nஅமீரக தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அமீரகத்தின் #The_ UAE_ Remembers என்னும் தி���்டத்தின் ஒருபகுதியாக அமீரகத்தின் நலனுக்காக தங்களது இன்னுயிரைத்...\nஅமீரகத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் ஆண் – பெண் ஒன்றாக வசிக்கலாமா\nஅமீரகத்தில், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுடன் ஒன்றாக வசிக்கலாமா என கல்ஃப் நியூஸ் நிறுவனத்திடம் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருக்கிறார். அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட...\nகொரோனா தடுப்பூசி குறித்த ரகசியத்தை வெளியில் சொன்ன அமீரக மருத்துவருக்கு நேர்ந்த கதி..\nகொரோனாவிற்கான தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் அமீரகத்தில் அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தகத் துறை...\nஅமீரகத்தில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் – சில புகைப்படங்கள்..\nஇருளை விரட்டி வாழ்வில் புதிய ஒளியைக் கொண்டுவரும் தீபாவளிப் பண்டிகை இன்னும் சிலநாட்களில் வர இருக்கிறது. இதனையொட்டி அமீரக வாழ் இந்தியர்கள்...\nஅமீரக கொடி தினம் : அமீரக தேசியக் கொடி பற்றி உங்களுக்குத் தெரிந்திடாத சுவாரஸ்யத் தகவல்கள்..\nஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அமீரகத்தின் அடையாளத்தை பறைசாற்றவும் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும்...\nஅமீரகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை – உங்களுடைய விடுமுறை பிளான் என்ன\nஅமீரகத்தில் அடுத்தடுத்து 5 நாட்கள் விடுமுறை வர இருக்கின்றன. இதனால் இப்போதே மக்கள் தங்களுடைய சுற்றுலா திட்டத்தை வகுக்கத் துவங்கிவிட்டார்கள். தியாகிகள்...\nசூப்பர் மார்கெட்டில், இளைஞரை அசிங்கமாகத் திட்டிய அரபு பெண் – வழக்கில் ஏற்பட்ட திருப்பம்..\nஅபுதாபியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில், இளைஞர் ஒருவரை “தூய்மையற்ற வெக்கம் கெட்டவனே” எனத் திட்டிய அரபு பெண்ணின் மீதான வழக்கு...\nஅமீரகத்திற்கு உங்களது குடும்பத்தினை Family Visa வில் அழைத்துவர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி – தெளிவான விளக்கங்கள் உள்ளே..\nவேலைக்காக அமீரகம் வந்தவர்களில் பெரும்பாலான இந்தியர்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்கு அவர்களது நிறுவனம் தரும் விடுமுறை தான். வருடக்கணக்கில் குடும்பத்தினரைப் பிரிந்து, சொந்த...\nஅமீரக மத்திய வங்கியுடன் இணையும் காப்பீட்டு ஆணையம் – ஷேக் முகமது அறிவிப்பு..\nகாப்பீட்டு ஆணையத்தினை மத்திய வங்கியுடன் இணைக்க இருப்பதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத்...\nஅபுதாபி: ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் – சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த கணவர்..\nஅபுதாபியில் வசித்துவரும் விவேக் ஸ்ரேஷ்தா – ஆலிஷா சுவால் தம்பதிக்கு இப்போது உறங்குவதற்குக் கூட நேரமே கிடைப்பதில்லை. அமீரகத்தில் கொரோனா உச்சத்தைத்...\nஅபுதாபியின் முக்கிய இடங்களில் ஒளிரும் வண்ண விளக்குகள் – காரணம் என்ன\nஇன்று (அக்டோபர் 24) உலக போலியோ தடுப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அபுதாபியின் முக்கிய இடங்களில் போலியோவிற்கு எதிரான அமீரகத்தின் நிலைப்பாட்டை...\n“ராட்சத கார்களை” பயன்படுத்த இருக்கும் அமீரக காவல்துறை – விலையைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..\nகனடாவின் பிரபல ஆயுதம் தாங்கிய கார்கள் தயாரிப்புக் குழுமமான ஸ்ட்ரேய்ட் (Streit Armoured Vehicles) இடமிருந்து அதிநவீன ஆயுதம் தாங்கிய பாதுகாப்புக்...\nபெண்ணின் மார்பில் வளர்ந்திருந்த 2.5 கிலோ கேன்சர் கட்டியினை அகற்றி அமீரக மருத்துவர்கள் சாதனை..\nஅபுதாபி சுகாதார நிறுவனமான சேஹாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் தவாம் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயினால்...\nஅமீரகத்தின் பிரபல பத்திரிக்கையாளர் காலமானார் – ஷேக் முகமது ட்விட்டரில் அஞ்சலி..\nஅமீரகத்தின் பிரபல மற்றும் மூத்த பத்திரிக்கையாளரான இப்ராஹீம் அல் அபெத் (Ibrahim Al Abed) இன்று காலமானார். 42 வருட காலமாக...\nஅமீரகத்தில் தொழிலாளர்களின் ஊதியம் 3.8 சதவிகிதம் உயர்வு ; புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் – புதிய ஆய்வில் தகவல்..\nஉலகளாவிய மனிதவள மேம்பாட்டு ஆலோசனை நிறுவனமான மெர்சர் (Mercer) அமீரகத்தில் இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் சந்தையை பாதித்திருந்தாலும், தொழிலாளர்களின் ஊதியம்...\nஅமீரகம்: ஷேக் அப்துல்லா அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது..\nஅமீரகத்தின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சரான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Abdullah bin Zayed...\nகொரோனா விதிமுறை மீறலுக்காக உங்களது எமிரேட்ஸ் ஐடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி\nகொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமீரக அரசு பல்வேறு வகையான தடைகளை மக்களுக்கு விதித்திருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்ப காலகட்டத்தைக் காட்டிலும் தற்போது...\n“நான் இருக்கிறேன், கவலை வேண்டாம்” : வேலையின்றித் தவித்த 3 அமீரக வாழ் இந்தியரின் வாழ்க்கையை மாற்றிய ஒரு போன் கால்..\nகொரோனா காரணமாக வேலையிழந்து, அமீரகத்தில் தவித்துவந்த மூன்று இந்தியர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார் 25 வருடங்களாக அமீரகத்தில் வசித்துவரும் பிரபல தொழிலதிபரான...\nசர்வதேச ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அமீரக வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு : உங்களுடைய உரிமத்தை புதுப்பிக்க எளிதான வழிமுறை..\nவளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போர் காலாவதியான தங்களது சர்வதேச ஓட்டுனர் உரிமத்தினை அவர்கள் இருக்கும் நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகம்...\nஅக்டோபர் 16 ஆம் தேதிமுதல் துவங்கும் மழைக்காலம் – அமீரக மக்கள் மகிழ்ச்சி..\nஅமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதிமுதல் மழைக்காலம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினர்...\nஅமீரகத்தில் வெளுத்துவாங்கிய மழை – தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ..\nஇன்று மதியம் அமீரகத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப்...\nபசிக்கு எதிரான போரில் அமீரகம் எப்போதும் எங்களுக்கு நண்பனாக இருக்கிறது- இந்த வருட அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற WFP அமைப்பு..\nஇந்த வருட அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்பட்டிருக்கிறது. பசிக்கு எதிரான தங்களது போரில் அமீரகம் எப்போதும்...\nதுபாயை இப்படியெல்லாம் போட்டோ எடுக்கலாமா\nபுகைப்படம் எடுக்க ஏதுவான நாடுகளின் பட்டியலில் அமீரகம் எப்போதுமே முன்னிலை வகிக்கிறது. சுற்றுலாவாசிகள், குடியிருப்பாளர்கள் என அனைவரின் கேமராக்களும் அமீரகத்தினை வாய்ப்புள்ள...\nகொரோனா, பணிநீக்கம், சம்பளக் குறைப்பு என கவலைகளில் தவிக்கிறீர்களா – இந்த எண்ணிற்கு அழைத்து மனநல ஆலோசனைகளைப் பெறுங்கள்..\nஅபுதாபி: பராமரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த முகமது ஆஃபியாவிற்கு மே மாதத்திலிருந்து பாதி சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு...\nஅதிக உயரமான கட்டிடங்களைக்கொண்ட நாடுகளின�� பட்டியல் வெளியீடு- அமீரகத்திற்கு எத்தனையாவது இடம்\nஸ்கை ஸ்கிராப்பர்ஸ் (skyscrapers) எனப்படும் 150 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள கட்டிடங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலை வேர்ல்ட்வைட் எஞ்சிரியரிங்...\nமண்டை ஓட்டிற்கு வெளியே வளர்ந்திருந்த மூளை – பிறந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்றி ஷார்ஜா மருத்துவர்கள் அசத்தல்..\n“என்னுடைய 30 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படியான சிக்கலான அறுவை சிகிச்சையை இரண்டாம் முறை மேற்கொள்கிறேன்” என ஷார்ஜாவின் அல் சஹ்ரா...\nவேலைக்கு தாமதமாக வந்ததால் வேலையை விட்டு நிறுத்தப்பட்ட வங்கி ஊழியர் – நீதிமன்றம் வழங்கிய பரபரப்புத் தீர்ப்பு..\nஎவ்வித முன்னறிவிப்புமின்றி பெண் ஊழியரை பணியில் இருந்து நீக்கிய வங்கி மீது பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக...\nஎவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டுத் தூக்கிவிட்டார்கள் – நீதிமன்றத்தை நாடியவருக்கு கிடைத்த 192,000 திர்ஹம்ஸ் பலன்..\nதன்னுடைய ஒப்பந்தம் முடிவடைவதற்குள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலையைவிட்டு நீக்கிவிட்டதாக அபுதாபி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார் கணக்காளர் ஒருவர். நிலுவையில்...\nசவூதி இளவரசி மறைவு : அமீரக தலைவர்கள் அஞ்சலி..\nவாகனவோட்டிகள் மிக மிக கவனமாக செயல்படவேண்டும் – அமீரகத்தைச் சூழும் பனிப்புகை காரணமாக காவல்துறை வெளியிட்ட...\nசெவ்வாய் கிரகத்தை 135 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து படம் பிடித்த ‘ஹோப்’.. டிவிட்டரில் ஷேர் செய்த...\nஅமீரக பாஸ்போர்ட்டின் புதிய டிசைன் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்.\nஅமீரக செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ் & டிப்ஸ், மற்றும் பல பயனுள்ள தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=126129?shared=email&msg=fail", "date_download": "2020-12-04T04:12:58Z", "digest": "sha1:63IEHFOZHEM4RCY7ARHM7SD3XZ6VUERY", "length": 23556, "nlines": 118, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம் - Tamils Now", "raw_content": "\nவிவசாய அமைப்பினா் உணவை வாங்க மறுப்பு; மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி - செம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரி���்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு\nஅரசு அனுமதி பெறாத குடிதண்ணீர் ஆலைகளுக்கு சீல்; குடிநீர் உற்பத்தியாளர்கள் போராட்டம்\nநிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள்.\nகுடிநீருக்காக தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு குறைந்து விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சில அதிரடி உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டது.\nநிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியார் கேன் குடிநீர் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து உரிமம் இல்லாத தனியார் குடிநீர் ஆலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்து வருகிறார்கள்.\nஇதற்கு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடிநீர் உற்பத்தியை நிறுத்தி விட்டு அவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக நீடித்தது.\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருப்பதால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் கேன் தண்ணீர் இல்லை என்ற நிலை தோன்றி உள்ளது.\nஇதை பயன்படுத்தி சிலர் கூடுதல் விலைக்கு கேன் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால் இந்த கேன் தண்ணீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டது தானா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்கலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை குடிக்கலாமா வேண்டாமா என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் உரிமம் பெறாத தனியார் குடிநீர் ஆலைகளை இன்று அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீர் கேன் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.\n4 மாவட்டங்களில் உள்ள தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் கேன் தண்ணீர் சப்ளை இன்று கணிசமாக குறைந்தது.\nசென்னையில் இன்று காலை 5 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 8 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூரில் 33 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன.\nகுடிநீர் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தொடங்கி உள்ளது.\nசென்னையில் 90 சதவீதம் பேர் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனர். அவர்களுக்கு கேன் தண்ணீர் கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலர் கூடுதலாக கேன் தண்ணீரை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.\nஇந்த நிலையில் கேன் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் தண்ணீரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். பொதுவாக கேன் தண்ணீர் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுகிறது.\nரூ.25 முதல் ரூ.40 வரை கேன் தண்ணீர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீர் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.\nசீல் வைக்கப்பட்டுள்ள கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் உடனடியாக தண்ணீரை உற்பத்தி செய்யும் பணியை தொடங்க இயலாது. எனவே கேன் தண்ணீர் சப்ளை பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகி உள்ளது.\nஇந்த நிலையில் தமிழ்நாடு கேன் தண்ணீர் உற்பத்தியாளர்கள், “நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறுவதற்கு எளிய வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-\nநிலத்தடியில் இருந்து குடிநீர் எடுப்பதற்கான ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் ஆலை தொடங்குபவர்களுக்கு தான் அந்த சட்டம் பொருந்தும்.\n2014-ம் ஆண்டுக்கு முன்பே குடிநீர் ஆலைகளை நடத்துபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ஆனால் 2014-ம் ஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலை தொடங்கியவர்களும் புதிய உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதற்கான வழிவகைகளை ஆய்வு செய்து காணும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி குடிநீர் எடுப்பதற்கான உரிமம் பெறுவதை எளிமையாக்க கொள்கை ரீதியில் நட வடிக்கை எடுக்க வேண்டும்.\nதற்போது ஐகோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழ் நாடு முழுவதும் 1,300 குடிநீர் ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என்று சுமார் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். தற்போது உள்ள 1,689 குடிநீர் ஆலைகளும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்று, பி.ஐ.எஸ்.யின் தர கட்டுப்பாடு சான்றிதழ் பெற்று குடிநீர் உற்பத்தி செய்து வருகிறார்கள். இந்த ஆலைகள் தொடர்ந்து செயல்பட அரசு உதவி செய்ய வேண்டும்.\nஇவ்வாறு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத���துள்ளனர்.\nஇதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nநிலத்தடி நீர் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீர் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஅதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீர் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீர் எடுக்க முடியாத பகுதியாகும். அங்கு குடிநீர் உறிஞ்சி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபாதி அபாயகரமான பகுதி மற்றும் சராசரியான பகுதிகளில் குடிநீர் உற்பத்தி ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் கேட்கப்படும் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மையில்லை.\nஅனுமதி இல்லாத குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஐகோர்ட்டு உத்தரவு குடிதண்ணீர் ஆலைகள் குடிநீர் உற்பத்தியாளர்கள் நிலத்தடி நீர் 2020-02-29\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்\nடிக்டாக் செயலிக்கு தடை – ஐகோர்ட்டு உத்தரவுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தள்ளிவைப்பு\n8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த மக்கள் மீது மனிதஉரிமை மீறப்பட்டதா சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு பட்டுள்ளது; மத்திய அரசு ஒப்புதல்\nகல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த IOB வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்; ஐகோர்ட்டு உத்தரவு\nஆரியின் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை வெளியிட தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nவிவசாய அமைப்பினா் உணவை வாங்க மறுப்பு; மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-12-04T04:40:44Z", "digest": "sha1:DKNTFH6X26ILBZ4HAXFYJF3MLLZZCJCR", "length": 8857, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "பதவி வெறி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nநம்பிக்கை – 9: மௌனம்\nநீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கப்பட்டதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டதென்ன\nஉயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\n[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்\nஇலங்கை இனப்பிரச்சனை: மோடிக்கான சவாலும் தெரிவுகளும்\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-02\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nபுதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/chandran-moola-mantra-tamil/", "date_download": "2020-12-04T06:19:21Z", "digest": "sha1:RHET7IFOXQALEHC5KWBN752YWVPCVG5Y", "length": 13448, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "சந்திரன் மூல மந்திரம் | Chandran Moola mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் இன்று இந்த சந்திர மூல மந்திரம் துதித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nஇன்று இந்த சந்திர மூல மந்திரம் துதித்தால் பலன்கள் அதிகம் உண்டு\nமனிதர்களுக்கே உரிதான மனம் மிக சக்தி ஒரு அம்சமாகும். மனம் நன்றாக இருந்தாலே நமது உடல்நலம் சிறப்பாக இருக்கும். 90 சதவீத ஆரோக்கிய குறைபாடுகள் மனதில் ஏற்படும் பாதிப்புகளாலேயே ஏற்படுகின்றன என நவீன விஞ்ஞானம் கூறுகிறது. நமது பண்டைய ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கோள்களில் சந்திரன் ஒரு மனிதனின் மனதிற்கு காரகனாகிறார் என கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தி��் இந்த சந்திரனின் நிலை சரியில்லாத போதோ கோட்சார ரீதியாக கெட்டிருக்கும் போதோ சந்திர கிரக தோஷம் ஏற்பட்டு வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேர்கிறது. அந்த சந்திர பகவானின் தோஷங்கள் நீங்கி, நன்மையான பலன்கள் அதிகரிக்க உதவும் சந்திரன் மூல மந்திரம் இதோ.\nசந்திரன் மூல மந்திரம் :\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஹம் ரம் சம் சந்த்ராய நம\nமனித மனங்களை கட்டுப்படுத்தும் சந்திர பகவானின் சக்தி வாய்ந்த மூல மந்திரம் இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 11 முறை துதிப்பது நல்லது. திங்கட்கிழமைகள், மாதத்தில் உங்கள் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம தினங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இந்த துதியை துதித்து வழிபடுவதால் சந்திராஷ்டம தோஷங்கள் நீங்கும். ஜன வசீகரம் உண்டாகும். அதீத கோபம், மன அழுத்தம் போன்றவை குறையும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராக இருக்கும். திருமணமான தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.\nசந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு.\nதிங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.\nமேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும். வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது.\nமேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும். கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.\nகஷ்டங்களை போக்கும் பைரவர் காயத்ரி மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்க இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்\nஅஷ்ட ஐஸ்வரியங்களும் உங்களிடம் நிரந்தரமாக ஐக்கியமாகி விடும். பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை 1 முறை உச்சரித்தால்\nஅனுமனுக்கு இந்த மந்திரத்தை 48 முறை இப்படி மட்டும் உச்சரித்தால் எப்படிப்பட்ட பண கஷ்டமும் உடனே தீரும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kuvikam.com/2020/06/15/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9-2/", "date_download": "2020-12-04T04:29:11Z", "digest": "sha1:UAARKCAFHBKU52O4ZXCFRHCED3R5Z3J7", "length": 12599, "nlines": 221, "source_domain": "kuvikam.com", "title": "நடுப்பக்கம் – சந்திரமோகன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎன் திருமணத்திற்கு நான் போன கதை\n07/06/1978 அதி காலை 4 மணி. என் நண்பர் சிந்தாமணி , “மோகன் எழுந்துருங்க, நேரமாச்சு” என எழுப்புகிறார் .\nநாங்கள் இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்ததில் சற்று அயர்ந்து தூங்கி விட்டேன்.\nநல்ல இனிப்பான கனவும் காரணமாகும். அதான் sweat dreams ங்க\nஅப்பொழுதுதான் காலை 5.30 க்கு முகூர்த்தம் ,5 மணிக்கு மண்டபத்தில் இருக்க வேண்டும் என சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.\nசும்மா சொல்லக் கூடாது. மாமா நல்ல ரூம் தான் மாப்பிள்ளை வீட்டுக்கு போட்டிருந்தார்.\nதிருச்சி Travelers Bungalow, பெரிய அறை. நல்ல காற்று வசதியுடன். அப்ப ஊரே குளிர்ச்சியாகத்தான் இருக்கும் .A C யெல்லாம் கிடையாது. நல்லா தூங்கிட்டேன்.\nஆனால் வாஸ்துதான் கொஞ்சம் இடித்தது. வலது பக்கம் காவல் நிலையம் இடது பக்கம் நீதி மன்றம்.\nபக்கத்திலேயே ஒரு பிள்ளையார் இருந்தார் . எதுக்கும் இருக்கட்டும் என தோப்பு கரணம் முதல் நாளே போட்டு வைத்தேன். அப்படியும் காலையில் இப்படி சோதிப்பார் என எதிர் பார்க்கல .\nநாங்க இரண்டு பேரும் அவசர அவசரமாக கிளம்பிட்டோம்.\nதிருச்சி, தில்லை நகர், மக்கள் மன்றம்தான், பிரசித்தி பெற்ற அந்த மண்டபம்.\nஎப்படியும் மண்டபம் போவதற்கு 15-20 நிமிடமாவது ஆகும். மணி 4.45\nபக்கத்து அறைகளில் இருந்த உறவுகள் எல்லாம் கிளம்பிட்டாங்களான்னு பார்க்க வெளியே வந்தா எல்லா அறைகளும் பூட்டியிருந்தன.\nஅப்பறம்தான் அவர்கள் மண்டபத்திலேயே தங்கி விட்டது ஞாபகம் வந்தது.\nவண்டி ஏதாவது காத்திருக்கும் என வாசலுக்கு விரைந்தோம்.\nஅங்கு ஒரு ஈ,காக்கை இல்லை. அந்த காலை வேலையில் ஈ, காக்கையை எதிர் பார்த்தது தப்பு.\nஆணால் ஒரு மனுஷன் கண்ல படல.\nநல்ல வேலை கண்ணில் பட்ட ஒருத்தரிடம் இங்கே ஆட்டோ கிடைக்குமா என கேட்டோம்.\nஅவர் இவ்வளவு சீக்கிரமா ஆட்டோ எல்லாம் கிடைக்காது. ஜங்ஷன் போங்க என்றார். ஜங்ஷன் opposite direction.\nகுறுக்க நடந்து போனால் இருபது நிமிடத்தில் போயிறலாங்க என்றார் வந்தவர்.\nநான் பக்கத்திலிருந்த பிள்ளையாரை பரிதாபமா பார்க்கிறதுக்கும் ஜங்ஷன் போற முதல் டவுன் பஸ் நிக்கறதுக்கும் சரியாய் இருந்தது.\nஅப்புறம் என்ன. நாங்கள் இருவரும் ஜஙஷனில் இறங்கி ஆட்டோ புடிச்சு மண்டபத்தை அடையும் பொழுது மணி 5.30.\nமாமா முகத்தில் சினிமாவில் காட்ற மாதிரியெல்லாம் ஒரு பதட்டத்தை காணோம்.\nநாலு பக்கமும் ஆள் விட்டெல்லாம் தேடலை.\nஒரு வேலை தாலி கட்ற சமயத்துக்கு மாப்பிள்ளை கரெக்டா என்ட்ரி கொடுத்திருவார் என்ற நம்பிக்கையோ\nஅவர்கள் அனுப்பிய கார் பின்னால் வந்து நின்றது. டிரைவர் யாரிடமோ மாப்பிள்ளையை ரூமில் காணோம் பூட்டி இருக்கு என மெதுவாக பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் .\nவேறு மாற்று ஏற்பாடை என் மாமனார் யோசிப்பதற்கு முன் தாவி திருமண மேடைக்கு ஓடி தாலியை என் கையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30526", "date_download": "2020-12-04T04:19:08Z", "digest": "sha1:PPOCQGVN6LIRQEX44S76SKT33KZQDZDT", "length": 8105, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "டிஜிட்டல் வில்லியாகிறார் சமந்தா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்��ூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிரைப்படங்கள் இப்போது டிஜிட்டல் மயத்துக்கு மாறிவிட்டதுபோல் வெப் சீரிஸும் அந்த பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. ராதிகா ஆப்தே, நித்யா மேனன், பிரியாமணி உள்ளிட்ட நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கின்றனர். நடிப்பு எந்த ரூபத்தில் இருந்தாலும் சம்பளம் என்னவோ லட்சகங்கள், கோடிகளில் கிடைக்கும்போது எதற்காக பாகுபாடு என்று முன்னணி நடிகைகளும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nநடிகை சமந்தா, ‘தி பேமலி மேன்’ என்ற வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் சமந்தாவை ஐதராபாத்தில் சந்தித்த இந்த படக்குழு, அவரிடம் ஸ்கிரிப்டை விளக்கினார்கள்.\nஅது சமந்தாவுக்கு பிடித்திருந்தது. எதிர்மறை அதாவது வில்லித்தன மான கதாபாத்திரத்தில் அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது. அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதுபற்றி சமந்தா கூறும்போது,’ரசிக்கும்படியான வித்தியாசமான கதாபாத்திரங்களை ஒப்புக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனை கிடையாது. டிஜிட்டல் உலகில் ஸ்கிரிப்ட் தான் ராஜா’ என்றார்.\nடிடிகே.சாலையில் சைக்கிளில் சென்ற போது நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nஅதிரடி சலுகை விலையால் அதிகமாக விற்பனையாகும் டிவி, ஹோம் தியேட்டர்கள் தள்ளாடும் சினிமா\nதயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு\nபாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு கொரோனா\nநயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்\nகொரோனாவால் நிதி நெருக்கடி: பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\n× RELATED நயன்தாரா படத்திலிருந்து சமந்தா விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:43:22Z", "digest": "sha1:AHNLFCUO7NIFHZBRODXIAMRJWGDKCPTJ", "length": 8306, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றுச்சுரங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவானூர்தி மாதிரியோடு நாசாவின் காற்றுச்சுரங்கம்\nகாற்றுச்சுரங்கம் (Wind tunnel) என்பது காற்றியக்கவியல் ஆராய்ச்சிகளில் பயன்படும் கருவியாகும். இது திண்மப் பொருட்களைச் சுற்றி காற்றோட்டத்தை ஆராயப் பயன்படுகிறது. இது குழல்வடிவ காற்றோட்ட வழியையும் ஆய்வுப்பொருள் மையத்தில் நிறுவப்படும் அமைப்பையும் கொண்டிருக்கிறது. ஆய்வுப்பொருளைச் சுற்றி காற்றோட்டத்தை ஏற்படுத்த ஒரு திறன்மிகுந்த சுழல்விசிறியைக் கொண்டிருக்க வேண்டும்; சுழல்விசிறி காற்றோட்டத்தை நேர்ப்படுத்த இதழ்களைக் கொண்டிருக்க வேண்டும். காற்றோட்டத்தால் ஆய்வுப்பொருள் மீது ஏற்படும் விசைகளை அளக்க, ஆய்வுப்பொருள் உணர்வுத்திறன் மிகுந்த தாங்கிகளால் தாங்கப்பட்டிருக்கும்; அல்லது, ஆய்வுப் பொருளைச் சுற்றிய காற்றோட்டத்தைக் கண்டறிய புகை அல்லது கண்டுணரக்கூடியப் பொருளேதேனும் செலுத்தப்படுகிறது. மிகப்பெரும் காற்றுச்சுரங்கங்களில் வானூர்தி அல்லது தானூர்திகளின் முழுமாதிரிகளே பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் இவற்றை இயக்குவதற்கு பெருமளவு பொருட்செலவு ஏற்படும், ஆதலால் இவற்றின் பல பணிகள் கணினி மாதிரியமைத்தல் மூலம் செய்யப்படுகின்றன. வாகனங்கள் மட்டுமன்றி கட்டிடம் மற்றும் பாலம் போன்ற பெரிய கட்டமைப்புகளைச் சுற்றிய காற்றோட்டத்தை ஆராயவும் காற்றுச்சுரங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதன்முதலில் முழுதும் சூழப்பட்ட காற்றுச்சுரங்கங்கள் 1871-இல் கண்டறியப்பட்டன; அளவில் பெரிய காற்றுச்சுரங்கங்கள் இரண்டாம் உலகப்போரின்போது கட்டமைக்கப்பட்டன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2019, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:10:04Z", "digest": "sha1:5TL5WCIK4YYDSVXRQAH46NDXXRGZU23M", "length": 8926, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "லூபின் லிமிடெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலேஷ் குப்தா, தலைவர் & இயக்குநர் [2] Dr. கமல் சர்மா, எம்டி[4]\nமருந்துப்பொருள்கள், மருந்துகள் & உடல்நலம்\nலுபின் லிமிடெட் (Lupin, முபச: 500257 , தேபச: LUPIN ) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைத் தளமாகக் கொண்ட சார்ந்த உலகின் மிகப்பெரிய காசநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம். இது 1968 ல் தேஷ் பந்து குப்தா என்பவரால் நிறுவப்பட்டது. இது காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்தது.[6]\nநிப்ட்டி குறியீட்டு நிறுவனங்கள், இந்தியா\nஎன் எம் டி சி\nதேசிய அனல் மின் நிறுவனம்\nபாரத மிகு மின் நிறுவனம்\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2015, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/karunanidhi.html", "date_download": "2020-12-04T05:21:12Z", "digest": "sha1:5YT5EW6CKHEGKFTURTBSTLRWWLL2SO2U", "length": 16494, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி, மூப்பனார் ஓட்டு போட்டனர் | hung assembly wont come, says karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையை பாஜக \"அடித்து நொறுக்கியது\" எப்படி\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழ���்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nஅங்கிட்டு ஓவைசி கட்சி.. இங்கிட்டு எஸ்டிபிஐ.. முஸ்லிம் வாக்குகளை பறிகொடுக்க போவது அதிமுகவா\nஅதிமுகவில் மீண்டும் இணைகிறாரா பாக்யராஜ்... பிரச்சாரத்துக்காக படை திரட்டப்படும் நட்சத்திர பட்டாளம்.\nExclusive: 2021 பிப்ரவரி 24-ம் தேதி ''அம்மா'' நினைவிடம் திறப்பு... வைகைச்செல்வன் புதிய தகவல்..\nபழனி சட்டசபை தொகுதியை எங்களுக்குதான் ஒதுக்க வேண்டும்... ஆரம்பித்தது பாஜக அடம்\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி, மூப்பனார் ஓட்டு போட்டனர்\nசென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்முதல்வர் கருணாநிதி தனது குடும்பத்துடன் வந்து ஓட்டுப்போட்டார்.\nஓட்டுப்போட்டுவிட்டு அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பேஇல்லை. சட்டசபைத் தேர்தல் மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது.\nஇந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வெற்றி பெறும். பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்களால் கோளாறு ஏற்பட்டு வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுஅவரது தோல்வி பயத்தையே காட்டுகி��து.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து அதைக் குறை கூறிவருகிறார் ஜெயலலிதா என்றார்.\nகருணாநிதியுடன், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் முரசொலி மாறனும் வந்து ஓட்டுப் போட்டார்.\nகருணாநிதி போட்டியிடும் கடைசித் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் வாக்குச்சாவடி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் ஓட்டுப் போட்டார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்றகூட்டணி அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணி எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கேட்கிறார்கள்.எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று கணித்துக் கூற நான் ஜோதிடர் அல்ல என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\\\"அந்த\\\" ரூமில் என்ன நடந்தது.. உறுதி அளித்த அமித்ஷா.. பெருத்த நம்பிக்கையில் பாஜக... கிடைச்சுருமோ\nரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா\n\\\"சீட்\\\" நெருக்கடிகள்.. திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்க.. மறைமுகமாக உதவுகிறதா பாஜக\nஜெ. அமல்படுத்திய பார்முலா.. தூக்கி போட்டு பாஜகவிடம் பணியுமா அதிமுக.. பதைபதைப்பில் தொண்டர்கள்\nகொங்கு ஈஸ்வரன் சொன்னது நடந்துருமோஅதிமுகவுக்கு 117 தொகுதி மட்டும்தானா.. கூட்டணிக் கட்சிகளுக்கு 117\nசாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டி... சால்வை கொடுத்த அமைச்சர் நிலோபர் கபீல்...\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஜெ. கட்டி காத்த அதிமுகவை பாஜகவுக்கு அடிமையாக்கியாச்சு.. அடுத்து தமிழகம்தானே.. நடக்காது.. ஜோதிமணி\n117 இடங்களில்தான் அதிமுக போட்டியிட வேண்டும் என நெருக்கடி தருகிறது பாஜக- கொங்கு ஈஸ்வரன் புது தகவல்\n40 தொகுதிகள்....அதுவும் கொங்கு மண்டலத்தில் கணிசமான இடங்களாம்.. அதிமுகவுக்கு நெருக்கடி தரும் பாஜக\nதிமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா.. ஏன் மோடி செய்தால் பரவாதா.. ஏன் மோடி செய்தால் பரவாதா\nகளமிறங்கியது அதிமுக.. திமுக பிரச்சாரத்திற்கு இடையே அதிரடி மீட்டிங்..தேர்தல் குறித்து முக்கிய முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cpm-demanded-that-governor-step-down-if-refuses-to-abide-by-constitution-401223.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T05:09:55Z", "digest": "sha1:ADVALXK3QZJ36LK5ONLPPWC3OXUH5ERT", "length": 21181, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம் | CPM demanded that governor step down if refuses to abide by constitution - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்\nதற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள்.. அமைச்சரின் கருத்தால் வெடித்தது சர்ச்சை\n7 மணிநேரமாக நீடித்த விவசாயிகள்- மத்திய அரசு பேச்சுவார்த்தை முடிந்தது.. டிச. 5இல் மீண்டும் சந்திப்பு\nகைநிறைய சம்பளத்துடன் டிட்கோவில் வேலை ரெடி.. கான்ட்ராக்ட்டாக இருந்தாலும் நல்ல பணி\nஉங்க சாப்பாடு வேண்டாம்- கொண்டு வந்துட்டோம்- ஆம்புன்சில் டீ- மத்திய அரசுக்கு விவசாயிகள் பொளேர் பதில்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nMovies பார்வதி நாயர் நடிக்கும் ரூபம்.. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nSports இவரெல்லாம் ஒரு பிளேயரா நடராஜனுக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உறுதியாக நின்ற சேவாக்.. வெளியான ரகசியம்\nAutomobiles புகழ்பெற்ற வி8 என்ஜின் உடன் பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் இந்த வேகத்தில் இயங்கினால் ரோடு தாங்காதே\nFinance 2021 ஐபிஓ-விற்கு 30 நிறுவனங்கள் இப்போதே ரெடி.. 30,000 கோடி ரூபாய் முதலீடு உறுதி..\nLifestyle இந்த விஷயங்கள எல்லாம் உங்க துணைக்கிட்ட நீங்க ��திர்ப்பாக்குறது... ரொம்ப தப்பாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், தமிழகத்தை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும்.. சிபிஎம்\nசென்னை: தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா விவகாரத்தில் அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாத காலம் கடந்த பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார்.\nகொரோனா பெரும் தொற்று நோய் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடக்கவில்லை, நீட் தேர்வே நடக்குமா என தெரியாத நிச்சயமற்ற நிலை இப்படியான சூழலுக்கு நடுவில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது நீட் தேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகள் அனைத்திலும் இருந்து அதிகபட்சமாக 8 பேர் மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும். இப்படியான கவலையளிக்கும் சூழ்நிலையில்தான், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.\nஇந்த சூழலில், தமிழக எதிர்க் கட்சித் தலைவருக்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், இந்த சட்டத்தின் மேல் முடிவு எடுக்க இன்னும் மூன்று நான்கு வாரங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆளுநர் இந்தக்காலத்தில் இதைத் தவிர வேறு பிரதான வேலை என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.\nஇந்த சட்டம் பற்றி, ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்தாரா ��ப்படியென்றால் அமைச்சர்கள் ஏன் இதுபற்றி தெரிவிக்கவில்லை அப்படியென்றால் அமைச்சர்கள் ஏன் இதுபற்றி தெரிவிக்கவில்லை\nதமிழக மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசு பறித்துக் கொண்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு இல்லை என அறிவித்துள்ளது, பல்வேறு போட்டித்தேர்வுகளில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடம் கொடுப்பதற்காக பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறித்துக் கொண்டது என தொடர்ச்சியாக வரக்கூடிய செய்திகள், இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டையே மொத்தமாக ஒழித்துக் கட்ட பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கின்றன.\nஸ்டாலினுக்கு ஆளுநர் அனுப்பிய கடிதம்.. எடப்பாடிக்கு நெருக்கடி.. சிக்கலில் அமைச்சர்கள்\nஇப்படியான சூழலில் தமிழக ஆளுநரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான தனது கடைமையை நிறைவேற்றாமல், பாஜகவின் கொள்கையை அமல் படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலனையும் அதன்மூலம் தமிழக மருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார் என கருத இடம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கவே முடியாது.\nஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது\" இவ்வாறு கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் போகுமா\nசெம ட்விஸ்ட்.. வாய்ப்பு இருந்தால் ரஜினி கட்சியோடு கூட்டணி.. ஓபிஎஸ் ஒரே போடு.. அப்போ முதல்வர் யார்\n பாணியில் பேசிய ரஜினி.. அது என்ன \"மதச்சார்பற்ற\" ஆன்மீக அரசியல்\nஸ்ட்ரெயிட்டாக மேட்டருக்கு வந்த சு.சாமி.. ரஜினிக���கும் \"இவருக்கும்தான்\" போட்டியே.. பொட்டென்று டிவீட்\nரஜினி அரசியலால் அதிகமாக ஆட்டம் காணப்போவது அதிமுகதான்.. 2 காரணம் இருக்கே\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nபேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்\nஅமைதியாக இருந்தார்.. \"அந்த\" நாளுக்கு பின் மனமாற்றம்.. திடீரென முடிவு எடுத்த ரஜினி.. என்ன நடந்தது\nஎம்ஜிஆர் ஆவது இருக்கட்டும்.. விஜயகாந்த் இடத்தையாவது பிடிப்பாரா ரஜினிகாந்த்.. செம எதிர்பார்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy mk stalin மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் அரசு பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pranab-mukherjee-last-attended-video-tribute-to-karunanidhi-396246.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2020-12-04T05:33:15Z", "digest": "sha1:IYKTAZQ72QJ3UJXCOMUTNATNZ7ZDNY4H", "length": 20174, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு | Pranab Mukherjee last attended video tribute to Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள்\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான ச��லைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள்\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்திய சென்னை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடைசியாக பங்கேற்றது தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுதான்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\nஆனாலும் உடல்நிலை குணமடையாத நிலை இருந்து வந்தது. ஒருகட்டத்தில் ஆழ்ந்த கோமாநிலையில் சிகிச்சை பெற்று வந்தார் பிரணாப் முகர்ஜி. இந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக மகன் அபிஜித் முகர்ஜி அறிவித்தார்.\nஇந்தியாவின் 40 ஆண்டுகால அரசியலின் பக்கங்களில் பிரணாப் முகர்ஜியும் நிறைந்து இருக்கிறார். தேசத்தின் நிதி, ராணுவம், வெளியுறவு என முக்கிய அமைச்சர் பதவிகளை வகித்தவர். பின்னர் தேசத்தின் ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் கடைசியாக கலந்து கொண்ட பொதுநிகழ்வு என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுதான்.\nதமிழகத்துக்கு ஒரு ஜல்லிக்கட்டு.. கர்நாடகாவிற்கு ஒரு கம்பாலா.. கலாச்சார காவலன் பிரணாப் செய்தது என்ன\nகடந்த ஆகஸ்ட் 7-ந் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன் ஏற்பாடு செய்திருந்த, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோகான்பரன்ஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்று பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி,\nகருணாநிதி எனது 50 ஆண்டுகால நண்பர். நவீன இந்தியாவை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். கருணாநிதி மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் நலம் விசாரித்திருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மைவிட்டு கருணாநிதி பிரிந்து சென்றுவிட்டார். 1967-ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுகள் எனது நெருங்கிய நண்பராக இருந்தவர். நான் சென்னை வரும்போது எல்லாம் தவறாமல் கருணாநிதியை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.\n1969-ம் ஆண்டு அண்ணா மறைந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்காக, கூட்டாட்சி தொடர்பான கருத்தரங்கை நடத்தினார் கருணாநிதி. அதில் நானும் பங்கேற்று பேசினேன். 2009-ம் ஆண்டு நான் நிதி அமைச்சராக இருந்த போது கருணாநிதி முதல்வராக இருந்தார். வட மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு வளர கருணாநிதியே காரணம்.. தலைவர்கள் புகழஞ்சலி இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தமிழ் மக்களின் மீதும் தமிழகத்தின் வளர்ச்சி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் கருணாநிதி. பெரியார், அண்ணாவைத் தொடர்ந்து திராவிட இயக்க கொள்கைகளை முன்னெடுத்து சென்றவர் கருணாநிதி என பேசினார்.\nஇதுதான் பிரணாப் முகர்ஜி பொதுநிகழ்வில் பேசிய கடைசி பேச்சு.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏற��ய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/bank-of-baroda-to-sell-dena-bank-head-office-for-at-least-530-crore/articleshow/71096802.cms", "date_download": "2020-12-04T05:34:05Z", "digest": "sha1:VVNIRNTQJUJS2J6SUIVDVRGQEAJMM53I", "length": 10923, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nரூ.530 கோடிக்கு தலைமையகத்தை விற்க பேங்க் ஆஃப் பரோடா திட்டம்\n2018ஆம் ஆண்டு செப்டம்பரில் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன.\nதேனா வங்கி தலைமையகக் கட்டிடம் மும்பையில் அமைந்துள்ளது.\n878.36 சதுர அடி பரப்பு கொண்ட இதன் ஆரம்ப விலை 530 கோடி ரூபாய்.\nதேனா வங்கியின் தலைமை அலுவலகத்தை சுமார் 530 கோடி ரூபாய் விலைக்கு விற்றுவிட பேங்க் ஆஃப் பரோடா திட்டமிட்டுள்ளது.\nபேங்க் ஆஃப் பரோடா இது குறித்து ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ஆன்லைனில் ஏலம் நடக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஉபர் நிறுவனத்தில் 435 ஊழியர்களின் வேலை பறிப்பு\nவிஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ��கியவை 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் பேங்க் ஆஃப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பேங்க் ஆப் பரோடா இந்த முடிவை எடுத்துள்ளது.\nசெபி விதியின்படி 4.5% பங்குகளை விற்க SBI திட்டம்\nதேனா கார்ப்பரேட் சென்டர் என்று அறியப்படும் பந்த்ரா குர்லா காம்ப்ளெஸ் கட்டிடம் மும்பையில் அமைந்துள்ளது. இந்த 9953.73 சதுர மீட்டர் கட்டிடம் 2878.36 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. இதன் ஆரம்ப விலை 530 கோடி ரூபாய். 50 லட்சம் ரூபாய்களில் விலை அதிகரித்து விலை கோரும் வாய்ப்பு உள்ளது.\n2018ஆம் ஆண்டில் தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை இணைக்கப்பட்டபோது, விஜயா வங்கி மட்டுமே லாபகரமான இருந்தது.\nஇணைப்புக்குப் பின் பேங்க் ஆஃப் பரோடா மொத்தம் உள்ள 800-900 கிளைகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபைக், ஸ்கூட்டர் விற்காததற்கு இதுதான் முக்கிய காரணம்: ஹோண்டா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபைக், ஸ்கூட்டர் விற்காததற்கு இதுதான் முக்கிய காரணம்: ஹோண்டா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரிக்கெட் செய்திகள்நடராஜனுக்காக அணி உரிமையாளரை எதிர்த்த சேவாக்: வெளியானது பரபரப்பு தகவல்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசெய்திகள்அம்மாவான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடும் தனம்\nபெட்ரோல் & டீசல் விலைசெம ஸ்பீடாக ஏறும் விலை - வாகன ஓட்டிகள் ஷாக்\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nதிருநெல்வேலிபுரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்\nசினிமா செய்திகள்Ajith வலிமை அஜித்துக்கு அம்மாவான 'மாமியார்'\nவர்த்தகம்கொரோனா படுத்தும் பாடு... ஏற்றுமதியில் தொடரும் வீழ்ச்சி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்ப���\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-sri-reddy-enters-tamil-nadu-politics/articleshow/72083570.cms", "date_download": "2020-12-04T05:12:01Z", "digest": "sha1:DDLCOHXAQO7I74DLVBHN7YTOJ34PS2BF", "length": 12469, "nlines": 95, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n'அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறேன்' : ஸ்ரீ ரெட்டி\nஅரசியலுக்கு வந்து, தமிழக மக்களுக்கு சேவை செய்ய போவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\n'அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு சேவை செய்ய போகிறேன்' : ஸ்ரீ ரெட்டி\nதயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்துப் பிரபலமாவனர் ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது ஹைதராபாத்திலிருந்து, சென்னை வந்து வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.\nஇதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் சில பிரபலங்களை குறித்து சர்ச்சை கூறிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் நடிகரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டார்.\n'ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்': மீரா மிதுன்\nஅதில், 'ஹாய் ...நடிகர் உதயநிதி ஸ்டாலின். மூன்று வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்தில் நடைபெற்ற இது கதிர்வேலன் காதல் ஷூட்டிங் போது, எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு கிரீன் பார்க் ஹோட்டலில், இரவு முழுவதும் என்னுடன் உறவில் இருந்தீர்கள். ஆனால் அதன் பிறகு தற்போது வரை எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்கவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் இன்று செய்தியாளர்களைச் சந��தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதாகக் கூறினார். அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ரெட்டி கூறியதாவது, 'நான் உதயநிதி ஸ்டலினை நேரில் பார்த்தது கூட இல்லை. என் பேரில் நிறைய போலி கணக்குகள் உள்ளன. அதில் யாரோ தான் இந்த வேலையை பார்த்துள்ளார்கள்.\nThambi கார்த்தி- ஜோதிகா போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nஉதயநிதி மேல் களங்கம் ஏற்படுத்த யாரோ இதை செய்துள்ளனர். விரைவில் நான் அரசியலுக்கு வந்து, தமிழக மக்களுக்குச் சேவை செய்வேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்' என்று பேசியுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nலவ்வரோடு நியூயார்க் சென்ற நயன்தாரா: வைரலாகும் புகைப்படம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nஎன்.ஆர்.ஐகொரோனா தடுப்பூசி போட இங்கிலாந்து செல்ல தயாராகும் இந்���ியர்கள்: பிரத்யேக பேக்கேஜ்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8748:2012-10-10-185040&catid=359:2012&lang=ta&Itemid=237", "date_download": "2020-12-04T05:09:35Z", "digest": "sha1:AP2HSKAKOLBHWYJOY5VTGR2GU4Z4KAIP", "length": 31850, "nlines": 133, "source_domain": "tamilcircle.net", "title": ". மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012\nயூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்���து. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.\n1951 இல் ஸ்டாலினை மறுத்த யூகோஸ்லாவிய கட்சி, வெறும் கழகமாக மாறியதை அடுத்து, யூகோஸ்லாவிய கழகப் பத்திரிகை ஒன்று 1954 இல் எழுதியது “ஒட்டு மொத்தமாக சோசலிசத்துக்குள் குதித்து உலகமே சோசலிசமாக மாறிவிட்டது” என்று. யூகோஸ்லாவியா அரசு வெளியிட்ட நூல் ஒன்று “சோசலிசமா முதலாளித்துவமா என்ற பிரச்சனை ஏற்கனவே உலக அளவில் தீர்க்கப்பட்டு விட்டது” என்று எழுதியது. இப்படி கூறியபடி நடந்த முதலாளித்துவ மீட்சியை, டிராட்ஸ்சிகள் ஆதாரித்தனர். டிராட்ஸ்கிய அரசியல் கோட்பாடுகள் இதை தழுவி நின்றன. டிராட்ஸ்கிகள் முதலாளித்துவமல்லாத சோசலிச முனைப்பாக, ஸ்டாலின் மறுப்பாக இதை காட்டியே முதலாளித்துவ மீட்சியை மறுத்தனர். ஒட்டு மொத்தத்தில் ஏகாதிபத்தியங்களின் ‘உலக த்தை’யே, சோசலிசமாக மாறிவிட்டது என பெருமையாக பேசி போற்றினர். சோசலிசமா, முதலாளித்துவமா என்பது தீர்க்கப்பட்டு விட்டது என்ற வரையறையால், கம்யூனிச இயக்கமே நஞ்சூட்டப்பட்டது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க நிலை இப்படி உயிருடன் கொல்லப்பட்ட போது, ஏகாதிபத்தியங்கள் குதுகலித்தன.\nஉலகளவில் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்துவதை கொச்சைப்படுத்தினர். பலாத்காரம் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதையும் தூற்றினர். “பலாத்காரப் புரட்சி மூலம் சமுதாய முரண்பாடுகளை தீர்க்கும் வழி தேவையற்ற ஒன்றாக ஆகிவருகின்றது” என்று யூகோஸ்லாவியா அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் குத்தினர். உழைக்கும் மக்களை ஆதாரிப்பதாக, அவர்களின் நலனுக்காக போராடுவதாக கூறிக் கொண்ட டிராட்ஸ்கிகள், யூகோஸ்லாவியாவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்து நின்றனர். முதலாளித்துவ மீட்சி அல்ல. இது ஸ்டாலின் மீதான அதிகாரத்துவ மறுப்பு என்றனர். முதலாளித்துவ மீட்பு அல்லாத சோசலிச முனைப்பு என்றனர். ஏன் இதை ‘சோசலிசம்’ என்று கூடச் சொன்னார்கள்.\nடிட்டோ ‘அமைதி வழிப் போட்டியின்’ மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியை கைபற்ற முடியும் என்று அறிவித்தான். முதலாளித்துவ உலகில் நிலவும் சூறையாடும் ஜனநாயகத்தின் நெம்புகோலை தாங்கி நிற்பதன் மூலம், தொழிலாளி வர்க்கம் தனது நலனை அடைய முடியும் என்றான். இதை ஸ்டாலின் மறுத்தால், ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்றனர். உலகில் ‘அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை’ உருவாக்குவதே பாட்டாளிவர்க்கத்தின் கடமை என்று டிட்டோ அறிவித்தான். இதற்கு மாறாக ஸ்டாலின் வர்க்க முரண்பாட்டைத் தூண்டி, அரசியல் பொருளாதார ஒருமைப்பாட்டை உலகளவில் தகர்த்த ஒரு அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரி என்றான். ஸ்டாலினும், ஸ்டாலின் வழிப்பட்ட அரசியலும் துடைதெறியப்பட வேண்டும் என்றான். இதையே குருசேவ் ‘அமைதி வழிப் பொருளாதார போட்டியின்’ ஒற்றுமையை, ஒத்துழைப்பை முதலாளி வர்க்கத்துடன் நல்க பட்டாளி வர்க்கத்தைக் கோரினான். இதை எதிர்த்த ஸ்டாலின் நிலைப்பாட்டைக் கொண்ட மார்க்சிய வாதிகள் ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். டிராட்ஸ்கிகள் குருச்சேவின் இந்த நிலைப்பாட்டை ஆதாரித்தனர். முதலாளித்துவ மீட்பை மறுத்த இவர்கள், குருச்சேவின் அரசியலுக்கு பாய்விரித்தனர். டிட்டோ அரசியல் தந்தையாக; டிராட்ஸ்கிகள் தாயாக மாறி, கள்ளக் குழந்தையாக குருச்சேவை பெற்றுப் போட்டனர். ஸ்டாலினை தூற்றுவதில், ஸ்டாலின் அரசியலை புதைப்பதில் குடும்பமாகவே ஒன்றுபட்டு புதைகுழியை வெட்டினர்.\nகுருசேவ் – டிட்டோ இருவரும் மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டுயெடுத்து முன்வைத்த கோட்பாடுகளை பரஸ்பரம் “ஆக்கபூர்வமான வளாச்சி” என்ற கூறிக் கொண்டனர். இதை எதிர்த்தவர்களை வரட்டுவாதிகள் என முத்திரை குத்தினர். இதை எதிர்ப்பவார்கள் ஸ்டாலினிய அதிகாரத்துவ கொடுங்கோலர்களின் சர்வாதிகாரப் போக்குக்கு இசைவானவர்கள் என்றனர். ஸ்டாலினுக்கு மாற்றான தமது பாதையே சோசலிசப் பாதை என்றனர். இதை டிட்டோ கூறிய போது “உலகம் மனிதகுலம் தடுத்து நிறுத்த முடியாதபடி பல்வேறு வழிகளில் சோசலிச சகாப்தத்தினுள் பெரிய அளவில் நுழைந்து கொண்டிருக்கின்றது” என்று முதலாளித்துவ மீட்சியை கூறினான். குருச்சேவோ புரட்சிகளை “நாடாளுமன்ற பாதையில்” நடத்த முடியும் என்றான். நாடாளுமன்ற பாதை அல்லாத வழிகளில் புரட்சியை நடத்தவும், நடத்த துண்டிய ஸ்டாலினின் மார்க்சிய வழியை, கொடுங்கோலர்களின் வழி என்றனர். “சமரசற்ற வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற ஸ்டாலின் வழியை நிராகரித்து, அமைதி வழியில் சோசலிசத்தை கட்ட வேண்டும் என்பதே எமது வழி” என்று குருச்சேவ் – டிட்டோ கும்பல் உலகுக்கு அறிவித்தது. இந்த பாதையில் தடுத்த நிறுத்த முடியாத வகையில் பல்வேறு வழியில் சோசலிச சகாப்தத்துக்குள் உலகம் செல்வாதாக கூறி, முதலாளித்துவ மீட்சியை நடத்தினர். டிராட்ஸ்கிகள் புல்லரிக்க, ‘தமது கடந்தகால அரசியல் வழி சோவியத்யூனியனில் நனவாகிவிட்டது’ என்று கூறி, தமது குதுகலத்தை பிரகடனங்கள் மூலம் ஆதாரித்தனர். ஸ்டாலினை கழுவேற்றிய அந்தக் கணமே குருச்சேவ் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ரசியாவில் இனிமேலும் அவசியமில்லை” என்று கூறியதுடன் “மக்கள் அனைவரினதும் அரசை” பிரகடனம் செய்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாக செய்தான். ஆனால் லெனின், “ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலாளி வர்க்கத்தைத் தூக்கியெறிந்துள்ள பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்துக்கும் வர்க்கமற்ற சமுதாயத்துக்கும் அதாவது கம்யூனிசத்துக்கும் இடையிலுள்ள வரலாற்றுக் காலகட்டம் முழுவதுக்கும் அவசியம்” என்றார்.\nகுருச்சேவ் – டிட்டோ கும்பல் முதலாளித்துவ மீட்சியில் மேலும் முன்னேறி “அனைத்து மக்களின் அரசு” என்று கூறி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டனர். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை “அனைத்து மக்களுக்குமான ஜனநாயகத்தை மறுக்கும் ஸ்டாலின் வகைப்பட்ட கொடுங்கோலர்களின் தத்துவம்” என்றனர். அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், இதுவே சோசலிசத்தின் லட்சியம் என்றனர். மார்க்ஸ் முதல் லெனின் ஸ்டாலின் ஈறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கொடூரமான மார்க்சிய சிந்தனை மூலம், அனைத்து மக்கள் ஜனநாயகத்தை வழங்க மறுத்தாக கூறி, அதை கம்யூனிச இயகத்தில் புகுத்தி கட்சிகளின் வர்க்க குணம்சத்தை மாற்றினர். குருச்சேவ் “அனைத்து மக்கள் கட்சி” என்ற பெயரில் கட்சியின் வரலாற்றுப் பாத்திரத்தை மறுத்தான். இதை டிராட்ஸ்கிகள் தாளம் போட்டு இசைமீட்டினர். உலக கம்யூனிச இயக்கமே முதலாளித்துவ கட்சியாக மாறியது.\n“வட்டார அளவிலான போரே உலப் போரேன்னும் பெருந் தீயை மூட்டிவிடக் கூடும்” என்று கூறி, குறுகிய அளவிலான போராட்டங்களை கூட, உலகளவில் பிற்போக்கானவை என்றனர். வட்டார அளவிலான வர்க்கப் போராட்டங்கள் ஸ்டாலின் வகைப்பட்ட மார்க்சியம் என்றனர். அதாவது உலகளாவில் மனித போராட்டங்கள் அனைத்தும் பிற்போக்கானவை என்றனர். அவற்றுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு அதன் ஒடுக்குமுறைக்கும் பாட்டாளி வர்க்கம் தலை வணங்கவேண்டும் என்றனர். இதை மறுத்த ஸ்டாலினையும், அவரின் பாட்டாளி வர்க்க நிலையை கொடுங்கோலர்களின் அரசியல் நிலை என்றனர். இதை நாம் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து ஒடுக்கவேண்டும் என்றனர். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதே, ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் முடிவை நிதார்சனமாக்கும் என்றனர். உலகத்தில் கொடுங்கோலன் ஸ்டாலின் என்று தூற்றியபடி, டிட்டோ அமெரிக்கா எகாதிபத்தியத்தின் தலைவiரான அய்சனோவரை “விடாப்பிடியான சமாதானக் காவலர்” என்று போற்றினான். 1961 இல் கெனடியை “சர்வதேச உறவுகளை மேம்படுத்தவும், நெருங்கிப் பிடிக்கும் உலகப் பிரச்சினைகளை அமைதி வழியில் தீர்க்கவும் உதவிகரமாய் இருக்கும் சர்வாதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக மனிதர்” என்றான். குருச்சேவ் அய்சனோவரை “சமாதானத்தை மனப்பூர்வமாய் விரும்புகிறவர்” என்றும், கெனடியை “சமாதானத்தைப் பாதுகாக்கும் பேராவலைக் காணமுடிகின்றது” என்றும் புகழாரம் செய்தான். பாட்டாளி வர்க்கம் சமாதானத்தை கடைபிடிக்க, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை கைவிட வேண்டும் என்பதே இதன் சராம்சமாகும். முதலாளித்துவ மீட்சியை சோசலிசத்தின் ஆக்கபூர்வமான வளர்ச்சியாக காட்டியபடி, உலக மக்களுக்கு எதிராக தங்கள் கரங்களை உயர்த்தினர்.\nசமாதனம், அமைதி என்ற போர்வையில் வர்க்கப் போராட்டங்களை கொச்சைப்படுத்தினர். ஏகாதிபத்திய அமெரிக்காவுடன் கூடிக்கூலாவி சமரசமாடவும், சொந்த நாட்டில் முதலாளித்துவ மீட்சியை துரிதப்படுத்தவும் அணு ஆயுதத்தை மிகைப்படுத்தி, மக்களையும் மக்களின் போராட்டத்தையும் சிறுமைப்படுத்தினர். டிட்டோ அணுப் போர் மூண்டால் “மனித இனம் அழிந்து போகும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தை மறுத்து, அதை அழிவு யுத்தமாக கொச்சைப்படுத்தினான். குருச்சேவ் தன் குருவை மிஞ்சும் வகையில் “நமது கிரகம் நோவாவின் தோணி, அணுகுண்டால் பூவுலகம் அழிந்து போகும்” என்று கூறி உலகளாவிய வர்க்கப் போராட்டத்தையே கைவிடக் கோரினான். அமெரிக்காவின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிந்து உலகமே அமெரிக்க காலனியாக வேண்டும் என்றான். சர்வாதிகார கொடுங்கோலான் ஸ்டாலின் அணுகுண்டுக்கு அடிபணியாது, உலகத்தை அழிவுக்கு இட்டுச் சென்றாதாக தூற்றினான். அமெரிக்காவினதும் எகாதிபத்தியங்களினதும் காலனித்துவகளையும், புதிய காலனித்துவ முயற்சிகளை எதிர்த்து உலகளாவில் வர்க்கப் போராட்டங்களை உற்சாகப்படுத்தி ஆதரவு வழங்கியதை, ஸ்டாலின் உலக சமாதனத்துக்கு எதிராக இருந்தாக கூறித் தூற்றினான். வர்க்க சமரசம் மூலம் உலக சமாதானத்துக்கு கைகளை உயர்த்தியவர்களை கம்யூனிஸ்ட்டுகள் என்றனர். கடந்த காலத்தில் வர்க்க விரோதிகளை ஸ்டாலின் ஒடுக்கிய போக்குகளில் இருந்து, அவர்கள் அனைவரை விடுவித்ததன் மூலம் முதலாளித்துவ மீட்சியை நடத்தினான்.\nஸ்டாலினின் பாட்டாளி வர்க்க போக்குகளை ஒளித்துக் கட்டிய பின், குருச்சேவ் குரு டிட்டோ வழியில் கம்யூனிஸ்ட் கட்சியை 1961ல் “அனைத்து மக்களின் கட்சியாகி விட்டது” என்று அறிவித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையே முடிவுக்கு கொண்டு வந்தான். ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதை டிட்டோ தனது கொள்கையாக கொண்டிருந்த போதே, ஸ்டாலினும் சர்வதேச பாட்டாளி வர்க்கமும் அதற்கு எதிராக போராடியது.\nயூகோஸ்லாவியா எதை தனது அரசியல் வழியாக கடைப்பிடித்தது என்பதைப் பார்த்தோம். அரசியல் ரீதியாக ஸ்டாலினை மறுத்த குருச்சேவ், முதலாளித்துவ மீட்சியை டிட்டோ வழியில் தொடங்கியதை மேலும் விரிவாக ஆராயு முன்பு, ஸ்டாலின் அவதூறின் அரசியல் போக்கை புரிந்து கொள்ள முனைவது அவசியம். இந்த முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். அனைத்துக்கும் ஸ்டாலின் அவதூறை அடிப்படையாக கொண்டே முதலாளித்துவ மீட்சியை அழகுபடுத்தினர்.\n4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 4\n3.யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 3\n - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்\n1.தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன் : பகுதி – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.savukkuonline.com/tag/edappadi-palanisamy/page/2/", "date_download": "2020-12-04T05:59:39Z", "digest": "sha1:3O3UIUD62HQQL7MNFEPDMM7FM7VKNNIT", "length": 5829, "nlines": 52, "source_domain": "www.savukkuonline.com", "title": "Edappadi Palanisamy – Page 2 – Savukku", "raw_content": "\nஎன்ன செய்து விடுவீர்கள் எடப்பாடி \nசேலம் 8 வழிச் சாலை அமைப்பதை எ��ிர்த்து, தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து பேசுபவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இரு நாட்களுக்கு முன், நடிகர் மன்சூர் அலி கான் கைது செய்யப்பட்டார். நேற்று சுற்றுச் சூழலியல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார்....\n7 பிப்ரவரி 2017. இரு நாட்களுக்கு முன்னால் சசிகலா அளித்த நெருக்கடியால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இதே நாளில் ஒரு வருடத்துக்கு முன்பு, மாலை வேளையில், திடீரென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். சமீப காலங்களில், தமிழகத்தின் அரசியல்...\nஆர்கே நகருக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. முதல் நாள் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி சூடு தணிவதற்குள், மறு நாள் இடைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-12-04T04:52:15Z", "digest": "sha1:SKKJIYBRAJNONKZAN2BZHLHP5GINMGZB", "length": 15938, "nlines": 345, "source_domain": "www.tntj.net", "title": "கன்னியாகுமரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nகரும் பலகை தஃவா – குளச்சல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக கடந்த 12/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nநூல் விநியோகம் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 13/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய���யப்பட்டது. அதன் விபரம் பின்...\nநூல் விநியோகம் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nநூல் விநியோகம் – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதிருக்குர்ஆன் வழங்குதல் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 11/11/2016 அன்று திருக்குர்ஆன் வழங்குதல் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 12/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nநூல் விநியோகம் – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 04/11/2016 அன்று நூல் விநியோகம் செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:...\nகரும் பலகை தஃவா – நாகர்கோவில்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சார்பாக கடந்த 16/11/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின்...\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – கோட்டார்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் கிளை சார்பாக கடந்த 09/11/2016 அன்று பிறசமயத்தவர்களிடம் தஃவா நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:...\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-12-04T05:22:13Z", "digest": "sha1:3TAX7UJKMSGPW4IRCV3VJEMGG2EUFWN2", "length": 4927, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார \nசிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறைச்சாலைகளில் ஏற்படும் குளறுபடிகள் மோசடிகள் குறித்து ஜனாதிபதி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.\nஅக்மீமனையில் சூடு – ஒருவர் உயிரிழப்பு \nஅக்மீமனையில் சூடு - ஒருவர் உயிரிழப்பு \nஊட்டியில் ஓய்வு எடுக்கும் ரணில் \nவருட இறுதி ஓய்வுக்காக தமிழக ஊட்டி சென்றிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் , அங்கு ராஜ்பவன், உயிரியல் பூங்கா, 150 ஆண்டு பழமையான 'அசெம்பிளி ரூம்ஸ்' தியேட்டர், தமிழக மாளிகை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தார் என\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-12-04T04:54:57Z", "digest": "sha1:3LOKOWW7BDY22QCPX6RKILQLI4VINSCS", "length": 6813, "nlines": 112, "source_domain": "www.thamilan.lk", "title": "தேர்தலில் வாக்களிப்போருக்கு முகக் கவசம் கட்டாயம் - மஹிந்த தேசப்பிரிய ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதேர்தலில் வாக்களிப்போருக்கு முகக் கவசம் கட்டாயம் – மஹிந்த தேசப்பிரிய \nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது வாக்களிப்பிற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.\nமுகக் கவசம் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத் தரும் வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு முகக் கவசத்தை கழற்றி முகத்தை காண்பித்து பின்னர் முகக் கவசத்தை அணிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nவாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத் தரும் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் கட்டாயமாக முகக் கவசத்தை அணிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nவாக்களிக்கும் போது முகக் கவசத்தை அணியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்��ுள்ளார்.\nமேலும், வாக்காளர்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது அடையாளஅட்டைகளை அதிகாரிகள் தமது கைகளில் பெற்றுக்கொள்ளாத அதேவேளை, வாக்காளர்களினால் அதிகாரிகளுக்கு அவற்றை காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.\nரிஷார்ட் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு\nரிஷார்ட் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு\nயாழ்ப்பாணத்தில் கோஷ்டி மோதல் – ஒருவர் படுகாயம்\nயாழ்ப்பாணத்தில் கோஷ்டி மோதல் - ஒருவர் படுகாயம்\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1newsnation.com/earthquake-near-delhi-strong-tremors-felt/", "date_download": "2020-12-04T05:04:09Z", "digest": "sha1:7QYM5MOJEQLFBASSWTUXMDSMPXJXBAUQ", "length": 14520, "nlines": 105, "source_domain": "1newsnation.com", "title": "டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nடெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா.. உங்களுக்கு BP இருக்கா.. அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க.. 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\nடெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..\nடெல்லி அருகே இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nடெல்லிக்கு அருகே இன்று மாலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஹரியானா மாநிலம் தென்மேற்கு குர்கானில் இருந்து 63 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சில விநாடிகளுக்கு வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டது.\nஎனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. டெல்லி நிலநடுக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.\nடெல்லியில் மட்டும் கடந்த 3 மாதங்களில் சுமார் 12 நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு பெரிய பூகம்பம் வருவதற்கு முன்பாக இதுபோன்ற சிறிய அளவிலான நில அதிர்வுகள் அதிகமாக ஏற்படும் என்று புவியியலாளர் எச்சரித்துள்ளனர்.\nநீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு..\nமாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீட் ம��்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதன்பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கூட, பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தி […]\nதீபாவளிக்கு லீவு விட்டாச்சு; மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்த சீமான்.. ரஜினியின் அரசியல் முடிவுக்கு வரவேற்பு..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…சக்சஸ் மீட்டில் துல்கர் சல்மான் பேச்சு…\n“A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு” உடுமலை சங்கர் வழக்கு குறித்து கமல் கேள்வி..\nஅரசியலில் ரஜினியுடன் கைக்கோர்க்கும் மு.க அழகிரி.. பாஜக பிரமுகரின் பிறந்தநாள் வாழ்த்தால் பரபரப்பு..\nகொரோனா தொற்றுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக சரியும் – ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ்\nஇடைவிடாத கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வடகிழக்கு மாநிலங்கள்.. 3 பேர் பலி.. 2.5 லட்சம் பேர் பாதிப்பு..\nநாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளித்த தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள்..\nஅனுமதியின்றி நடைபெறும் சிஏஏ போராட்டத்திற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்\nசாத்தான் குளம் தந்தை, மகன் உருண்டு புரண்டதால் உள்காயம் – காவல்துறை எப்.ஐ.ஆர்\n#BreakingNews : தமிழகத்தில் இன்று மட்டும் 2,516 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 64,000-ஐ கடந்த மொத்த பாதிப்பு..\nஇந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு\nதமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம்\nஇந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்..\n50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-04T05:55:22Z", "digest": "sha1:C2ZYDC2GJLAXYSJ32CIMZ5MM57CNPOS3", "length": 4976, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "காதலில்-விழுந்தேன்: Latest காதலில்-விழுந்தேன் News & Updates, காதலில்-விழுந்தேன் Photos & Images, காதலில்-விழுந்தேன் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாதலில் விழுந்து பிரேக்கப்பாகி மனமுடைந்தேன்: நடிகை ஓபன் டாக்\nநகுல் மனைவி ஸ்ருதிக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு: வைரல் புகைப்படங்கள்\nநகுல் - ஸ்ருதி ஜோடிக்கு முதல் குழந்தை\n14 வயதில் இப்படியா இருந்தார் சுனைனா\nநாய் கடிக்கவந்த வீடியோவை வெளியிட்ட சுனைனா\nநடிகை சுனைனாவுக்கு விரைவில் காதல் திருமணம்\nஎல்லாம் பொய், எவன் கெளப்பி விடுறான்னே தெரியலயே: பதறும் சுனைனா\nஅம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்\nஇரண்டு விஜய் இணையும் படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகி\nமனைவி ஸ்ருதியுடன் இணைந்து பாடல் பாடும் நடிகர் நகுல்\nதன் காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகை சுனைனா\nமஞ்சிமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சுனைனா\n10 ஆண்டுகள் கழித்து ‘எரியும் கண்ணாடி’யில் இணைந்த நகுல், சுனைனா\nதனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்த நடிகை சுனைனா\n3வது முறையாக மீண்டும் ஜோடி சேர்ந்த நகுல் - சுனைனா ஜோடி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/farmers/11", "date_download": "2020-12-04T05:55:46Z", "digest": "sha1:JS53RC655RRK4HOLE7THPEDOL4JZBSEI", "length": 4844, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை 6 % உயர்வு, 2019ல் 427 பேர்\nபயிர் விதைப்பில் சாதனை: விவசாயிகளுக்கு அரசு பாராட்டு\nஉங்களுக்கு 2,000 ரூபாய் வந்துவிட்டதா இல்லனா உடனே செக் பண்ணுங்க\nநிலம் வாங்கப் போறீங்களா... கவலையே வேண்டாம்\nமுன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன்: கோட்டபய ராஜபக்சே திட்டவட்டம்\nவிவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு: தமிழகத்தில் நான்கு திட்���ங்கள்\nதூத்துக்குடியில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nதூத்துக்குடியில் விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்\nஹேப்பி நியூஸ்... வட்டியே இல்லாமல் கடன் வாங்கலாம்\nKisan Credit Card: மிகக் குறைந்த வட்டியில் கடன் பெறுவது எப்படி\nஎரிவாயு குழாய் பதிப்பு... எரிமலையாய் வெடித்த விவசாயிகள்\nவிவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி\nபோலீஸ் தொல்லை காரணமாக செல்ஃபி வெளியிட்டு விவசாயி தற்கொலை\nபோலீஸ்தான் காரணம் என வீடியோ வெளியிட்டு விவசாயி தற்கொலை\nபோலீஸ்தான் காரணம் என வீடியோ வெளியிட்டு விவசாயி தற்கொலை\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/looks-like-there-is-gonna-be-a-love-triangle-in-bigg-boss-tamil-4-house/articleshow/78944399.cms", "date_download": "2020-12-04T04:38:42Z", "digest": "sha1:5A7HZRW3LFBMC2HH7NNPZOZ2AVKR37WA", "length": 14159, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் வீட்டு லவ் டிராக் முக்கோண காதல் கதையாகிடும் போலயே\nபிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு டாஸ்க் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு நடைபெற்ற டாஸ்கின்போது பாலாஜி மிகவும் நேர்மையானவர் என்று புகழ்ந்து தள்ளினார் ஷிவானி நாராயணன்.\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் டாஸ்க்கில் அதிக தங்கங்களை எந்த டீம் எடுத்தார்களோ அவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் ராஜமரியாதை வழங்க வேண்டுமென்று பிக்பாஸ் அறிவித்திருந்தார். மேலும் அவர்கள் கூறும் அனைத்து விஷயங்களையும் செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அந்த டாஸ்கில் பாலா, அர்ச்சனா, ரியோ, வேல்முருகன், சம்யுக்தா, சோம், ரமேஷ் ஆகியோர் இடம்பெற்ற டீம் மொத்தம் 12.751 தங்கத்தினை கைப்பற்றி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் அந்த டாஸ்கின் ஒரு பகுதியாக நேற்று தங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன்\nடாஸ்கில் தோல்வியுற்று பணியாளர்களாக இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி\nபெற்ற ஒவ்வொரு போட்டியாளர்களிடத்தில் இருக்கும் ஒரு நல்ல குணத்தை கூற வேண்டும் என்று\nபிக்பாஸ் அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து முதல் ஆளாக ரம்யா பாண்டியன், ரியோவிடத்தில் இருக்கும் நல்ல குணங்கள் குறித்து ப���சத் தொடங்கினார். ரியோ, எப்போதும் விடாமுயற்சியை கைப்பிடிக்கிறார் என்று புகழந்தார்.\nஅப்போது விடாமுயற்சி என்று கூடுவதில் உள்நோக்கம் ஏதும் இல்லையே என்று கேட்டார். அதற்கு அருகில்\nஇருந்த சுரேஷ் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்பதை ரம்யா மறைமுகமாக சொல்வதாக கொளுத்திப் போட, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.\nரம்யாவை தொடர்ந்து ஷிவானி நாராயணன் பாலா குறித்து பேசத் தொடங்கினார். ஏற்கனவே\nஇருவருக்கும் காதல் ட்ராக் சென்று கொண்டிருப்பதாக பார்வையாளர்கள் கூறும் நிலையில் இந்த\nடாஸ்க் அதற்கு ஒரு அச்சாணியாக அமைந்தது. ஷிவானி பாலா குறித்துப் பேசும்போது, அவர்\nமிகவும் நேர்மையானவர், அவர் அதை வெளிப்படுத்தும் முறையே தவறாக தெரிவதாக கூறினார்.\nஷிவானி கூறிய கருத்தை உற்று கவனித்த பாலா புன்சிரிப்பு சிரித்தார். ஒருவேளை அது இருக்குமோ என்று பார்க்கும் பார்வையாளர்களிடத்தில் கேள்வி எழாமல் இல்லை. அவரைத் தொடர்ந்து சனம், உங்களிடத்தில் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், நீங்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டீர்கள் என்று அர்ச்சனா குறித்து பெருமிதம் கொண்டார்.\nஅதற்கு அருகில் இருந்த பாலா அன்றைக்கு தானே அர்ச்சனா அவர்கள் லெமன் தர மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினாய் என்று கமென்ட் அடித்தார். அதனைத் தொடர்ந்து பாலா குறித்து பேசிய சனம், எவ்வளவுதான் வெளியில் கோபமாக தெரிந்தாலும் நீங்கள் மிகவும் தங்கமானவர் என்று புகழ்ந்து தள்ளினார். மேலும் என்ன தான் என்னை திட்டி தீர்த்தாலும் நான் நேரில் வந்தால் சிரித்து விடுவார் என்று மேலும் கூறினார்.\nஇதுவரை போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவு அதிகம் இருந்து வந்த நிலையில் இந்த\nடாஸ்க் மூலம் அவர்களிடத்தில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கும் என்று தோன்ற வைக்கிறது.\nஇருப்பினும் அது வரும் நாட்களில் நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் தெரிந்துவிடும்.\nபாலாஜியை அழ வைத்த அர்ச்சனா: கொஞ்சம் ஓவராத் தான் பண்றாரோ\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாலாஜியை அழ வைத்த அர்ச்சனா: கொஞ்சம் ஓவராத் தான் பண்றாரோ அடுத்�� செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nசென்னைமீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்\nவர்த்தகம்சிலிண்டர் புக்கிங்... ரூ.500 கேஷ் பேக் பெறுவது எப்படி\nதிருநெல்வேலிபுரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: முதலிடத்துக்கு நடந்த சண்டை, செருப்பால் அடித்துகொண்ட பாலாஜி\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilchristianassembly.com/index.php/pages/parables/56-parables/651-yesuchristhuin-uvamaigal-16", "date_download": "2020-12-04T05:49:55Z", "digest": "sha1:QIEVUAMZ5O3I3BLGOMR3DHKKQWZE4OTA", "length": 9443, "nlines": 162, "source_domain": "tamilchristianassembly.com", "title": "Tamil Christian Assembly - 16. பூட்டப்பட்ட கதவு", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்\n03. புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியற்ற கன்னிகைகளும்\n04. மெய்யான திராட்சச் செடி\n09. புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும்\n11. பந்தியில் முதன்மையான இடம்\n12. மன்னன் மகனின் திருமணம்\n14. நடு இரவில் சிநேகிதன்\n22. விவேகமுள்ள ஊழியக்காரனும் தண்டனை அனுபவிக்கிற ஊழியக்காரனும்\n25. திராட்சத் தோட்டத்து வேலையாள்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2493066", "date_download": "2020-12-04T05:40:17Z", "digest": "sha1:FBDZHQ77EUO3RHDOGDQOEF54RCRJDW5B", "length": 17974, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைமை சரியா கையாளலை!| Dinamalar", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து 90.16 லட்சம் பேர் நலம்\nதொடர் மழை; ஏரிகளில் நீர் திறப்பு\n\"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை...\" 7\n'வி' வடிவில் பொருளாதார மீட்சி: நிதியமைச்சகம் ... 5\nசிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி ... 14\nடிச.,04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபத்திரிகையாளர்களுக்கு சலுகை; 'பிரஸ் கவுன்சில்' ... 2\nசட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம் 1\nஇந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க 'பைசர்' ...\nபா.ஜ., சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான பேரணி, மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்க, பா.ஜ., மாநில செயலர், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். அப்போது, அவர் நிர்வாகிகளிடம், 'குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினாலும், குட்டையை குழப்பி மீன்பிடிக்க, காங்., - தி.மு.க., போன்ற கட்சிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபா.ஜ., சார்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான பேரணி, மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்க, பா.ஜ., மாநில செயலர், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் வந்திருந்தார். அப்போது, அவர் நிர்வாகிகளிடம், 'குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினாலும், குட்டையை குழப்பி மீன்பிடிக்க, காங்., - தி.மு.க., போன்ற கட்சிகள் நினைக்கின்றன. இதுகுறித்து, மக்களிடம், நாம் தான் விளக்க வேண்டும். எந்த இந்தியரையும், அந்நியராக்க கூடாது என்பதற்காக தான், இச்சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.\n'அதே வேளையில், எந்த அந்நியரும் இந்தியராகி விடக்கூடாது என, இச்சட்டம் கவனிக்கும். அதை தெளிவுபடுத்தினாலே, மக்கள் ஏற்றுக் கொள்வர்' என்றார். பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர், 'இதைத் தான் எல்லா மக்களும், புரியும்படியா சொல்லுங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க... நம்ம தலைமை இதைச் சரியா செஞ்சிருந்தா பிரச்னை இல்லையே...' என, அங்கலாய்���்க, மற்ற நிர்வாகிகள் ஆமோதித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'வெவரமான மாணவர்களால் கல்வி அதிகாரிகள் ஓட்டம்...\nரஜினி முடிவுக்காக காத்திருக்கும் ராதாரவி\nபக்கவாத்தியம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'வெவரமான மாணவர்களால் கல்வி அதிகாரிகள் ஓட்டம்...\nரஜினி முடிவுக்காக காத்திருக்கும் ராதாரவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Mandelbachtal+de.php?from=in", "date_download": "2020-12-04T05:03:22Z", "digest": "sha1:T42F537EI5EF2JDLUWWFNQA3NN3JM2CZ", "length": 4383, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Mandelbachtal", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Mandelbachtal\nமுன்னொட்டு 06804 என்பது Mandelbachtalக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Mandelbachtal என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Mandelbachtal உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 6804 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Mandelbachtal உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 6804-க்கு மாற்றாக, நீங்கள் 0049 6804-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarlosai.com/news/2101/view", "date_download": "2020-12-04T05:43:42Z", "digest": "sha1:5OFOMHJJAKYTH34A3LMW7CL62PQBTI34", "length": 13847, "nlines": 158, "source_domain": "yarlosai.com", "title": "Yarlosai - முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்...!!", "raw_content": "\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்\nகைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வெளியேறிய மக்கள்\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்..\nமுகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்...\nமுகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் இயற்கை வைத்திய குறிப்புகள்...\nபெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.\n* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும். பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.\n* சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.\n* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும். சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.\n* கஸ்தூரி மஞ்சள்தூள் ,சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வரவும். முடி கொட்டிவிடும்.\nசுடுதண்ணீரில் மிளகு இட்டு குடித்தால..\nஅதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவத..\nசிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகள..\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தைய..\nபெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொ..\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்ம..\nசுடுதண்ணீரில் மிளகு இட்டு குடித்தால் ஏற்படும் மாற்..\nஅதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் ப..\nசிறிய இஞ்சி துண்டில் இத்தனை நன்மைகளா\nநீண்டநேர கம்ப்யூட்டர் பணி… குழந்தையின்மை பிரச்சினை..\nபெண்களை பாடாய்ப்படுத்தும் பொடுகு தொல்லைக்கு நிரந்த..\nகுழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டி..\nஇந்த நடிகர் தனது விந்து-வை தானம் செய்ய வேண்டும் - பாவானாவின் ஆசைக்கு நடிகர் பதிலடி..\nஅந்த நடிகரா எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் வெறியில் இருக்கும் நடிகை தமன்னா\nபிரபல நடிகருடன் ரொமான்ஸ், லிப்லாக் என கலக்கும் வாணி போஜன்.. ஷாக்காகும் ரசிகர்கள்\nமுக்கியத்துவம் இல்லை: நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா விலகல்\nவெற்றிமாறன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள பாவ கதைகள் படத்தின் ட்ரைலர் இதோ..\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\nஉங்க க்ரஷ் உங்கள கண்டுக்க மாட்டாங்குறாங்களா இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க உங்களையே சுத்தி வருவாங்க\nமுகத்தில் காணப்படும் கரும்புள்ளிகளை போக்கி பொலிவாக்கும் எளிய குறிப்புக்கள்...\nமாதவிடாய் தவறுதல் மட்டுமல்ல இந்த சாதாரண பிரச்சினைகள் கூட கர்ப்பத்தின் அறிகுறியாக இருக்கலாமாம்...\nதிருமணம் செய்து கொள்ள ரெடியா இருக்கீங்களா அப்ப இந்த விஷயங்களை முதல தெரிஞ்சிக்கோங்க...\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப..\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தா..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோ..\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா..\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தட..\nசற்று முன்னர் நந்திக் கடலில் மீட்கப்பட்ட சடலம்\nகைக்குழந்தைகளுடன் குடியிருப்புப் பகுதிகளை விட்டு வ..\nவெளிநாடுகளில் சிக்குண்ட 476 பேர் தாயகம் திரும்பியு..\nவவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொர��னா நோயாளி\nகொழும்பு மாவட்டத்தை தாக்கும் கொரோனா தொற்று...\nவாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு ப..\nசற்று முன்னர் வெளியான செய..\nசற்று முன்னர் வெளியான செய்தி..\nஊரடங்கு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்\nமீண்டும் ஊரடங்கு அமுலாகும்; விடுக்கப்பட்டுள்ள கடும..\nஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\nசற்று முன்னர் வெளியான செய்தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:18:59Z", "digest": "sha1:MD5OODGUBBBX6UKD5AITLKTZQDMRABYF", "length": 6282, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை உயர்ஸ்தானிகர் Archives - GTN", "raw_content": "\nTag - இலங்கை உயர்ஸ்தானிகர்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nஇலங்கை உயர்ஸ்தானிகரைத் தாக்கிய கலைமுகிலன், பாலமுருகன், ரகுநாதனுக்கு அபராதம்….\nமலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமாரி விஜேவர்தன பதவிக்காலம் நிறைவடைந்தே செல்கின்றார்\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர���ை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2020-12-04T04:23:55Z", "digest": "sha1:MYOGXLRAOCUF77LOH42H7UOGEUEH6QYZ", "length": 6445, "nlines": 86, "source_domain": "news7tamilvideos.com", "title": "நானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ் | News7 Tamil - Videos", "raw_content": "\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nதனியார் கல்லூரியில் நடந்த பிரியாணி சமைக்கும் போட்டி\nகடவுள் அளித்த பரிசு இசை : இளையராஜா நெகிழ்ச்சி\nதிமுக-வை ஒரு முஸ்லிம் லீக் கட்சியைப் போன்று, ஸ்டாலின் மாற்றி வருகிறார் : ஹெச். ராஜா\nடெல்டாவை மீண்டும் கைப்பற்றுகிறாரா முதல்வர் பழனிசாமி\nதமிழ்நாட்டிற்கு இனி மேல் வரப்போவதில்லை : சாமியார் நித்தியானந்தா அதிரடி\nபா.ஜ.க-வின் தமிழக தலைவர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு : Detailed Report\nநானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்\nநானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகினேன் – நடிகை நிவேதா பெத்துராஜ்\nகாவலரை தாக்கியவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் அல்ல : சீமான் விளக்கம்..\n“தமிழகத்தின் முதல் நம்பர் விரோதி நரேந்திர மோடி” – வைகோ | 14.04.18 | Viyugam\nவிஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nComments Off on விஜய் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் : மாஸ்டர் பட பாடலை எழுதிய கானா பாலச்சந்தர்\nநாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த��\nComments Off on நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nதமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nComments Off on தமிழகத்தில் பாஜகவை அடுத்தகட்ட இலக்கை நோக்கி கொண்டுச் செல்வேன் : எல்.முருகன்\nபயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on பயணி தவறவிட்ட பணத்தை, காவல்துறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்\nComments Off on கண்ணீரில் கங்காரு தேசம்\nபைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nComments Off on பைக் ரேஸ் எனும் உயிர்க்கொல்லி\nமோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nComments Off on மோர்சிங் இசைக்கருவி வாசித்துப் புகழ் பெற்ற சுந்தர்\nதாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\nComments Off on தாயை இழந்த ஆதரவற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/vasthu-part5/", "date_download": "2020-12-04T04:18:44Z", "digest": "sha1:IC4S2TEXPRGK2LVK7OPC645Z27JK533H", "length": 16001, "nlines": 184, "source_domain": "swadesamithiran.com", "title": "ஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா? | Swadesamithiran", "raw_content": "\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nவாஸ்து சாஸ்திரத்தை அறிந்து கொள்ளுங்கள் – பகுதி 5\nவாஸ்து புருஷன் எப்போதுமே வடகிழக்கு மூலையில் தலைமையை வைத்திருப்பதாகவும், தனது காலை தென்மேற்கு மூலையான நைருதி திக்கிலும் நீட்டிருப்பதாகவும் ஐதீகம். அவரது வலது கை வடமேற்கு திசையான வாயு மூலையிலும், இடது கை தென்கிழக்கு திசையான ஆக்கியேன மூலையிலும் வைத்திருக்கிறார்.\nஇதை வைத்துதான் ஒரு மனையில் வீடு கட்டும்போது கதவுகள், ஜன்னல்கள், தரைப் பகுதி, சீலிங் போன்றவற்றை வைப்பது வாஸ்துவில் கடைபிடிக்கப்படுகிறது. இதுதான் ஸ்திர வாஸ்து ஆகும்.\nதினமும் வாஸ்து புருஷனின் பார்வை திக்குகள் மாறும். அதுவே நித்திய வாஸ்து என அழைக்கப்படுகிறது. நள்ளிரவு தொடங்கி மறுநாள் இரவு 12 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தலா 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வாஸ்து புருஷனின் பார்வை மாறுகிறது.\nஇந்த நித்ய வாஸ்து கடைக்கால் போடும்போதும், இல்லத்தில் பிரதான வாயில் கதவு வைக்கும்போதும், கிரகப் பிரவேசம் செய்யும்போது பார்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nஇதுவரை வாஸ்து புருஷனின் அடிப்படை குறித்து அறிந்துகொண்டிருக்கிறோம். இதுதான் வாஸ்து பார்த்து வீடுகள், கட்டடங்கள�� கட்டுவதற்கு அடிப்படை.\nஅடுத்து வாஸ்து சாஸ்திரத்தை பார்த்து எத்தகைய பணிகளைத் தொடருவது, வீட்டின் எல்லைகள் அளவு, வீட்டில் அமையும் அறைகள் அளவு, எத்தகைய திக்கில் அமைந்துள்ள மனைக்கு எத்தகைய வடிவில் கட்டடம் கட்டப்பட வேண்டும், முறைப்படி வாஸ்து புருஷனை எப்படி பூஜிக்க வேண்டும். கட்டடம் அஸ்திவாரம் போடும் முன் என்ன செய்ய வேண்டும். காலி மனையில் வீடு கட்டுவதற்கு முன் செய்ய வேண்டியதும், பார்க்க வேண்டியதும் எவை, புதிதாக மனையோ, வீடோ வாங்க முற்படுவோர் எவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும், தற்போது சொந்தமாக உள்ள வீட்டின் அமைப்பில் வாஸ்து குறைபாடு இருக்கிறதா என்பதை நாமே அறிந்துகொள்வதற்கான அடிப்படை, அப்படி ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றை நாமே சரிசெய்வது எப்படி, ஆழ்துளை கிணறு எங்கே அமைய வேண்டும். செப்டிக் டேங்க் எந்த இடத்தில் அமைய வேண்டும். முதல்மாடி, இரண்டாவது மாடி கட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் எவை, பூஜை அறை, குளியல் அறை, படுக்கை அறை, சமையல் அறை ஆகியன எந்த திக்கில் அமைய வேண்டும், அப்படி தற்போது வசிக்கும் வீட்டில் அமையாமல் போயிருந்தால் மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்கள் இனிவரும் பகுதிகளில் இடம்பெறவுள்ளன.\n(அடுத்து வருவது புதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன\nவீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் போட உகந்த காலம் எது தெரியுமா\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nNext story புதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nPrevious story அண்ணனை தம்பி நலம் விசாரித்தாரா\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதா�� மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.tamilanjobs.com/awes-army-school-recruitment-2020/", "date_download": "2020-12-04T05:20:53Z", "digest": "sha1:MTCHEK6D4OLBXI6D54YE6IBE2PBD4D36", "length": 6223, "nlines": 62, "source_domain": "ta.tamilanjobs.com", "title": "இந்தியா முழுவதும் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை! 8000 காலிப்பணியிடங்கள்!", "raw_content": "\nஇந்தியா முழுவதும் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை\nAWES Army School யில் PGT, TGT, PRT போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள 8000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு B Ed, Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01 Oct 2020 முதல் 20 Oct 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.\nஇதில் PGT, TGT, PRT போன்ற பணிகளுக்கு 8000 காலிப்பணியிடம் உள்ளன.\nPGT – பணிக்கு B Ed படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nTGT – பணிக்கு B Ed படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nPRT – பணிக்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.\nவிண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01 Oct 2020 முதல் 20 Oct 2020 வரை விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.\n₹500 – கட்டணமாக செலுத்த வேண்டும்.\nஆரம்பதேதி: 01 Oct 2020\nகடைசிதேதி: 20 Oct 2020\nTVS Staffing Solution கம்பெனியில் Operator பணிக்கு ஆட்சேர்ப்பு\nதிருவள்ளூர் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் வேலை\n1 thought on “இந்தியா முழுவதும் உள்ள இராணுவ பள்ளியில் ஆசிரியர் வேலை 8000 காலிப்பணியிடங்கள்\nONGC யில் Apprentice வேலை வாய்ப்பு இன்றே விண்ணப்பியுங்கள்\nTN MRB யில் புதிய வேலை அறிவிப்பு விண்ணபிக்க மறக்காதீங்க\nதமிழ்நாடு பேப்பர் துற���யில் வேலை வாய்ப்பு நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா\nதமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் துறையில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baebbebb5bc1baabcdbaabc2b9abcdb9abbf-baebc7bb2bbeba3bcdbaebc8/", "date_download": "2020-12-04T05:11:30Z", "digest": "sha1:GJ64P7IJL66EQ67TXBYVJKD2PPRT6A36", "length": 4662, "nlines": 76, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாவுப்பூச்சி மேலாண்மை — Vikaspedia", "raw_content": "\nமாவுப்பூச்சி : பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ்\nமாவுப்பூச்சி : பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/bengaluru-girl-ends-life-after-being-told-not-attend-pa", "date_download": "2020-12-04T06:36:24Z", "digest": "sha1:CNSR67Q6NIQBHT4VXZ4KGF2RPMAZNEOE", "length": 11047, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'பார்ட்டி'க்கு அனுப்ப மறுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!", "raw_content": "\n'பார்ட்டி'க்கு அனுப்ப மறுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை\nதேர்வு நடைபெறும் நேரத்தில் பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று கூறியதை அடுத்து, இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூர், கெம்பேகவுடா நகர் நஞ்சப்பா லே அவுட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு அர்பிதா (17) என்ற மகள் உள்ளார். இவர் ப்ளஸ் 2, படித்து வந்தார் அர்பிதா.\nதற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அர்பிதா தனது தோழியின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று தாய் சந்திரிகாவிடம் கேட்டுள்ளார்.\nபொது தேர்வு நடந்து வருவதால், பார்ட்டிக்கு போக வேண்டாம் என்றும், படிப்பும் மட்டும் கவனம் செலுத்து என்று அர்பிதாவிடம் சந்திரிகா கூறியுள்ளார்.\nஆனால், அர்பிதாவோ பார்ட்டிக்கு போவேன் என்று அடம்பிடித்துள்ளார். பார்ட்டிக்கு போகக் கூடாது என்று சந்திரிகாவும் கடுமையாக கூறிய���ள்ளார். இதனால், கோபமடைந்த அர்பிதா, தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டுக் கொண்டார்.\nமதியம் சென்ற அர்பிதா, இரவு 7 மணி ஆகியும் வெளியே வரவில்லை. மகள் வராததை அடுத்து, சந்திரிகா, கதவை தட்டிப்பார்த்துள்ளார். ஆனால், எந்தவித பதிலும் வரவில்லை.\nபயந்துபோன சந்திரிகா, கணவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். அவசர அவசரமாக வந்த சந்திரசேகரும், வீட்டுக்குள் சென்று அறையின் கதவை உடைத்து சென்று பார்ததபோது, அட்ரபிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.\nமகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அவர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு, அர்பிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அர்பிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nதேர்வு நடைபெறும் நேரத்தில் பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று கூறியதற்காக இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகோபத்தில் இளம் பெண் தற்கொலை\nரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்.. தமிழருவி மணியன் வெளியிட்ட முக்கியத் தகவல்..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மி��ப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்.. தமிழருவி மணியன் வெளியிட்ட முக்கியத் தகவல்..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/strong-decision-like-jayalalithaa-seeman-advising-edappadiyar--qjqb1d", "date_download": "2020-12-04T06:35:09Z", "digest": "sha1:QYRE7K62R27WIVA4BPAMYADY34FEH6PA", "length": 21089, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜெயலலிதா போல ஸ்ட்ராங்கா முடிவெடுங்க... எடப்பாடியாருக்கு அட்வைஸ் செய்யும் சீமான்..! | Strong decision like Jayalalithaa ... Seeman advising Edappadiyar ..!", "raw_content": "\nஜெயலலிதா போல ஸ்ட்ராங்கா முடிவெடுங்க... எடப்பாடியாருக்கு அட்வைஸ் செய்யும் சீமான்..\nஇவ்விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது வழியில் தமிழக அரசு நின்று 161வது சட்டப்பிரிவின்படி, எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்திட வேண்டும் என்பதுதான் 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமாக இருக்கிறது.\nஉச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்த பிறகும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தியினைத் தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களும், எல்லாத்தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்��ான் ஒருமித்துக் குரலெழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது தேசத்துரோகக் குற்றமல்ல; நாட்டின் இறையாண்மையைத் தகர்க்கும் எண்ணத்தோடு நடத்தப்பட்ட கொலை வழக்கல்ல; அமைதிப்படையை அனுப்பியதால் வந்த எதிர்வினை. ஆகவே, இதுவொரு பழிவாங்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட கொலை வழக்கு என்றுகூறி, இவ்வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது. இவ்வழக்கிற்குத் தடா சட்டமே பொருந்தாது எனும்போது, தடா சட்டத்தின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் தண்டனையை அனுபவித்துவருவது மிகப்பெரும் அநீதியாகும்\nராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்குப் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய்ச் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை. இவ்வழக்கு என்பது இந்தியக் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படியான கொலை வழக்குதான். அதாவது, மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு எனும்போது அவர்களை மாநில அரசு விடுதலை செய்வதற்கு என்ன தடையிருக்க முடியும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிற எழுவரும் இக்கொலை வழக்கில் நேரடியாகப் பங்காற்றியதாக நீதிமன்றமே கூறவில்லை; கொலைவழக்கின் சதித்தன்மை தெரியும் என்பதே அவர்களது மீதானக் குற்றச்சாட்டு. அதற்குச் சாட்சியம், எழுவரும் மத்திய புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அளித்த ஒப்புதல் வாக்குமூலங்கள். தம்பி பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திரித்து எழுதினேன் என வாக்குமூலத்தைப் பதிவுசெய்த முன்னாள் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரி தியாகராஜன் ஒப்புக்கொண்டு அதனைப் பிரமாணப்பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருக்கிறார்.\nவழக்கின் முழுவிசாரணையும் இன்னும் நிறைவடையவில்லை எனபதையும், வழக்கில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும், விடைதெரியா மர்மங்களும் ஏராளமாக உள்ளன என்��தையும், வழக்கை விசாரிக்கும்போது சில முக்கியப் பிரமுகர்களுக்குப் பாரபட்சம் காண்பிக்கப்பட்டு சலுகை அளிக்கப்பட்டது என்பதையும் மத்தியப்புலனாய்வுத்துறை அதிகாரி ரகோத்தமன் பல்வேறு தருணங்களில் எடுத்துரைத்திருக்கிறார். இத்தோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் கே.டி.தாமஸ், எழுவரும் விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறார். கொலையில் நேரடிப்பங்காளிகளாகக் குறிப்பிடப்படாத நிலையிலும், இவ்வழக்கில் சனநாயக மரபுகளும், விதிகளும் மீறப்பட்டு பொதுப்புத்திக்கும், அரசியல் சதிக்கும் பலிகடா ஆக்கப்பட்டதால் எழுவரும் 30 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறபோதும், இவ்வழக்கில் இறந்தவர் முன்னாள் பிரதமர் என்பதாலேயே பாரபட்சம் காட்டுவது நீதித்துறையின் கண்களைக் குருடாக்கும் கொடுந்துரோகம். ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ எனும் ஒற்றைமய, ஒருமுகப்படுத்தும் கொள்கையைத் தீவிரமாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ‘ஒரே நீதி’ என்பதில் மட்டும் விதிவிலக்காக மாறி எழுவரையும் விடுதலை செய்ய மறுப்பது நகைமுரண்.\nசட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதல் மூலமே சட்டமாகும் என்பது அடிப்படை விதி. இதில் ஆளுநருக்கென்று தனிப்பட்ட எவ்வித அதிகாரங்களையும் இந்திய அரசியலமைப்புச்சாசனம் வரையறை செய்யவில்லை. ஆகவே, அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரவேண்டியது அவரது தார்மீகக் கடமையாகும். அதனை விடுத்து, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரவையின் முடிவை மக்களால் பிரதிநிதி அல்லாத ஆளுநர் தடுத்து நிறுத்தி வைப்பாரென்றால், இது மக்களாட்சித்தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கிற கொடுஞ்செயலாகும். 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் இழுபறியை மாற்றுவழி அழுத்தம் மூலம் சாத்தியப்படுத்தியது போல, ஒவ்வொரு முறையும் மாநில அரசின் இறையாண்மையை நிலைநிறுத்த போராடுவது இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறும் கூட்டாட்சித்தத்துவத்தைக் கேள்விக்குறியாக்குவதாகும்.\nஆகவே, இவ்விவகாரத்தில் உறுதியாய் நின்றிட்ட முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்களது வழியில் தமிழக அரசு நின்று 161வது சட்டப்பிரிவின்படி, எழுவர் விடுதலையைச் சாத்தியப்படுத்திட வேண்டும் என்பதுதான் 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் ஆன்ம விருப்பமாக இருக்கிறது. இந்நேரத்தில் அப்பா குயில்தாசன் அவர்களது உடல்நலம் மிகவும் குன்றியிருக்கிற சூழலில் அவர்களுக்கு உற்றத் துணையாய், உளவியல் பலமாய் தம்பி பேரறிவாளன் உடன்நிற்க வேண்டியது பேரவசியமாகிறது. மேலும், தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றமே அவரின் 161 மனு நிலுவையில் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில் அவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவது தமிழக அரசின் முழுமுதற் கடமையாகும். ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது தம்பி பேரறிவாளனையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.\nதேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்... சீமான் குற்றச்சாட்டு..\nவேல் ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் சீமான் முகமே நினைவுக்கு வரும்... மாஸ் காட்டும் சீமான்..\nதமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை... தமிழகத்துக்கு தனிக்கொடி.. எடப்படியாருக்கு சீமானின் அடுக்கடுக்கான கோரிக்கை\nஅரசியலில் ரஜினிகாந்த், கமலை விட நான் மூத்தவன்... சீமானின் சரவெடி பேச்சு..\nதனித்து போட்டி.. வேட்பாளர் லிஸ்ட் ரெடி.. கெத்தாக அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிடும் சீமான்..\nதேர்தலில் தென் மாவட்டத்தில் போட்டியிட சீமான் முடிவு... காரைக்குடி தொகுதிக்கு சீமான் குறி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sourav-ganguly-clarifies-that-why-rohit-sharma-did-not-take-place-in-odi-and-t20-team-qjqo97", "date_download": "2020-12-04T06:31:39Z", "digest": "sha1:ETXORISJZ5TBQ7O5ZFO65DRURROS3VQQ", "length": 11152, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் எடுக்காதது ஏன்..? உண்மையை உடைத்து பகீர் கிளப்பிய தாதா | sourav ganguly clarifies that why rohit sharma did not take place in odi and t20 team", "raw_content": "\nரோஹித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் எடுக்காதது ஏன்.. உண்மையை உடைத்து பகீர் கிளப்பிய தாதா\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறாததற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் 13வது சீசனில் டைட்டிலை ஐந்தாவது முறையாக வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த சீசனின் இடையே தொடைப்பகுதி காயம் காரணமாக இடையில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கி, ஃபைனலில் அருமையாக ஆடி அரைசதம் அடித்து மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.\nரோஹித் சர்மா காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் எடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அவர் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் டுவிட்டரில் பதிவிட்டது. ரோஹித் சர்மாவால் பயிற்சி செய்ய முடிகிறது என்றால், அது என்ன மாதிரியான காயம் ரோஹித் சர்மா வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா ரோஹித் சர்மா வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா போன்ற கேள்விகளும் அதைச்சுற்றி சர்ச்சைகளும் எழுந்���ன.\nரோஹித் சர்மாவின் ஃபிட்னெஸ் கண்காணிக்கப்பட்டுவருவதாக பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், ரோஹித் சர்மா ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் ஆடிய நிலையில், விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதால், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.\nரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், அதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள கங்குலி, ரோஹித் 70 சதவிகிதம் மட்டும் ஃபிட்டாக இருக்கிறார். அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எடுக்கப்படவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.\n\"டீம்ல ஆல்ரவுண்டர் இல்ல அண்ணன் கிருனால் வீட்ல தான் இருக்கான் அவன செலெக்டர்ஸ் எடுக்கல\" கடுப்பில் ஹார்டிக்..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\n#AUSvsIND கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ���கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்த துறையில் மட்டும் 1000 கோடி இழப்பு.. மதுரை எம்.பி பகீர் குற்றச்சாட்டு, பிரதமர் தலையிட கோரிக்கை.\nரஜினிகாந்த் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் இதுதான்..\nபாஜக எதிர்காலம்... திமுக எதிர்ப்பு.. அதிமுக எதிர்பார்ப்பு.. ரஜினியின் முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2018/09/22153343/Nithya-menon-in-a-role-of-jayalalitha.vid", "date_download": "2020-12-04T06:05:26Z", "digest": "sha1:EZZ7QSXCSE3ULNTAM24GMJUK3VSJ353S", "length": 5014, "nlines": 115, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனன்", "raw_content": "\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nமுல்லை பெரியாறு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் | கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nவிஜய் - பிரபுதேவா கூட்டணியில் நந்திதா\nஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனன்\nசர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஜெயலலிதாவாக நடிக்கும் நித்யா மேனன்\nஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர்\nஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nஜெயலலிதாவுக்கு அப்புறம் நான் தான் - மீரா மிதுன்\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை மீது ஆறுமுகசாமி ஆணையம் குற்றசாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/543199-ananraj.html", "date_download": "2020-12-04T04:38:28Z", "digest": "sha1:4SASQM73K5S6TWQ4NYPMCMHIRYHYL47A", "length": 14575, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை வழக்கில் மற்றொரு அண்ணன் கைது | ananraj - hindutamil.in", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nநடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை வழக்கில் மற்றொரு அண்ணன் கைது\nதற்கொலை செய்துகொண்ட கனகசபை- கோப்புப் படம்\nநடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை வழக்கில் மற்றொரு அண்ணன் அவரது மகனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுதுச்சேரி திருமுடி நகரை சேர்ந்தவர் கனகசபை . இவர் நடிகர் ஆனந்தராஜியின் தம்பி., திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் ஏலச்சீட்டு மற்றும் வட்டி தொழில் செய்து வந்தார். கடந்த 4ம் தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து பெரியக்கடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கனகசபை எழுதியிருந்த நான்கு கடிதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்நிலையில், நடிகர் ஆனந்தராஜ், எனது தம்பி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமல்ல- அவரது வீட்டை அபகரிக்க கொடுத்த மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து ஏற்கெனவே தற்கொலை பிரிவில் பதிந்திருந்த இந்த வழக்கை, தற்கொலைக்கு தூண்டிய பிரிவுக்கு போலீஸார் மாற்றம் செய்தனர். மேலும் கனகசபை தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அவரது அண்ணன் பாஸ்கர் (எ) அண்ணாமலை (56), அவரது மகன் சிவச்சந்திரன் (30) ஆகியோரை கைது செய்துள்ளனர்.\nஹாட் லீக்ஸ்: ரஜினியை யோசிக்கவைத்த ‘தமிழர்’ சர்ச்சை\nரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: வேல்முருகன் கண்டனம்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு; அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பங்காற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்\nசர்வதேச மகளிர் தினம்: அதிமுக அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்\nநடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலைAnanrajவழக்கில் மற்றொரு அண்ணன் கைது\nஹாட் லீக்ஸ்: ரஜினியை யோசிக்கவைத்த ‘தமிழர்’ சர்ச்சை\nரயில்வே துறைத் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு: வேல்முருகன் கண்டனம்\nதமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு; அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் ���ங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nகரோனா தடுப்பூசி 3-ம் கட்டப் பரிசோதனை புதுச்சேரியில் தொடக்கம்; 1,200 பேரிடம் நடத்த...\nபுதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக 'ஒத்த செருப்பு' தேர்வு\nநிவர் புயலால் விழுந்த பழமையான மரங்கள்: புதுச்சேரியில் மீண்டும் நடும் பணி தொடக்கம்\nபுதுச்சேரி ஆழ்கடலில் கூட்டமாக அரியவகை கொம்பு திருக்கை மீன்கள்\nலத்தின் அமெரிக்காவில் நுழைந்த கரோனா: இத்தாலி மக்கள் தொகையில் 25 சதவீதம் பேருக்கு...\n''உலகை வெல்லுங்கள்'': டி20 உலகக் கோப்பையில் மோதும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://antonyxavier.com/home.php", "date_download": "2020-12-04T05:34:45Z", "digest": "sha1:33YIOIB7T64SY7KMN45XDL35WSJG7M5R", "length": 8690, "nlines": 429, "source_domain": "antonyxavier.com", "title": "Rev. Fr. Antony Xavier - Home", "raw_content": "\nதூய அந்தோனி மரிய கிளாரட்\nபுனித மிக்கேல், கபிரியேல், இரபேல்\nபுனித ஜாண் மரிய வியான்னி\nபுனித ஜோன் ஆப் ஆர்க்\nபுனித பெர்பெத்துவா, புனித பெலிசித்து\nபுனித பாஸ்டினுசு, புனித ஜோவிட்டா\nகொரோனா - சிறப்பு ஜெபம்\nஇளைஞர் ஆண்டு 2020 இறைவேண்டல்\nபுனிதத்தந்தை பியோ - ஜெபம்\nSt.சேவியர் காலனி இவ்வாரத்தில் திருப்பலி நடைபெறும் இடங்கள் (29-11-2020 to 06-12-2020)\nபுதுமைகளின் நீரோடை பதுவைப்புனிதர் – புதுமைத் தொடர்\nதூய பிரான்சிஸ் சவேரியார் - புனிதரின் பாதை\nஞாயிறு திருப்பலியை சிறப்பிப்போர் பட்டியல் (20.09.2020 – 10.01.2021)\nவெள்ளிக்கிழமைகளில் நற்கருணை ஆராதனையைச் சிறப்பிப்போர் (18.09.2020 – 22.01.2021)\nகொரோனா தொற்று நோயிலிருந்து விடுதலை பெற சிறப்பு ஜெபம் -28.06.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/the-united-states-is-preparing-to-release-the-corona-vaccine-worldwide/", "date_download": "2020-12-04T04:09:42Z", "digest": "sha1:VTV7AXYSI5BN25YAW64TUIRXIOC4DJ2R", "length": 9434, "nlines": 140, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.! -", "raw_content": "\nகொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nஅமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.\nஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது.\nஇந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கடந்த அக்டோபர் 22 அன்று தெரிவித்தது.\nஇந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும்...\n விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை\nபுரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார்...\n2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்\nமோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை...\nமுக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா\nதனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும்...\nஇந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 38 ஆயிரத்துக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் புதியதாக நாளுக்கு நாள் 35 ஆயிரத்துக்கும்...\n விடிவிடிய வெளுத்து வாங்கும் கனமழை\nபுரேவி புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார்...\n2021-ம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்\nமோடியின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரகம் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி, 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை...\nமுக்கியத்துவம் இல்லாததால் நயன்தாராவின் படத்திலிருந்து விலகிய சமந்தா\nதனக்கு முக்கியத்துவம் இல்லாததாலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ண படுவோம் என்பதாகவும் உணர்ந்த சமந்தா நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் காதலனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/04/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-04T04:12:48Z", "digest": "sha1:SXF5IDPHEYVEEH6QDQ3UG4MF5ZA35KJ6", "length": 8536, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "வீட்டுக்கு சம்சாரம் விடியலுக்கு மின்சாரம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வீட்டுக்கு சம்சாரம் விடியலுக்கு மின்சாரம்\nவீட்டுக்கு சம்சாரம் விடியலுக்கு மின்சாரம்\nவீட்டிற்கு விளக்கேற்ற ஒருத்தி தேவை என்பது மிகப்பழமையான சமாச்சாரம். இன்றுவரை அந்த வார்த்தை மாறவில்லை. இது மரபின் வழியாகிவிட்டது. அதே வார்தை சற்று மாறுபட்டு விளக்கேற்ற ஒருத்தி வேண்டும் என்று மருவியது.\nமுன்னோர்கள் கடைந்தெடுத்த தமித்தோன்றல்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கை நெறிகள். அதனால்தான் இன்று வரை அவர்கள் சொன்ன வார்த்தைகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகள்.\nஅன்றைய சான்றோர் மக்கள் பொதுமையாகச் சிந்தித்தார்கள். பு���ுமையாகவும் சிந்தித்து புதியபரிணாமத்திற்கும் பழமையோடு மாறினார்கள். அந்தச்சிந்தனையில் மின்சாரம் புது வெளிச்சம் காட்டியது. மின்சாரம் தோன்றியதும் உலகம் வெளிச்சமடைந்தது, பிரகாசமானது. ஆனாலும் அந்தப்பழம் சொல் மாறவில்லை.\nஅந்தச்சொல் மாறாமல் வாழ்கிறதென்றால் அந்தச் சொல்லில் இருக்கும் மின்சாரம் இன்றைய மின்சாரத்திலும் வாழ்கிறது என்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது.\nஇன்றைய காலத்தில், பலரின் திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு எது காரணம் என்பதும் தெரியும். ஒத்திவைப்பதால் திருமணங்கள் தாமதப் படலாம். தாமதத்தால் எந்தத்தீங்கும் நிகழந்துவிடாது. நிகழ்ந்து விடவில்லை.\nஒரு காரியம் நிறுத்தப்படும்போது இன்னொரு திறப்புக்கு வழிகிடைக்கும் என்பார்கள். திருமணங்கள் நின்றுபோனாலும் அது தடையல்ல, நின்றுபோனதற்கு நலமிக்க காரணங்கள் அதிகம் இருக்கின்றன என்றே பொருள் கொள்ளல் வேண்டும்.\nஇதன் பலன் இரட்டிப்பாகத் திரும்பக்கிடைக்கும் என்பது மிகைச்சொல்லும் அல்ல. அனுபவித்துணர்ந்த உண்மை. அதற்கான காலம் கனிந்து வருகிறது.\nபல திருமண மண்டபங்கள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. வெளிச்சமில்லாமல் இருக்கின்றன. திருமணங்களாலும் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளாலும் அழகான ஒளிச்சிதறல்களை வாரி வழங்கிக்கொண்டிருந்த மண்டபங்கள் சோம்பிக்கிடந்தாலும் மீண்டும் பழமைச்சொல் புத்துயிர் பெற்றதுபோலாகிவிடும். சம்சாரப் புன்னைகயாய் வெளிச்சம் காட்டத் தொடங்கும் போது பலரின் திருமண வாழ்க்கை கொரோனா இல்லாத மின்சார வாழ்க்கையாக அமைந்துவிடும். புதிய புரிதல் மேலோங்கியிருக்கும் .\nவிடியல் இல்லாமல் எந்த இரவும் நீண்டதாக இல்லை. விடியப்போகிறது இரவு. முடியப்போகிறது கொரோனாவின் கதை.\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகாதல் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட ஆடவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://screen4screen.com/news/aranmanai-3-fight-scene", "date_download": "2020-12-04T05:35:55Z", "digest": "sha1:WRLXDBV637R6WFKZX64P7DRSTJPO57RB", "length": 6269, "nlines": 100, "source_domain": "screen4screen.com", "title": "‘அரண்மனை 3�� படத்திற்காக பிரம்மாண்ட சண்டைக்காட்சி | Screen4screen", "raw_content": "\n‘அரண்மனை 3’ படத்திற்காக பிரம்மாண்ட சண்டைக்காட்சி\n'அரண்மனை 3 'படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி\nசுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை 3' உருவாகி வருகிறது.\nஇப்படத்திற்காக சென்னை EVP பிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது.\nசுந்தர் சியுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பதினொரு நாட்கள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை வெளிவந்த சுந்தர்சியின் படங்களில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் மிகப் பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப் படத்துக்கு 2 கோடி செலவில் பிரம்மாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nஇக்காட்சியில், ஆர்யா, ராஷி கன்னா, சுந்தர் C, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர். குஜராத்தில் உள்ள ராஜ்கோட், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டமாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.\n2021ல் கோடை விடுமுறையில் இப்படம் வெளிவர உள்ளது.\nFight : பீட்டர் ஹெயின்\nPrevious Post தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிக்கை வெளியிட்ட சிங்காரவேலன் news NOV-19-2020\nNext Post நவம்பர் 20ம் தேதியில் வெளியான படங்கள்... news NOV-20-2020\nஇன்று டிசம்பர் 4, 2020 வெளியாகும் படங்கள்\nடிசம்பர் 4ம் தேதியில் வெளியான படங்கள்...\nடிசம்பர் 3ம் தேதியில் வெளியான படங்கள்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டப் படம் ‘சலார்’\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’\nகளத்தில் சந்திப்போம் - பிரண்ட்ஷிப் பாட்டு...\nநயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-celebrities-latest-images-anupama-parameshwaran-pooja-hegde-190769/", "date_download": "2020-12-04T05:25:49Z", "digest": "sha1:LV3FXEI6LFDWZXLMQ7UQSVJCCITH5X32", "length": 7212, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’கூல்’ லாவண்யா, ’மிக்கி மோஸ்’ அனுபமா: புகைப்படத் தொகுப்பு", "raw_content": "\n’கூல்’ லாவண்யா, ’மிக்கி மோஸ்’ அனுபமா: புகைப்படத் தொகுப்பு\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nTamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.\nமிக்கி மோஸ் ஹேர் ஸ்டைலில் அனுபமா பரமேஷ்வரன்.\nகுவாரண்டைன் ஹேர்கட்டில் பூஜா ஹெக்டே\nஷூட்டிங் ஸ்பாட்டில் காயத்ரி எடுத்துக் கொண்ட த்ரோபேக் படம்\nராய் லட்சுமி நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படம்\nலாவண்யா திரிபாதியின் கூல் ஃபோட்டோ\nஐஸ்வர்யா தத்தாவின் த்ரோபேக் படம்\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nஆதங்கத்தை வெளிப்படுத்திய பாலா, பாராட்டிய ஆரி.. சபாஷ் சரியான போட்டி\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/automobiles/faqs/tips-to-change-gears-in-cars/articleshow/75392939.cms", "date_download": "2020-12-04T06:14:15Z", "digest": "sha1:H4WW6IORUH2IIL5VHR3NVXVH7DIQK3LL", "length": 21046, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "car gear changing tips: கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nகார் ஓட்டுவது அனைவருக்கும் பிடிக்கும் தான். ஆனால் அதற்காக உருவாக்கப்பட்ட வழிமுறைகளை வெற்றிகரமான பூர்த்தி செய்து ஓட்டுநர் உரிமம் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதுவும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு வாகன உரிமம் பெறுவதில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பூர்த்தி செய்வது சற்று கடினமான காரியமாக மாறியுள்ளது. ஆனால் பயிற்சி எடுத்தால் அனைத்துமே கைக்கூடி வரும் என்பது மாற்றுக்கருத்தில்லை. கார்களை கற்றுக்கொள்வது தற்போது எளிதாக இருந்தாலும், கியர்களை மாற்றுவதில் சிலருக்கு இன்னும் குழப்பம் அல்லது பதற்றம் இருக்கலாம். அதன்படி, கியர்களை கையாள்வது குறித்து எளிமையான முறையில் விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ள கார்களுக்கு இந்த விளக்கம் பொருந்தாது. அந்த வகையில் மாருதி சுஸுகி, ஹோண்டா, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுடைய கார்களில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல்களை வைத்திருப்போர் தொடர்ந்து படியுங்கள்.\nலோ கியர், ஹை கியர் வேறுபாடுகள்\nகாரிலுள்ள முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை கியர்கள் லோ கியர் என்று கூறப்படுகிறது. இவை காரை உடனே இயக்குவதற்கும் (quick acceleration) மற்றும் ஸ்டான்ட்ஸ்டில்லாக (standstill) வைத்திருப்பதற்கும் உதவுகிறது. மற்ற நான்கு மற்றும் ஐந்தாம் நிலை கியர்கள் காரினுடைய அதிவேகத்தை எட்ட உதவுகிறது. தேவைக்கு ஏற்றவாறு கியர் இயக்குவதன் பயன்பாட்டை தெரிந்து வைத்திருந்தால், எரிவாயு அளவை பெரும்வாரியாக மிச்சப்படுத்தலாம். காரை இயக்கியவுடனே ஹை கியருக்கு போவதன் மூலம் எரிபொருள் அளவு பெருமளவில் குறைகிறது. இதனால் கியர்பாக்ஸில் தேய்மானம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது காரினுடைய இயக்கத்திற்கு பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nகியரின் இயக்கத்தை கற்பது அவசியம்\nமுதல் கியர்- காரை நகர்த்து போது நிச்சயமாக முதல் நிலை கியரை தான் பயன்படுத்த வேண்டும். அதுதவிர கார் மெதுவாக நகரும் போது முதல் நிலை கியரையே பயன்படுத்த வேண்டும். இந்தியா போன்ற நகரங்களில் காணப்படும் டிராஃபிக் நிறுத்தத்தில் முதல்நிலை கியரின் பயன்பாடு இன்றியமையாதது.\nஇரண்டாவது கியர்- டிராஃபிக் நிறுத்தம் மெது மெதுவாக நிவர்த்தியாகும் போது, காரை சற்று வேகமாக இயக்குவதற்கு இரண்டாவது கியரில் வைத்து ஓட்ட வேண்டும். மேலும் சாலைகளில் வளையும் போதும் அல்லது திருப்பும் போதும் காரை இரண்டாவது கியரில் வைத்து திருப்ப வேண்டும்.\nமூன்றாவது கியர்- மூவிங் டிராஃபிக் என்று சொல்லக்கூடிய நகரக்கூடிய தன்மையுடன் இருக்கும் டிராஃபிக்கின் போது காரை மூன்றாவது கியரில் வைத்து ஓட்டலாம். அதேபோல உடனே காரை திருப்பும் போதும், பள்ளங்களில் இருந்து மேடு ஏறுவதற்கும் மூன்றாவது கியரை பயன்படுத்தலாம். குறிப்பாக மூன்றாவது கியரில் செல்லும் போது காரை 30 முதல் 35 கி.மீ வேகத்தில் ஓட்ட வேண்டும்.\nநான்காவது கியர்- டிராஃபிக்கை விட்டு வெளியேறியவுடன் காருக்கு சிறகு விரிக்கும். அந்த கனநேரத்தில் போட வேண்டிய கியர் தான் நான்காம் நிலை. ஒருவேளை உங்களுடைய கார் லோயர் ரிவெர்ஸில் நன்றாக இயங்கும் என்றால், நான்காவது கியரை பயன்படுத்தலாம். நான்காம் நிலை கியரில் கார் ஓடும் போது, அதனுடைய வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ-க்குள் இருப்பது முக்கியம்.\nஐந்தாம் கியர்- நெடுஞ்சாலைகளில், திறந்தவெளி சாலைகளில் செல்லும் போது ஐந்தாவது கியரை பயன்படுத்தலாம். சாலையில் இடையூறாக ஏதேனும் வாகனம் சென்றால், அவற்றை ஓவர்டேக் செய்வதற்கு இந்த கியரை பயன்படுத்துவது உசிதமாகும். ஐந்தாம் கியரில் கார் செல்லும் போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் இயக்குவது பொருத்தமாக இருக்கும்.\nசாய்வான பகுதியில் செல்லும் போது\nசெங்குத்தான சரிவு பாதையில் செல்லும் போது உங்களுடைய காருக்கு அதிகமான திறன் தேவைப்படலாம். அந்த சூழ்நிலையில், லோயர் கியரில் வைத்து காரை இயக்குங்க��். சாய்வான பகுதியில் செல்வதற்கு முன்னதாக கியரை மாற்றிடுங்கள். அந்த பகுதியை விட்டு வெளியேறிய பிறகு கியரை மாற்றுவதை தவிர்த்திட வேண்டும். அதேபோல சாலைகளில் திருப்பும் போது காரை லோயர் கியரில் வைத்து கீழே இறக்குங்கள் அல்லது திருப்புவதற்கு முன்னதாக டவுன்ஷிஃப்ட் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் காரினுடைய சக்கரங்களுக்கு அதிகமான டார்க் திறன் கிடைக்கும். இதனால் வாகனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். வாகனமும் உங்கள் பேச்சைக் கேட்கும்.\nகாரினுடைய வசதி மற்றும் எரிவாயு சிக்கனத்தை தக்கவைத்துக் கொள்ள எப்போதும் கியரினை மிருதுவாக கையாளுங்கள். மிகவும் முரட்டுத்தனமாக கியரை கையாள கற்றுக்கொண்டால் பிற்காலத்தில் அவஸ்தை உங்களுக்கு தான். கியரை பறிப்பது போன்று கையாள்வது அல்லது வேக வேகமாக மாற்றுவது போன்ற செயல்களை செய்யாதீர்கள். இதனால் எரிவாயு சிக்கனமாவது பாதிக்கப்படுவதுடன், கியர்பாக்ஸ் சீக்கிரமாக பழுதாகிவிடும். இதனால் எப்போதும் கார் கியரை மெதுவாக கையாள கற்றுக்கொள்ளுங்கள். அதேபோல காரை நியூட்டரலில் இருந்து கியருக்கு மாற்றும் போது சின்ன இடைவெளி இருப்பது நல்லது. கார் கியரை சீரான மாற்றங்களை உறுதி செய்ய மற்றொரு வழி, கார் கியரை 90 டிகிரி கோணத்தில் வைத்து இயக்குவதாகும்.\nகார் எஞ்சினில் இருந்து வெளியாகும் ஒலியை கட்டுப்படுத்துவது என்பது ஒரு கலையாகும். ஆனால் அதையே நீங்கள் கியரில் செய்ய கற்றுக்கொண்டால் அது மிகப்பெரிய வெகுமதியாகும். இதை செய்வதில் நம்பிக்கை இல்லையென்றால் டாக்கோமீட்டரை வைத்து மாற்றங்களை கவனியுங்கள். எப்போது காரை சிவப்பு கோடுக்கு கொண்டு சென்றுவிடாதீர்கள். இது எஞ்சினின் ஆயுளை குறைத்துவிடும். ஒருவேளை டாக்கோமீட்டரில் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளவில்லை என்றால், எஞ்சினின் செயல்பாட்டை உற்று கவனியுங்கள். எஞ்சினை இயக்கும் போதே, காரிலிருந்து கரடுமுரடான அல்லது கரகரப்பான ஒலி வந்தால், உங்களுடைய செயல்பாட்டில் தவறுள்ளது என்று அர்த்தமாகும். ஒருவேளை கார் மெதுவாக அதிரத் தொடங்கினால் நீங்கள் வாகனம் ஹை கியரில் இருக்கிறது என்று அர்த்தம். அப்போது உடனடியாக லோ கியருக்கு மாறிவிட வேண்டும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கி��ச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகாரை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்ப்பது எப்படி.. எளிய வழிமுறைகள்..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Flipkart-இல் டிசம்பர் 6 வரை ஆபர் மழை; என்ன சலுகைகள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nவீட்டு மருத்துவம்குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு வருமே, தவிர்க்கணும்னா இதை உணவில் சேருங்க\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nகிரகப் பெயர்ச்சிசுக்கிரன் பெயர்ச்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா - விருச்சிகத்தில் கேது, புதனுடன் சேருகிறார் - 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலையில் மோட்டோரோலா கேப்ரி & கேப்ரி பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nதேனிரஜினி அரசியல் குழந்தை, அதிமுக ஆலமரம்: ஒபிஎஸ் விளக்கம்\nமதுரைஓசி சிகரெட் கேட்டு பெட்டிக் கடையை உடைத்த ரவுடி, போலீசார் தேடுதல் வேட்டை\nவர்த்தகம்10 ரூபாய் நோட்டு இருந்தா ரூ.25,000 சம்பாதிக்கலாம்\nதமிழ்நாடுவிவசாயிகள் போராட்டம்: கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கொந்தளிப்பு..\nதிருநெல்வேலிபுரேவி புயலின் தற்போதைய நிலவரம்... அமைச்சர் முக்கிய தகவல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Fort_Worth", "date_download": "2020-12-04T05:37:33Z", "digest": "sha1:5FGI4WOILJWDA2AV3NY35E6UMBFCSCIE", "length": 7784, "nlines": 98, "source_domain": "time.is", "title": "வொர்த் கோட்டை, டெக்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nவொர்த் கோட்டை, டெக்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nவியாழன், மார்கழி 3, 2020, கிழமை 49\nசூரியன்: ↑ 07:16 ↓ 17:23 (10ம 7நி) மேலதிக தகவல்\nவொர்த் கோட்டை பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nவொர்த் கோட்���ை சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 7நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: டெக்சஸ், ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 32.73. தீர்க்கரேகை: -97.32\nவொர்த் கோட்டை இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_7067.html", "date_download": "2020-12-04T05:44:38Z", "digest": "sha1:NXFHPSWCQIEALFXRFJTSU2FKZWWMKT2J", "length": 16932, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "லினக்ஸ் எனக்குத் தேவையா ?", "raw_content": "\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்று உலகில் பரவலாகப் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தும் சிஸ்டமாக இருந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் மட்டுமே விரும்பிப் பயன்படுத்திய சிஸ்டமாக லினக்ஸ் இருந்து வந்தது. பின்னர் சாதாரணப் பயனாளரும் இதனைப் பயன்படுத்தலாம் என்ற நிலை உருவாகிப் பலரின் விருப்பமான சிஸ்டமாக லினக்ஸ் உருவானது. அதற்கான சில காரணங்களை இங்கு காணலாம்.\n1. பாதுகாப்பு: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டுக் கோப்பான யூனிக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, யூனிக்ஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துகையில், அதனைப் பயன்படுத்துபவர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டே பயன்படுத்த முடியும். லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த பாதுகாப்பு வசதி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பான இயக்க ஒருங்கு முறை என்று வருகையில், லினக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்திற்கு மேலானதாகவே உள்ளது. இன்று கம்ப்யூட்டர் உலகில் உலா வரும் பெரும்பாலான வைரஸ்கள் மற்றும் மால்வேர் தொகுப்புகள் விண்டோஸ் இயக்கத்தினையே குறி வைத்து உருவாக்கப்பட்டு இயங்குகின்றன. இவை லினக்ஸ் சிஸ்டத்தில் ஊடுறுவிச் செயல்படுவது அரிதாகவே உள்ளது.\n2.இலவசம்: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இன்னொரு சிறப்பு, இது முழுமையாக இலவசமாகக் கிடைப்பதுதான். லினக்ஸ் சிஸ்டத்தின் பலவகையான பதிப்புகள் இன்று அதிக அளவில், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை மிக எளிய வகையில் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தலாம். விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில், இந்த இலவசம் என்பது அனைவரையும் ஈர்க்கும் காரணமாகவே இருந்து வருகிறது.\n3.இயக்க வேகம்: லினக்ஸ் சிஸ்டம் இயங்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவு. விண்டோஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் இதன் பயனை நாம் அனுபவிக்கலாம். எடுத்துக் காட்டாக, அண்மையில் பலராலும் விரும்பிப் பயன்படுத்தும் லினக்ஸ் உபுண்டு பதிப்பு இயங்க 10 விநாடிகளே எடுத்துக் கொள்கிறது. வேறு எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இந்த வேகம் இல்லை என்பது உண்மை. விண்டோஸ் அடிக்கடி இயங்காமல் சண்டித்தனம் செய்திடும் என்பது அதனைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் கிடைத்த அனுபவமாகவே இன்று வரை இருந்து வருகிறது. மேலும் பல காரணங்களால் இயங்கும் வேகமும் படிப்படியாகக் குறைந்திடும் என்பதுவும் இன்னொரு சிக்கலான செயல்பாடாகவே உள்ளது. இந்த வகையில் எந்த பிரச்னையும் லினக்ஸ் சிஸ்டத்தில் இல்லை என்பதே உண்மை. இன்ஸ்டால் செய்து பல மாதங்கள் பயன்படுத்திய பின்னரும், பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னரும், லினக்ஸ் சிஸ்டத்தின் இயங்கும் வேகம் அப்படியே குறையாமல் இருக்கும்.\n4. ஹார்ட்வேர் எதுவா னாலும் சரி: உங்கள் கம்ப்யூட்டர் எப்போது வாங்கப்பட்டிருந்தாலும், எந்த சிப் கொண்ட��� வடிவமைக்கப் பட்டிருந்தாலும், அதில் லினக்ஸ் சிஸ்டத்தைப் பதிந்து இயக்க முடியும். விண்டோஸ் இயக்கம் தனக்கென குறைந்த பட்சம் சில தகுதிகள் கொண்ட ஹார்ட்வேர் இருந்தாலே இயங்கும். உங்கள் கம்ப்யூட்டர் பழைய ஹார்ட்வேர் ஆக இருந்தாலும், குறைவான மெமரி கொண்டு இருந்தாலும் அதற்கேற்ற லினக்ஸ் பதிப்பினை இலவசமாக இறக்கிப் பதிந்து பயன்படுத்தலாம்.\n5. தவறாத மேடை: லினக்ஸ் எந்த வேளையிலும் முடங்கிப் போகாத ஒரு இயக்கம். எனவே அடிக்கடி கிராஷ் ஆகி விட்டது என்ற பாடலைப் பாடும் விண்டோஸ் பயனாளர்களுக்கு இது ஒரு மாற்று மருந்தாக உள்ளது. இதனால் தான் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் சர்வர்களில் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவதனையே விரும்புகிறார்கள்.\n6. லினக்ஸ் பயனாளர் குழுமம்: பன்னாட்டளவில், லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கென குழுக்களை அமைத்துக் கொண்டு, இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை அளித்து வருகின்றனர். சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு தீர்த்துக் கொள்கின்றனர். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டி, தீர்வுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். சாதாரண பிரச்னையிலிருந்து, தங்களுக்கேற்ற வகையில் சிஸ்டத்தை அமைப்பது வரையிலான எந்த பிரச்னைக்கும் இந்த குழு உறுப்பினர்களிடன் தீர்வு கிடைக்கிறது.\n7. பதிப்புகள் பல: லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், நம் தேவைகளுக்கேற்ப, பலவகையான பதிப்புகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. ஒவ்வொன்றின் வகை மற்றும் இயங்கும் தன்மையும் பலவிதமாக இருக்கின்றன. 32 பிட், 64 பிட் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானவை, சர்வர்களில் வெவ்வேறு திறனுக்கானவை என இவை கிடைக்கின்றன. பொதுவாக எடுத்துக் கொண்டால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த GNOME and KDE என இரு வகைகள் உள்ளன. இவ்வாறு பலவகை இருப்பதனால், லினக்ஸ் பயன்படுத்த விரும்பும் ஒருவர் சற்று குழப்பத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒருவர் தன் தேவைகளை முன்னிறுத்தினால், மேலே சுட்டிக் காட்டியபடி, லினக்ஸ் பயன் பாட்டுக் குழுவினர் இதற்கான அறிவுரையை வழங்குவார்கள்.\n8.பல முன்னேற்றங்கள்: டோர்வால்ஸ் (Linus Torvalds) முதலில் லினக்ஸ் சிஸ்டத்தை உருவாக்கிய போது, அது இந்த அளவிற்கு பயன்பாட்டிற்கும், ஆய்விற்கும் உள்ளாகும் என எண்ணவில்லை. இன்று ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், லினக்���் சிஸ்டத்தினை அனைவரின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கி தருகின்றனர். லினக்ஸ் பயன்படுத்துவதனை ஒரு நல்ல அனுபவமாக இவை முன்னிறுத்துகின்றன. இதனால் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள், தங்கள் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் என்ன வகையான பதிப்புகள் வந்துள்ளன என்று பார்த்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடிகிறது. இவ்வாறு தங்களுக்கான லினக்ஸ் பதிப்பினைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர், இதற்கென தனியே எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளத் தேவையில்லை. தேர்ந்தெடுத்த சிஸ்டத்தினைப் பயன்படுத்தி பழகினாலே போதும்.\n9. திறவூற்று தன்மை: ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் திறவூற்று தன்மைக்கு லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர் பெற்றது. அதாவது, இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்ட குறியீட்டு வரிகளை எவரும் எளிதாகப் பெற்று, தங்கள் தேவைக்கேற்றபடி இந்த சிஸ்டத்தினை உருவாக்க முடியும். இந்த தன்மைதான், இன்று லினக்ஸ் சிஸ்டத்தில் பல பயன்பாடுகளுடன் கூடிய தொகுப்புகள் உருவாகக் காரணமாக உள்ளது. தொடர்ந்து புதிய பதிப்புகளும் தயாராகிக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை இலவசமாகவே தரப்படுகின்றன.\nமேலே தரப்பட்டுள்ள அனைத்து காரணங்களையும் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால், அவற்றை விரிவாகப் பார்க்கலாம். லினக்ஸ் பயன்பாட்டினை இன்னும் சிறப்பானதாக அவை காட்டும். லினக்ஸ் தொகுப்பை இதுவரை பயன்படுத்தாலம் இருந்தால், நீங்களும் இது குறித்து உங்கள் சிந்தனையைத் திருப்புங்களேன்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.farmerjunction.com/grass-fodder-dry-season/", "date_download": "2020-12-04T06:12:07Z", "digest": "sha1:GPFOINUJJIJI6CLXPQTY2JPUI25NSYRO", "length": 7902, "nlines": 79, "source_domain": "www.farmerjunction.com", "title": "வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..! - Farmer Junction", "raw_content": "\nவறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..\nவறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..\nசவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும்.\nவேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும்.\nகோ-1, கோ-2, கோ-3, கோ-4, கோ-5, கோ-6, ஆகிய தீவனப்பயிர்களில் தாதுக்கள் அதிகமுள்ளன. இவற்றைச் சாப்பிடுவதால், கால்நடைகளின் தாது உப்புத் தேவை பூர்த்தியாகும்.\nகோ.எஃப்.எஸ்-29 ரகத் தீவனப்பயிரை மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். ஓரளவு மழைக் கிடைத்தாலே நன்கு வளர்ந்துவிடும். இதைப் பச்சையாகக் கொடுக்காமல், வெயிலில் காயவைத்து வைக்கோல் போல மாற்றி, உலர் தீவனமாகவும் கொடுக்க வேண்டும். இதில் சுண்ணாம்பும், கார்போஹைட்ரேட்டும் இருப்பதால், பாலில் கொழுப்புச்சத்து கூடும்”\nவறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்:\nஆகிய தீவனப்பயிர்களுக்கு அதிகத் தண்ணீர் தேவைப்படாது.\nஓரளவு தண்ணீர் வளம் இருக்கும் போதே இவற்றைச் சாகுபடி செய்துவந்தால், வறட்சி காலங்களில் சில மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும்.\nஇவை அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் பதப்படுத்தி ‘ஊறுகாய்ப் புல்’ தயாரித்து வைத்தால், வறட்சிக் காலங்களை எளிதாகச் சமாளிக்க முடியும். அதேபோல உலர் தீவனமான வைக்கோலையும் தரம் உயர்த்தி வைத்துகொள்ளலாம்.\nவறட்சிக் காலத்தில் கைகொடுக்கும் இன்னொரு தீவனம் அசோலா. குறைவான தண்ணீரிலேயே வளரும் இதை, உற்பத்தி செய்து கால்நடகளுக்குக் கொடுக்கலாம். பசுந்தீவன விதைக்கரணைகள், அசோலா விதைப்பாசி போன்றவை கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களில் பதிவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\nMoringa Cultivation Videos- Tamil, முருங்கை விவசாயம் செய்வது எப்படி\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்\n‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் ���ிபுணர்\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநவீன விவசாயம தொடர்புடைய செய்திகளை இன்னமும் கூட்டி வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநாங்கள் ஆழமாக இன்னும் தகவலை சேர்க்க முயற்சிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eelamnews.co.uk/2018/05/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T04:23:01Z", "digest": "sha1:CFZOAOSI7DVBUM73KZZTC3DJIAYOYE5L", "length": 21312, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "அஜித்துக்கு பெரிய கௌரவம் அளித்த அண்ணா பல்கலை., – Eelam News", "raw_content": "\nஅஜித்துக்கு பெரிய கௌரவம் அளித்த அண்ணா பல்கலை.,\nஅஜித்துக்கு பெரிய கௌரவம் அளித்த அண்ணா பல்கலை.,\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலைட்டாக நடிகர் அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஹெலிகாப்டர் சோதனை பைலைட்டாக நடிகர் அஜித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nவரும் செப்டெம்பரில் குயின்ஸ்லாந்தில் ஆளில்லா வானுர்தி தொடர்பான போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி பிரிவு மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஇந்நிலையில், இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வானுர்திகளை இயக்க ஆலோசகராக நடிகர் அஜித்தை நியமனம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்டுகோள் \nசைக்கிளில் சென்ற கெளதம் கார்த்திக்கிடம் செல்போன் பறிப்பு\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் திடீர் அறிக்கை\nநினைவு கூரும் உரிமையை தடுத்தலின் கசப்பான உண்மைகள்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\n��மிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2020/11/blog-post_99.html", "date_download": "2020-12-04T05:28:30Z", "digest": "sha1:X5I3I3K55DJAG4MOMI3ETKSEVA25H5YF", "length": 4371, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nமுகப்புhotnews ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்\nஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இரத்ததான முகாம்\nஈழத்து திருச்செந்தூர் மற்றும் சிதானந்த தபோவனத்த��ன் ஸ்தாபரும் மகா சித்திருமான சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களின் மகா சமாதியடைந்த தினத்தினை முன்னிட்டு விசேடஇரத்ததான முகாம் இன்று நடாத்தப்பட்டது.\nதிருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் உள்ள தபோவனத்தில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.\nகொரனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பாரிய இரத்த பற்றாக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் இந்த இரத்தான முகாம் நடாத்தப்பட்டது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள் தாதியர்கள் கலந்துகொண்டு இரத்ததான முகாமினை நடாத்தினர்.\nஇதன்போது பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்ததான வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:மாலை தாக்கலாம் என எச்சரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகள் -பொதுமக்களினை பாதுகாப்பது தொடர்பில் கவனம்\nகிழக்கினை சூறாவளி தாக்கும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\nசூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:மாலை தாக்கலாம் என எச்சரிக்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த பாதுகாப்பு செயற்பாடுகள் -பொதுமக்களினை பாதுகாப்பது தொடர்பில் கவனம்\nகிழக்கினை சூறாவளி தாக்கும் சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonatech.ac.in/blog/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/", "date_download": "2020-12-04T04:40:01Z", "digest": "sha1:G2Q4JKDNZUN26FBFD4JKOYCXURZOR2F3", "length": 12029, "nlines": 305, "source_domain": "www.sonatech.ac.in", "title": "சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் “உலக சுற்றுச்சூழல் தினம்” - SONA College of Technology | News and Events", "raw_content": "\nசோனா தொழில்நுட்பக் கல்லூரியில் “உலக சுற்றுச்சூழல் தினம்”\nபருவ நிலை மாற்றம், இயற்கை வளம் அழிவு, என்று நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமும், சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் ‘உலக சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்பட்டது. நிகழ்வினில் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு பேசிய உகாண்டா அமைச்சர் மதிற்பிற்குரிய ரோசாலின் அவர்கள், “ சோனா கல்லூரியில் அமைத்திருக்கும் சர்வதேச கிரிகா விருது பெற்ற பசுமை கட்டிடத்தை பார்வையிட்டார். கல்லூரியின் பசுமை வளாக நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டிய அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கல்லூரியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.\nபின்னர் பேசிய சோனா கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா, அவர்கள் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற புற நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தனிமனித மேம்பாட்டினை வலுப்படுத்தும் யோகாவையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் தங்கள் கல்லூரி வழங்கிவருவதாகத் தெரிவித்தார்” கல்லூரி முதல்வர்.திரு ஜெயப்பிரகாஷ் அவர்கள் “வருகிற 21 ஜீன் அன்று சர்வதேச யோகா தினத்தை “கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாட இருப்பதாகத் தெரிவித்தார்.\n“கல்லூரியில் எடுக்கப்படும் பசுமை முயற்சிகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும், இயற்கையைப் பேணும் எதிர்கால சந்ததிகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்” என்று துணைத்தலைவர் திரு. சொக்கு வள்ளியப்பா தெரிவித்தார்.\n“சர்வதேச அங்கீகாரமான கிரிகா விருதினைப் பெற்ற பசுமைக் கட்டிடம் போன்ற, பல்வேறு கட்டிடங்களை கல்லூரி வளாகத்தில் உருவாக்கி வருகிறோம். கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இக்கட்டிடங்கள், சுற்றுச்சூழல் சம்மந்தமான விழிப்புணர்வு எண்ணங்களை தினம்தோறும் ஏற்படுத்தி வருகிறது” என்றார் கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள்.\nநிகழ்வின் போது உகாண்டா அமைச்சர் ரோசாலின் அவர்கள், கல்லூரித்தலைவர் திரு.வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, மற்றும் திரு.தியாகு வள்ளியப்பா, கல்லூரி முதல்வர் திரு.ஜெயப்பிரகாஷ், மற்றும் மாணவ மாணவிகள், உடனிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-3", "date_download": "2020-12-04T04:38:26Z", "digest": "sha1:XO4CAW7REZZX34GPNNWQG543GQIQL2ZJ", "length": 4825, "nlines": 90, "source_domain": "newneervely.com", "title": "இராமுப்பிள்ளையில் விஞ்ஞான ஆய்வுகூடம் திறக்கப்பட்டது | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஇராமுப்பிள்ளையில் விஞ்ஞான ஆய்வுகூடம் திறக்கப்பட்டது\nநீர்வேலி கரந்தன் இராமுப��பிள்ளை வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுகூடம் இன்று 26.02.2016 வெள்ளிக்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தெய்வேந்திரராஜா அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.\nநீர்வேலி முத்துமாரிஅம்மன் ஆலயம்-தேர்திருவிழா இடம்பெற்றது »\n« நன்மை பயக்கும் காய்கறிகள்…\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-12-04T06:19:11Z", "digest": "sha1:YNG62GZARTVLHDT4D2M7XRO2LFMJJ57N", "length": 22669, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபுரம் (கோயில்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரையில் உள்ள ஒரு கோபுரம்\nகோபுரம் என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டிலேயே அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு பட்டைக்கூம்பு (பிரமிட்) போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு கோயிலில் இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.\nகோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் விமானங்கள், அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. இவை கருவறைக்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.\nகோபுரம் என்ற சொல் முற்காலத்தில் கோயில் நுழைவாயில் அமைப்புக்களை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புக்களையும் குறித்தது. இன்று இது கோயில் கோபுரங்களையே பெரிதும் குறித்தாலும், உயரமான பிற கட்டிட அமைப்புக்களையும் கோபுரம் என்ற பெயர் கொண்டு அழைப்பதுண்டு. மணிக் கோபுரம், மணிக்கூட்டுக் கோபுரம், ஈபெல் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். இக் கட்டுரை கோயில் கோபுரங்களைப் பற்றியது ஆகும்.\nபுதுவை வேதபுரீஸ்வரர் ஆலயக் கோபுரம்\n2 கோபுரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\n2.1 தமிழ் நாட்டின் தொடக்க காலக் கோபுரங்கள்\nதமிழில், கோபுரம் என்னும் சொல்லின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. தேவநேயப் பாவாணர் போன்ற சில அறிஞர்கள் இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இது சமஸ்கிருதம் அல்லது வேறு பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்கின்றனர். கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட மகாபாரதம் போன்ற சமஸ்கிருத நூல்களில் கோபுரம் என்ற சொல் ஆளப்பட்டிருக்க, சங்க காலத் தமிழ் நூல்களிலோ அல்லது பிற்பட்ட சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலோ கோபுரம் என்ற சொல் காணப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்[1]. வேதகாலத்தில் பசுக்களை அடைத்து வைக்கும் பட்டிகளுக்கு மூங்கிலால் வேலியிடப்பட்டு அதன் வாயிலில் மூங்கிலாலேயே ஒரு வாயில் அமைப்பும் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோ என்றால் பசு, புரம் என்பது காத்தல் என்னும் பொருளுடையது இதனால் பசுக்களைக் காக்கும் இடத்தின் வாயில் கோபுரம் எனப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அரண்மனை, நகரங்கள் முதலியவற்றின் வாயில் அமைப்புக்களையும் இப் பெயராலேயே அழைத்தனர். காலப்போக்கில் கோயில்களின் வாயில் கட்டிட அமைப்புக்களையே கோபுரம் என்னும் சொல் குறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசாஞ்சியில் உள்ள பௌத்த கட்டிடக்கலைக் கூறான தாது கோபுரம் ஒன்றைச் சூழவுள்ள கல் வேலியின் நுழை வாயிலில் அமைந்துள்ள அமைப்பு. வேதகால நுழைவாயில்களின் நேரடி வாரிசாகக் கருதப்படுகிறது.\nவேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம். எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. வேத கால ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு வீடுகளிலும், ஊர்களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் கட்டிடப் பொருட்களினால் அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன. இவை தோரண வாயில்கள் எனப்பட்டன. இந்தியாவின் சாஞ்சியில் உள்ளது போன்ற பௌத்த கோயில்களில் இவ்வாறான தோரண வாயில்களைக் காண முடியும். தமிழ் நாட்டிலும் சில இந்துக் கோயில்களில் முற்காலத்தில் இவ்வாறான தோரண வாயில்கள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. கோபுரம் என்ற சொல்லின் தோற்றமும், வாயில் கட்டிட அமைப்புக்களுக்கான பழைய எடுத்துக் காட்டுகளும் தமிழ் நாட்டுக்கு வெளியிலேயே காணப்பட்டாலும், இன்றைய வடிவத்தில் கோபுரக் கட்டிடக் கலையின் வளர்ச்சிக்குக் களமாக அமைந்தது தமிழ் நாடே.\nதமிழ் நாட்டின் தொடக்க காலக் கோபுரங்கள்[தொகு]\nகாஞ்சி கைலாசநாதர் கோயில் கோபுரம். தற்காலக் கோபுரத்தின் மிக எளிமையான வடிவம்\nதமிழ் நாட்டில் காணப்படும் காலத்தால் முந்திய கோபுரம், பல்லவர் காலத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம், கைலாசநாதர் கோயிலில் உள்ள கோபுரம் ஆகும். அக்காலக் கோயில்களில் கோபுரம் ஒரு முதன்மையான கூறு அல்ல. முக்கியத்துவத்திலும் அளவிலும் முதன்மையாக இருந்தது கருவறைக்கு மேல் அமைந்த விமானமே. எனவே கைலாசநாதர் கோயிலிலும் கோபுரம் மிகவும் சிறிதாகவே காணப்படுகிறது. கோயில் கட்டிடக்கலை வளர்ச்சியடைந்து சோழர் காலத்தில் மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டபோதும், விமானமே நெடிதுயர்ந்து காணப்பட்டது. கோபுரங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவே இருந்தன. ஒரு கோயிலில் இறைவன் உருவம் வைக்கப்பட்டுள்ள கருவறையே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பதால் அதனை அமைப்பு அடிப்படையிலும் முதன்மை பெறச் செய்தது புரிந்துகொள்ளத் தக்கதே. இதன் காரணமாகவே சிற்பிகளும் தமது திறமைகளை விமானத்தை உருவாக்குவதிலேயே பெரும்பாலும் காட்டினர்.\nஏறத்தாழ கி.பி 1100 அளவில் தொடங்கிய பிற்காலப் பாண்டியர் காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கருவறையைச் சுற்றியிருந்த பிற கட்டிட அமைப்புக்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. சிறப்பாக வாயில் கோபுரங்கள் முதன்மை பெறத்தொடங்கின. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பதற்கு இந்தியக் கட்டிடக்கலை பற்றிய நூலொன்றை எழுதிய பேர்சி பிரவுண் என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் ஏராளமான சிறிய கோயில்களுட் பல, கட்டிடக்கலை அடிப்படையில் சிறப்பு வாய்ந்தனவாக இல்லாவிட்டாலும், புனிதத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. இந்த உணர்வு காரணமாகப் பெரிதாக்குவதற்காக அவற்றை இடிப்பது கூடாது எனக் கருதப்பட்டது. இதனால் கருவறையை அவ்வாறே இருக்கவிட்டு அதனை அண்டி வேறு அமைப்புக்களை உருவாக்கிக் கோயிலை விரிவாக்கத் தலைப்பட்டனர். கோயிலின் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாக அதனைச் சூழப் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன. வாயில்களிலே கோபுரங்களும் விமானத்தையும் தாண்டிப் பெரியவையாக வளரலாயின[2]. கோபுரங்களின் உயரம் வளர்வது கோயிலின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி அதனைக் கட்டுவித்தவரது அதிகார பலத்துக்கும் சாட்சியாக அமைந்தது.\n↑ குடவாயில் பாலசுப்பிரமணியன்; கோபுரக்கலை மரபு; கோயிற் களஞ்சியம்; 2004. பக் 1-13\n↑ பிரவுண், பேர்சி.; இந்தியக் கட்டிடக்கலை பௌத்த மற்றும் இந்து காலப்பகுதி (Indian Architecture, Buddhist and Hindu Period); டி. பி, தாராப்பூர்வாலா சன்ஸ் அண்ட் கம்பனி; 1971 (ஆறாம் பதிப்பு); பக் 88.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2018, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sslc-10th-class-public-exam-time-table-announced-by-tn-education-minister-sengottaiyan-190669/", "date_download": "2020-12-04T06:00:40Z", "digest": "sha1:NL4VUFWMWOJGJTQQHSCLVD6NM6DEYTTB", "length": 10814, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி துவக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி துவக்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n11-ம் வகுப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nSSLC Exam Time Table : கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபோல்டான பேச்சுக்கு பெயர் போனவங்க: இந்த முன்னணி நடிகை யாரு\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ், காரணமாக தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. ஏற்கனவே 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியிருந்த நிலையில், இறுதி பாடத்தின் போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பலரும் தேர்வு எழுதவில்லை, என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் அந்தப் படத்திற்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.\nபத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை\nஇதற்கிடையே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் உயர்கல்வி, தொழிற்கல்வி உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண், அடிப்படையாக இருக்கும் என்ற காரணத்தால், பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நாட்கள் கடந்து விட்டதாலும், கொரோனா கட்டுக்குள் வராததாலும், தேர்வு நடப்பது சந்தேகம் என்ற பேச்சும் எழுந்தது.\nஆகாயத்தில் பறக்கும் ரயில் கட்டணம்: கொரோனா காலத்தில் இப்படியா கசக்கிப் பிழிவீங்க..\nஇதற்கிடையே பொதுத்தேர்வு குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு கட்டங்களாக ஆய்வு நடத்தினார். இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி மொழிப் பாடமும், 3-ஆம் தேதி ஆங்கிலமும், 5-ஆம் தேதி கணிதமும், 6-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 8-ம் தேதி அறிவியலும், 10-ஆம் தேதி சமூக அறிவியலும், 12-ஆம் தேதி வொக்கேஷனல் தேர்வும் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதோடு 11-ம் ���குப்புக்கான வேதியியல் தேர்வு ஜூன் 2-ம் தேதி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் காலை வேளையில் நடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வின்போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nபாலாவுக்கு இல்லையா ஒரு எண்டு கார்டு இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/play-pack-singer-suchitra-gives-explanation-on-her-rumours-bigg-boss-4-401710.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-12-04T05:27:20Z", "digest": "sha1:262UHYFWOUV6XTKGOI3WAEFF4KVZVRZI", "length": 19029, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..?? | Play pack Singer Suchitra gives explanation on her rumours: Bigg boss 4 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் ப��ணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\nபொரும்பாலான மக்கள் மாஸ்க் அணிவதில்லை... சுப்ரிம் கோர்ட் குட்டு\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nAutomobiles திடீரென வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பழைய புகைப்படம்... அவரு பக்கத்துல இருக்க சொகுசு காரோட விலை, சிறப்புகள் என்ன தெரியுமா\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கும் பாடகி சுசித்ரா, தன்னை பற்றி வெளியான ஒரு செய்திக்கு மறுப்பு கூறியுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.. இதில் யாரையாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக புது போட்டியாளரை உள்ளே அடிக்கடி அனுப்புவது வழக்கம்.\nஅந்த வகையில், பின்னணி பாடகி சுசித்ரா விரைவில் செல்லவிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. இதற்காகவே சுசித்ராவை சென்னையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் அடுத்த செய்திகள் வெளிவந்தன.\nஇதன்பிறகு, மற்றொரு செய்தியும் 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அதன்படி, சில தினங்களுக்கு அந்த ஸ்டார் ஓட்டலில் நடுராத்திரி சுசித்ரா கதறி கொண்டே தன்னுடைய ரூமில் இருந்து வெளியே ஓடிவந்தாராம்.. அப்படி வரும்போது, \"என்னை கொலை செய்ய வர்றாங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என் ரூம் கதவை யாரோ தட்டுறாங்க\" என்று பதறியபடி வந்து அந்த ஓட்டல் ரிசப்ஷனில் புகார் செய்தாராம்\nஉடனே ஓட்டல் தரப்பில், அப்படியெல்லாம் இங்கே நடக்க வாய்ப்பே இல்லை.. எல்லாரும் இங்கே இருக்கோம்.. ஒன்னும் பயப்பட வேண்டாம்.. என்று தேற்றினார்களாம்.. அத்துடன் பிக்பாஸ் தரப்பில் இருந்தும் இதற்கு பதில் அளித்து சமாதானம் செய்தபிறகே சுசித்ரா அவர் ரூமுக்கு சென்றாராம். இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதெல்லாம் சுத்த பொய் என்று விளக்கம் அளித்துள்ளார் சுசித்ரா..\nஇதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் சொல்லி உள்ளதாவது: சில தவறான செய்திகளுக்கு நான் விளக்கம் தர இருக்கிறேன்.. என் ரூமில் நான் பயந்துவிட்டதாகவும் வெளியே நடமாடியதாகவும் வெளியான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்... நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்... இங்கே எல்லாரும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இப்படி ஒரு காட்சி என் ரூமில் இருந்து கிடைக்கும்போது யார் புகார் அளிப்பார்கள்\" என்று ��ொல்லி தன்னுடைய ரூமை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.\nதிமுக எம்பியை.. ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பத்மப்பிரியா.. யார் இவர்.. ஷாக்கில் தர்மபுரி\nஇன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இவர் நுழையவில்லை.. அதற்குள் சுசித்ரா வேற லெவலில் ஃபேமஸ் ஆகி கொண்டிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை சொல்லி வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nதொடர்ந்து குறைந்து வரும் கொரோனா.. தமிழக நிலவரம் என்ன.. பண்டிகை காலத்தால் மக்கள் மகிழ்ச்சி\nரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன\nவெல்கம் ரஜினி சார்.. வி ஆர் வெயிட்டிங்..எங்களுக்கே ஆதாயம்.. சொடக்கு போட்டு சவால் விடும் நாம் தமிழர்\nநீண்டகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.. ரஜினியின் வருகை குறித்து பொன் ராதாகிருஷ்ணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2017/11/10152450/Aruvi-Official-Teaser.vid", "date_download": "2020-12-04T04:58:52Z", "digest": "sha1:GAGODQHFT4KEUEJLYIP4FS4U4567CJWN", "length": 4161, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "அருவி - டீசர்", "raw_content": "\nபுரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது\nகனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\nபுரெவி புயலால் விமான சேவைகள் ரத்து- திருவனந்தபுரம் விமான நிலையம் 8 மணி நேரம் செயல்படாது\t| கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி\nஅருவி நடிகையின் கவர்ச்சி அவதாரம்\nஅருவிக்கு பிறகு இத்தனை படங்களை நிராகரித்தாரா அதிதி பாலன்\n`அருவி' பட இயக்குநர், நாயகிக்கு தங்க செயின் பரிசளித்த ரஜினிகாந்த் 23-12-17\nஅருவி கரையோரம் - பாடல்கள் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2013/01/how-to-delete-computer-files-permanent.html", "date_download": "2020-12-04T05:17:07Z", "digest": "sha1:THNEGVHY6NQ5BRYZW6L3PHZ65K4DB3WJ", "length": 4906, "nlines": 47, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி?", "raw_content": "\nகணினியில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nநாம் கணினியில் ஒரு கோப்பை அழிக்கிறோம், அதை Recycle bin லிருந்தும் நீக்கி விடுகிறோம். அந்த கோப்பு உண்மையில் உங்கள் கணினியிலிருந்து நீக்கப் பட்டு விட்டதா இல்லை என்பதே பதில் File system Table லில் இருந்து அந்த கோப்பின் reference மட்டுமே நீக்கப் பட்டுள்ளது. அந்த கோப்பு குறிப்பிட்ட ட்ரைவில் எழுதப்பட்டுள்ள இடத்தில் மறுபடியும் ஏதாவது கோப்பு விவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டால் மட்டுமே அந்த கோப்பு உண்மையிலேயே நீக்கப் பட்டுள்ளதாக கருதமுடியும். ஃபோர்மெட் செய்யும் பொழுதும் இதே கதைதான்.\nஉங்கள் பழைய கணினியை யாருக்காவது விற்கிறீர்கள் அல்லது கொடுக்கிறீர்கள், அல்லது உங்கள் மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுக்கிறீர்கள், இப்படி கோப்புகள் அழித்ததாக நீங்கள் நினைத்திருக்கும் ட்ரைவிலிருந்து, ஒரு சில மென்பொருட்களைக் கொண்டு எளிதாக திரும்ப எடுத்து விட முடியும்.\nஅப்படியெனில் கணினியில் ஒரு ட்ரைவில் உள்ள தகவல்களை நிரந்தரமாக அழிப்பது எப்படி ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது, Eraser எனும் சுதந்திர இலவச மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).\nஉங்கள் கணினியில் உள்ள ட்ரைவில் தகவல்களை நிரந்தரமாக அழிப்பதற்க்கான மென்பொருள் இது என்பதால், மிகவும் கவனமாக கையாளவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2594346", "date_download": "2020-12-04T05:17:58Z", "digest": "sha1:QQ2W3BBHYSIK2GK2EYQ4Q64VOEBS6ETT", "length": 22712, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "இணைந்தே செயல்படுவோம்: நேபாளத்திடம் அழுத்தமாகக் கூறிய சீனா| China, Nepal should support each other's core interests, says Chinese official | Dinamalar", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து 90.16 லட்சம் பேர் நலம்\nதொடர் மழை; ஏரிகளில் நீர் திறப்பு\n\"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை...\" 7\n'வி' வடிவில் பொருளாதார மீட்சி: நிதியமைச்சகம் ... 5\nசிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி ... 14\nடிச.,04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபத்திரிகையாளர்களுக்கு சலுகை; 'பிரஸ் கவுன்சில்' ... 2\nசட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வு நடத்த திட்டம்\nஇந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க 'பைசர்' ...\n'இணைந்தே செயல்படுவோம்': நேபாளத்திடம் அழுத்தமாகக் கூறிய சீனா\nபீஜிங்: 'சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டு, முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என, சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வரைபடத்தை மாற்றியமைத்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபீஜிங்: 'சீனாவும், நேபாளமும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டு, முக்கியமான பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என, சீனாவின் வெளியுறவுத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு எதிராக மோதல் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது நேபாளம். குறிப்பாக அதன் பிரதமர் ஷர்மா ஒலி இந்தியாவை சீண்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறிப்பாக, வரைபடத்தை மாற்றியமைத்து இந்தியாவை கோபப்படுத்தியதோடு, 'ராமர் தங்களது நாட்டில் பிறந்தவர்' என, சர்ச்சைக்குரிய கருத்தையும் கூறி பெரும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த நிலையில் 'சீனாவும் நேபாளமும் இணைந்து செயல்���ட வேண்டும்' என, சீன தரப்பு கூறியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nசீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் லூவோ ஜாவோ ஹுய் மற்றும் நேபாளத்தின் வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, 13வது சுற்று ராஜாங்க ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.\nஅப்போது, லூவோ ஜாவோ ஹுய் கூறியதாவது:\nகடந்த ஆண்டு நேபாளத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தங்களை, இருநாடுகளும் மிகுந்த கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தை இணைந்து செயல்படுத்த வேண்டும். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' என்ற சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.\nமுக்கியமான விவகாரங்களில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச அளவில் நமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nசீனாவின் பல 'பில்லியன் டாலர் பெல்ட்' சாலை திட்டம் திபெத் வழியாக டிரான்ஸ் இமயமலை பிராந்திய இணைப்பை நோக்கமாக கொண்டது. சீனாவின் திட்டங்களில், திபெத்தின் ஜிலாங் முதல் காத்மாண்டு வரையிலான சாலையில் சுரங்கப்பாதைகள் அமைத்தல், நேபாளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை அமைத்தல், நேபாளத்தின் மூன்று காரிடார்கள் அமைப்பது உள்ளிட்டவை அடங்கும். இந்த திட்டங்களுக்காக, சீனாவுக்கு நேபாளம் ஆதரவு அளித்து வருகிறது.\nஏற்கனவே பாகிஸ்தானுடன் கரகோரம் ஹைவே என்ற பெயரில் பொருளாதார காரிடார் சாலை திட்டத்தை செயல்படுத்துகிறது சீனா. இதேபோல், நேபாளத்திலும் சாலை முதலீடுகளை செய்கிறது. பாகிஸ்தானை போலவே, சீனாவுடன் நட்பு பாராட்டி நெருக்கம் காட்டி வருகிறது நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதி.மு.க.,விலிருந்து கு.க. செல்வம் நீக்கம்(28)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேட்ட எண்ணம் கொண்டவர்களால் ,எதையும் சாதிக்க முடியாது\nவாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா\nஎது எப்படியோ இன்னும் சில ஆண்டுகளில் பாக்கிஸ்தான் நேபாளம் உள்ளடக்கிய அகண்ட பாரதம் உறுதி .\nஇந்த திட்டங்களால் நேபாளம் வளர்ந்தால், உபி மபி பீகார் மக்கள் நேபாளம் சென்று வேலை பார்ப்பார்கள். தென்னிந்திய வருவது குறையும்\nஉங்கள் கருத்தைப�� பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதி.மு.க.,விலிருந்து கு.க. செல்வம் நீக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | ��ிளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/udumalai-sankar-case-verdict-thirumavalavan-takes-on-the-judgement-by-hc-2250258", "date_download": "2020-12-04T05:52:30Z", "digest": "sha1:S7NCWJIM6AHLWFIM6D6HTPLRGWFFVCCS", "length": 9782, "nlines": 89, "source_domain": "www.ndtv.com", "title": "உடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு இவை இரண்டும்தான் காரணம்- திருமா வேதனை! | Udumalai Sankar Case Verdict: Thirumavalavan Takes On The Judgement By Hc - NDTV Tamil", "raw_content": "\nஉடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு...\nமுகப்புதமிழ்நாடுஉடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு இவை இரண்டும்தான் காரணம்- திருமா வேதனை\nஉடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு இவை இரண்டும்தான் காரணம்- திருமா வேதனை\nUdumalai Sankar Case: \"இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்”\nUdumalai Sankar Case: “உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்படவேண்டும்.\nஉயர் நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பளித்துள்ளது\nசங்கரின் மனைவியாக இருந்த கௌசல்யா, மேல் முறையீடு செய்யப்படும் என்றுள்ளார்\nதமிழக அரசும் வழக்கில் மேல் முறையீடு செய்யப்படும் எனத் தகவல்\nஉடுமலையில் 2016-ல் நடந்த சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கில், தற்போது கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மரண தண்டனை வழங்கப்பட்ட மற்ற 5 பேரின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் எமிலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சங்கரின் மனைவியாக இருந்த கவுசல்யா, வழக்கில் மேல் முறையீடு செய்து சட்டப் போராட்டத்தைத் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவழக்கில் வந்த தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக���கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கென தனிச் சட்டம் இல்லாமையும் அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே இந்தத் தீர்ப்புக்குக் காரணங்களாகும். இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்” என வேதனைப்பட்டுள்ளார்.\nமேலும் அவர், “உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்படவேண்டும்; ஆணவக் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; ஆணவக் கொலை தொடர்பான மசோதாவை மத்திய அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.\n#ஆணவக்கொலை: உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். #Chennai_High_court#ordinanceForHonourkilling@CMOTamilNadu@PMOIndiapic.twitter.com/nCzTywtnwG\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nகூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-12-04T04:13:35Z", "digest": "sha1:XJB6TKUL4MF5ELCBWDWYYZJZSC63Q67C", "length": 8453, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n'ஹிந்து, சீக்கியர் மீதான தாக்குதலை ஐ.நா., ஏன் பொருட்படுத்துவதில்லை' கேட்கிறது இந்தியா \nதமிழகத்து அரசியல் புயலாய் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் \nகொரோனாவுக்கு பயந்து தப்ப முயன்ற இலங்கை மஹர சிறை கைதிகள் மீது துப்பா���்கி சூடு \nஇலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\n* சீனாவுடன் புதிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாகிஸ்தான் * 'மலேரியா நோயை ஒழிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம்' * இந்திய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு * அனைத்து காவல் நிலையங்களில் சிசிடிவி கட்டாயம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா\nமயிலோன் முருகனின் தலம் திறக்கும் தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக வருக என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம்.\nநிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ பொங்கல் என்று புன்னகைக்கும் நாள் இது புத்தாடை அணிநது. பகிரந்து உண்டு. பல்லுயிர் ஓமபும் பண்பாட்டு நாள் இது புத்தாடை அணிநது. பகிரந்து உண்டு. பல்லுயிர் ஓமபும் பண்பாட்டு நாள் இது முததமிழும் சிறக்கப் பறறோடு பாடி ஆடி மகிழும் பொஙகள் திருநாள் இது முததமிழும் சிறக்கப் பறறோடு பாடி ஆடி மகிழும் பொஙகள் திருநாள் இது பொங்கலோ பொஙகல் என்று பொங்கி மகிழ்வோம அன்றய தினம் இன்னிசை கச்சேரி. நடனம் போனற நிகழ்வுகளும் நடைபெற திருவருள்கூடியுள்ளது.\n திருக்குடத் திருமுழுக்குக் காண இருக்கும் கந்தனைவணங்கஅனைவரும் வாருங்கள். நிரந்தரஆலயத்தில் குடிபுகும் எங்கள ; குலதெய்வம ; குமரனைக் கும்பிடஅனைவரும் வாருங்கள். மரபுத் திங்கள் விழா“படையல்” இடம் 1380 பேர ;ச் மவுண்ட் வPதி. நேரம்: காலை 8:30. வருக. மரபுத் திங்கள் விழா“படையல்” இடம் 1380 பேர ;ச் மவுண்ட் வPதி. நேரம்: காலை 8:30. வருக வருக\nதிருக்குடத்திருமுழுக்கு விழா. இடம் 733 பேர்ச்மவுண்டவீதி. நாள் பங்குனி 30 வெள்ளிக்கிழமை (30 – 3 -2018.) அருள ; மிகு கனடா கந்த சுவாமி ஆலயம். அறங்காவல் சபையினர்,அந்தணப் பெருமக்கள்,முகாமையாளர்கள்,பணியாளர்கள்,அடியவர்கள்,தொண்டர்கள். தொடர்புகட்கு: : 416 – 200-0792.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-04T04:39:05Z", "digest": "sha1:FUI7YY4JLG5V5FKFDJ5SMGXTYA4U73FR", "length": 5728, "nlines": 108, "source_domain": "globaltamilnews.net", "title": "கறுப்பு பட்டி Archives - GTN", "raw_content": "\nTag - கறுப்பு பட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களும் இலங்கையின் சுதந்திர தினமும்….\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஐவா் இன்றையதினம் உயிாிழப்பு December 3, 2020\nமஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு December 3, 2020\nவெள்ளத்தில் இருந்து, மாகாலிங்கம் மகேஷ் சடலமாக மீட்பு.. December 3, 2020\nகிழக்கின் முதுபெரும் ஆளுமை க.பரராஜசிங்கம்- து.கௌரீஸ்வரன். December 3, 2020\nபுரவியால் முல்லைத்தீவு – யாழ்ப்பாணம் – மன்னார் அதிகளவில் பாதிப்பு… December 3, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில��� அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mrishans.blogspot.com/2010/", "date_download": "2020-12-04T05:01:35Z", "digest": "sha1:WAOCCVQVNVEZS2WAS7SRK2SGL4YGPHTO", "length": 169812, "nlines": 923, "source_domain": "mrishans.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: 2010", "raw_content": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nவிடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி \nஅழகிய பெண்களின் படங்களை முகப்பில் சூடிக் கொள்ளாத, சினிமாக் கவர்ச்சி மூலம் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாத, சிறு பிள்ளைகளுக்குக் கூட ஒரு நல்ல பரிசாக வாங்கிக் கொடுத்துவிடக் கூடியதோர் பெறுமதியான பத்திரிகையாக நான் விடிவெள்ளியைக் காண்கிறேன். இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியரின் உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகள் குறித்த செய்திகளை மட்டுமே தாங்கி வரக் கூடிய ஊடகங்கள், அன்றும் இன்றும் நம் நாட்டில் மிக மிகக் குறைவாகவே உள்ளன. முஸ்லிம்களுக்கென்றொரு தனியானதொரு ஊடகம் அவசியமாக உள்ளதென்பது எம்மில் பலராலும் உணரப்பட்டுள்ள இவ்வேளையில், விடிவெள்ளியானது இச் சிறுபான்மை இனத்தவருக்காகவே வாராவாரம் தொடர்ந்தும் வெளிவருவது மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஒன்றாக அளிக்கிறது.\nஇலங்கை, பல கலவரங்களைத் தொடர்ந்தும் கண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தின் கண்ணீர்ச் சொட்டொன்று எனச் சொல்லப்படக் கூடிய அளவுக்கு, இந் நாட்டு மக்களின் துயரானது, பலராலும் அறியப்பட்ட ஒன்று. கடந்த காலங்களிலும், இன்றும் அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் நம் சமூகம், தனது கருத்துக்களையும், உண்மை நிலவரங்களையும், தனது தேவைகளையும் பகிரங்கமாக வெளியே சொல்லிவிட முடியாது. அவ்வாறு சொன்னாலும் அவை, எல்லா ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலையிலும் இல்லை. தணிக்கை செய்து, அரசு சொல்லிக் கொடுப்பதை மட்டுமே மொழிந்து தள்ளும் நம் தேசத்துப் பத்திரிகைகளுக்கு மத்தியில் விடிவெள்ளியை, நிஜமான விடியலின் அறிகுறியுடனானதோர் ஊடகமாகவே எந்தவித மனக் கிலேசமுமின்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது.\nசமூகத்தின் அபிவிருத்தி சார்ந்த தகவல்களோடு, அநீதிகள் குறித்தும் தைரியமாக புகைப்படங்களையும் ஆதாரமாக வைத்து விடிவெள்ளியில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் அனைத்துமே வரலாற்றுச் சான்றாக சேகரித்து வைக்கப்பட வேண்டியன. உலகளாவிய ரீதியில் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாமிய சமூகம் சந்திக்க நேரும் விபரீதங்கள், இஸ்லாம் மார்க்கம், குர்ஆன், இஸ்லாமிய ஆடைகள், நமது இறுதித் தூதர் குறித்தான சித்திரங்கள் என அனைத்துமே மாற்று மதத்தவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் வேளைகளில், அவை குறித்த உண்மையான தகவல்களை நமது முஸ்லிம்களிடத்தில் கொண்டு சேர்ப்பது அவசியமாகிறது. அதனைச் செவ்வனே நிறைவேற்ற இன்று எத்தனை ஊடகங்கள் முன்வருகின்றன எனப் பார்த்தால், விடிவெள்ளிதான் முதலில் நிற்கிறது.\nநமது மக்களிடையே வாசிக்கும் பழக்கமும், கட்டுரை, கவிதை, கதைகள், விமர்சனங்கள் எனத் தமது கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் வெளிக் கொண்டு வருபவர்களும் அருகி வருவதைக் காணமுடிகிறது. மாற்று ஊடகங்களின் ஆதிக்கம், நாளுக்கு நாள் பெருகிவருகையில் பத்திரிகைகளை, சஞ்சிகைகளை வாசிப்பதென்பதுவும், அதற்கு எழுதுவதென்பதுவும் நம்மிடையே நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இன்று, தமது குழந்தைகளுக்கான இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்களுக்காக ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவழிக்கும் பெற்றோர்கள் கூட, ஐம்பது ரூபாய்க்கும் குறைவான சிறுவர் பத்திரிகைகளை, சிறுவர் கதைப் புத்தகங்களை அவர்கள் வாசிக்கவென வாங்கிக் கொடுப்பதில்லை. வாசிப்பு மட்டுமே மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதைக் குழந்தைகளின் பெற்றோர்களே புரிந்துகொள்ளாதவிடத்து, வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர்த்து வளரும் குழந்தைகளைக் குறை சொல்லிப் பயனேதுமில்லை.\nசிறு பிள்ளைகளுக்கு, பெரியவர்களான நாம் எதை எதைச் செய்ய சிறுவயதில் ஊக்கப்படுத்துகிறோமோ, அவற்றைத்தான் அவை வளர்ந்தும் செய்துகொண்டே இருக்கும். எனவே இப் ��ிள்ளைகள் தமது பதின்ம வயது முடியும் வரையில், மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப்படும் பாடசாலைப் புத்தகங்களோடு மட்டும் உறவாடிவிட்டு, பிற்காலத்தில் தமது கருத்துக்களை எடுத்துரைக்கத் தெரியாதவர்களாக, தமது எண்ணங்களை முழுமையாக வெளியிட முடியாதவர்களாக, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்தும், தன்னைச் சுற்றியும் இவ்வுலகிலும் அன்றாடம் என்னென்ன நடக்கின்றன என்பதைக் கூட அறியாதவர்களாக வளர்ந்து விடுகிறார்கள். இவ்வாறாக பின்னடைந்த சமூகமாக வளரும் சந்ததி பல ஆபத்துக்களை எதிர்நோக்குகிறது. சக மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலாமையும், எல்லோரிடமும் ஏமாந்து போய்விடும் தன்மையும் இவர்களிடம் மிகைத்துவிடும் அபாயம் இதனாலேயே உருவாகிறது. தன்னம்பிக்கை அற்றவர்களாக, யாரேனும் சொல்வதை எந்தத் தர்க்கமும் சுய சிந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இவர்கள் மாறி விடுகின்றனர்.\nஎதையுமே வாசிக்கும் ஆர்வமற்ற பிள்ளைகளின் நிலை இவ்வாறெனில், வாசிக்கும் ஆர்வமுள்ள பிள்ளைகளின் நிலை நம் தேசத்தில் எவ்வாறிருக்கிறது அவர்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான களம் எவ்வாறான செய்திகளை, அனுபவங்களைத் தாங்கி வருகிறது அவர்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்குமான களம் எவ்வாறான செய்திகளை, அனுபவங்களைத் தாங்கி வருகிறது நமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கிடைக்கும் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமது அனேகமான பக்கங்களை சினிமா குறித்த தகவல்களாலும், உலகின் அந்தரங்க அசிங்கங்களை வெளிப்படுத்தும் தகவல்களாலும், வீண்விளையாட்டுக்களாலுமே நிரப்பியிருக்கின்றன. இவ்வாறான பத்திரிகைகளை பிள்ளைகள் பார்ப்பதனால் அவர்களது மன உணர்வுகளும், ஆர்வங்களும், திறமைகளும் வழி தவறிப் போய்விடுகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை பிள்ளைகளிடத்தில் உருவாக்குவது எவ்வாறு நமது பிள்ளைகளுக்கு வாசிக்கக் கிடைக்கும் நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதத்துக்கும் அதிகமான பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் தமது அனேகமான பக்கங்களை சினிமா குறித்த தகவல்களாலும், உலகின் அந்தரங்க அசிங்கங்களை வெளிப்படுத்தும் தகவல்களாலும், வீண்விளையாட்டுக்களாலுமே நிரப்பியிருக்கின்றன. இவ்வாறான பத்திரிகைகளை பிள்ளைகள் பார்ப்பதனால் அவர்களது மன உணர்வுகளும், ஆர்வங்களும், திறமைகளும் வழி தவறிப் போய்விடுகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை பிள்ளைகளிடத்தில் உருவாக்குவது எவ்வாறு தமது கருத்துக்களைத் தாமே எழுத்துக்களின், ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்த அவர்களை ஊக்கப்படுத்துவது எவ்வாறு தமது கருத்துக்களைத் தாமே எழுத்துக்களின், ஓவியங்களின் மூலமாக வெளிப்படுத்த அவர்களை ஊக்கப்படுத்துவது எவ்வாறு அவர்களது ஆர்வங்களை, திறமைகளை வளரச் செய்வது எவ்வாறு\nநெடுங்காலமாக எனக்கிருந்து வந்த இம் மனக் குறையினை ஓரளவேனும் நீக்கியிருக்கிறது விடிவெள்ளியின் சிறுவர் பக்கம். அறிவார்ந்த தேடலை ஊக்குவிக்கும் குறுக்கெழுத்துப் போட்டியோடு, சிறுவர் குறிப்புக்கள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்களால் இப் பக்கம் நிறைந்திருக்கிறது. பிள்ளைகளின் வாசிப்பையும், ஓவியம் வரையும் திறமையையும், எழுத்தாற்றலையும் வளரச் செய்வதில் முன் நிற்கும் இப் பக்கத்துக்கு பெற்றோர்கள் தயக்கமேதுமின்றி தமது சிறுவர்களை எழுதச் சொல்லலாம். ஒரு சிறு குறையாக நான் இப் பக்கத்தில் காண்பது, கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் இடையில் காணப்படும் ஓவியங்களின் அளவே. இந்தச் சித்திரங்களின் அளவைச் சிறிதாக்கி, இப் பக்கத்தில் இப்பொழுதிருப்பதைப் போலவே இன்னும் இன்னும் சிறுவர்களிடமிருந்து வரும் ஆக்கங்களை அதிகரிக்கையில் இதன் பலன் இன்னும் அதிகமாகும். அவ்வாறே விடிவெள்ளியே ஒரு பொதுவான தலைப்பினைக் கொடுத்து மாணவர்களுக்கிடையிலான கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தி அவர்களை இன்னும் எழுத ஊக்குவிக்கலாம். இப் போட்டிகளின் மூலம் அவர்களிடம் தேடி வாசிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும்.\nஇதைப் போலவே எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கக் கூடிய களமாக விடிவெள்ளியின் இலக்கியப் பக்கமும், கட்டுரைகளுக்காக ஒதுக்கப்படும் பக்கங்களும் இருக்கின்றன. எழுதிப் பிரபலமானவர்களோடு, அனேகமாக நல்ல கட்டுரைகளையும், கவிதைகளையும், சிறுகதைகளையும் எழுதியதால் களம் கிடைத்த புதியவர்களையும் இப் பக்கத்தில் காணக் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றாக எழுதியும் இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கியவர்களென்பதனாலேயே பிரசுரிப்பதைத் தவிர்த்து, அவர்��ளது எழுத்துக்களை நிராகரித்து, எழுதியவர்களுக்கே தமது எழுத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடக் கூடிய அபாயத்தைச் செய்யும் நமது தேசத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் மத்தியில், திறமையை மட்டுமே கண்டு, அப் படைப்புக்களைப் பிரசுரித்து புதியவர்களையும் ஊக்கப்படுத்தும் விடிவெள்ளியின் பணி பாராட்டத்தக்கது. இன்னும் இப் பக்கத்தில் மொழிபெயர்ப்புப் படைப்புக்களுக்கும் ஒரு களம் அமைத்துக் கொடுத்தால், மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்யும் ஆற்றலும், இன்னுமொரு மொழியைக் கற்கும் ஆர்வமும் நமது சமூகத்தினிடையே வளருமென்பதில் ஐயமில்லை.\nதனது இணையத்தளம் மூலமாக உலகளாவிய ரீதியில் இலவசமாக, தமிழை வாசிக்கக் கூடிய அனைவராலும் பார்த்துப் பயன்பெறக் கூடிய விதத்தில், தான் கொண்டிருக்கும் பன்னிரண்டு பக்கங்களில் எந்தப் பக்கத்தையும் வீணென்று ஒதுக்கிவிட முடியாத தரத்தில் உயர்ந்து நிற்கிறது விடிவெள்ளி. தாங்கிவரும் செய்திகளும், கட்டுரைகளும், படைப்புக்களும், புகைப்படங்களும், நிகழ்வுகளும் நமது சமூகத்தில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வரக் கூடியன. ஆகவே அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், வாசகர் கடிதங்களுக்காகவும் ஒரு சிறு பகுதி ஒதுக்கப்பட வேண்டுமெனவும் நான் விரும்புகிறேன். ஆண்டாண்டு காலமாகச் சிந்தித்து, பலரும் ஆலோசித்து இயற்றும் சட்டங்களாலும், அதிகாரங்களாலும், பலவந்தங்களாலும், நிர்ப்பந்தங்களாலும் செய்ய முடியாதவற்றை, சேவைகளை ஊடகங்களால் நொடிப் பொழுதில் செய்துவிடலாம். அவ்வாறானதொரு நேர்மையான ஊடகமாக விடிவெள்ளி தொடர்ந்தும் வெளிவர வாழ்த்துகிறேன். விடிவெள்ளி தொடர்ந்து நீடித்து நிலைத்து மின்னட்டும். மின்னும் இன்ஷா அல்லாஹ் \n- எம். ரிஷான் ஷெரீப்,\n# விடிவெள்ளி வார இதழ் 11.11.2010 (மூன்றாம் வருட சிறப்பிதழ்)\nLabels: கவிதை விமர்சனங்கள், சமூகம், நிகழ்வுகள், விடிவெள்ளி, விமர்சனம்\n'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'\n'அந்த மரத்தை அவன் நன்றாக அறிவான். அந்த இடத்திற்கு அநேக தடவைகள் வந்திருக்கின்றான். அவனுடைய தந்தையின் மரணத்தின் பின்னர் அந்தக் குரல் அவனுடன் அடிக்கடி பேசியிருக்கின்றது. மிவிஹாகி என்ற உருவத்திலே தனக்கு ஒரு நங்கூரம் கிடைக்கக் கூடும் என்கிற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமே அவனைத் தட��த்து வைத்திருந்தது....அவன் கயிற்றினைத் தயார் செய்துவிட்டான்.'\nநியோரோகே கயிற்றினைத் தயார் செய்துவிட்டான். அவனது வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும், சிறு பராயம் தொட்டு இருந்து வந்த கனவுகளும் தோற்கடிக்கப்பட்ட பிற்பாடு, வலிந்த கைகளின் மூர்க்கத்தனமான பிடியில் நசுக்கி அழிக்கப்பட்ட பிறகு அவன் இறுதி முடிவாக தற்கொலையைத் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த இளைஞனிடம் கல்வி கற்கும் ஆர்வமும், அதன் மூலமாகத் தன் நிலத்தின் விடிவுகளுமான பல எண்ணங்கள் தேங்கிக்கிடந்தன. அந்த எண்ணங்களை நிஜத்தில் காண அவன் தன் இருபது வயது வரையிலான காலப்பகுதி வரைக்கும் முயற்சித்துக்கொண்டே வந்திருக்கிறான்.\nமுதலில் ஏனென்ற காரணமே அறியாது சித்திரவதைப்பட்டான். தங்கள் பூர்வீக நிலத்தின் எதிரியாகக் கண்டவரின் மரணத்துக்கும் அவனுக்கும் எந்தவிதமான சம்பந்தங்களற்றபோதிலும் அவன் மிகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டான். அவனது தாய்மார், சகோதரர்கள், தந்தை என எல்லோருமே வதைக்கப்பட்டார்கள். மனதின் ஆழத்தில் கனவுகள் நிரம்பியிருந்தவனின் எதிர்காலம் குறித்த அனைத்தும் சிதைந்தன. அவன் ஏதும் செய்யவியலாப் பதற்றத்தோடு தன் ஆசிரியரின் மரண ஓலத்தைக் கேட்டான்.அவன் நேசித்த தந்தையை வன்முறைக்குப் பலி கொடுத்தான். நேசித்த சகோதரர்களை யுத்தங்களில் இழந்தான். எஞ்சிய ஒரே நம்பிக்கையான தனது நேசத்துக்குரியவளால் இறுதியாக, மிகுந்த வலியோடு நிராகரிக்கப்பட்டான். அந்த நேசத்துக்குரியவள் அவனது பால்ய காலந் தொட்டு அவனது சினேகிதி. அவர்களது பூர்வீக நிலத்தின் எதிரியின் மகள். அவனது மனதுக்கு நெருக்கமான தேவதைப் பெண்ணவள்.\nகென்ய எழுத்தாளரான 'கூகி வா தியாங்கோ' எழுதிய 'தேயும் ஒளி', 'இருள் நீடிக்கிறது' ஆகிய இரண்டு பாகங்களைக் கொண்ட 'தேம்பி அழாதே பாப்பா' (Weep not child) மேற்கூறிய வலிகளைச் சொல்கிறது. தமது மண்ணில் நிம்மதியாக வாழும் கறுப்பு மனிதரிடையே வேற்று மனிதர்கள் நுழைவதால் ஏற்படும் மாற்றங்களை நிலம், கல்வி, காலநிலை, தொழில், யுத்தம், அடக்குமுறை, அநீதி, தோல்வி எனப் பல விடயங்களைத் தொட்டு எழுதப்பட்டிருக்கும் இந் நாவலானது கருப்பொருளில் நைஜீரிய எழுத்தாளரான 'சினுவா ஆச்சிபி'யின் சிதைவுகள் (Things fall apart) நாவலை ஒத்திருக்கிறது. இரண்டுக்குமான ஒரே கருப்பொருள் பூர்வீக நிலச் சொந்தக்காரர்களிடையேயான ��ந்நியர்களின் ஆக்கிரமிப்பும், அது ஏற்படுத்தும் சமூகச் சிதைவுகளும், வன்முறைகளும், சீரழிவுகளுமாகும்.\n' என்று அவனுடைய சகா கேட்டான்.\n'அது ஒரு மாயை. உனக்கும் எனக்கும் என்ன சுதந்திரம் இருக்கின்றது\n'கொல்லுவதற்கு. நீ கொல்லாவிட்டால், நீ கொல்லப்பட்டு விடுவாய். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்றுகொண்டே இருக்கவேண்டும். எனவே, நாங்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்கவேண்டும். இதுதான் இயற்கையின் நியதி. குண்டுகள், நச்சுப்புகை, இன்னும் பல ஆயுதங்களைப் பயன்படுத்தி வெள்ளைக்காரனும் கொல்லுவதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றான்.'\n' ஒரு மகத்தான நியாயத்திற்கல்லாமல், போராடுவதுவும் கொலைகள் செய்வதும் தவறானது என்று நீ நினைக்கவில்லையா\n'எங்களுடைய மகத்தான நியாயம் என்ன\n சுதந்திரமும் நமது இழந்து போன பாரம்பரியத்திற்கு மீளுவதும் தான்\n' நீ சொல்வதில் நியாயம் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டிலே நான் இழந்துவிட்ட என் சகோதரன் மீளாத வரையிலும், சுதந்திரம் எனக்கு அர்த்தமற்றதாகவே இருக்கும். அது நிகழக்கூடிய காரியம் அல்ல. எனவே, போராடுவதும், என் வாளுக்கிரையாகி மடிபவனைக் கண்டு ஆனந்திப்பதையும் தவிர எனக்கு வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. ஆனாலும், போதும். சீஃப் யாகோபு செத்துத்தான் ஆக வேண்டும்.'\nசுதந்திரம் பற்றிய இந்தக் கருத்தாடல், யுத்த களங்களிலுள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும் குரல்தான். யுத்தம், அதன் தேவை, இரத்தம், பலி, ஆட்களைக் கொன்றொழிக்கும் வாழ்க்கை அனைத்துக்குமான மூல காரணம் பயம்தான். தனது உடைமை தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஒருவன் ஆயுதமேந்தினால், எதிரி தான் கைப்பற்றி வைத்திருப்பதை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவனுக்கெதிராக ஆயுதமேந்துகிறான். இதுவே வழிவழியாகத் தொடர்கிறது.\nஇந் நாவலின் ஒரு பகுதியில் கறுப்பினச் சிறுவனான நியோரோகே, தனது தந்தை வேலை பார்க்கும் வெள்ளையினத்தவர் வீட்டுச் சிறுவன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. அது பற்றி நியோரோகே சொல்கிறான்.\n' என் தந்தையைப் பார்ப்பதற்காக நான் அடிக்கடி வந்திருக்கிறேன். என் உயரமுள்ள ஒரு பையன் இங்கே இருக்கிறான். அவனுடைய தோல் மிகவும் வெள்ளை. அவன் திரு.ஹோலண்ஸின் மகனாக இருப்பானென்று நான் நினைக்கிறேன். தன் தாயின் பாவாடையிலே அ��ன் தொங்கிக் கொண்டு திரியும் விதத்தை நான் விரும்பவில்லை. அவன் பயந்த சுபாவம் உள்ளவன் போலும். இருப்பினும் அவனுடைய கண்கள் என்மீதே பதிந்திருந்தன். சற்று ஆச்சரிய உணர்ச்சியுடன் பார்த்தான். இரண்டாம் முறை அவன் தனியாக இருந்தான். என்னைக் கண்டதும், அவன் எழுந்து, என் திசையிலே நடந்து வந்தான். அவன் எதற்காக அப்படி வந்தான் என்பதை அறியாமல் நான் பயந்து போனேன். நான் ஓடினேன். அவன் அப்படியே நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் திரும்பி நடந்தான். நான் அங்கு செல்லும் பொழுதெல்லாம் என் தந்தைக்குப் பக்கத்தில் நிற்பதை நான் உறுதி செய்து கொள்ளுவேன்.'\nஇதே ஸ்டீபன் எனும் வெள்ளையினச் சிறுவனை, இருவரும் வளர்ந்து வாலிபர்களாகி விட்ட பிறகு கல்லூரியில் எதேச்சையாகச் சந்திக்க நேர்கிறது நியோரோகேக்கு. அப்பொழுதில் அவர்களது சிறுபராயச் சந்திப்பு குறித்து இருவரும் நினைவுகூர்கிறார்கள்.\nநியோரோகேயுடனோ, அல்லது வேறு யாராவது பிள்ளைகளுடனேயோ பேச வேண்டும் என்கிற நோக்கத்துடன் வேலியோரமாகக் காத்திருந்த அநேக சந்தர்ப்பங்களைச் சுலபமாக ஸ்டீபனினால் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனால், அவர்கள் சமீபித்த பொழுதெல்லாம் அவன் பயந்தான்.\n'நான் வீதியோரமாக ஒளிந்திருப்பேன். நான் உங்களிலே சிலருடன் பேச ஆசைப்பட்டேன்.' ஸ்டீபன் தன்னுடைய நாணத்தினை இழந்து கொண்டிருந்தான்.\n'ஆம். நீங்கள் என்னுடன் பேசமாட்டீர்களென்றும், என்னுடைய சகவாசத்தினை விரும்ப மாட்டீர்களென்றும் நான் பயந்தேன்.'\n'நான் அன்று உன்னைப் பார்த்து ஓடியதை மன்னித்துக் கொள். நான் கூடப் பயந்துபோனேன்.'\n' இப்பொழுது ஸ்டீபன் அதிசயப்படும் முறை வந்தது.\n'நான் உன்னைக் கண்டு பயந்தேன்.'\n'ஆனால், உனக்கு நான் ஒரு கெடுதலும் செய்யவில்லையே\n'இருந்தாலும் பயமாக இருந்தது. உன்னுடைய நோக்கத்தை என்னாலே எப்படிப் புரிந்துகொள்ள முடியும்\n'ஆம். வேடிக்கைதான். ஏதாவது ஒன்றைக் கண்டு பயப்படும் விதத்திலே வளர்க்கப்பட்டதினாலோ, அல்லது மற்றவர்கள் பயப்படுகிறார்கள் என்பதினாலோ, உள்ளம் பயப்பட வேண்டும் என்கிற பக்குவத்தை அடைந்து, அதன் காரணமாக எதையாவது கண்டு பயப்படுவது வேடிக்கையானதுதான்...அதுதான் என் பயத்திற்குக் காரணம். என்னுடைய சகோதரர்கள் நைரோபிக்குச் சென்று வீதிகளிலே நடந்து, வீட்டுக்குத் திரும்பி வந்தபொழுது, ஐரோப்பியர்கள் தங்களைப் பார்த்த விதத்தினைத் தாங்கள் விரும்பவில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.'\n'எல்லா இடங்களிலும் இதே கதைதான். ஆப்பிரிக்கர்கள் தங்களைப் பார்க்கும் விதத்தினை தாங்கள் விரும்பவில்லை என்று அநேக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்..........'\nஎன உரையாடல் தொடர்கிறது. இங்கு நியோரோகே கறுப்பின இளைஞன். ஸ்டீபன் வெள்ளையின இளைஞன். நிலத்தின் காரணமாக ஒருவருக்கொருவர் எதிரிகளான இரு இனத்துப் பெரியவர்களினதும் புதல்வர்கள். இருவருக்கும் சிறு வயது தொட்டே எதிர் இனத்தவர்கள் மீதான அச்சம். அதனையே இந்த உரையாடல் தெளிவுபடுத்துகிறது. காலங்காலமான அடக்குமுறை விதைத்த அச்சமும், அடக்கியாளும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சமும் அச் சமூகத்தினைப் பாழ்படுத்தியிருக்கிறது. சிறு மனங்களில் விதைக்கப்பட்ட அச்சத்தின் விதை வளர்ந்து மிக மோசமான எதிர்வினைகளைத் தூவுவதை கதை விரிவாக அலசியிருக்கிறது. கறுப்பினத்தவர்களை, வெள்ளையின இராணுவத்துக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகத்தைச் செய்பவரான, நியோரோகேயின் அன்புக்குரியவளான மிவிஹாகியின் தந்தை யாகோபு கொல்லப்பட்டு விடுகிறார். அவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நியோரோகேயின் தந்தை நிகோதோ வெள்ளையின வன்முறைக்குப் பலியாகி விடுகிறார். அதனால் ஸ்டீபனின் தந்தை ஹோலண்ஸ், நியோரோகேயின் சகோதரனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார். இப்படியான பழிக்குப் பழிகள் வரலாறாகியிருக்கின்றது.\nபூர்வீக நிலத்தில் நிம்மதியாகவும், தமது வாழ்வியக்கங்களோடு அமைதியாகவும் வாழ்ந்துவருபவர்களிடையே விஷக் கிருமிகள் போல வேற்று மனிதர்கள் நுழைந்து அதன் அமைதி கெடுவதென்பது கென்ய, ஆப்பிரிக்க மக்களோடு மட்டும் நின்றுவிட்ட ஒன்றல்ல. நமது தேசங்களிலும் இதைத்தான் அனுபவித்திருக்கிறோம். அனுபவிக்கிறோம். வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன இந் நாவல்கள்.\n'சினுவா ஆச்சுபி'யின் சிதைவுகள் நாவலில், கொட்டப்பட்ட நீர், பளிங்குச் சீமெந்துத் தரையில் வழுக்கி நகர்வதைப் போல வெள்ளையினத்தவர்கள், அக் கறுப்பினத்தவர்கள் மத்தியில் ஊடுருவியதைச் சொல்கிறது. பூர்வீக மக்கள் தங்கள�� நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாச்சார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்திலும் பெரிதும் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது இந்த ஊடுருவல். 'ஒக்கொங்வோ' எனும் மனிதனையும், அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சுற்றம் அனைத்தையும் கொண்டு ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்களது வாழ்வை கொடிய இருள் சூழ்ந்ததை மிகவும் ஆழமாகவும், வாசகர்களும் உணரும் வலியோடும் தந்திருக்கிறார் சினுவா ஆச்சுபி.\n'தங்கள் கோயிலைக் கட்ட ஒரு நிலம் கேட்கிறார்கள்.' உசென்டு தங்களுக்குள் ஆலோசனை செய்தபோது தன் சக பெருங்குடி மக்களுக்குச் சொன்னான். ' நாங்கள் ஒரு துண்டு காணி கொடுப்போம்' என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். அவர்களிடையே ஆச்சரியத்தையும் இணக்கமின்மையையும் வெளிக்காட்டும் முணுமுணுப்பு தோன்றியது. ' தீய காட்டின் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுப்போம். சாவை வென்றவர்கள் என்று பெருமை பேசுகிறார்கள். யுத்த பூமி ஒன்றைக் கொடுப்போம். அங்கே தங்கள் வெற்றியைக் காட்டட்டும்.' எல்லோரும் சிரித்துக்கொண்டு அதற்குச் சம்மதித்தார்கள்.\n'தீய காடு' என்பது அப் பூர்விக மக்களின் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த ஒரு ஒதுக்கப்பட்ட நிலப் பகுதி. அம்மை, குஷ்டம் போன்ற தீராக் கொடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களைப் புதைக்கும் பூமி. வெள்ளையர்கள் வந்து அவர்களுக்கென்றொரு இடம் கேட்ட பொழுது 'வெகு விரைவில் இறந்துவிடுவார்கள்' என்ற அதீத நம்பிக்கையோடு கறுப்பினத்தவர்களால் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இடம். பின்னாட்களில் கறுப்பினத்தவர்களுக்குச் சொந்தமான எல்லா இடங்களையும் வெள்ளையர்கள் கைப்பற்றிக்கொள்வதற்கு திட்டம் வகுத்துக் கொள்ளப்போவது தெரியாமல் கொடுத்த முதல் இடம்.\nஇப்படியாக, இந்த இரண்டு நாவல்களுமே கறுப்பினத்தவர்களின் பூர்வீக வாழ்க்கை முறைகளை, கலாச்சார நடைமுறைகளை, சில மூட நம்பிக்கைகளை, இன்னும் வலிகளை, பின்னாட்களில் எதிர்கொள்ள நேர்ந்த அடக்குமுறை, அநீதி, வன்முறைகளைச் சொல்வதில் வெற்றியடைந்திருக்கின்றன. பொதுவாகவே கறுப்பினத்தவர்கள் காட்டுமிராண்டிகளென்று வெள்ளையர்கள் பரப்பிய கருத்தினைப் பொய்யாக்கி, தன் பங்கு நேர்மையினை எடுத்தியம்புகின்றன இரண்டு கதைகளும், அதன் மாந்தரும். சினுவா ஆச்சுபியின் நாவலில் வா���ிக்கக் கிடைக்கும் சுவாரஸ்யமான, பூர்வீக கறுப்பின மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், திருமண, திருவிழா, போட்டி, பந்தய நிகழ்வுகள், வன்மங்கள் போன்றன குறித்த பரந்த விளக்கம் கூகி வா தியாங்கோவின் நாவலில் அவ்வளவாக இல்லையெனினும் இரண்டுமே ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருக்கின்றன. அதே போல, இரண்டு நாவல்களிலுமே பலதார மணம், கதை சொல்லும், கேட்கும் வழக்கம் என்பன போன்ற பல விடயங்கள் பொதுவானதாக இருக்கின்றன. அத்தோடு, இரண்டு நாவல்களினதும் பிரதான கதாபாத்திரம் இறுதிவரை பல வன்முறைகளை, காயங்களைச் சந்தித்து இறுதியில் தற்கொலையை நோக்கித்தான் நகர்கிறது.\nஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு இந் நாவல்கள் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் காரணத்தினாலேயே இந்த எழுத்துக்களை, அவை சொல்லவரும் அதே உணர்வுகளோடு புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் 'சினுவா ஆச்சுபி'யின் 'சிதைவுகளை' தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் என்.கே. மகாலிங்கம், 'கூகி வா தியாங்கோ'வின் 'தேம்பி அழாதே பாப்பா'வை தமிழில் தந்திருக்கும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஆகியோரை நன்றியோடு நினைவு கூரவேண்டும்.\nயுத்தம், புலம்பெயர நேரும் கொடுமை, அது தரும் பேரிழப்புகள், சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படும் வலி அனைத்தும் இக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்குப் போலவே எல்லா மக்களுக்கும் பொதுவானது. அதன் குரல், மரண ஓலத்தை ஒத்தது. வெளிப்படையாக எழுதப்பட்ட நாவல்கள் இவை. எழுதப்படாதவை இன்னும் எத்தனையோ\n# வல்லினம் மலேசிய கலை இலக்கிய இதழ் -14, பெப்ரவரி,2010\nLabels: உயிர்மை, சமூகம், சிறுகதை, நிகழ்வுகள், விமர்சனம்\nகால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன் எனப்படுபவன் தான் காணும் எல்லாவற்றிலும் கவிதையைத் தேடுகிறான். காண்கிறான். கண்டடைகிறான். பழைய நினைவுகள் பாரமாக உணரும்வேளை அவற்றை கவிதையாக இறக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த நினைவுகளில், நிகழ்வுகளில் அவன் மூழ்கி விடுகிறான். அவையும் பின்னாட்களில் கவிதைகளாகி விடும்.\nஅவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அபராதி'. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் 'அபராதி'யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் கவிஞர். தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை.\nஒரு பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்காளாக நேரிடுவதால் அதனைச் சாடியே அனேக கவிதைகள் முந்தைய தொகுப்பான 'ஒரு கடல் நீரூற்றி'யில் உள்ளவை போல இத் தொகுப்பிலும் உள்ளன. ஆனால் வேறு வேறு பரிணாமங்கள். வேறு வேறு துயரங்கள். முன்னர் எழுதப்படாதவற்றின் மிச்சங்கள். யாரும் இன்னும் தொட்டுக் காட்டி விடாதவை புதுவிதமான, தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன.\n'ஆதித் துயர்' தலைப்பே அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள். அக் கவிதையில்\nஇங்கு வெய்யில், இயற்கைக் காரணிகளால் பெண்கள் படும் துயரங்களையும்,\nஇங்கு வேட்டை நாய், சமூகத்தாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் ஏற்படும் துயரங்களையும் குறிப்பதாகக் காண்கிறேன். ஏதேனுமொரு முன்னேற்றப் பாதையில் பெண்ணானவள் தன் பாதங்களை எட்டிவைக்கும்போதெல்லாம் வேட்டை நாயைப் போல அழியா நிழல் அவளை வழி மறிக்கிறது. குறுக்கிடுகிறது. அதையெல்லாம் பொறுமையாகத் தாண்டி அவள் நடைபோட வேண்டியவளாகிறாள். அக் குறுக்கீடுகள் வழிவழியாகத் தொடர்வதை கவிதையின் இறுதிப்பகுதி இப்படிச் சொல்கிறது.\nஅம்மா எனும் ஒற்றைச் சொல், ஒரு வெளிச்சப் புள்ளியாக நம் ஒவ்வொருவருடனும் என்றென்றும் கூடவே வருவது. இடர் சூழும் கணம் தோறும் வாய் தவறியேனும் அம்மா என்று உச்சரித்து விடுகிறோம். வலியகற்றும் மருந்து போல அந்தச் சொல்லுக்கே அவ்வளவு வலிமையிருக்கிறது.\nவாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் தாய் மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பாள். நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவளால் மட்டுமே முடியும்.\nஅன்பு முழுவதற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைத்தால், அது அம்மா என எழுந்து நிற்கும். ஆனால், நம்முடன் கூடவே இருக்கையில் அந்த முழுமையான அன்பை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். ஒளி மிக்க சூரியனை அருகில் வைத்துக் கொண்டு, வெளிச்சத்தைத் தேடி அலைவது போல வேறெங்கெங்கோ எல்லாம் அன்பைத் தேடி அலைந்தபடி இருக்கிறோம்.\nகவிஞர் ஃபஹீமா ஜஹானின் 'அம்மா' கவிதை சொல்லும் செய்தியும் அதுதான்.\nபோதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்\nஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்\nஎன ஆரம்பிக்கும் கவிதையானது நமது எல்லோர் வீடுகளிலும் நிகழும் பல விடயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது. வீடுகளில் இல்லத்தரசி என எளிதாக வகைப்படுத்தப்படுபவள் வீட்டிலாற்றும் பணிகளெதுவும் எவராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.\nஎன்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்\nஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்\nநடைப்பிணம் போல எழுந்து வரும்\nஇரவு நெடு நேரம் வரைத்\nதுயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்\nஎல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்\nஎன நிதர்சனங்களை வெளிப்படையாகச் சொன்னபடி தொடர்கிறது கவிதை.\nஇலட்சியங்கள் பலவற்றைக் கொண்ட பெண்ணை, பல பொறாமைக் கரங்கள் வழி மறித்து நிற்கும். பறக்கவென நாடும் அவளது சிறகுகளைப் பிடுங்கி எறியவெனக் காத்துக் கிடக்கும். அவளது நடைபாதைகளை முட்களால் நிரப்பிவிட்டு, தடுக்கிவிழுகையில் கைகொட்டிச் சிரிக்கும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகள் சமூகக் கட்டமைப்பு, காதல், கலாச்சாரம் எனப் பலவற்றாலானது. அவ்வாறாக பலவகையான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள 'அவளை வழியனுப்பிய இடம்' , கிரீடங்களை அவமதித்தவள்', 'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்', 'தற்கொலை', 'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்' ஆகிய கவிதை���ள்.\nஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது\nஎனத் தொடங்கும் 'அவளை வழியனுப்பிய இடம்' கவிதையானது,\nஅவளது எளிய குடிசை நோக்கிச்\nசுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ\nஎனத் தொடர்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தெள்ளிய நீர்க்குடம் எனும் அழகிய குறியீடு, சலனமேதுமற்றிருக்கும் பெண்களின் இளகிய மனதிற்கு மிகப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தூய அருவியிலிருந்து அவளேந்திச் சென்ற தெளிந்த நீரைச் சிதறடிப்பதன் மூலம் அவளை தாகத்திற்குள்ளாக்கி தன்னிடம் கையேந்தச் செய்வது உடைத்தவனின் திட்டமாக இருந்திருக்கக் கூடும்.\nஅவள் நீர் ஊற்றிக் காத்திருந்த\nசெழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது\nஅடுத்ததாக அவளைப் பட்டினியில் ஆழ்த்துவதற்காக, அவளது பயிர் நிலங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த வன்மத்தோடு இறங்குகிறான். தாகத்திலும் பட்டினியிலும் அவளைத் தள்ளிவிடுவதன் மூலம் அவளது முழுவதுமான வாழ்வாதாரங்களைச் சிதைப்பது அவன் நோக்கமெனில், இது பல பெண்களின் வாழ்வினை அடியொற்றிய கவிதைதானே \nஇதே போன்றதொரு இன்னுமொரு கவிதைதான் 'எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்' கவிதையும்.\nஎனத் தொடங்கும் கவிதை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடச் சென்ற இடத்திலும் அநீதியிழைக்கப்படுவதை ஆரம்பவரிகளில் உணர்த்துகிறது. தொடர்ந்து பெண் வாழ்வின் பல அவலங்களைச் சொல்லி,\nஎன முடிகிறது. 'காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்' கவிதையில் சிறுவயது தொட்டே ஒரு பெண்ணின் வாழ்வில் கொடூர ஆட்சி செலுத்தும் அதிகாரங்கள் நிறைந்த, நேரடியாக தீய நடவடிக்கைகள் கொண்டவரைச் சாடுகிறார் இப்படி.\nஅவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன\nஅந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்\nஉன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்\nஎக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்\n'தற்கொலை' கவிதையில் இதே கருத்து வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.\nஅற்பப் புழுதான் - நீயெனினும்\nகாதல் இரு பார்வைகளின் சங்கமத்தில் பிறக்கிறது. பார்த்துக் கொள்ளும் வேளையில் பேரழகென மிளிரும் அது, எதிர்காலமும், தம்மைப் பார்த்திருக்கும் சுற்றுச் சூழலும், சமூகமும் குறித்த சிந்தனை எழும்போது அச்சத்தைத் தந்துவிடுகிறது. அது விருப்பமின்றி ஒரு பிரிவுக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த�� விடுகிறது. இவ்வாறாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் நிறைந்த மழை நாளின் பயணமொன்றை அழகுறச் சொல்கிறது 'காட்டில் பெய்த மழை' கவிதை.\nமழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்\nஎனத் தொடரும் கவிதையில் மலையையும் ஏந்தும் தைரியமும் பலமும் பெற்றவனாக ஆணையும், வீழ்ந்து சிதறி நீரோடு கலந்து பயணிக்கும் மழைத்துளியாக, இன்னொன்றுடன் சார்ந்து பயணிக்கவேண்டியவளாக பெண்ணையும் சித்தரித்து, ஆணின் பலம் வாய்ந்த நிலையையும், பெண்ணின் பலவீனமான நிலையையும் இப்படிப் பிரித்துக் காட்டுகிறார் கவிஞர்.\nவழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்\nஉனது தைரியம் எனையும் தொற்றியது\nமலையை ஏந்தும் வல்லமையுடன் நீ\nமழைத் துளியொன்றன்றி வேறேது நான்\nவல்லமைகள் கொண்டவனாகவும், தனக்குப் பிடித்தமானவனாகவும் ஒருவனைக் கண்டுகொள்ள நேர்ந்த போதிலும், பெண்ணுக்கென காலங்காலமாகத் தொடரும் சமூகக்கட்டமைப்புக்களாலும், சூழ்நிலைகளாலும், நாணத்தாலும் அவள் அவனை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. அதை மிகவும் அருமையாகச் சொல்கிறது கவிதையின் இறுதி வரிகள். பெண்களைச் சூழ மூடியிருக்கும் அனைத்தையும் 'ஆண்டாண்டு காலப் போர்வைகள்' எனும் சொற்றொடர், அருமையாக வெளிப்படுத்துகிறது.\nஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்\nஅடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ\nஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு\nஎனை மூடிப் போகிறேன் நான்\nஇதையெழுதும் இக் கணத்தில் கூட எத்தனை எத்தனையோ இல்லங்களில் முதிய ஆத்மாக்கள் தாங்கள் விட்டுவந்த, தங்களைக் கை விட்ட வழித் தோன்றல்களை எண்ணி எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை ஆதரிக்க நீளும் கரமொன்றினை எதிர்பார்த்து வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம் அன்பினையும் எஞ்சியிருக்கும் உயிரையும் தவிர்த்து வேறேதும் இல்லை. அதனாலேயே அநாதரவாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். 'மரணத்தை யாசித்தவள்' கவிதையானது தனது அந்திமக் காலத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு கூற்றுவனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு முதிய ஆத்மாவின் கதையைச் சொல்கிறது.\nஅந்த வீட்டில் முதியவளின் அருகமர்ந்து அவளது வேதனைகளை, வலிகளை அன்பாக விசாரித்து, பணிவிடை செய்ய யாருமற்ற நில���யை மிகத் தெளிவாக விவரிக்கின்றன கீழுள்ள வரிகள்.\nஉன் வாழ்வு முழுதும் சேகரித்த\nஅவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த\nஎனினும், அவளது மரணத்தின் பின்னர், அவள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீருற்றி நட்டு வளர்த்த மரங்கள் மட்டும் அவளை நன்றியோடு தேடிக் கொண்டிருப்பதை இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.\nஇங்கு 'நீரூற்றியதால் வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்' எனும் சொற்றொடரானது நேரடியான ஒரு அர்த்தத்தைக் குறிப்பதோடு, அந்த முதியவள் பிரதிபலன் எதிர்பாராமல் வளர்த்து, பின்னர் அவளைப் போல அன்பு காட்ட யாருமற்று நிராதரவாக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்தான் குறிப்பிடுகின்றன.\nஒரு மழை என்னவெல்லாம் செய்யும் அடாது பெய்யும். எல்லா இடங்களையும் நனைத்துப் போகும். வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் சென்று நீர்வாழ்ப் பிராணிகளின் வாழ்விடங்களை மாற்றும். சிலவற்றை அழகாக்கும். சிலவற்றை அவலட்சணப்படுத்தும். இன்னும் தான் வந்துபோனதை உறுதிப்படுத்த இலைகளிலும் குட்டைகளிலும் தெருக்களிலும் தேங்கி நின்று ஈரம் காட்டும். இவையெல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த மழை, நின்று போன காரணத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹான் 'மழை' கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார். இங்கு ஒரு பெண்ணின் விழிநீரின் சக்தி, மழையை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கிறது.\nவெப்ப மழை பெய்து கொண்டிருந்த\nஅவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்\n'மழை'யைப் போலவே 'வெயில்' கவிதையானது காடுகள் அழிக்கப்படுவதால் விளையும் சுற்றுச் சூழலின் வெப்ப அதிகரிப்பையும், அதன் காரணமாக நிகழும் பறவைகளின் இடப்பெயர்வுகளையும், இன்னும் தீவுக்களத்தில் இரத்தம் காயாத நிலையையும் ஒரே கவிதையில் தெளிவாகச் சொல்கிறது.\nதொகுப்பிலுள்ள 'நொந்த உடலுக்கான நஞ்சு', 'ஊற்றுக்களை வரவழைப்பவள்' ஆகிய இரு கவிதைகளும் கவிஞரின் சிறுவயதில் அவருக்கும் அவரது அம்மம்மாவுக்குமிடையிலான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. தனது நினைவுகளில் ஆழமாக வேறூன்றியிருக்கும் நிகழ்வுகளை, கிளைகளாக கவிதைகளில் விரித்திருக்கிறார்.\n'நொந்த உடலுக்கான நஞ்சு' கவிதையில், பால்யத்தின் பருவங்களில் எல்லாக் குழந்தைகளையும் போலவே, நோய் கண்டு வாய் கசக்கும் குழந்தையாகக் கவிஞர் தனது நோய் தீர்க்கத் தரப்படும் மருந்தினை வெறுக்கிறார்.\nடாக்டர் தாத்தாவ���ன் கட்டளைகள் நீளும்\nநாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக\nசின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்\nஇங்கு மருந்து குடிக்க வைக்கும் அன்னையை 'நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக' விவரித்திருக்கிறார். தாய் தனது ஆரோக்கியத்துக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மையை அறியாது தாயை எதிரியாகப் பார்க்கும் சிறு குழந்தையின் மனோபாவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.\nஅயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்\nகாய்ச்சல் கண்டிருக்கும் குழந்தையை முற்றவெளி விளையாட அழைக்கிறது. நீரோடும் வாய்க்கால்கள் கப்பல் விடக் கூப்பிடுகின்றன. காற்றில் திரியக் கூடாதென்றும், தண்ணீரளையக் கூடாதென்றும் மருத்துவர் விதித்திருக்கும் கட்டளைகளை அலட்சியப்படுத்தி விளையாட்டில் நோய் மறந்த குழந்தையை மருந்து கொடுக்கவென கதறக் கதற தூக்கிவருகிறார்கள் உறவினர்கள்.\nகசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது\nதாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்\nஇறுக மூடிக் கொள்வேன் உதடுகளை\nஒரு துளியை விழுங்கிய பின்\nதொடரும் இவ் வரிகளில் மருந்துண்ண அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கண்முன்னே தெரியும்படி மிக அருமையான விவரிப்பு.\nஅப்போது வருமென் காவல் தேவதை\nஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்\nமாமரக் கிளைகளில் தத்திப் பாயும்\nஅக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் மந்திரங்களறிந்த அம்மம்மாவை இங்கு தன்னைக் காத்த காவல் தேவதையெனச் சொல்லியிருக்கிறார் கவிஞர். செல்லக் குழந்தையின் அழுகையை பொறுமையுடன் ஆற்றும் வித்தையை பாட்டிகள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள். பாட்டிகளின் அன்பும், அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.\n'ஊற்றுக்களை வரவழைப்பவள்' கவிதையிலும் இதே போன்று அம்மம்மாவுடன் தோட்டத்தில் திரிந்த தனது சிறுபராயக் காலங்களை நினைவு கூர்ந்திருக்கிறார் கவிஞர். இங்கும் சிறுமியினதும், முதியவளினதும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காட்சிப்படிமங்களாய் கண்முன்னே விரிகின்றன.\nஅம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்\nஅச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்\nஅத் தடியையும் செருப்பொரு சோடியையும்\nகற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி\nபள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்\nஅம்மம்மாவின் பார்வைக்குத் தப்பிய கணங்களில் சிறுமியின் குறும்புகளைச் சுட்டித் தொடரும் இக் கவிதையானது கோடை பற்றிச் சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.\nதாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்\nசேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்\nகாரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ\nபுதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.\nஅம்மம்மாவின் குணவியல்புகளை, பழக்கவழக்கங்களை மேலுள்ள வரிகள் சொல்வதோடு, தோட்டத்தில் வாடிய பயிர்களை நோக்கி நீர் செல்லவென, ஆற்றின் கரையிலிருந்து அம்மம்மா கால்வாய் வெட்டிவிட்டதையும், அதனைப் பின்னர் குளிக்கவென வந்துசெல்பவர்கள் சிதைக்க, மீளவும் மீளவும் அம்மம்மா கால்வாய் வெட்டியதையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.\nஆற்றோரத் தோட்டமொன்றில் மிக ஆவலாக செடிகள் வளர்க்கும் சிறுமியொருத்தியின் ஒருநாள் நிகழ்வினை 'அவள் வளர்க்கும் செடிகள்' எனும் கவிதை மிக அருமையாக விவரிக்கிறது. அவள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றிடவென ஆற்றிலிருந்து நீரள்ளி வருகிறாள் சிறுமி.\nசிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்\nவழமையாக தண்ணீரைத் தேடும் மீன்களுக்கு மத்தியில் மீன்களைத் தேடி நீர் துள்ளும் அதிசயத்தைக் கவிதையில் அழகாகச் சொல்லும் கவிஞர்,\nநதி நனைத்துச் சுமந்து வந்த\nஎன அந் நதி நனைக்க வளர்ந்து வரும் கரையோரப் பெருமரங்களைப் போல, தான் வளர்க்கும் செடிகளும் வளரவேண்டுமெனத் தண்ணீர் ஊற்றியதையும் நினைவுபடுத்திக் கொள்கிறார். வேர்களுக்கென்று தனி மொழி இருக்கின்றதா எப்பொழுதும் கரையோர வேர்களின் உச்சரிப்புகளை நதி திருடிக் கொண்டு வேர்களை மௌனமாக்கி விடுகிறது.\nகாதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாழ்வில் விரிசல் விழுவதையும், அவர்களது மனங்களிடையிருந்து விலகிச் செல்லும் காதலைப் பற்றியும், அவ்வாறாக ஆத்மார்த்த அன்பை இழந்து நிராதரவாக்கப்பட்ட ஒரு மனைவியின் நிலையையும் தெளிவாகச் சித்தரிக்கிறது 'பேய்களால் தின்னப்படுபவள்' கவிதை.\nஅலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு\nகாதலிக்கும் காலங்களில் காதலனின் அன்பின் வெளிப்பாடுகள் பலவாறாக இருக்கும். அவற்றைக் குறித்து மேலுள்ள வரிகள் தெளிவுபடுத்துவதோடு ,\nநீ அழைத்து வந்த பேய்களிடம்\nஉன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்\nஇனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத\nகாதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு\nஎன திருமணத்திற்குப் பிறகான காதலனின் நேசம் மாறுபடுவதையும், காதலின் அவல நிலையையும் தெளிவாகச் சொல்லி முடிகிறது இக் கவிதை.\nஎன ஆரம்பித்திருக்கும் 'கடைசிச் சொல்' கவிதையும் இதே போல காலம் பிரித்துப் போட்ட நேசர்களின் கதையொன்றாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.\nமனதில் பதிந்த உனது நிழல்\nசிதறிய வாசனைத் திரவியம் போல\nமெல்ல மெல்ல மறைந்தே போயிற்று\nதுயரத்தில் பதை பதைத்த சொற்களையும்\nஉனது சுவர்களுக்குள்ளேயே விட்டு விட்டு\nபரஸ்பர அன்புக்குள் துரோகமும் புறக்கணிப்பும் சந்தேகமும் தலைதூக்கும்போது அன்பும் பொறுமையும் வெளியேறிவிடுகிறது. பின்னாட்களில் காலம், நினைவுகளில் பதிந்திருப்பவற்றையும் அழித்துவிடுகிறது.\nகருங்கற் பாறைகளெனத் தொடர்ந்திருக்கும் மலைகளை நாம் ஒரு பார்வையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் கவிஞரோ மலையை ஒரு மூதாட்டியுடன் ஒப்பிட்டு, மலையின் குணவியல்புகளை மிக அருமையாக விவரித்திருக்கிறார். மலை, அது வழிய விடும் நீர்வீழ்ச்சிகள், எப்பொழுதாவது கீழே விழும் சிறு பாறைகள், இடுக்குகளில் வளர்ந்திருக்கும் மூலிகைச் செடிகள், மலையோடு பிணைந்திருக்கும் மர வேர்கள், மலையின் விம்பம் தாங்கும் மலையடிவார நீர் நிலைகளெனப் பலவற்றை நினைவுறுத்துகிறது 'மலைகளின் மூதாட்டி' கவிதை. நிச்சயமாக இனி மலைகளைக் காண நேரும் பொழுதெல்லாம் இக் கவிதை நினைவுக்கு வரும்.\nஅதைப் போலவே கட்டுமானங்களைத் தன் வேர்கள் மூலமாகத் தகர்ப்பதாலும், அடர்ந்து வளர்ந்திருக்கும் தன் கிளைகள் விஷப் பிராணிகளின் சுதந்திர நடமாட்டங்களுக்கு இடமளிப்பதாக இருப்பதாலும் வேருக்கு நஞ்சூட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பெரிய நிழல் மரத்தைப் பற்றி 'நஞ்சூட்டப்பட்ட மரம்' கவிதையில் மிகக் காத்திரமாக விவரித்திருக்கிறார்.\nதொகுப்பிலுள்ள 'தீவில் தனித்த மரம்', 'உயிர் வேலி', 'மீட்டெடுக்க முடியாமற் போன விம்பம்' ஆகிய கவிதைகள் அநாதரவாக்கப்பட்ட ஒரு பறவை, கண்ணாடி, மரம் ஆகிய குறியீடு, படிமங்களைக் கொண்டு தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை தெளிவுபடுத்த��யிருக்கின்றன.\nபறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன. அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களை, கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும், சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. 'அபராதி' எனும் தொகுப்பு, நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் \n- எம். ரிஷான் ஷெரீப்,\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள், விமர்சனம்\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\nஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.\nஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.\nஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.\nபனிக்குடம் பதிப்பகத்தால் வ���ளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்களை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.\nஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே\nமயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்\nஎனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.\nதொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..' ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.\nஆண்களை மயக்கும் மாய வித்தைகளை\nதலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை\nதெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:\nஉறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:\nஎளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது\nசுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.\nவயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:\nவிறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்\nஅப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்\nதூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்\nமறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்\nவீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.\nதிரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:\nபளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்\nஅசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:\nகடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்\nகாலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதும��யை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,\nஉன் பொழுதின் பெரும் பகுதி\nஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்\nபயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:\nஉனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்\nஇயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்\nபடுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்\nசந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்\nஉன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...\nஉணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்\nஉறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...\nஉனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி\nபழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா\nதொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.\nநீள் தூரம் சென்ற காலங்களில்\nஅம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.\nநான் தான் என்பதை ஏன் மறந்தேன்\nதொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .\nஉனது கரங்கள் நீளவே வேண்டாம்\nஎன வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் த��து சொற்களில் சாடுகிறார் இப்படி.\nசூரிய சந்திரர்கள் இல்லை :\nஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.\nஉனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள\nவலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:\nநெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்\nஅவள் அவளாக வாழ வேண்டும்\nஇதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.\nஎல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்\nஅவளை உள் நிறுத்தி எதற்காக\nஉனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு\nஅவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்\nஎன மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.\nஅடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,\nஎமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை\nஉப்புக் காற்று மேனி தழுவிட\nபக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்\nஇப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,\nஇங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு\nஅழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.\nஅடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி\nகிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே\nஅட்டுப் பிடித்த கவச வாகனங்கள்\nயாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.\nஎமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:\nஎமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட\nயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.\nசூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:\nஅவர் தம் பாடக் கொப்பிகளில்\nபூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்\nதொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.\nஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய\nசோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன\nநெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை\nஎஞ்சிய எமது பள்ளிவாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன\nஇந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்\nகல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட\nஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை\nபேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்\nஇதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.\nமயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு\nவீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு\nஎன் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.\nபின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்\nஅவர்கள் வலம் வருகிறார்கள் போலும்\nஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ\nஉருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது\nஅச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்\nபீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்\nபிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன\nஎனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.\nஇறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ\nநெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்\nசுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து\nபெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை\nஇதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.\nஉனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:\nவெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...\nமழைப் புகாரினூடே மறைந்து போனாய் \nஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ\nஇன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது\nகாலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது \nஇங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்\nஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ\nவனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு ���றவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.\nவெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....\n'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இப்படி.\nஎன் வானிலொரு சந்திரனையும் கண்டோம்\nகதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்\nகாதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.\nபின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.\nஎனது சூரியனும் தனித்துப் போயிற்று\nஉனது சந்திரனும் தனித்தே போயிற்று\nஇதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.\nஅதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,\nஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு\n' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.\nதினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…\nஉயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட\nயாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்\nசபித்தவளாக நான் வாழ்ந்த போதும்\nஎனது தேசம் எனக்கு வேண்டும்\n'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.\nஎன் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து\nஉன் நினைவு தொலைந்து போயிருக்கும்\nஎன்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.\nஇங்கு தினமும் நான் காணும்\nஎப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்\n'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னை���ைப் பற்றியது.\nஅவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த\nஉள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்\nநிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவைப்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.\nமறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது\nஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:\nஎல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை\n'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.\nஎந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை\nகுறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ\nபோர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.\nநெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட\nதன் கரம் சுமந்த கோலுடன்\nவன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்\nஎங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்\nஅவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்\nநாமினி எதை நடப் போகிறோம்\nஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.\nகுஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து\nசிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்\nமுதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:\nசிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:\nஅந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:\nஒரு மூதாட��டி போலச் சிறகு போர்த்தி\nஇரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்\nதுண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்\nஅந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று\n'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.\nகொட்டும் மழையிலும் - அவள்\nஎரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்\nகாணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்\nஎன அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.\nஅவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே \nஅவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா\nஇதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.\nவாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்\nஅவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்\nஅவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்\nஇக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக் கேட்டுக் கொள்கிறேன்.\nLabels: கவிதை, சமூகம், தினகரன் வாரமஞ்சரி, நிகழ்வுகள், புகலி, விமர்சனம்\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவிடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி \n'சிதைவுகளோ'டு 'தேம்பி அழாதே பாப்பா'\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல் நான்கு தசாப்த காலங்களாக இலங்கை பத்திரிகைகளில் சிங்கள மொழியில் கவி...\n‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு குறித்த நூலாய்வு - எழுத்தாளர் மேமன்கவி\nஉலக மொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன . ஆனால் சிங்கள இலக்கியப் ப...\nஎழுத்தாளர் அஜித் பெரகும் ஜெயசிங்ஹவுடனான நேர்காணல் - எம். ரிஷான் ஷெரீப் ‘பெரா’ என்றழைக்கப்படும் அஜித் பெரகும் ஜயசிங்ஹ ஒரு...\nபிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப்\n' நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன் ' கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகத...\nபிணங்களை அறுப்பவளின் கதை – எம்.ரிஷான் ஷெரீப்\nவெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று இந்த...\nசுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்\nசம்பவம் - 01 பால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வ...\nநாம் காணத் தவறும் எமது பறவைகளின் மேகங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்\nஎ மது வாசலுக்கே வந்து வந்து போகும் நமது பட்சிகளை விடவும் அயல்நாடுகளிலிருந்து வரும் வலசைப் பறவைகள்தான் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பறவை...\nவாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்\nஅம்மாவின் ரகசியம் ( குறுநாவல் ) சுநேத்ரா கருணநாயக தமிழில் : எம் . ரிஷான் ஷெரீப் வாசிக்கவென எடுத்து...\n'1983' ஆம் வருடத்தோடு, ஸக்கரியாவின் கர்ப்பிணிகளும் தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் போக்கும் \n01. 1983 ஆம் ஆண்டு இந்தியா தேசமானது, கிரிக்கெட்டுக்கான முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ரமேஷுக்கு அப்பொழுது பத்து ...\nபாட்டு (மட்டும் தமிழில்) பாட வா\nகவிஞர் முல்லை முஸ்ரிபா (1)\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mrishans.blogspot.com/2014/10/", "date_download": "2020-12-04T05:06:35Z", "digest": "sha1:S2CTSAPP4N4XVQOGMTIJJE47X76U4TS3", "length": 23596, "nlines": 200, "source_domain": "mrishans.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்: October 2014", "raw_content": "எம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nதலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்\n‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து\nமனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று\nபுத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து\nகவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து\nஎன்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.\n”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.\nசித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரி���ை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்நாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.\nஅதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.\n- புத்தகன் (ஜுனியர் விகடன் இதழ் - 25.06.2014)\n”சிங்களர் மூலம் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்கள் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைச் சங்காரம் செய்தவாறு நிறைவடைந்த வேளையில், சிங்களத்தில் கவிதை எழுதுவதைத் தவிர வேறு எதனையும் செய்ய இயலாதிருந்தபோது நான் அதனைச் செய்தேன். தொடர்ந்தும் நான் சிங்களர்களில் ஒருவராக இருப்பதனால் சிங்களவரின் மனச்சாட்சியில் இருந்து விடுபடுவதற்கு என்னால் இயலவில்லை. ஆயினும், இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பொறுத்தவரை இது சொற்பமான சிங்களர்களின் மனச்சாட்சியின் வெளிப்பாடாகும்” என்று சொல்கிறார் மஞ்சுள வெடிவர்தன. இந்தக் கவிதைகள் சிங்களர்களின் மனச்சாட்சியில் சலனம் ஏற்படுத்தியதா எனத் தெரியாது. ஆனால், தமிழர் கண்ணீர் சிங்களர்களையும் நனைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதற்கு உதாரணமான எழுத்துக்கள்.\nசித்ரவதை செய்யப்பட்டு, பழிவாங்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு மடிந்த தமிழர்களை, கழிவிரக்கத்தோடு பார்த்துக் கண்ணீர் சிந்தக் கூடியவராக மஞ்சுள வெடிவர்தன இல்லை. மனித உரிமை, போர்க்குற்றம், ஐயோ, கடவுளே…. என்று ஈழக் கொடூரத்தை இவர் பார்க்கவில்லை. ஈழ விடுதலையின் உண்மையான அரசியலை உணர்ந்தவராக, அதனை ஆதரிப்பவராக இவரது எழுத்துக்கள் மூலம் புரியவருகிறது. ‘எந்தாளும் யுத்தத் தீ தெற்கிற்கு கண்காட்சிதான்’ என்ற வரியில் அரை நூற்றாண்டு காலத் துன்பங்களை கொட்டிவிடுகிறார்.\nஅதனால்தான், அதிகாரம் மஞ்சுள வெடிவர்தனவை துரத்துகிறது. ஆனால், அவர் விடாமல் எழுதுகிறார். ‘ஆணியடிக்கப்பட்ட கரமொன்றால் கவிதையெழுதுவது எவ்விதம்’ என்று கேட்டபடி எழுதியபடி இருக்கிறார்.\n‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து\nமனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று\nபுத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து\n‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து\nமனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று\nபுத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து\nகவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.\n‘கை கால்களால் தமிழர்களின் நெஞ்சங்களைப் பிளந்து\nமனதால் மகிழும் இழிவானவர்களின் மத்தியில் நின்று\nபுத்தனின் வருகை நிகழ்ந்த பூமியிலிருந்து\nகவியெழுதும் எனக்கு மோட்சம் கிடைக்கப்பெறுமா அரசனிடமிருந்து’ – என்று துணிச்சலாய் கேட்ட சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தன, இப்போது ஃபிரான்ஸில் வசிக்கிறார். ‘மேரி எனும் மரியா’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு சிங்கள அரசால் 2000-ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அச்சம் இல்லாமல் தமிழர் தரப்பு நியாயங்களுக்காக இவரது கவிதைகள் பேசின. இலங்கை அரசால் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டபோது, இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறினார் மஞ்சுள வெடிவர்தன. சிங்களத்தில் அவர் எழுதிய கவிதைகளை, ஈழத்து தமிழ் இலக்கிய ஆளுமைகளான ஃபஹீமா ஜஹான், எம்.ரிஷான் ஷெரீப் ஆகிய இருவரும் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளனர்.\nLabels: ஈழம், கவிதை, சமூகம், மொழிபெயர்ப்பு, விகடன், விமர்சனம், ஜுனியர்விகடன்\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதலைப்பற்ற தாய்நிலம் - ஜூனியர் விகடன் விமர்சனம்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக���குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல் நான்கு தசாப்த காலங்களாக இலங்கை பத்திரிகைகளில் சிங்கள மொழியில் கவி...\n‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு குறித்த நூலாய்வு - எழுத்தாளர் மேமன்கவி\nஉலக மொழி படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன . ஆனால் சிங்கள இலக்கியப் ப...\nஎழுத்தாளர் அஜித் பெரகும் ஜெயசிங்ஹவுடனான நேர்காணல் - எம். ரிஷான் ஷெரீப் ‘பெரா’ என்றழைக்கப்படும் அஜித் பெரகும் ஜயசிங்ஹ ஒரு...\nபிரபல ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியுடனான நேர்காணல் - எம்.ரிஷான் ஷெரீப்\n' நான் ஒரு பணயக் கைதியாகி விடுகிறேன் ' கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகத...\nபிணங்களை அறுப்பவளின் கதை – எம்.ரிஷான் ஷெரீப்\nவெண்ணிற ஆடையை அணிந்திருக்கும் ஆகாயம் கருமையை உடுத்தும் நாளொன்று மரணம் பரவியிருக்கும் பூமியில் மழைத் துளி விழும் கணமொன்று இந்த...\nசுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்\nசம்பவம் - 01 பால்ய வயதில் தனது தந்தையால் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்ட சுரையா, கணவனுடனும் குழந்தைகளுடனும் தனி வீட்டில் வ...\nநாம் காணத் தவறும் எமது பறவைகளின் மேகங்கள் - எம்.ரிஷான் ஷெரீப்\nஎ மது வாசலுக்கே வந்து வந்து போகும் நமது பட்சிகளை விடவும் அயல்நாடுகளிலிருந்து வரும் வலசைப் பறவைகள்தான் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன. பறவை...\nவாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம்\nஅம்மாவின் ரகசியம் ( குறுநாவல் ) சுநேத்ரா கருணநாயக தமிழில் : எம் . ரிஷான் ஷெரீப் வாசிக்கவென எடுத்து...\n'1983' ஆம் வருடத்தோடு, ஸக்கரியாவின் கர்ப்பிணிகளும் தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் போக்கும் \n01. 1983 ஆம் ஆண்டு இந்தியா தேசமானது, கிரிக்கெட்டுக்கான முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ரமேஷுக்கு அப்பொழுது பத்து ...\nபாட்டு (மட்டும் தமிழில்) பாட வா\nகவிஞர் முல்லை முஸ்ரிபா (1)\nவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://congtymisa.com/28-03-2020-ayutha-ezhuthu-will-corona-virus-come-under-control", "date_download": "2020-12-04T04:34:42Z", "digest": "sha1:NCVFJIFW2C2V3YURFF34HOO6Y63ERWV6", "length": 10900, "nlines": 181, "source_domain": "congtymisa.com", "title": "(28/03/2020) Ayutha Ezhuthu : Will Corona Virus come under control?", "raw_content": "\nஈரானில் தற்போத��� தவிக்கும் தமிழ்ர்களை பற்றி பேசவேமாட்டீங்கள\nஅந்தப் பொண்ணுகிட்ட இருந்து ஆளுக்கு ஒரு மடக்கு வாங்கி குடிங்கடா. மோடி, எடப்பாடி மற்றும் முன்னாள் ஆண்ட நாய்களும் சேர்த்துதான்.\n. சமூக பரவல் தொடங்கினாலும் அது மெதுவாகத்தான் தொடர்கிறது. இப்படி கூட இருக்கலாம், அதாவது தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கம் தெரிய தாமதமாகலாம்.\nகர்ப்பிணி பெண்கள் வெளிவூரில் உள்ள தங்களது தாய் வீட்டிற்கு செல்ல அனுமதி உண்டா\nநண்பா இப்போதைக்கு இல்லை வரும் நாட்களில் கட்டுக்குள் வரும் என்று 1000%நம்பிக்கை இருக்கு ஏன்னா தமிழ் நாடும் சரி தமிழ் நாட்டு மக்களும் சரி எவ்ளோ பிரச்சனைய எதிர் கொண்டு இருக்கிறோம் இந்த கொரோனாவை எதிர் கொள்ள மாட்டோம்மா நண்பா\nகர்ப்பிணி பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கு செல்ல அனுமதி உண்டா\nசொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கையில் ரேஷன் கார்டு மற்றும் பணம் இல்லாமல் தவிக்கும் பல தினக்கூலி தொழிலாளர்களுக்கும் உணவு அளிக்க மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்\nகொரோனா அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க:\nஅரசு ஆசிரியர்களை அவர்களின் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளவர்களை அடையாளம் காண பயன்படுத்தவும்\nஇதன் மூலம் உடனடியாக பாதித்தவர்களை தனிமைப்படுத்த முடியும்.\nகொரோனா அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க:\nஅரசு ஆசிரியர்களை அவர்களின் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளவர்களை அடையாளம் காண பயன்படுத்தவும்\nஇதன் மூலம் உடனடியாக பாதித்தவர்களை தனிமைப்படுத்த முடியும்.\nகொரோனா அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க:\nஅரசு ஆசிரியர்களை அவர்களின் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளவர்களை அடையாளம் காண பயன்படுத்தவும்\nஇதன் மூலம் உடனடியாக பாதித்தவர்களை தனிமைப்படுத்த முடியும்.\nகொரோனா அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தடுக்க:\nஅரசு ஆசிரியர்களை அவர்களின் பள்ளிக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று காய்ச்சல் உள்ளவர்களை அடையாளம் காண பயன்படுத்தவும்\nஇதன் மூலம் உடனடியாக பாதித்தவர்களை தனிமைப்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542881/amp", "date_download": "2020-12-04T05:48:11Z", "digest": "sha1:CMNOGBO2BIJKO5KYUR3T4YU4T6WEO6VG", "length": 8262, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "Including the one who sold the manga thread Gundas for 4 people | மாஞ்சா நூல் விற்றவர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ் | Dinakaran", "raw_content": "\nமாஞ்சா நூல் விற்றவர் உள்பட 4 பேருக்கு குண்டாஸ்\nசென்னை: தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூல் விற்பனை செய்த வழக்கில் தொடர்புடைய நபர் உட்பட 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்து வந்த பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் 9வது தெருவை சேர்ந்த ஞானசேகரன் (53), கஞ்சா வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி தாசமகான் அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜீசுல்லா (24), வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெசன்ட்நகர் கக்கன் காலனியை ேசர்ந்த தரணி (29), கொலை வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி பி.பி.ரோடு, கே.வி.கே.சாமி தெருவை சேர்ந்த குமார் (30) ஆகிய 4 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்து, சிறையில் அடைத்தனர்.\nநகர மறுக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் : தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nரஜினி குறித்து மக்களிடம் மிகப்பெரிய தாக்கம் உள்ளது; மற்ற அரசியல் கட்சியினர் போல பிரச்சாரம் தேவையில்லை: தமிழருவி மணியன்\nஇயற்கை புயலோ, செயற்கை புயலோ முதல்வர் வகுக்கும் வியூகத்தால் புயல் தூள் தூளாகிவிடும்: ஆர்.பி. உதயகுமார்\nசென்னையில் விடாது தொடரும் கனமழை: வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்..\nஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்: சென்னை வானிலை மையம்\nகட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியுடன் இருப்பதாக தகவல்\nசென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 573 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை.: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை\nசென்னை சுற்றுவட்டாரங்களில் அதிகாலை முதல் கனமழை\nஇலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை\nகாஞ்சி மாவட்டத்தில் உள்ள பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும்: கலெக்டரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை\nமத்திய பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி\nஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\nகும்மிடிப்பூண்டி அருகே மழை வெள்ளத்தில் லாரியோடு அடித்து சென்ற 5 பேரை மீட்ட ஊராட்சி தலைவி\nபாலாற்றில் குளித்தபோது சகோதரிகள் உள்பட 3 சிறுமிகள் மாயம்\nபுதிய கல்பாக்கம் பகுதியில் கடல் அரிப்பு: இறால் பண்ணை கட்டிடம் இடிந்து விழுந்தது: விடுமுறையால் உயிர் தப்பிய ஊழியர்கள்\nசெய்யூரில் பெய்த கனமழையால் 12 குடிசைகள் இடிந்து விழுந்தன\nஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் கணிசமான நீர்வரத்து\nகாஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில்வே கேட் 2 நாட்களுக்கு மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/ganganaranawat-nude-pose-in-movie-firstlook", "date_download": "2020-12-04T06:31:18Z", "digest": "sha1:MSMQOZVD64U3V7LL2HBQZDJRN7EY7WEF", "length": 8814, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபஸ்ட் லுக்கில் நிர்வாண போஸ்...! அதிர்ச்சியாக்கிய கங்கனா..!", "raw_content": "\nஃபஸ்ட் லுக்கில் நிர்வாண போஸ்...\nபாலிவுட் நடிகை கங்கனா ரணவாத் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் ஏற்க்கனவே 'தாணு வெட்ஸ் மானு ரிடன்ஸ்' மற்றும் 'குயீன்' படத்திற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார், அதிலும் தொடர்ந்து இரண்டு வருடமும் இவர் விருது வென்றார்.\nதரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார். இந்நிலையில் கங்கனா ராஜ்குமார் ராவுடன் Mental HaiKya என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் இவர் நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஏற்றியுள்ளார்.\nஅதிலும், ஸ்விமிங் டப் அருகில் அமர்ந்து கையில் கத்தியுடன், பக்கத்தில் பிரெட் டோஸ்ட் மேக் அப் உபகரணங்கள் உள்ளது இவர் கொடுத்த இந்த போஸ் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது...\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் ம��ணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nயோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/districts-separate-in-admk-and-new-bearers-apponited-qjps0d", "date_download": "2020-12-04T06:03:31Z", "digest": "sha1:I462P4FNDXP2FZRWNZO463OCBVRQ3HJC", "length": 11013, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நெருங்கும் தேர்தல்... அதிமுகவில் தொடர்ந்து மாவட்டங்கள் பிரிப்பு... அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்..! | districts separate in admk and new bearers apponited", "raw_content": "\nநெருங்கும் தேர்தல்... அதிமுகவில் தொடர்ந்து மாவட்டங்கள் பிரிப்பு... அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்..\nஅதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருது���கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை கட்சி தலைமை நியமித்துள்ளது.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டுவருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக வைத்தியலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் அமைப்பு செயலாளராக எம்.எஸ்.எம் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nவிருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக கமலக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நூர்ஜஹான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதாமாக வெற்றி பெறும் நிலைக்கு வந்துவிட்டது... ஜி.கே.வாசன் அறைகூவல்..\nசொந்தக்கால் இல்லாத மிஸ்டு கால்கள்.. நோட்டாவை வேண்டுமானால் தாண்டலாம்.. பாஜகவை வறுத்தெடுத்த கி.வீரமணி..\n40 தொகுதிகள் கேட்கும் பாஜக.. இதுதான் கொடுக்க முடியும் என கறாராக கூறிய அதிமுக..\nஅரசு விழாவில் உறுதியான பாஜக - அதிமுக கூட்டணி... அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலுக்கு ஓடோடிய ஈபிஎஸ் - ஓபிஎஸ்..\nஅமித்ஷா தமிழகம் வருகை... முக்கிய நிர்வாகிகளுடன் அவசர அவசரமாக ஆலோசனை நடத்தப்போகும் அதிமுக..\nஅதிமுக எந்த கொம்பனுக்கும், எவனுக்கும் பயப்படாது... சீறிய அமைச்சர் சி.வி.சண்முகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n3 நகரங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியை ஆய்வு செய்த பிரதமர் மோடி..\nதமிழீழ வளர்ச்சிக்கு விதை விதைத்த மண்.. புலியூர் மண் வீரமண். உணர்ச்சி பொங்க கொந்தளித்த கொளத்தூர் மணி ..\nசசிகலா டிச. 3-ம் தேதி விடுதலை.. புதிய தகவலால் பரபரப்பில் அதிமுக, அமமுக முகாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-know-what-ddv-says-about-the-launch-of-the-kamal", "date_download": "2020-12-04T06:35:41Z", "digest": "sha1:EPBKKUQW3R426MCDZJODIHWUJQRG7OGW", "length": 10629, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கமல் கட்சி தொடங்குவது குறித்து டிடிவி என்ன சொல்கிறார் தெரியுமா?", "raw_content": "\nகமல் கட்சி தொடங்குவது குறித்து டிடிவி என்ன சொல்கிறார் தெரியுமா\nவிஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை புறக்கணிப்பார்கள் என்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ ட��டிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.\nஇன்று காலை அவரது வீட்டிற்கு சென்ற கமல் அப்துல்கலாமின் சகோதரரிடம் ஆசி பெற்று கலாமின் பேரனிடம் நினைவு பரிசையும் பெற்றார்.\nஅப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அந்த திட்டத்தை ரத்து செய்தார். ஆனாலும் பள்ளியை பார்த்தபடியே அவ்வழியாக வாகனத்தில் சென்றார்.\nபின்னர் ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து கலாமின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார். பின்னர் பரமக்குடியிலும் மானாமதுரையிலும் வாகனத்தில் இருந்தபடியே பேசினார்.\nஇந்நிலையில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று மாலை நடிகர் கமல்ஹாசன் பொதுக்கூட்டம் நடத்த உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடியை ஏற்றி கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வந்துள்ளார்.\nஅவரை சந்தித்த கமல் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு கிளம்பியுள்ளனர்.\nஇந்நிலையில் நடிகர் கமலின் அரசியல் கட்சி குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, விஸ்வரூபம் படத்துக்கு வந்த எதிர்ப்பையே கமலால் தாங்க முடியாமல் நாட்டைவிட்டு செல்வேன் என்று கூறியவர் கமல் என்றும் தமிழ்நாட்டு மக்கள் கமலை புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\nபிரபல நடிகையின் கணவர் திடீர் மரணம்..\nதமிழகத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் காத்திருக்கும் ஆபத்து... 22 மாவட்டங்களில் இடுயுடன் கூடிய மழை, கன மழை.\nயோவ் கேன் வில்லியம்சன் நீயெல்லாம் மனுஷனே இல்ல ரொம்ப பெரிய மனுஷன். என்ன மனசு.. என்ன பண்பு..நல்லா இருயா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவ��்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிகாலை முதல் விட்டு விட்டு பெய்யும் கனமழை.. வெள்ளக்காடக மாறிய சென்னை.. மேலும் நீடிக்கும் என எச்சரிக்கை.\nரஜினி கட்சி... ஓபிஎஸ் ஆதரவு .. முடக்கப்படுமா இரட்டை இலை\nதலைவரை மறந்துட்டாங்களே... ஸ்டாலின் -உதயநிதி மீது உடன்பிறப்புகள் குமுறல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/is-stalin-a-stupid-brave-for-the-admk-resignation", "date_download": "2020-12-04T06:38:23Z", "digest": "sha1:OWUFTMVJXTMKECS2AY5VQESHWM5AU53N", "length": 12526, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அ.தி.மு.க.வை குதறும் கமலுக்கு ஸ்டாலினை சீண்ட துணிவு இருக்கிறதா?: ராஜினாமா விஷயத்தில் கிளம்பும் ரவுசு", "raw_content": "\nஅ.தி.மு.க.வை குதறும் கமலுக்கு ஸ்டாலினை சீண்ட துணிவு இருக்கிறதா: ராஜினாமா விஷயத்தில் கிளம்பும் ரவுசு\n’மாற்று அரசியல்’ எனும் லாஜிக்கை மையமாக வைத்துத்தான் ‘மய்யம்’ கட்சித்தலைவர் கமல்ஹாசன் களமாடிக் கொண்டிருக்கிறார். பெரியார் சிலை விஷயத்தில் ஹெச்.ராஜாவை ஸ்டாலின், வைகோ போன்றவர்கள் வார்த்தைகளால் காய்ச்சிக் கொண்டிருந்த போது ‘ஏன் உங்கள் வீரியத்தை விழலுக்கு இறைக்கிறீர்கள்’ என்று நறுக்கென அந்த பிரச்னையை மாற்றுப் பாதையில் அணுகி ஆச்சரியப்படுத்தினார்.\nஇந்நிலையில், இன்று ஈரோடு சுற்றுப��� பயணத்திலிருக்கும் கமல்ஹாசன், ’காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.’ என்று கூறியுள்ளார்.\nஇது அ.தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. காரணம், முள்ளங்கி பத்தை போல் அ.தி.மு.க.வின் கையில் 28 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர், இது போக மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் தனி. இவற்றின் வாயிலாகத்தான் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சி எனும் மிகப்பெரிய சாதனையை அ.தி.மு.க.வுக்குப் பெற்றுத் தந்தார் ஜெயலலிதா.\nஇவ்வளவு பெரிய பலத்தை அக்கட்சி வைத்திருப்பதென்பது தேசிய அளவில் அசாதாரணமான பலம். இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைத்தான் சர்வ சாதாரணமாக ராஜினாமா மூலம் கெடுத்துக் கொள்ள சொல்லி விமர்சன பாய்ச்சல் காட்டுகிறார் கமல். இதுவே அ.தி.மு.க.வின் கடுப்புக்கு காரணம்.\nபி.ஜே.பி. இதில் எரிச்சலாக காரணம், சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க.வின் எம்.பி. படையைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறார் மோடி. மத்திய அரசை நடத்திட என்னதான் தன்னிடம் பெரும்பான்மை இருந்தாலும் கூட, சில சட்டங்களை பாஸ் செய்வதற்கு ஆதரவு எம்.பி.க்கள் அதிகம் வேண்டும். அதற்காகத்தான் அ.தி.மு.க.வை கைக்குள்ளேயே வைத்திருக்கிறார் மோடி. இப்படிப்பட்ட நிலையில் கமலின் இந்த கூற்று அவர்களை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்\nஆக மொத்தத்தில் கமல் பேச்சால் கடுப்பாகியிருக்கும் அ.தி.மு.க. ”எங்கள் எம்.பி.க்கள் மீது ராஜினாமா செய்ய சொல்லும் பாய்ச்சலை காட்டுகிறார் கமல். தமிழகத்தில் எங்கள் ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறாரே, அப்படி ஆட்சி கலைய வேண்டும் என்று நினைப்பாரேயானால் ஸ்டாலின் உட்பட தி.மு.க.\nஎம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச்சொல்லும் தைரியம் இருக்கிறதா அவருக்கு. எதிர்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் ஆட்சிக்கு என்ன இக்கட்டு நேரும் என்பது அவருக்கு தெரியாதா\nஸ்டாலினை ராஜினாமா செய்யச்சொல்லட்டுமே பார்க்கலாம்” என்று கமல் மீது பாய்கிறார்கள்.\n#AUSvsIND தோனி கூட இத்தனை வருஷம் ஆடி, இதைக்கூட கத்துக்கலைனா எப்படி..\nகொளுத்திப்போட்ட பிக்பாஸ்... அடித்துக்கொள்ளும் போட்டியாளர்கள்... பரபரப்புக்கு பஞ்சமில்லாத வீடியோ...\nஉன் ஆட்டிடிய���ட் இங்க காட்டாத டீமுக்கு ஆட விருப்பம் இல்லனா வீட்டுக்கு கிளம்பு வீரர்களை கிழித்த பொல்லார்ட்..\nதேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்... ரஜினி சொன்ன அதிர்ச்சி தகவல்..\nபொங்கல் ரிலீஸ் கன்பார்ம்... ‘மாஸ்டர்’ பத்தி மினிஸ்டர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...\nஎன் உயிரே போனாலும் பரவாயில்லை... மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். ரஜனி தீவிரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் செய்ய மாட்டேன்... ரஜினி சொன்ன அதிர்ச்சி தகவல்..\nபொங்கல் ரிலீஸ் கன்பார்ம்... ‘மாஸ்டர்’ பத்தி மினிஸ்டர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்...\nஎன் உயிரே போனாலும் பரவாயில்லை... மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். ரஜனி தீவிரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/dhoni-and-pankaj-advani-get-padma-bhushan-award", "date_download": "2020-12-04T04:21:11Z", "digest": "sha1:PSRER7ZXB4YLZP2XO3YYKY6FXETV6SPM", "length": 11105, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனிக்கும், பங்கஜ் அத்வானிக்கும் பத்ம பூஷண் விருது -இன்னும் யார் யாரெல்லாம் விருதிய பெற்றனர்?", "raw_content": "\nதோனிக்கும், பங்கஜ் அத்வானிக்கும் பத்ம பூஷண் விருது -இன்னும் யார் யாரெல்லாம் விருதிய பெற்றனர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம பூஷண் விருதை வழங்கி சிறப்பித்தார்.\nடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், தோனி, இராணுவ உடையணிந்து பதக்கத்தையும், விருதையும் பெற்றுக் கொண்டு, ராணுவ முறைப்படி குடியரசுத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தார்.\nஅப்போது, பார்வையாளர்கள் பலத்த கைதட்டல்களை அவருக்கு அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோனியின் மனைவி சாக்ஷியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nநாட்டுப்புற கலைஞர் சாரதா சின்ஹா, ஓவியக் கலைஞர் இலட்சுமண் பாய், இந்தியாவுக்கான முன்னாள் ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் (மரணத்துக்குப் பின்) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அளிக்கப்பட்டது.\nகுஜராத்தைச் சேர்ந்த நடிகர் மனோஜ் ஜோஷி, தமிழக நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், கர்நாடகத்தைச் சேர்ந்த சூஃபி பாடகர் இப்ராஹிம் நபிசாஹிப் சுதார், வன உயிர் ஆர்வலர் ரோமுலஸ் விடேகர், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஏ.ஷாகியா,\nவர்த்தகம், தொழில்துறையில் சிறப்பாக பங்காற்றிய பிலிப்பின்ஸை சேர்ந்த ஜோஸ் மா ஜாய், மலேசியாவைச் சேர்ந்த நடன கலைஞர் தாடுக் ராம்லி இப்ராஹிம் உள்ளிட்ட 38 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nமோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆடிட்டர் குருமூர்த்தி தாறுமாறு கணிப்பு..\nமொத்த ஊரும் வீட்டில் கூடிய அந்த ஒரு நொடி..கண்கள் கலங்க.. கை தட்டி, ஆரத்தி சுத்தி, கொண்டாடிய நடராஜன் அம்மா..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முட���்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\nரஜினியின் ஆன்மீக அரசியல் அதிகாரத்துக்கு போகாது... கே.எஸ். அழகிரி பொளேர்..\nநேற்று வரை பாஜகவின் வேல் யாத்திரையில் இருந்த அர்ஜூனா மூர்த்தி... ஒரே நாளில் ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nமோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆடிட்டர் குருமூர்த்தி தாறுமாறு கணிப்பு..\nரஜினி-பாஜக-ஓபிஎஸ் தேர்தல் கூட்டணி... இரட்டை இலை முடக்கம்... அதிர வைக்கும் கார்த்தி சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/shalini-ajithkumar-has-watched-the-special-show-of-viswasam-premiere-show/articleshow/67395448.cms", "date_download": "2020-12-04T06:11:14Z", "digest": "sha1:VIBCKZEYIOUG3ON2FHQZZOGXA5XQRS5W", "length": 10191, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "viswasam premiere show: விஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சி பாத்தாச்சு; ஷாலினி அஜித்குமார் மகிழ்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செய��்படுகிறது.\nவிஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சி பாத்தாச்சு; ஷாலினி அஜித்குமார் மகிழ்ச்சி\nசென்னை: அஜித் நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வாசம்’ படத்தை ஷாலினி பார்த்துள்ளார்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளர. இவர்கள் கூட்டணியில் தொடர்ந்து 4வது படமாக ‘விஸ்வாசம்’ வெளிவர உள்ளது.\nவரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. அதே நாளில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படமும் திரைக்கு வருகிறது. இதனால் வசூலில் பெரும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n’விஸ்வாசம்’ படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இதற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில் விஸ்வாசம் படத்தின் சிறப்புக் காட்சியை நடிகர் அஜித்குமாரின் மனைவி ஷாலினி நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறப்பு திரையரங்கில் நேற்று பார்த்தனர். இதன்பிறகு ரசிகர்கள் சிலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஇவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இவருடன் விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி உள்ளிட்ட படக்குழுவினரும் படத்தைப் பார்த்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவிஜய், அட்லி காம்பினேஷனில் நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஅழகுக் குறிப்புவயசான அறிகுறியே தெரியகூடாதா டிராகன் பழத்தை நிறைய யூஸ் பண்ணுங்க\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nமத்திய அரசு பணிகள்ஜிப்மர் வேலைவாய்ப்பு 2020: முழு விபரங்கள்\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nசேலம்மேட்டூர் அணை நிலவரம்... சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nசென்னைமீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nசெய்திகள்மாவட்ட ஆட்சியர் ஆன ரோஜா: இது கனவா, நிஜமா\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valar.in/6672/some-ideas-for-online-sales", "date_download": "2020-12-04T04:49:06Z", "digest": "sha1:2FLXYZCMU6OU36IV25LT5ZW3UPZV6OEM", "length": 44690, "nlines": 318, "source_domain": "valar.in", "title": "ஆன்லைன் விற்பனை - சிந்தனைக்கு சில செய்திகள் - Valar.in", "raw_content": "\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன��னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nMotivational Stories ஊக்கம் தரும் கதைகள்\nமகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி\nசுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை பெரிய ஜெனரல் மேனேஜரா இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...\nஆன்லைன் விற்பனை – சிந்தனைக்கு சில செய்திகள்\nவேதி உரங்கள், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய என்று இணைய தளங்களைத் தொடங்கிய பலர் அவற்றை தொடர்ந்து இயக்க முடியவில்லை. அத்தகைய இணைய தளங்கள் பலவற்றைத் திறந்து பார்த்தால் அவை இயக்கம் இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதைப் போல மளிகைச் சாமான்களை ஆன்லைனில் விற்கிறோம் என்று தொடங்கப்பட்ட இணைய தளங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.\nகணினி உதிரி உறுப்புகள், மொபைல்கள், பிற எலெக்ட்ரானிக் பொருட்களை இணையம் வாயிலாக வாங்குவதில் ஆர்வம் காட்டு க்ஷ்பவர்கள் ஏன் மளிகைச் சாமான்களை, தானியங்களை இணையத்தில் வாங்குவது இல்லை\nமற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலைகளை ஒப்பிட்டு, எங்கே விலை குறைவாக இருக்கிறது என்று பார்த்துதான் நுகர்வோர் வாங்குகிறார்கள். அதைப் போலவே அருகில் கிடைக்காத பொருட்களையும் விலைகளை ஒப்பிட்டு வாங்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு இருக்கிறது.\nAlso read: இணையதளம் வாயிலாக, வளர்ச்சிக்கான பாடங்கள்\nஆனால், மளிகைச் சாமான்கள் அனைத்தும் பெரும்பாலும் அருகிலேயே கிடைக்கின்றன. விலையும் ஆன்லைனில் குறைவாக இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருக்க வேண்டியும் இருக்கிறது. தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் கடலை மிட்டாயை எதற்கு ஆன்லைனில் வாங்க வேண்டும் என்றுதான் வாடிக்கையாளர்கள் நினைப்பார்கள். அதுவும் அத்தகைய பொருட்களின் விலை ஆன்லைனில் அதிகமாகவும் இருக்கின்றன.\nதொலைபேசியில் சொன்னாலே வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டு பணத்தை வாங்கிச் செல்லும் முறை பெரும்பாலும் எல்லா பலசரக்குக் கடைகளிலும் இருக்கின்றன. பிக் பசார், நீல்கிரீஸ் போன்ற பெரிய கடைகள் கூட தொலைபேசி ஆர்டர்களை ஏற்று வீட்டில் கொண்டு பொருட்களைத் தருகிறார்கள். இவர்கள் தொலைபேசி போல ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். இப்படி கடை வைத்து இருப்பவர்கள் ஆர்டர் பெற இணையத்தைப் பயன்படுத்துவது வெற்றி பெற்று வருகிறது. வெறும் ஆன்லைன் வழியாக மட்டுமே விற்பனை என்பது அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.\nசோப்புகள், ஷாம்புகள், தூய்மைப் படுத்தும் பொருட்களைக் கூட அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கவே விரும்புகிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் கொஞ்சம் பெரிய அளவில் மொத்தமாக வாங்க நினைப்பவர்கள் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், பிக் பசார் கடைகளுக்கு சென்று விடுகிறார்கள். இங்கு அவ்வப்போது சில சலுகைகளையும் அறிவிக்கிறார்கள் என்பதோடு, விலைகளிலும் சிறிய அளவுக்கு பயன் பெறுகிறார்கள்.\nஇயற்கை விளை பொருட்களை ஆன்லைனில் விற்கிறேன் என்று முயன்றவர்களாலும் வெற்றி பெற முடியவில்லை. இதற்கும் விலைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. அனைத்தும் கூடுதல் விலையுடன் இருப்பதால் இந்த பொருட்கள் நடுத்தர மக்களைக் கவரவில்லை. இத்தகைய இயற்கை விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் கடைகளும் இப்போது எல்லா பகுதிகளிலும் இருக்கின்றன. இருந்தாலும் அங்கும் பெரிய அளவில் வணிகம் நடப்பதாகச் சொல்ல முடியவில்லை.\nகுறிப்பாக செக்கு எண்ணெயை வாங்க வேண்டுமானால், நேரடியாக ஆட்டித் தரும், தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளுக்கே சென்று வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு செக்கு எண்ணெய்க் கடைகள் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்து வருகின்றன.\nதங்கள் பகுதியில் கிடைக்காத பொருட்களையும், ஓப்பீட்டளவில் விலை மலிவாக இருக்கும் பொருட்களையும் வாங்கவே பெரும்பாலும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் எந்த மளிகைக் கடையின் வணிகமும் அதிக அளவில் பாதிக்கப் படவில்லை.\nAlso read: வணிக உறவு வலைப்பின்னல் வணிகத்தை அதிகரிக்கும்\nஎனவே, புதிதாக இணையம் வாயிலான விற்பனை என்று தொடங்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியது மிகத்தேவை. ஏற்கெனவே நேரடியான கடைகள் மூலம் பலசரக்கு விற்பனை செய்யும் கடைகளை வைத்து இருப்பவர்கள், தங்களின் கூடுதல் விற்பனைக்கு இணையத்தைப் பயன்படுத்தலாம். அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நடுவர்கள் பெரிய அளவில் இயங்குகிறார்கள். அவர்கள் எதையும் வாங்கி விற்பது இல்லை. வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் இடைய புரோக்கராக செயல்படுகிறார்கள். அதற்கு இணைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த நிறுவனத்தை நம்முடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது. தேவையானால் அந்த இணைய தளத்தை நாமும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.\nஇப்போது எல்லா நிலைகளிலும் இணைய தொழில் நுட்பம் ஆட்சி செய்கிறது. இணையம் சார்ந்த விற்பனை பற்றிச் சிந்திக்கும் போது, எந்த பொருட்களை இணையம் மூலம் விற்பனை செய்ய முடியும் என்பதில் ஒரு தெளிவுடன் ஈடுபட வேண்டும். மேலும் டெலிவரி செய்வதற்கான கூரியர் கட்டணங்கள், வாகனக் கட்டணங்கள் போன்றவை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nMotivational Stories ஊக்கம் தரும் கதைகள்\nமகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி\nசுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை பெரிய ஜெனரல் மேனேஜரா இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...\nவாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும���. எனவே வணிகம் என்பது...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nகுறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்\nஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அய��்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசி��ியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/33298939-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-04T05:40:57Z", "digest": "sha1:XGZSZYZTEY4BLI35UNZBH5KBQPMHG5V7", "length": 8564, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "33298939 பாதிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,98,939 ஆகி இதுவரை 10,02,158 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபிரபல நடிகர் படப்பிடிப்பில் தினமும் 800 பேர் பங்கேற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்\nவார ராசிபலன்: 04.12.2020 முதல் 10.12.2020 வரை\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\nரஜினிகாந்த் கட்சியின் தலைவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmediacity.com/uncategorized/2020/10/25/2394/", "date_download": "2020-12-04T05:38:40Z", "digest": "sha1:DOIL6NGB5EGVIVBYOHXDKUBZN3KZ6RX4", "length": 11015, "nlines": 139, "source_domain": "www.tamilmediacity.com", "title": "கொழும்பு- புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா! | Tamil Media City", "raw_content": "\nஅனைத்தும்இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்பிராந்திய செய்திகள்விளையாட்டுச் செய்திகள்\nகிளிநொச்சியில் மீண்டும் நாளை முதல் பாடசாலை ஆரம்பம் : வெளியான முழுமையான தகவல்\nகிளிநொச்சியில் சீரற்ற காலநிலையினால் இத்தனை குடும்பங்கள் பாதிப்பாக\nயாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி – மூவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் பெரும் பாதிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் குணமடைந்து, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட காலத்தின் பின்னரும் தொற்றாளர்களின்…\nபெரும் சிக்கலில் தர்சன் – பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு…\nபாஃப்டா அமைப்பின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nசெம்பருத்தி சீரியலில் இருந்து முதலில் ஆதியை மாற்றனும்- ஜனனி திடுக்கிடும் பேட்டி\nஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் பல சிங்களக்கிராமங்களில் ஆயிரக்கணக்கில் சிங்களவர்கள் கொத்துக்கொத்தாக…\nசமூக வலைதளங்கள் குறித்து அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம் கண்டுபிடிப்பு\nரஷ்யாவில் போன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் ரோபோட்\nவாட்ஸ் ஆப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு\nநமது நிறுவனம் 2018ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது – மார்க் சூக்கர்பெர்க்\nமுகப்பு Uncategorized கொழும்பு- புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா\nகொழும்பு- புறக்கோட்டையில் 77பேருக்கு கொரோனா\nகொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொறளை மற்றும் வெலிகட பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் நேற்று மாத்திரம் புதிதாக 368பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆயிரத்து 521ஆக அதிகரித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3ஆயிரத்து 714ஆக காணப்படுகின்றது.\nமேலும், 3ஆயிரத்து 792பேர், நாட்டிலுள்ள 27வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைமும்பை அணி பதிலடி: சென்னை அணி அவமானத் தோல்வி\nஅடுத்த கட்டுரைவவுனியாவில் பிரபல உணவகம் இன்று மதியம் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக மூடப்பட்டது.\nதொடர்புடைய கட்டுரைகள்கட்டுரை ஆசிரியரிடமிருந்து மேலும்\nசமூகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவே சிறையில் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்தினோம் – பாதுகாப்பு செயலாளர்\nமஹர சிறைச்சாலை மோதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை…\nக.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு…\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nTamil Media City தமிழர்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஒரு ஊடகமாகும்.\nஎம்மை தொடர்பு கொள்ளுங்கள்: [email protected]\nஇலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கரையொதுங்கியமைக்கான காரணம் வெளியாகியுள்ளன\nகிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-12-04T04:18:27Z", "digest": "sha1:PY6PXRGCGZ227GAYZW4PPUSGE4SZU2PL", "length": 9744, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பூங்கா | Virakesari.lk", "raw_content": "\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசிறைகளிலிருக்கும் கைதிகளில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் - அலிசப்ரி\nகொழும்பில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் ; இன்று 5 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nவெள்ளக்காடாக கட்சியளிக்கும் வடக்குப் பகுதி ; பல குடும்பங்கள் நிர்க்கதி\nஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம் - நடிகர் ரஜினிகாந்த்\nக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு\nசீனாவில் தீ விபத்து; பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி\nசீனாவின் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் குழந்���ைகள் உட்பட 13 பேர் உயிர்ந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர...\nஇங்கிலாந்தில் கத்திக் குத்தை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஇங்கிலாந்திலுள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடை...\nசடலங்களை புதைக்க இடமில்லாத நிலையில் கல்லறைகளாக மாறும் பூங்காக்கள் \nஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு...\nமிருகங்களுக்கு உணவளிப்பதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுள்ள பணியாளர்கள்\nகொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களும், மிருகக் காட்சி சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைய...\nபுதைக்கப்பட்ட கஞ்சா குறித்து தேடுதலில் ஈடுபட்ட 3 தமிழ் பொலிஸார் மீது விசாரணை\nவல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள பூங்காவில் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டதாகக் கிட...\nபஸ் ஏறி தனியே பூங்காவிற்கு செல்லும் அமெரிக்க நாய்..\nஅமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனியாகவே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று, அங்கு நன்றாக ஓய்வெடுத்தப் பின்னர், அங்கி...\nபாரிஸ் நகரில் கத்தி குத்து : பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் , சந்தேக நபர் பலி\nபிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக...\nஹுறுலுவேவ பூங்காவினால் வருமானம் அதிகரிப்பு\nஹுறுலுவேவ பூங்கா வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\n'National Geographic' பட்டியலில் யால தேசிய பூங்காகவுக்கு ஆறாவது இடம்\nஉலகில் சிறந்த பூங்காக்களில் யால தேசிய பூங்கா ஆறுவாது இடத்தைப் பிடித்துள்ளது.\nஇன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா\nஇன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால தேசிய பூங்கா மூடப்படவுள்ளதா...\nநான்கு வெற்றிகளுடன் கம்பீரமாக வெற்றி நடைபோடும் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்\nஇலங்கையில் கொரோனா 2 ஆவது அலை உருவாகி இரு மாதங்களில் 22 ஆயிரம் தொற்றாளர்கள்\nநாட்டில் நேற்று 627 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் ; 5 உயிரிழப்புகள் பதிவு\nமாந்தை மேற்���ில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைப்பு..\n'ஜகத் மாமாவால் பொய் கூறினேன்': மினுவாங்கொடை வன்முறை விவகாரத்தில் உண்மையை தெரிவித்த இளம் பிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://darulislamfamily.com/di-magazine-t.html", "date_download": "2020-12-04T04:51:01Z", "digest": "sha1:Y55D4UMPCN2CDYFVOANRH2KFC4LNJLA7", "length": 5151, "nlines": 87, "source_domain": "darulislamfamily.com", "title": "தாருல் இஸ்லாம்", "raw_content": "\nதாருல் இஸ்லாம் முழு இதழ்கள்\n1947-10 01. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்\n1947-10 02. இது கனவல்ல\n1947-10 03. அரிமா நோக்கு\n1947-10 04. ஒரு சில வரவேற்பு - I\n1947-10 05. ஒரு சில வரவேற்பு - II\n1947-10 06. தமிழ் முஸ்லிம் பத்திரிகைகள்\n1947-10 07. முதல் (தர) அநீதி\n1947-10 09. பிசாசுக்கும் அதன் உரிமையைக் கொடு\n1947-10 10. முஸ்லிம் இலக்ஷியம் இஸ்லாமே\n1947-10 11. மீண்டும் ஒளிவீசும் தாருல் இஸ்லாம்\n1947-11 01. தியாகம் புரியுங்கள்\n1947-11 02. சோதனைக் காலம்\n1947-11 03. அரிமா நோக்கு - பணமில்லை\n1947-11 04. தமிழில் ஹதீஸும் பா. தா. வின் சேவையும்\n1947-11 05. இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன்\n1947-11 07. அந்தோ அநியாயம்\n1947-11 08. இரங்கூன் ஆசி\n1947-11 09. மிஸ்ரிலிருந்து வாழ்த்து\n1947-11 10. திராவிட இயக்கமும் முஸ்லிம்களும்\n1947-11 11. நபிபிரான் கற்பழிக்கத் தூண்டினாரா\n1953-08 01. வியபிசாரத்தில் ஆணும் பெண்ணும் சரிசரிக் குற்றவாளிகளே\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/2020/06/30/page/2/", "date_download": "2020-12-04T05:17:01Z", "digest": "sha1:LJLASC4V545TSJZZFCQJ7OBIOETOC6UI", "length": 4883, "nlines": 106, "source_domain": "www.thamilan.lk", "title": "June 30, 2020 - Page 2 of 2 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஇலங்கையில் முதற்தடைவையாக கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை\nகல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read More »\nஅலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள யோசனை\nஅலுவலக நேரங்கள் ஆர��்பிப்பதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அலுவலக நேரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு யோசனை முன்வைத்துள்ளது. Read More »\nகொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது. Read More »\nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://india.tamilnews.com/2018/07/12/a-r-murugadas-g-green-park-hotel-relationship-sri-reddy/", "date_download": "2020-12-04T04:27:09Z", "digest": "sha1:NPU5SXAPMJCNFQMBC3RQ6D5VLDVRMTXH", "length": 36996, "nlines": 447, "source_domain": "india.tamilnews.com", "title": "A.R.Murugadas G 'Green Park Hotel Relationship? - Sri reddy", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஏ.ஆர்.முருகதாஸ் ஜி ‘க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா\nதமிழில் சுசித்ரா போல தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைத்துறையில் பலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி வெட்டவெளியில் அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர்.A.R.Murugadas G ‘Green Park Hotel Relationship\nஇதில் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி பிரபலங்கள் பலரும் சிக்கினர். இதனையடுத்து சிலருடன் தனியாக இருந்த புகைப்படங்களை கூட வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஸ்ரீரெட்டி.\nஇப்படியிருக்க நடுவில் சில நாட்கள் அமைதி காத்து வந்த ஸ்ரீர���ட்டி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் முருகதாஸ் பற்றிய சர்ச்சை பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, ஹாய் தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி… எப்படி இருக்கீங்க க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கா க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கா வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலமாக நாம் சந்தித்தோம். அப்போது எனக்கு ஒரு கதாபாத்திரம் தருவதாக சத்தியம் செய்தீர்கள்.\nஆனால் நாம் நிறைய… இதுவரை நீங்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை. நீங்களும் ஒரு சிறந்த மனிதர் தான் என பதிவிட்டுள்ளார்.\nஇது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதுவரை தெலுங்கில் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வளவு பெரிய சர்ச்சைசியில் சிக்கியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே எது உண்மை என்பது தெரியவரும்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nவாழ்க்கையைப் பற்றி சிரிப்பும், கண்ணீருமாக பேசிய சன்னி லியோன்\nவாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்\n கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்\nபேரறிவாளனுக்காக ராகுல் காந்தியிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்\nஓரினசேர்க்கையாளர்கள் தம்பதிகளாக வாழ்வது சட்ட ரீதியில் தவறு\nஆன்மிக அரசியலில் சீட்டிங்கிற்கு இடம் உண்டா\n – வாய் பேசாத சிறுமி படுகொலை\n – வாலிபர் கழுத்தறுத்து கொலை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nவாழ்க்கையில் முன்னேற கடவுளிடம் அருள் கேளுங்கள்\nஇந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது – ஈரான் தூதரகம் ஆதங்கம்..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nபுதிய குட்டி விமானம் அஜீத் குழு சாதனை.. – உறுப்பு தானத்துக்கு உதவ தயார்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதொடரும் பாலியல் புகாரால் பிரபல ரியாலிட்டி ஷோ ரத்து\nபுதிய குட்டி விமானம் அஜீத் குழு சாதனை.. – உறுப்பு தானத்துக்கு உதவ தயார்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nஉலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள 5 வயது தேனி மாவட்டம் மாணவி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\nகாவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது – ஈரான் தூதரகம் ஆதங்கம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித��தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/539934/amp", "date_download": "2020-12-04T05:26:59Z", "digest": "sha1:K26CCMOICYZY37VU6DJZ4TUFUQTY6TEI", "length": 8692, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Innovation in Iran: New crude oil well worth 5,300 billion barrels | ஈரானில் கண்டுபிடிப்பு: 5,300 கோடி பேரல்கள் தரும் புதிய கச்சா எண்ணெய் கிணறு | Dinakaran", "raw_content": "\nஈரானில் கண்டுபிடிப்பு: 5,300 கோடி பேரல்கள் தரும் புதிய கச்சா எண்ணெய் கிணறு\nடெஹ்ரான்: உலகின் அதிக எண்ணெய் வளம் கொண்ட 4வது நாடாகவும், எரிவாயு ஏற்றுமதியில் 2வது நாடாகாவும் ஈரான் திகழ்கிறது. ஆனால், சமீபத்தில், ஈரானுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும், அந்நாடு தீவிரவாதிகளுக்கு உதவிகள் செய்வதாக கூறி, பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனவும் தடை விதித்துள்ளது.\nஇது பொருளாதார ரீதியில் ஈரானுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரானில் புதிதாக மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று அறிவித்துள்ளார். . 5,300 கோடி பேரல் கச்சா எண்ணெய் தரும் இந்த புதிய எண்ணெய் கிணறு, ஈரானின் தென்மேற்கு பிராந்தியமான குசெஸ்தானில் அமைந்துள்ளது.\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,510,730 பேர் பலி\nகொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் : நாட்டு மக்களுக்கு ஜப்பான் அரசு சூப்பர் அறிவிப்பு\n: ஆப்பிரிக்காவில் 170 காட்டு யானைகளை ஏலமிட அந்நாட்டு அரசு திட்டம்..\nமத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் கனடாவில் கார் பேரணி\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு; 4.50 கோடி பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,498,104 பேர் பலி\nபுடின் அதிரடி ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துங்கள்\nஇலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்தது புரெவி புயல்.: வானிலை மையம் தகவல்\nஅதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை : இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி\nசீன ஆளில்லா விண்கலம் நிலவில் தரையிறங்கிபாறை துகள் சேகரிப்பு\nஉலகில் முதல் முறையா��� ஆட்டை வெட்டாமலே இறைச்சி சாப்பிடலாம்: சிங்கப்பூர் அரசு அனுமதி\nஅமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல்\nஉலகில் முதல் நாடாக இங்கிலாந்து அனுமதி பைசர் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் வழங்கப்படுகிறது\nசுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் சீனா\nவெள்ளை மாளிகையை அட்டகாசமாக அலங்கரித்த மெலனியா\nஃபைசர் - பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்; அடுத்த வாரம் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு..\nஃபைசர்-பயோன்டெக் தயாரித்து உள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்: அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு போட ஏற்பாடு\n10 மாதங்கள் கடந்தும் வீரியம் குறையாத கொரோனா; உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 6.41 கோடியை கடந்தது; 14.85 பேர் உயிரிழப்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,485,520 பேர் பலி\nரஷ்யாவின் சோவேஸ்கயா கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/06/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-12-04T05:21:08Z", "digest": "sha1:O4OPX5CM3MA4UM4BAS3G7A7JIDTBTOWL", "length": 6138, "nlines": 132, "source_domain": "makkalosai.com.my", "title": "வில்லியாக களமிறங்கும் ரோஜா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா வில்லியாக களமிறங்கும் ரோஜா\nதெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘புஷ்பா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா 5 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாராம். மேலும் இந்த படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.\nNext article மட்டனில் வெடிகுண்டு – வாய் கிழிந்து இறந்த நரி\nபிரபல தெலுங்கு நடிகர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nநடிகர் பார்த்திபனுக்கு புதுச்சேரி அரசின் விருது\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை\nஎந்திரன் படக்கதை தொடர்பான வழக்கு -உச்சநீதிமன்றத்தில் இயக்குநர்\nஉலகம் முழுவது ஒரு பில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பவில்லை\nராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் காடன்\n94 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை\nபுக்கிட் செலம்பாவ் சட்டமன்றத் தொகுதி மஇகாவுக்கு மீண்டும் கிடைக்குமா\nஎஸ்எம்எஸ் மோசடியில் தொலைதொடர்பு மூத்த அதிகாரி கைது\nஆன்லைன் மோசடியில் ஏமாந்த தாதி\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா\n27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசென்னை.. மண்ணை மிதித்தவனை கைவிடாது – நடிகர் விவேக்\nபிக்பாஸ் ஆரியின் தாய் யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-duraikannu-passed-away-by-corona-401907.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-12-04T05:47:43Z", "digest": "sha1:EZEWSQ6UA4MFI5DKJUNLFEZ67I4ASV3Y", "length": 17517, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..! | Minister Duraikannu passed away by Corona - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் புரேவி புயல் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி\nபிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி\nஹைதராபாத் தேர்தல் ரிசல்ட்.. சந்திரசேகர ராவ் கோட்டையில் மாஸ் காட்டும் பாஜக.. செம ஸ்கெட்ச்\nஎன்ன டாக்டர்... பதிலையே காணோம்..... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (68)\nதிடீரென வந்த ரஜினி.. தயாரான சசிகலா டீம்.. உற்சாகத்தில் அழகிரி குரூப்.. ப்பா டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்\nமதச்சார்பற்ற அரசியலும் ஆன்மீக அரசியலும் எப்படி ஒன்றாக இருக்க முடியும் ரஜினி மீது ஆ.ராசா பாய்ச்சல்\nபுரேவி சென்னையில் கனமழை... வெள்ளக்காடான சாலைகள் - தத்தளிக்கும் தலைநகரம்\nஎம்ஜிஆர் போல நல்லாட்சியை தருவார் ரஜினிகாந்த்... எல்லோரும் ஆதரவு தருவார்கள் - சைதை துரைசாமி\n\"கேம் சேஞ்சராக\" மாறுவாரா ரஜினிகாந்த்.. இவர்களும் இணையலாம்.. திமுக வைக்க போகும் செக் என்ன\n\"25 வருஷத்துக்கு முன்ன இருந்த கபாலி.. அப்படியே திரும்பி வந்துட்டார்னு சொல்லு\".. ரஜினி ஃபேன்ஸ் குஷி\nAutomobiles புது டொயோட்டா கார் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nFinance ரிசர்வ் வங்கி நாணய கொள்கை எதிரொலி.. சென்செக்ஸ் 320 புள்ளிகள் அதிரடி உயர்வு..\nSports கங்குலிக்கு ஜாகிர் மாதிரி, கோலி கேப்டன்ஷிப்புல நடராஜன் சிறப்பா செயல்படுவாரு -கர்சன் கவ்ரி\nMovies அகிலமெங்கும் ட்ரெண்டில் இருக்கும் #28YearsOfBelovedVijay..ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nLifestyle இந்த இரண்டு பொருள் கலந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்க எடை சீக்கரமா குறையுமாம்...\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார்... அவருக்கு வயது 72... பலனளிக்காத சிகிச்சை..\nசென்னை: வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.\nகடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு காலமாகிவிட்டார்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் அதிமுகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதனிடையே காவேரி மருத்துவமனை வெளியிட்டிருந்த அறிக்கையில் அமைச்சர் துரைக்கண்ணு மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறியிருந்தது. மேலும், கொரோனா தொற்று இருப்பது உறுத�� செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகாவேரி மருத்துவமனைக்கு கடந்த வாரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனை இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு சென்றிருந்தார். இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் குழு எவ்வளவோ போராடியும் முடியவில்லை.\nசென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் கொண்டு செல்லப்படுமா அல்லது கொரோனா கால சுகாதாரத்துறை விதிகளின் படி சென்னையிலேயே உடல் அடக்கம் செய்யப்படுமா என்ற விவரம் வெளியாகவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்\nரஜினியுடன் இவங்கெல்லாம் சேருவாங்க..அவர் நட்டாற்றில் நிற்பார்- கார்த்தி சிதம்ப்ரம் ட்விஸ்ட் 'ட்வீட்'\nரஜினியின் \"புதிய நிழல்\" அர்ஜுன்மூர்த்தி.. ஒரு காலத்தில் யாரோடு நெருக்கமாக இருந்தவர் தெரியுமா\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்.. 41 தொகுதிகள்தான் வேண்டும்.. திமுகவிடம் அடம்பிடிக்கும் காங்.\nதமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எந்த நேரத்திலும் விடுதலை தமிழகத்தில் புதிய அரசியல் புயல்\nவலுவிழந்த புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது- தமிழகத்தில் வெளுத்த கனமழை\nபாம்பன் அருகே வலுவிழந்தது புரேவி புயல்- சென்னை வானிலை மையம்\nஇந்தக் காலத்துல இப்படியொரு அமைச்சரா அதுவும் தமிழ்நாட்டுலயா\nசென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்\nதீரத்துடன் டெல்லி விவசாயிகள் போராட்டம்- நடிகர் கார்த்தி ஆதரவு புது சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தல்\nபுரேவி புயல்: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை\nபோலீஸ் பாதுகாப்பு தேவையில்லை... அதிரடி முடிவு எடுத்த ஜெ.தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/amit-shah-signals-edappadi-palanisamy-as-chief-minister-candidate/articleshow/79342721.cms", "date_download": "2020-12-04T05:31:47Z", "digest": "sha1:BM7OGGPQ466YX2YMF4LOIX4BOYWB54FW", "length": 12147, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர்: சிக்னல் கொடுத்த அமித்ஷா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரும் என நம்பிக்கை இருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் அரசு பயணமாக இன்று சென்னை வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், பாஜகவினரும், அதிமுகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇதன்பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். கொரோனா தடுப்பு மட்டுமல்லாமல் ஆட்சியிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅமித்ஷா விழாவில் ஓபிஎஸ் பெயர் இல்லை: அதிருப்தியில் அதிமுகவினர்\nமத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் கண்டு வருகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என நம்பிக்கை இருக்கிறது. பாறை போன்ற வலிமையான அதிமுக ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.\n2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.\nஎனினும், அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால் பாஜகவும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா என சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரும் என அமித்ஷா தெரிவித்திருப்பது பாஜகவின் ஒப்புதலாக பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகத்தில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டப்படும்: சென்னையில் சீரிய அமித் ஷா அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதிருநெல்வேலிபுரேவி புயல், மழை... வேகமாய் நிரப்பும் நெல்லை அணைகள்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nபெட்ரோல் & டீசல் விலைசெம ஸ்பீடாக ஏறும் விலை - வாகன ஓட்டிகள் ஷாக்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசேலம்மேட்டூர் அணை நிலவரம்... சேலம் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nசினிமா செய்திகள்Ajith வலிமை அஜித்துக்கு அம்மாவான 'மாமியார்'\nசெய்திகள்மாவட்ட ஆட்சியர் ஆன ரோஜா: இது கனவா, நிஜமா\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nஅழகுக் குறிப்புமுடி கொட்றது, பெண்களை விட ஆண்களுக்குதான் அதிகமாம், ஏன்னு தெரிஞ்சுக்கலாமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2014/08/microsoft-download-manager.html", "date_download": "2020-12-04T04:54:23Z", "digest": "sha1:4HVRX33RAVNJFDO2I3OKUQAXLQD5QF4C", "length": 3156, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "Microsoft ன் அதிவேக Download Manager இலவசமாக", "raw_content": "\nநாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான். தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது.\nMicrosoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். ஆனால�� புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட். அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.\nஇதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35237-2018-06-01-10-08-37?tmpl=component&print=1", "date_download": "2020-12-04T04:48:03Z", "digest": "sha1:YFN3SWHYBP2J5NERSEMXCKH6W7XHY5LL", "length": 8988, "nlines": 16, "source_domain": "keetru.com", "title": "கலைஞர் - நிழல் தரும் சூரியன்!", "raw_content": "\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 01 ஜூன் 2018\nகலைஞர் - நிழல் தரும் சூரியன்\nஅதிர்ச்சி தரும் நாள்களையே அண்மைக் காலத்தில் சந்தித்து வந்த நமக்கு முதிர்ச்சியோடு எழுச்சி தந்து ஊக்கமளிக்கும் நாள் ஒன்றும் வருகிறது. ஜூன் 3, தலைவர் கலைஞரின் பிறந்தநாள். அது ஒரு தனி மனிதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று. சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு பேரியக்கத்தின் கொள்கைகளின் பேரிகை. கொள்கைகளின்றி இன்று கட்டமைக்கப்படும் தமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தின் தேவையாக இந்நாள் அமைகிறது.\nகலைஞரின் சிறப்புகளைக் கட்டுரைக்குள் கட்டிவிட முடியாது. ஆனால் அவரின் சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தமிழர்களின் வாழ்வும் சீர் அடைந்திருப்பதை உணர முடிகிறது. அரசியல், பத்திரிக்கை, இலக்கியம், திரைப்படம், கவிதை, நாடகம், மேடைப் பேச்சு எனப் பல் துறை அறிஞராக விளங்கிய கலைஞர் அத்துறைகளில் முத்திரை பதித்தது மட்டும் கலைஞரின் பெருமை இல்லை. அத்தனை துறைகளிலும் சமூக நீதியையும், பகுத்தறிவையும், புதுமையையும் பரப்பி அத்துறைகளின் போக்கில் மாற்றம் ஏற்படுவதற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ததே கலைஞரின் பெருமையாகும். அத்தனை துறைகளிலும் கலைஞருக்கு முன், கலைஞருக்குப் பின் என்று பகுத்துப் பார்க்கும் அளவிற்கு ஆளுமை செலு���்தியதன்று அவருடைய சிறப்பு. அது மக்கள் விழிப்புணர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பயன்பட்டதே, அதுதான் கலைஞரின் சிறப்பு.\n“பகுத்தறிவாளராகவும், ஆட்சிக்கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன்னோசனையுடனும் அவர் நடந்து வருவதன் மூலம் தமிழர்களுக்குப் புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர்” என்று தந்தை பெரியார் கலைஞரைப் பாராட்டினார். அதன்படியே மிகச் சிறந்த ஆட்சியாளராக பல முற்போக்கு முன்னோடித் திட்டங்களைத் தமிழ் நாட்டிற்குத் தந்து வர்ணாசிரம அமைப்பால் பின் தங்கியிருந்த சமூகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதே இதற்குச் சான்று.\nஇத்தனையும் பெரியார், அண்ணா வகுத்துத் தந்த பாதை என்று சொல்லி அவர்கள் கொள்கைகளையே மக்களிடம் பரப்புரை செய்தார். தொண்டருக்குத் தொண்டராகக் கழகப் பணி ஆற்றினார். கலைஞர் வேறு கழகம் வேறு என்று பிரித்துப் பார்க்க முயன்றால் அம்முயற்சி தோலவியைத் தழுவும். அதனால் தான் தி.மு.கழகமும் வேரூன்றி நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் சூறாவளியாக சுழன்று வந்தவர் இப்போது தென்றலாக வீசுகிறார். அரசியலும் கலைஞரைச் சுற்றியே நகர்கிறது. இன்று கட்சி தொடங்குவோர் முதல் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் வரை கலைஞரைச் சுற்றியே காய்களை நகர்த்துகிறார்கள். அகவை 94 ஆன போதிலும் அரசியலில் கலைஞரே கதாநாயகராக இருக்கிறார்.\nதன்னை “மானமுள்ள சுயமரியாதைக்காரன்” என்று ஒற்றை வரியில் வெளிப்படுத்தினார். இந்த வார்த்தைகளை இன்றைய தமிழகச் சூழலில் கேட்கும் போது, தமிழ்நாடு எப்படிப்பட்ட ஆட்சியாளரைக் கொண்டிருக்கிறது என்பது விளங்குகிறது.\nதமிழ்நாட்டை இருள் மட்டும் சூழவில்லை, வெம்மையும் வாட்டியெடுக்கிறது. நிழலின் அருமை வெயிலில் இப்போது மக்களுக்கும் தெரிகிறது சில மக்கள் தலைவர்களுக்கும் தெரிகிறது. உதயசூரியனாய் ஒளிக்கீற்றை வீசும் கலைஞர், பழுத்த மரமாய் குளிர்ச்சியூட்டும் நிழலையும் தருபவர். இந்த மரத்தினடியில் இன்று (ஜூன் 1, 2018) திருவாரூரில் மாபெரும் கூட்டம் கூடுகிறது. இது தமிழர்கள் கொண்டாட வேண்டிய திருநாள், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் பெருநாள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட�� தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-12-04T05:50:38Z", "digest": "sha1:PLKQMQR43QPRVS3FWLYSUBOYU6HDUL2N", "length": 4371, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இளம்புல்லூர்க் காவிதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇளம்புல்லூர்க் காவிதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை பாடல் எண் 89 ஆக வருகிறது.\nபுல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்ககாலப் புலவர் ஒருவர் உள்ளார். அவரது ஊர் புல்லாற்றூர். இவரது ஊர் இளம்புல்லூர். (இப்போதுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இது போன்ற ஊரின் பெயரை ஒத்திட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது. காவிதி என்பது உழவரில் சிறந்தவருக்குச் சங்ககால மன்னர்கள் வழங்கிய விருத்து.\nஇந்தப் பாடல் முல்லைத் திணை மேலது. பொருள் தேடச் சென்றவனின் பணி முடிந்தது. அவனுக்கு மேலும் பொருள் தேடும் ஆசை. திரும்பி வர மறுக்கிறான். இச்செய்தியைக் கேள்வியுற்ற தலைவி நெஞ்சழிந்து சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\nமழைக்காலம் கழிந்துவிட்டது. இது பனிக்காலம். மயிர்க்காலிட்டுக் காய்த்திருக்கும் உழுத்தஞ் செடியில் பனியால் சறுகாகி உதிர்கின்றன. மாலைக்காலமும் வந்துவிட்டது. இன்னும் அவர் வரவில்ல என்று\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2010, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.videochat.world/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-04T05:39:54Z", "digest": "sha1:UOVZAKMAZZM4VFWUI64EWGJXFL3O2Z5V", "length": 2761, "nlines": 9, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச தளங்கள் தொடர்பு", "raw_content": "\nஎங்கே இணையத்தில் நீங்கள�� கண்டுபிடிக்க முடியும் சுவாரஸ்யமான முற்றிலும் இலவச தளங்கள், சமூக குழுக்கள், வீடியோ, குரல், ஆன்லைன் அரட்டை அறைகள், வெளிநாட்டு அரட்டை, ஸ்ட்ரீம், குழு ஆய்வு பயன்படுத்தும் தாய்மொழியாக. உருவாக்கும் போது இந்த பட்டியலில் நான் முயற்சி மட்டுமே அடங்கும் முற்றிலும் இலவச தளங்கள் தொடர்பு கொண்டு வெளிநாட்டவர்கள் நடைமுறையில் உள்ள மொழி கற்றல் இல்லாமல், மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நீக்குவதற்கு சில வரம்புகள் உள்ளன. ஒரு பிட் உள்நோக்கம்: என்ன பயன் பயன் உள்ள தொடர்பு வெளிநாட்டவர்கள். என்று கொடுக்கிறது கையாள்வதில் வெளிநாட்டவர்கள். முதல் முதலாக பயிற்சி உண்மையான, வாழும் வெளிநாட்டு மொழி ஒரு சொந்த பேச்சாளர் என்று மொழி, என்று அழைக்கப்படும் மொழி பரிமாற்றம் அழிக்க. என்ன நீங்கள் கற்று பள்ளி பற்றி»கம்யூனிஸ்ட் கட்சி»நீங்கள் உதைத்துவிட்டு எங்கோ தொலைவில் இந்த எடுக்கப்பட்டது கலவையை மிக மிக உண்மையான மொழி பேசப்படும் வெளிநாட்டவர்கள். பொதுவாக, நான் நினைக்கிறேன் பள்ளி…\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-12-04T06:35:12Z", "digest": "sha1:EUYZ6G64BTJYGM2EXCFXM6VRW7VO4LRH", "length": 24297, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடுமலைப்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n— தேர்வு நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]\nஉடுமலை கே. ராதாகிருஷ்ணன் (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 7.41 சதுர கிலோமீட்டர்கள் (2.86 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 642 1XX\nஉடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சி தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில் தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையில் மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்��ூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. [4]\nஉடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.\n8 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nஉடுமலைப்பேட்டை நகராட்சியைப் பற்றியத் தகவல்கள்\nவரி மற்றும் நிதிக் குழு\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[5]\nஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது.\nஅமராவதி முதலைப் பண்ணை [6]\nஇந்த நகராட்சியில் இருந்து பல தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் (உக்கடம்), பொள்ளாச்சி,மடத்துக்குளம்,ஆனைமலை, கிணத்துக்கடவு,மடத்துக்குளம்,பழநி, மூணாறு,சின்னாறு, மறையூர்,திருமூர்த்திமலை, தளி, பாலக்காடு,மதுரை, சங்கரன்கோவில்,விருதுநகர்,திண்டுக்கல், தாராபுரம்,கணியூர், பல்லடம்,காமநாயக்கன் பாளையம், செஞ்சேரிமலை, திருப்பூர், காங்கேயம் என தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகராட்சி மற்றும் புறநகர் கிராமங்களுக்கு நகர பேருந்து சேவையும் உள்ளது.\nஉடுமலைப்பேட்டை நகராட்சியில் தளி ரோட்டில் இரயில் நிலையம் உள்ளது. சேலம் கோட்டத்தில் அமைந்துள்ளது. ரயில் போக்குவரத்து நேரங்களில் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தென்தமிழக பகுதிகளுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து சேவை உள்ளது.\nதளி ரோடு, உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு\n290 மீட்டர்கள் (950 ft)\n15 அக்டோபர் 1890; 130 ஆண்டுகள் முன்னர் (1890-10-15)\n2009; 11 ஆண்டுகளுக்கு முன்னர் (2009)\n2015; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2015)\nஉடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.\nகவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.\nகல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி\nபாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும்\nலூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி\nபொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும்\nவித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி\nகமலம் கலை அறிவியல் கல்லூரி\nசுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி\nஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி\nஅரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ உடுமலைப்பேட்டை நகராட்சியின் இணையதளம்\n↑ உடுமலைப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2020, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத��மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-04T06:30:45Z", "digest": "sha1:FK7M5O255EWO5OXJHUNREKRGHEO7EKYH", "length": 5416, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆழ்வார்கள் (15 பக்.)\n\"நாலாயிரத்திவ்ய பிரபந்தம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2011, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/12", "date_download": "2020-12-04T06:16:24Z", "digest": "sha1:OGU4UWKCUZHIGL4KBOFMXLQVFRNEZAKG", "length": 4846, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமகளின் முதல் பிறந்தநாளுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்த அசின்\nதனுஷ் போட்டுக் கொடுத்ததால் ‘கெட்டவன்’ படம் டிராப்பானது\nPro Kabaddi 2018: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்: 37 புள்ளிகள் பெற்று யுபி யோத்தா வெற்றி\n‘கொரில்லா’ டீசரை வெளியிட்ட சூர்யா\nஜீவா நடிக்கும் 'கொரில்லா' படத்தின் டீசர்\nஜெட் விமானத்தை தனி வாடகைக்கு எடுத்த பூஜாஹெக்டே\nபாக்ஸ்ஆபிஸில் செய்யாத சாதனையை செய்த ‘கோலமாவு கோகிலா’\nபிரபல மலையாள நடிகர் சன்னி வெய்ன் ‘ஜிப்ஸி’ மூலம் தமிழுக்கு வருகிறார்\nஎன் படங்களில் நடிக்க மறுத்த விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி: இயக்குனர் சுசீந்திரன்\nஇந்த உலகத்தில் அண்ணன் தான் முக்கியம்: களறி டிரைலர்\nஅதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ் மாரடைப்பால் காலமானார்\nகோவை விடுதியில் தங்கியிருந்த பெண்களை, பாலியலுக்கு அழைத்த விடுதி காப்பாளர்\nஇப்பவே என்னை கலாய��க்கிறாங்க: இன்னும் ஆறேழு வருஷத்துல ஓய்வு பெற்றிருவேன்: ஜீவா\n‘கோ’ பட ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர் கே.வி.ஆனந்த்\nவிரைவில் ”3 இடியட்ஸ்” இரண்டாம் பாகம் வருகிறது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Nashville", "date_download": "2020-12-04T04:13:56Z", "digest": "sha1:L4J6E72KDV7CJLEXF4SMDFOYQRA3PL4K", "length": 7717, "nlines": 98, "source_domain": "time.is", "title": "நாஷ்வில், டென்னிசி, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nநாஷ்வில், டென்னிசி, ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்\nவியாழன், மார்கழி 3, 2020, கிழமை 49\nசூரியன்: ↑ 06:42 ↓ 16:32 (9ம 50நி) மேலதிக தகவல்\nநாஷ்வில் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nநாஷ்வில் இன் நேரத்தை நிலையாக்கு\nநாஷ்வில் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 50நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: டென்னிசி, ஐக்கிய அமெரிக்க குடியரசு\nஅட்சரேகை: 36.17. தீர்க்கரேகை: -86.78\nநாஷ்வில் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/4-including-daughter-in-jail-for-murder-of-dad.html", "date_download": "2020-12-04T04:57:38Z", "digest": "sha1:AGJBMOUR2X6K7PVL72LOL5REUJZRRAZG", "length": 5554, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "4 including daughter in jail for murder of dad | தமிழ் News", "raw_content": "\nகள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற மகள் உட்பட 4 பேருக்கு சிறை\nசேலம் அருகே உள்ள வீராணம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் சசிகலா. கடந்த 2015ம் ஆண்டு சசிகலா, வேறு நபருடன் தொடர்பில் இருந்ததை, சசிகலாவின் தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக தந்தை மீது அதிருப்தியில் இருந்த பெண் சசிகலா, தன் நண்பர்களான தீபன், மணிகண்டன் மற்றும் ராஜ் எனும் மூவருடன் சேர்ந்து கொலை கடந்த 2015-ம் வருடம் கொலை செய்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சேலம் இரண்டாம் நடுவர் நீதிமன்ற பிரிவு சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nகள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல என்கிற தீர்ப்பு வரும் முன்னே நிகழ்ந்த குற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\n’நில்லுங்கடா டேய்’...திருடர்களை விரட்டிப் பிடிக்கும் 8 வயது சிறுமி.. வைரல் வீடியோ\nஹைட்ரோகார்பன் திட்டம்: வேதாந்தாவுக்கு 2; ஒன்ஜிசிக்கு 1..தமிழகத்தில் 3 இடங்கள் தேர்வு\nஇன்றைய ’கூகுளின்’ தேடுபொறியில் இருக்கும் இந்த தமிழர் யார்\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\nதமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோகார்பன் ஒப்பந்தம் இன்று: அதே நிறுவனமா\n அழகான ப்ரொஃபைல் பிக்சரை காட்டி பணம் பறித்த பேஸ்புக் ’காயத்ரி’\nதென்காசி: 17 நாளுக்கு பிறகு நீங்கிய 144 ஊரடங்கு உத்தரவு\n: தமிழிசை-விஜயபாஸ்கரின் ஒருமித்த கருத்து\n‘தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரம் என அவர் கூறியதை மறுக்கவோ எதிர்க்கவோ மாட்டேன்’\nஇன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்ட... பிரபல மாடல் அழகி கொடூரமாக சுட்டுக்கொலை\n100 வருடம் பழமை.. 100 கோடி மதிப்பு: சிலை கடத்தல் ஐ.ஜி. அதிரடி ஆய்வு\nகருணாஸ் வழக்கு : காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/kozhikode-airport", "date_download": "2020-12-04T06:30:07Z", "digest": "sha1:OYYA72IAXXKDCEWRM37F2LUZ34MFKBVK", "length": 4360, "nlines": 84, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nகோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் என்ன\nவிபத்திற்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான��் துபாயிலிருந்து 184 பேரை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோழிக்கோடு ‘டேபிள் டாப்’ ரன்வே பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வல்லுநர்கள்\nKozhikode Plane Crash: விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர்.\nகோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் என்ன\nவிபத்திற்கு உள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயிலிருந்து 184 பேரை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோழிக்கோடு ‘டேபிள் டாப்’ ரன்வே பாதுகாப்பற்றது என 9 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த வல்லுநர்கள்\nKozhikode Plane Crash: விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/search/saravana-bhavan", "date_download": "2020-12-04T05:26:11Z", "digest": "sha1:SVF4WG5C5ED4XDBH6HEXLMSMA23BRIAG", "length": 13814, "nlines": 138, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nசரவணபவன் ஹோட்டல் உணவை சாப்பிட்டவருக்கு ஃபுட் பாய்சன் : ரூ. 1.10 லட்சம் அபராதம்\nநீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதமும் ரூ. 10 ஆயிரம் வழக்கு நடத்திய செலவையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.\nசரவண பவன் நிறுவனர் ராஜகோபால் மரணமடைந்தார்\nசரவண பவன் ஓட்டல் உரிமையாளர் பி.ராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்\nசரவணபவன் ராஜகோபாலின் உடல் நிலை கவலைக்கிடம்\nஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதியில்லை என்று கூறி ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.\nசாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்\n18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n“உடனே சரணடைய வேண்டும்…”- சரவண பவன் ராஜகோபாலுக்கு குட்டுவைத்த நீதிமன்றம்\nஇந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது.\nஉடல்நிலை பாதிப்பு: சிறை செல்வதில் இருந்து விலக்குக் கேட்கும் சரவண பவன் ராஜகோபால்\nகொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் நேற்றே ��ரண் அடைய வேண்டிய நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறை செல்வதில் இருந்து விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை இந்தியாவின் 'அறுசுவை மன்னர்' சரவணபவன் ராஜகோபால் சரிந்த கதை\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓட்டல் சரவண பவனின் கிளைகள் உள்ளன.\n‘நீதி கிடைக்க ஜெயலலிதாவும் காரணம்’- சரவண பவன் ராஜகோபால் விஷயத்தில் மனம் திறந்த ஜீவஜோதி\nஇந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரான ஜீவஜோதி, தீர்ப்பு குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.\nகொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nSaravana Bhavan Owner P Rajagopal's Conviction: 2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்\nசரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வருமான வரி சோதனை\nவரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெல்ஜியம் சரவண பவனில் தோசை சாப்பிட்ட வெங்கையா நாயுடு\nபெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒன்றாக சந்தித்தார்\nசரவணபவன் ஹோட்டல் உணவை சாப்பிட்டவருக்கு ஃபுட் பாய்சன் : ரூ. 1.10 லட்சம் அபராதம்\nநீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதமும் ரூ. 10 ஆயிரம் வழக்கு நடத்திய செலவையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.\nசரவண பவன் நிறுவனர் ராஜகோபால் மரணமடைந்தார்\nசரவண பவன் ஓட்டல் உரிமையாளர் பி.ராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்\nசரவணபவன் ராஜகோபாலின் உடல் நிலை கவலைக்கிடம்\nஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதியில்லை என்று கூறி ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.\nசாந்தகுமார் கொலை வழக்கு: படுத்த படுக்கையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் சரவணபவன் ராஜகோபால்\n18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n“உடனே சரணடைய வேண்டும்…”- சரவண பவன் ராஜகோபாலுக்கு குட்டுவைத்த நீதிமன்றம்\nஇந்த வழக்கின் பிரச்னை 1990-களில் ஆரம்பிக்கிறது.\nஉடல்நிலை பாதிப்பு: சிறை செல்வதில் இருந்து விலக்குக் கேட்கும் சரவண பவன் ராஜகோபால்\nகொலை வழக்கில் சரவண பவன் ராஜகோபால் நேற்றே சரண் அடைய வேண்டிய நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறை செல்வதில் இருந்து விலக்கு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை இந்தியாவின் 'அறுசுவை மன்னர்' சரவணபவன் ராஜகோபால் சரிந்த கதை\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓட்டல் சரவண பவனின் கிளைகள் உள்ளன.\n‘நீதி கிடைக்க ஜெயலலிதாவும் காரணம்’- சரவண பவன் ராஜகோபால் விஷயத்தில் மனம் திறந்த ஜீவஜோதி\nஇந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரான ஜீவஜோதி, தீர்ப்பு குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.\nகொலை வழக்கில் சரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை\nSaravana Bhavan Owner P Rajagopal's Conviction: 2009 ஆம் ஆண்டு, அவருக்கு வழக்கில் பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம்\nசரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வருமான வரி சோதனை\nவரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபெல்ஜியம் சரவண பவனில் தோசை சாப்பிட்ட வெங்கையா நாயுடு\nபெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒன்றாக சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaivision.com/", "date_download": "2020-12-04T04:33:42Z", "digest": "sha1:HMXXNFBWQ5CD6FYIHX2FAYE4XKHY6VCI", "length": 9262, "nlines": 164, "source_domain": "chennaivision.com", "title": "Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai - Chennaivision", "raw_content": "\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஇயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும்…\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ���. வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள்…\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.\nஇயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும்…\n‘டார்லிங்’ பிரபாஸ் – பிரஷான்த் நீல் இணையும் ‘சலார்’ ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு\nஇந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள்…\n“சிவோம் Productions நிறுவனத்தின் முதல் படைப்பு” – பூஜையுடன் இனிதே துவக்கம்.\nDr.S.கேதார்நாத் அவர்களின் “சிவோம் Productions” தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த…\nஜான்சன் – சந்தானம் கூட்டணியின் ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது\nஹிட் கூட்டணி மீண்டும் இணைந்தால் எப்போதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பு தான். அப்படியொரு இரட்டிப்பு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சந்தானம் – ஜான்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://galeries.club-niepce-lumiere.org/index.php?/categories/created-monthly-list-2014-3-16&lang=ta_IN", "date_download": "2020-12-04T04:39:35Z", "digest": "sha1:OECUMY2OGIFJVFH7VDXGOR5L552O4AGR", "length": 6072, "nlines": 110, "source_domain": "galeries.club-niepce-lumiere.org", "title": "Warning: session_start(): Failed to read session data: user (path: /tmp/.priv) in /homepages/34/d95919514/htdocs/galeries/include/common.inc.php on line 149", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2014 / மார்ச் / 16\n« 20 பிப்ரவரி 2014\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24729.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-04T04:55:14Z", "digest": "sha1:JWPGRQHZ4F4YZAZ36F6GMGELNBSKOSIF", "length": 99619, "nlines": 810, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்ற கவிகளுக்கு... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > மன்ற கவிகளுக்கு...\nதிடிரென ஒரு சந்தேகம் அக்காக்கு.கற்பனை, வார்த்தை தோரணங்கள்,எதுகை,மோனை,சந்தம் எல்லாம் தாண்டி கவிதை அப்படின்னா என்ன\nமன்றக்கவிகள் தனிப்பட்ட கருத்துகளைத் தாருங்கள்...கவிநடையில்....\nஆதவா,ஆதி,அமரு,அக்னி,ஓவியன்,சிவா அண்ணாத்த,தாமரை அண்ணாத்த,பாரதீ அண்ணாத்த,ஷெரிப்,நாரதர்,விராடன்,மொக்க மதி,கண்மணி,தென்றல்,பூமகள்,சாம்பவி,கீதமக்கா,அனு அனைவரையும் அழைக்கிறேன்....யாரையாவது விட்டிருந்தா தயவு பண்ணி அவங்களும் வந்திருங்க.\nமன்றத்தில் ஏற்கனவே இதுபற்றி திரி இருக்கான்னு தெரியல...இருந்தாலும் புதுப்பிக்கும் முயற்சியாக இருக்கட்டும்....\nஅப்படின்னு அண்ணா சொன்னார் ஒரு காலத்தில. அதை முதல் படியா இங்க எடுத்து வைக்கிறேன்.\nஅக்காவ் உங்களுக்கு தனிமடல் அனுப்ப இயலல..\nநமக்கும் கவிதைக்கும் வெகுதூரமுங்கோ. சின்னச்சின்ன வரிகளை ஒன்றுக்கு கிழ் ஒன்றாக எழுதினால் கவிதை என்று கண்டுபிடிக்கிற வர்க்கந்தான் நான் :D. இருந்தாலும் என்னுடைய பெயரைப்போட்டுவிட்டீர்கள். மற்றவர்கள் இந்த வேலையை செய்யிறதுக்கு முன்னாடி நான் செய்திடனும்.\nகவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. அப்படி என்று விக்கிப்பீடியா சொல்லுதுங்கோ. கவிநடையில் தருவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஏதாச்சும் தோன்றின் அதை எழுதிவிடுகிறேன்.\nஎன்னோட அறிவுக்கு எட்டியவரை பிரிச்சு பார்த்ததில் ”கவி என்றால் பாடல் என்று பொருள்படும். கவிதை என்றால் பாட்டின் வாயிலாக கதையை/ கருத்தை/விடயத்தை சொல்வதென்று பொருள்படும்” எப்படி என்று சொல்லுவேன். அவ்வளவுதான்.\nமன்றக்கவிகளுக்கு என்று சொல்லிப்போட்டு என்னோட பெயரையும் போட்டுவிட்டீர்கள் பாருங்கோ. இன்றைக்கு எனக்கு நித்திரை வந்தமாதிரித்தான்.\nஎன்று சொல்லலாம். இது கவிதை என்று நான் சொல்லவில்லை. :D\nமொக்கையாய் கவித ஓகே தான்\nஅப்படின்னு அண்ணா சொன்னார் ஒரு காலத்தில. அதை முதல் படியா இங்க எடுத்து வைக்கிறேன்.\nமன்றக்கவிகளுக்கு என்று சொல்லிப்ப��ட்டு என்னோட பெயரையும் போட்டுவிட்டீர்கள் பாருங்கோ. இன்றைக்கு எனக்கு நித்திரை வந்தமாதிரித்தான்.\nஎன்னங்க தம்பி இப்படி சொல்லிட்டீங்க...நானென்லாம் கவிதைன்னு எழுதிதான் பலபேர் தூக்கம் போச்சின்னு நினைச்சேன்,பேரை போட்டதாலே தூக்கம் போச்சின்னா......:traurig001::traurig001::traurig001:\nஇருந்தாலும் உங்க விளக்கத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.\nகவிதை என்றால் என்ன என்று கேட்கிறதே\nகாதலை தேடி போக முடியாது...\nவிண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸிய பார்த்தவுடனே கார்த்திக் சொல்லுவார்.... கவிதைன்னா அப்படித்தான்\nகவிதை என்றால் என்ன என்று கேட்கிறதே\nமயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா\nமயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா\nஆக மொத்தத்தில ஒரு பெரிய விமர்சனத்தை நீங்களும் எழுதப்போறதில்லை, நானும் எழுதப்போறதில்ல/////\nகவிதை என்பது கற்பனை நிறைந்தது\nகவிஞன் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி\nஎதுகை மோனை எல்லாம் வைத்து\nஎழுதப் படுவது கவிதை அல்ல\nநறுக்குத் தெரித்தாற் போல வார்த்தையைப்\nபொறுக்கி எடுத்துப் போட்டுக் கற்பவர்\nசிந்தையை எல்லாம் சுண்டி இழுக்கும்\nமந்திரச் சொற்கள் கொண்டது கவிதை\nஆயிரம் பக்கங்கள் கூறும் கருத்தை\nஅழகுற இரண்டொரு வரிகளில் கூறும்\nஆற்றல் மிக்கது கவிதை ஆகும்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஎத்தனை அழகு எத்தனை எளிமை\nஎத்தனை வலிமை எத்தனை புலமை\nகாலத்தை வென்ற இக்கவிதை வரிகளுக்கு\nஉள்ள வெப்பத்தின் எண்ண வேர்வை\nவழக்கத்திலிருந்து விலகிய வித்தியாசப் பார்வை\nபல கருத்துக்களை தன்னுள் பொதிந்த போர்வை\nஇதற்கெல்லாம் ஏதேனுமொரு பேர் வை\nஎனக் கேட்டபோது வைத்த பெயர்தான்....கவிதை....\nஏதோ எனக்குத் தோணினத விராடரும், மதியும் சொன்ன மாதிரி ஒண்ணுக்கு கீழ ஒண்ணா அடுக்கிப் போட்டிருக்கேன். மத்தபடி கவிதைக்கு இலக்கணம் சொல்லுமளவுக்கு மண்டையில ஒண்ணுமில்ல....\nஉண்மையிலேயே எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவசரமாய் இணையத்தில் தேடினேன்; உடனடியாக கிடைத்தவை உங்கள் பார்வைக்கு...\nஅசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,\nஅலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,\nஇன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,\nநன்மை தீமையை நன்றாய் விளக்க\nஇல்ல���த ஒன்றையும் இருப்பதைப் போலவே\nமனக்கண் முன்னால் மலரச் செய்தே\nஇருக்கிற ஒன்றையும் இல்லாததே போல்\nமனத்தை விட்டு மறையச் செய்து,\nவாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்\nஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்\nபாடு படாமல் பாடம் பண்ணவும்,\nநினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்\nஇணைத்த சொற்களே கவிதை எனப்படும்.\nகவிதை என்பது கற்பனை உள்ளது;\nகூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;\nபொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற\nஅறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.\nஎதுகை மோனை இலக்கணம் பார்த்தும்\nபதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்\nஉள்ளதை உள்ளதே போல உரைக்கும்\nகதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்\nஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற\nகணக்கே யாகும்; கவிதையா காது.\nகற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது\nதமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு\n- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n- கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை\nபாடுகிறான் அண்ணன் ஓர் கவிதை என்று\nபரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே\nசீர் அறியேன், அணி அறியேன், சிந்தை உந்தும்\nசெய்தி தனைத் தெரிவித்தேன்; ஆசையாலே.\nகவிதை என்றால் என்னவென்று இத்தனை\nநாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.\nசில வாரங்களாக ஆனந்த விகடனில் சுரதா\nஎழுதிய கவிதை படித்தேன். கவிதையென்றால்\nஎன்ன வென்று இப்போது புரிந்தது.\nஎழுதுவதை எழுதிவிடவேண்டும் - எதுகை மோனை\nநடை தாளம் எல்லாம் மண்ணாங் கட்டி\nமறக்காமல் ஒன்றுமட்டும் செய்ய வேண்டும்\nஎழுதிய 'எஸ்ஸே'யின் வார்த்தைகளை உடைக்க வேண்டும்\nவரி வரியாகப் பிரிக்க வேண்டும்\nஅனுப்ப வேண்டும், அதுதான் கவிதை.\nவார்த்தைகளை உடைப்பதும் வரிவரியாகப் பிரிப்பதும்\nதற்காலக் கவிதைகளைத் தருபவர் கவிஞரல்ல கம்பாஸிடர்தான்\nஎன்ற உண்மையை உடைத்துக்காட்டிய சுரதாவிற்கு நன்றி\nகவிதை என்றால் என்ன வென்றே தெரியாத எனக்கு\nசுரதா சுலபமாக கவிதை யெழுத கற்றுத் தந்துவிட்டார்\nஇதுவே அவர் பாணியில் நான் எழுதிய கவிதை\nமற்றவற்றை கம்பாஸிடர் கவனிக்க வேண்டுகிறேன்\n- சோ (விகடனில் சுரதாவும் 'சோ'வும் நடத்திய கவிதை யுத்தக்கவிதைகளிலிருந்து....)\nவரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்\nமேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்\nஅதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்\nஉண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது.\nஎந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மஹாபாக்யமுடையது.\nதமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக\nசோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம்.\nஒரு படைப்பாளியாக என்னைப் பொறுத்தவரை, மற்ற எல்லா இலக்கிய வடிவங்களைப் போலவே கவிதையும் ஒரு படைப்பிலக்கிய வடிவம்; அவ்வளவுதான். ஆனால் மொழியின் அடிப்படையில் பார்க்கும் போது, மற்ற வடிவங்களைவிட அபூர்வமானதும் மேலானதுமாக கவிதையை நினைக்கிறேன். கவிதை மொழியின் உச்சமான வெளிப்பாடு; மொழியின் அத்தனை சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்துகிற ஒரு வடிவமாகவும் இருக்கிறது என்னைப் பொறுத்த வரை கவிதையில் அனாவசிய வார்த்தைகளுக்கோ, அலங்காரங்களுக்கோ இடமில்லை, ஒரு சிறுகதை எழுத்தாளர், ஆசிரியரின் இடத்திலிருந்து வாசகர்களுக்கு சொல்லித்தர முடியும்; மற்ற இலக்கிய வடிவங்களிலும் இது சாத்தியம் ஆனால் கவிதையில் சாத்தியமில்லை. இங்கே கவிஞனும் வாசகனும் ஒரே தளத்தில் இயங்க வேண்டும். அது ஜன்னலைத் திறந்து, கவிஞனையும் வாசகனையும் ஒரு பெரிய வெளிக்குள் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தும். இது சரி, இது தவறு என்றும் நல்ல கவிதை எதையும் சொல்வதில்லை.\nஒரு கவிதையை மதிப்பிடுவதற்கான அளவுகோல்கள் என்ன உலகம் முழுக்க வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கவிதைக்கோட்பாடுகள் உருவாகியிருக்கின்றன. அனைத்தையும் எளிமையாகச் சுருக்கிப்பார்த்தோமென்றால் அடிப்படையில் மூன்று பொது அளவுகோல்களை முன்வைக்கலாம். 1. வடிவம் [ Form ] 2. தரிசனம் [Vision] 3.புதுமை. [Novelty]\nஒரு கவிதையை நாம் ரசிக்கும்போது பெரும்பாலும் அதன் வடிவத்தையே ரசிக்கிறோம். ‘எப்டிச் சொல்றான் பாரு கவிஞன்’ என வியக்கும்போது கவிதை சொல்லப்பட்டிருக்கும் முறையே நம்மைக் கவர்ந்திருப்பது தெரிகிறது. அதே வரிகளை வேறுவகையில் சொல்லியிருந்தால் அதை கவிதை என்றே சொல்லியிருக்க மாட்டோம். அந்த அமைப்பு அல்லது வெளிப்பாட்டையே வடி��ம் என்கிறோம்.\nவடிவம் என்பது மொழிவெளிப்பாட்டின் ஒரு முறை. மொழியில் உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பு. அந்த வடிவத்தில் உள்ள துல்லியமே நம் கவிதையனுபவத்தை தீர்மானிக்கிறது. பலவரிகளில் சொல்லவேண்டியதை சுருக்கமாகச் சொல்லி, அல்லது வேறொன்றைச் சொல்லி குறிப்புணர்த்தி, அல்லது சொல்லவேண்டியதை மௌனமாக்கி நம் கற்பனைமூலம் அங்கே செல்லவைத்து கவிதை தன் கவிதை அனுபவத்தை நிகழ்த்துகிறது.\nஎது நல்ல வடிவம் என்றால் எது சிறப்பாக அதன் விளைவை நிகழ்த்துகிறதோ அது தான். எது நல்ல சிறகு என்றால் எது நன்றாகப் பறக்கச்செய்கிறதோ அது. அழகான கவிதை என்றால் என்ன, அழகாகச் சொல்லப்பட்ட கவிதை. அழகான வடிவம் கொண்ட கவிதை. கவிதையின் அழகியல் என்பது முழுக்க முழுக்க வடிவம் சார்ந்ததே.\nஆனால் ஒரு கவிதையை நாம் மகத்தானது என்று சொல்லவேண்டுமென்றால் அது அழகானதாக இருந்தால் மட்டும் போதாது. ஆழமும் இருக்க வேண்டும் என்கிறோம். அது நம் வாழ்க்கையுடன் சம்பந்தப்படவேண்டும். நம் அனுபவங்களை விளக்க வேண்டும். நாம் அறிந்தவற்றை மேலும் விரிவாக்க வேண்டும். நமக்குத்தெரியாதவற்றைச் சொல்ல வேண்டும். நாம் உள்வாங்கிய அனைத்தையும் புத்தொளியில் தொகுத்துக்காட்டவேண்டும். இதையே கவிதையின் தரிசனம் என்கிறோம்.\nகவிதையின் தரிசனம் ஓர் அறிவியல் சூத்திரம் போல நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படவேண்டுமென்பதில்லை. அதை கவிஞன் சொல்லும்போதே நாம் அதனுடன் இணைந்துகொள்கிறோம். ஆம் ஆம் என்று அதை ஏற்று நம் அகம் முழங்குகிறது. கவித்துவ தரிசனம் என்பது ஒரு மின்னல் மட்டுமே. அந்த மின்னலில் அது உலகை முழுக்கக் காட்டித்தருகிறது.\nசிறந்த கவிதையின் தரிசனம் அதன் வடிவத்தை தீர்மானிக்கிறது. அதன் வடிவம் அந்த தரிசனத்தை உருவாக்குவதற்காக மட்டுமே பிறந்தது போலிருக்கிறது. அவற்றைப் பிரிக்கவே முடியாமல் ஒன்றாகவே நாம் எந்நிலையிலும் உணர்கிறோம்.\nமூன்றாவதாக அந்தக் கவிதை நாம் அதுவரை வாசித்த கவிதைகளில் இருந்து சற்றேனும் புதிய அனுபவமாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கம்பன் தமிழின் மகத்தான கவிதைகளை எழுதிவிட்டான். அதன் பின்னரும் நாம் ஒரு கவிஞனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் புதுமையை. நேற்று இல்லாதிருந்த ஒன்றை. அடுத்த கட்ட ந��ர்வை.\nஇன்றைய ஒரு நல்ல கவிதை இந்த அளவுகோல்களால்தான் இயல்பாகவே அளவிடப்படுகிறது. உண்மையில் ஒரு நல்ல வாசகன் இந்த மூன்று அளவுகோல்களையும் குறித்து அறிந்திருக்காமல் இருக்கலாம். ஆனால் எப்படி கவிதையை அவன் மதிப்பிடுகிறான் என்று பார்த்தால் தெரியும் இவை மூன்றும் அவனில் செயல்பட்டுக்கொண்டிருப்பது.\n- ஜெய மோகன் (கண்ணதாசன் பாடல்கள் குறித்த பார்வையில் இருந்து)\nநாம் அன்றாடம் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு நெருக்கமான விஷயத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது அந்த விஷயம் எல்லோருக்கும் நெருக்கமான அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் படிப்பவர்களின் உள்ளே எதாவது ஒன்றைத் திறக்க வேண்டும். எனக்குள் திறந்த விஷயம் இன்னொருவருக்கும் திறக்க வேண்டும். இதைத்தான் கவிதை என்ற உணர்கிறேன். யாராவது ஒரு கவிஞனின் கவிதையை நான் படித்துக் கொண்டிருக்கும்போது எனக்குள் படிந்திருந்த ஏதோ ஒரு விஷயத்தைத் திடீரென்று ஞாபகப்படுத்தும். இதைத்தான் கவிதை என்று நினைக்கிறேன்.\nகவிதை சத்தமாகப் பேச வேண்டும் என்றோ அது பலவிதமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்றோ நான் நினைக்கவில்லை. எப்படியான அனுபவத்தையும் சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியும். ஹமீதின் (மனுஷ்ய புத்திரன்) சமீபத்திய கவிதைகள் எல்லாமே எளிய வார்த்தைகளைக் கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ விஷயங்களோ கொண்டவை அல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஷயங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. அப்படித்தான் கவிதை இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு நானும் எளிய சொற்களைக் கொண்டுதான் எழுதிவருகிறேன். குறுக்கே வரும் பெரிய படிமங்களைக்கூடத் தூக்கி எறிந்திருக்கிறேன். சட்டென்று ஒருவரிடம் திறப்பைக் கொண்டுவர வேண்டும். ழாக் ப்ரெவரின் கவிதைகளைப் படித்தபோது இதை உணர்ந்தேன். மிகச் சாதாரண வார்த்தைகளில்,மனதுக்குள் உறைந்திருந்த ஒளிந்திருந்த விஷயங்களைத் துருவி எடுக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரெஞ்சு கவிஞனின் எண்ணமும் நம் எண்ணமும் எப்படி ஒரே அலைவரிசையில் வருகிறது கவிதை என்ற மொழிதான் இதை சாத்தியப்படுத்துகிறது.\nதொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை கற்றுத்தெளிந்த பின்னரரே கவிதை எழுத முடியும் என்றால் அது அரிதான காரியமாகத் தோன்றுகிறது. வைரமுத்துவின் வரிகள் எனக்கு இசைவானவையாக புலப்படுகின்றன. ( அல்லது அவர் வரிகளைப் பின்பற்றினால் மட்டுமே கவிதை போன்ற தோற்றத்தைக் கொண்டதையாவது எழுத இயலும் என்றும் வைத்துக்கொள்ளலாம்.:))\nஎழுதியே வெகுகாலமாகி விட்டபடியாலும் விட்ட படியாலும் உடனே எதுவும் தோன்றவில்லை. பின்னர் வருகிறேன். நன்றி.\nஅது சரி.. இது கவிதையா\nகவிதையப்படி (எ)ன்னா - கவிதையப்படிங்கறது என்னதான்னு..\nகவிதையப் படின்னா - கவிதையைப் படிச்சின்னா\nகவி தையப் படி (இ)ன்னா - கவி உள்ளம் தைக்கும்படி படிச்சின்னா\nகவிதை அப்படின்னா என்னன்னு விளங்கும்னு அக்கா பதிலும் சொல்லியிருக்காங்க.. இதுல பதிலுக்கு பதிலு எப்படி சொல்றதுன்னு தெரியலையே.........:mini023::icon_ush: ;)\nகாதலை தேடி போக முடியாது...\nவிண்ணைத்தாண்டி வருவாயாவில் ஜெஸ்ஸிய பார்த்தவுடனே கார்த்திக் சொல்லுவார்.... கவிதைன்னா அப்படித்தான்\nகவிதை கிடக்குது கவிதை...பெரிய கதை இருக்குமாட்ட இருக்கு...\nஅதுக்கு ஒரு திரி போடணும்ன்னு நினைக்கிறேன்...யாருப்பா தம்புடு அது\nபடிப்போர் நெஞ்சிலும் பற்றி எரியவேண்டும்....\nஉனக்குள் நீ திறந்த கவிதைச்சாளரக்காற்று வழி\nஒத்துக்கொள்கிறேன் அது கவிதை வரி.\nஉன் கவிதைபத்தாயத்தில் நீ சேமித்த மணிகளை\nஎன் வீட்டு உலையில் நான் பொங்கி பசியாறமுடியுமெனில்\nஒத்துக்கொள்கிறேன் அது கவிதை வரி...\nஉன் கவிதை வரியை இறகாக்கி\nஎன் மனதில் நீ தரையிறங்க முடியுமெனில்\nஒத்துக் கொள்கிறேன் அது கவிதை வரி....\nகவிதையப்படி (எ)ன்னா - கவிதையப்படிங்கறது என்னதான்னு..\nகவிதையப் படின்னா - கவிதையைப் படிச்சின்னா\nகவி தையப் படி (இ)ன்னா - கவி உள்ளம் தைக்கும்படி படிச்சின்னா\nகவிதை அப்படின்னா என்னன்னு விளங்கும்னு அக்கா பதிலும் சொல்லியிருக்காங்க.. இதுல பதிலுக்கு பதிலு எப்படி சொல்றதுன்னு தெரியலையே.........:mini023::icon_ush: ;)\nஅப்பவே சொன்னேன் அண்ணாத்த கூட சேராதேன்னு\nமயக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் தலையில் அடிபட்டவங்க நான் யார் அப்படின்னு கேட்கிறதில்லையா\nயவனிகா -அண்ணாத்த நான் யாரு\nதாமரை அண்ணா - பாத்தியாம்மா.உன்ன எப்படி கேள்வி கேக்க வெச்சேன்னு.\nஆனா ஒண்ணும்மா...இந்த கேள்விதான் உலகத்தின் முதல் கேள்வி.இந்த கேள்வி எப்ப மனிதனுக்குள்ள வந்திச்சோ அப்பவே வேதங்களும் தேடல்களும் துவங்கிருச்சி.\nகண்டுபிடிச்சாங்க.வெளியவும் சொன்னாங்க.அவங்க சொன்னதெல்லாம் விடும்மா.��ப்பா அண்ணா நீங்க யார்னு நீ கேள்.நான் சொல்றேன்.\nயவனிகா - தாமரை அண்ணாத்த நீங்க யாரு\nதாமரை அண்ணாத்த - நான் யார்ன்னு எனக்கு தெரியும்மா...ஆனா எனக்கு தெரியும்கிறது உனக்கு தெரிய வேண்டியதில்ல.அது உனக்கு கண்டிப்பா தெரியாதுங்கிறது மட்டும் எனக்கு தெரியும்மா.தெரிஞ்சுதாம்மா...போ இதை உலகத்துக்கு உரத்து சொல்லு....சிவாவ ஆட்டத்தில காணுமே...\nபிரித்தெழுதுவோர் சேர்த்தெழுதுவோர் கூட்டணி முன்னேற்ற கழகத்தின்\nகவிதை என்பது கற்பனை நிறைந்தது\nகவிஞன் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி\nஎதுகை மோனை எல்லாம் வைத்து\nஎழுதப் படுவது கவிதை அல்ல\nநறுக்குத் தெரித்தாற் போல வார்த்தையைப்\nபொறுக்கி எடுத்துப் போட்டுக் கற்பவர்\nசிந்தையை எல்லாம் சுண்டி இழுக்கும்\nமந்திரச் சொற்கள் கொண்டது கவிதை\nஆயிரம் பக்கங்கள் கூறும் கருத்தை\nஅழகுற இரண்டொரு வரிகளில் கூறும்\nஆற்றல் மிக்கது கவிதை ஆகும்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஎத்தனை அழகு எத்தனை எளிமை\nஎத்தனை வலிமை எத்தனை புலமை\nகாலத்தை வென்ற இக்கவிதை வரிகளுக்கு\nஇப்ப தான் முதலில் உங்கள் எழுத்தைப் படிக்கிறேன்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.\nஅருமையான வரிகள்.மீண்டும் வரிகளுக்குள் பயணிக்க வைத்த உங்களுக்கு நன்றி.\nஆக மொத்தத்தில ஒரு பெரிய விமர்சனத்தை நீங்களும் எழுதப்போறதில்லை, நானும் எழுதப்போறதில்ல/////\nஆமா திரிய கல்லாக் கட்டறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க...\nஆதவா பாணியில் ஆழமான பாணியில் நிஜமாவே சொல்லுங்க.\nகவுதம் மேனன விட ஆதவா நல்லா சொல்லமுடியும்னு நம்பறமில்ல.\nகவிதை என்பது இதுதான் என்பதை வரையறுப்பது மிக மிக கஷ்டமான ஒண்ணு. ஏன்னா கவிதைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.\nஆனால் பொதுவா சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. இப்ப நான் இங்க எழுதறது கவிதையா இல்லையா என்று மொழி தெரிந்த யாரைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடுவாங்க. கவிதையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு. இந்த உரை நடையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு.\nஅப்படின்னா இந்த கவிதையையும் கட்டுரை நாடகங்களையும் பிரிப்பது என்ன அப்படின்னு பார்த்தோம் என்றால் அது கட்டு.\nகட்டமைப்பு. கவிதை ஒரு பூச்சரம் மாதிரி வார்த்தைகளைத் தொடுத்து செய்யும் ஆரம் மாதிரி. கருத்தாழம், நயம் மற்றும் சிருங்காரங���கள் செய்யப்படுவது கவிதை.\nஅந்தக் காலத்தில கவிதைக்கு இலக்கணம் வகுத்தாங்க. ஏன் என்று முன்பே சொல்லி இருக்கேன். எரர் கரெக்ஷன் மெகானிசம். அதாவது நிரந்தர பதிவு செய்ய வழி கிடையாது. அதனால் கவிதைகளை ஒரு கட்டுக்குள் இலக்கண வரம்புக்குள் எழுதினால் கரையான் அரித்த வார்த்தைகளைக் கூட மீட்டெடுக்கலாம்.\nஇலக்கணத்தில் எழுத்து - சொல் இரண்டையும் ஒருபக்கமும் யாப்பை ஒருபக்கமும் அதனால்தான் உண்டாக்கி இருந்தாங்க.\nகவிதையில் என்னென்ன இருக்கணும்னு பார்த்தால் கருத்து. இதை எப்படிச் சொல்லணும்னு வரையறுத்த விதத்தைப் பாருங்க.\n1. இராகம் - அசை, தொடை, அடி இவற்றின் மூலம் இராகத்தில் பொருத்தி இனிமையாய் பாடும்படி செய்யலாம்\n2. ஓசை நயம் - எதுகை,மோனை, சந்தம் இவற்றின் மூலம் குரலெடுத்து படிக்கும் பொழுது பாடும்பொழுது சீரான ஒலிகளை உண்டாக்கி நயத்தைக் கொடுக்கிறது.\n3. மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்\nஓசை நயம் - இசை நயமிக்க இந்த வார்த்தைகள் மனதில் எளிதில் பதிகின்றன. 30 வருஷத்துக்கு முன்னால படிச்ச பாட்டு கூட நினைவு படுத்தி சரளமாகப் பாடமுடியும். வசனம் அவ்வளவு எளிதில்லை.\nஎப்படி ஓசை நயத்திற்கு எதுகை மோனை சந்தம் போன்றவை உபயோகப் படுத்தப் பட்டனவோ அப்படி கருத்து நயத்திற்கு அணிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, உவமை, உருவகம், பிறிது மொழிதல், வேறு பொருள் வைத்தல், இப்படி பல விஷயங்கள். பல மேற்கத்திய கவிதைகள் இவற்றில் பலவற்றை இப்பொழுதுதான் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்து உள்ளன..சிலேடை, சரியான அர்த்தம் தரும் சிக்கனமான வார்த்தைகள் இப்படி மொழிநயத்தைக் கூட்டுவன எவ்வளவோ உண்டு.\nஅதனால்தான் கவிதை என்ற ஒன்று மனிதனிடத்தில் உண்டானது. ச்ங்கம் வளர்த்த தமிழில் தான் யாப்பிற்கான சிறப்பிலக்கணமும் வந்தது.\nஅதுவும் வாழ்வியலில் வாழ்க்கையை அகம் புறம் எனப் பிரித்து எங்கும் கவிதை இழைந்து வாழ்க்கையை இனிமையாக்கியது. எத்தனை மொழிகளில் கவிதைக் கென இத்தனை இலக்கணங்கள் உண்டு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் எல்லாம் இப்படி யாப்பிலக்கணம் என்று ஒன்று கிடையவே கிடையாது.\nஇப்படி சிறப்பான ஒரு இலக்கணம் படைத்த தமிழனுக்கு கவிதைகளில் என்னென்ன எழுதத் தோணியது\nஇசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம், காதல், வீரம், அறிவியல��� இப்படி கவிதைகள் தொடாத பக்கங்களே கிடையாது.\nகவிதைகள் என்றால் செய்யுள்கள் மட்டும் அல்ல. பண் எனப்படும் இசையுடன் கூடிய பாடல்களும் கவிதைகளே. அவற்றிற்கென்றும் இலக்கணங்கள் உண்டு.\nஇப்படி வாழ்வியலின் சிறப்புகளை நுணுக்கமாகவும், அழகாகவும், தெளிவாகவும் பதிவு செய்கின்ற வார்த்தைக் கோர்வைகள் கவிதைகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஇலக்கணம் கற்க முயன்று தோற்றவர்களாலோ அல்லது இலக்கணம் அறியாமல் உணர்வு ஊறீயவர்களாலோ புதுக் கவிதை என்று ஒன்று தோற்றுவிக்கப் பட்டது. புதுக்கவிதை இலக்கணத்தை உடைத்தது.. அதற்கு இலக்கணம் இல்லை என்ற போதிலும் உரைநடைக்கும் புதுக்கவிதைக்கும் வித்தியாசம் பளீரெனத் தெரியும்.\nஎன்னதான் வடிவத்தை மாற்றினாலும் கவிதை என்றால் ஓசை நயமும் கருத்து நயமும் இணைந்திருக்க வேண்டும்.. வார்த்தைகள் நயமாக குறைவாக உபயோகப்படுத்தப் பட்டு படிப்போருக்கு இன்பம் தரவேண்டும் என்ற அடிப்படைகள் அதில் மட்டும் மாறவே இல்லை.\nக+விதை (கருத்து + விதை)\nகவி+தை (அழகு + தை)\nகவி + தை (குரங்கு + ஆட்டம் (ஓசை நயம்)\nமூன்றும் பலப்பல விகிதங்களில் கூட்டிக் குறைத்து ஆக்கப்பட்ட வார்த்தைச் சரங்களே கவிதைகள்.\nஏன் கவிதை என்று பார்த்தால்\n2. மனதில் ஆழமாய் படியும்.\n3. படிக்க / பாட / கேட்க இனிமையாய் இருக்கும்\nஉலகத்தின் எந்த வகைக் கவிதைகளை எடுத்துக் கொண்டாலும் இவைதான் அடிப்படையே...\nகவிதை கிடக்குது கவிதை...பெரிய கதை இருக்குமாட்ட இருக்கு...\nஅதுக்கு ஒரு திரி போடணும்ன்னு நினைக்கிறேன்...யாருப்பா தம்புடு அது\nஆதவா தேவையில்லாம என் லைன்ல க்ராஸ் பண்றான். அவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:\nயவனிகா -அண்ணாத்த நான் யாரு\nதாமரை அண்ணா - பாத்தியாம்மா.உன்ன எப்படி கேள்வி கேக்க வெச்சேன்னு.\nஆனா ஒண்ணும்மா...இந்த கேள்விதான் உலகத்தின் முதல் கேள்வி.இந்த கேள்வி எப்ப மனிதனுக்குள்ள வந்திச்சோ அப்பவே வேதங்களும் தேடல்களும் துவங்கிருச்சி.\nகண்டுபிடிச்சாங்க.வெளியவும் சொன்னாங்க.அவங்க சொன்னதெல்லாம் விடும்மா.இப்பா அண்ணா நீங்க யார்னு நீ கேள்.நான் சொல்றேன்.\nயவனிகா - தாமரை அண்ணாத்த நீங்க யாரு\nதாமரை அண்ணாத்த - நான் யார்ன்னு எனக்கு தெரியும்மா...ஆனா எனக்கு தெரியும்கிறது உனக்கு தெரிய வேண்டியதில்ல.அது உனக்கு கண்டிப்பா தெரியாதுங்கிறது மட்டும் எனக்கு தெரியும்மா.தெரி���்சுதாம்மா...போ இதை உலகத்துக்கு உரத்து சொல்லு....சிவாவ ஆட்டத்தில காணுமே...\nஅண்ணாத்தேய நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க...:icon_b:\nஇறுமாப்பு கொண்ட இயந்திரன் போல\nஒன்று பத்தாகி, பத்து பலவாகி\nதன் காலடிக் கன்றுகளை அழித்து\nகவிதை என்பது இதுதான் என்பதை வரையறுப்பது மிக மிக கஷ்டமான ஒண்ணு. ஏன்னா கவிதைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.\nஆனால் பொதுவா சில விஷயங்கள் மட்டும் மாறவே இல்லை. இப்ப நான் இங்க எழுதறது கவிதையா இல்லையா என்று மொழி தெரிந்த யாரைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடுவாங்க. கவிதையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு. இந்த உரை நடையிலும் எழுத்துக்களும் சிந்தனைகளும் இருக்கு.\nஅப்படின்னா இந்த கவிதையையும் கட்டுரை நாடகங்களையும் பிரிப்பது என்ன அப்படின்னு பார்த்தோம் என்றால் அது கட்டு.\nகட்டமைப்பு. கவிதை ஒரு பூச்சரம் மாதிரி வார்த்தைகளைத் தொடுத்து செய்யும் ஆரம் மாதிரி. கருத்தாழம், நயம் மற்றும் சிருங்காரங்கள் செய்யப்படுவது கவிதை.\nஅந்தக் காலத்தில கவிதைக்கு இலக்கணம் வகுத்தாங்க. ஏன் என்று முன்பே சொல்லி இருக்கேன். எரர் கரெக்ஷன் மெகானிசம். அதாவது நிரந்தர பதிவு செய்ய வழி கிடையாது. அதனால் கவிதைகளை ஒரு கட்டுக்குள் இலக்கண வரம்புக்குள் எழுதினால் கரையான் அரித்த வார்த்தைகளைக் கூட மீட்டெடுக்கலாம்.\nஇலக்கணத்தில் எழுத்து - சொல் இரண்டையும் ஒருபக்கமும் யாப்பை ஒருபக்கமும் அதனால்தான் உண்டாக்கி இருந்தாங்க.\nகவிதையில் என்னென்ன இருக்கணும்னு பார்த்தால் கருத்து. இதை எப்படிச் சொல்லணும்னு வரையறுத்த விதத்தைப் பாருங்க.\n1. இராகம் - அசை, தொடை, அடி இவற்றின் மூலம் இராகத்தில் பொருத்தி இனிமையாய் பாடும்படி செய்யலாம்\n2. ஓசை நயம் - எதுகை,மோனை, சந்தம் இவற்றின் மூலம் குரலெடுத்து படிக்கும் பொழுது பாடும்பொழுது சீரான ஒலிகளை உண்டாக்கி நயத்தைக் கொடுக்கிறது.\n3. மொழிநயம் - உபயோகிக்கப் படும் வார்த்தைகளின் பொருள்நயம், வளமை, பொருத்தம், சிக்கனம்\nஓசை நயம் - இசை நயமிக்க இந்த வார்த்தைகள் மனதில் எளிதில் பதிகின்றன. 30 வருஷத்துக்கு முன்னால படிச்ச பாட்டு கூட நினைவு படுத்தி சரளமாகப் பாடமுடியும். வசனம் அவ்வளவு எளிதில்லை.\nஎப்படி ஓசை நயத்திற்கு எதுகை மோனை சந்தம் போன்றவை உபயோகப் படுத்தப் பட்டனவோ அப்படி கருத்து நயத்திற்கு அணிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன, உவமை, உருவகம், பிறிது மொழிதல், வேறு பொருள் வைத்தல், இப்படி பல விஷயங்கள். பல மேற்கத்திய கவிதைகள் இவற்றில் பலவற்றை இப்பொழுதுதான் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்து உள்ளன..சிலேடை, சரியான அர்த்தம் தரும் சிக்கனமான வார்த்தைகள் இப்படி மொழிநயத்தைக் கூட்டுவன எவ்வளவோ உண்டு.\nஅதனால்தான் கவிதை என்ற ஒன்று மனிதனிடத்தில் உண்டானது. ச்ங்கம் வளர்த்த தமிழில் தான் யாப்பிற்கான சிறப்பிலக்கணமும் வந்தது.\nஅதுவும் வாழ்வியலில் வாழ்க்கையை அகம் புறம் எனப் பிரித்து எங்கும் கவிதை இழைந்து வாழ்க்கையை இனிமையாக்கியது. எத்தனை மொழிகளில் கவிதைக் கென இத்தனை இலக்கணங்கள் உண்டு என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் எல்லாம் இப்படி யாப்பிலக்கணம் என்று ஒன்று கிடையவே கிடையாது.\nஇப்படி சிறப்பான ஒரு இலக்கணம் படைத்த தமிழனுக்கு கவிதைகளில் என்னென்ன எழுதத் தோணியது\nஇசை, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம், காதல், வீரம், அறிவியல் இப்படி கவிதைகள் தொடாத பக்கங்களே கிடையாது.\nகவிதைகள் என்றால் செய்யுள்கள் மட்டும் அல்ல. பண் எனப்படும் இசையுடன் கூடிய பாடல்களும் கவிதைகளே. அவற்றிற்கென்றும் இலக்கணங்கள் உண்டு.\nஇப்படி வாழ்வியலின் சிறப்புகளை நுணுக்கமாகவும், அழகாகவும், தெளிவாகவும் பதிவு செய்கின்ற வார்த்தைக் கோர்வைகள் கவிதைகள் என்று அழைக்கப்படுகின்றன.\nஇலக்கணம் கற்க முயன்று தோற்றவர்களாலோ அல்லது இலக்கணம் அறியாமல் உணர்வு ஊறீயவர்களாலோ புதுக் கவிதை என்று ஒன்று தோற்றுவிக்கப் பட்டது. புதுக்கவிதை இலக்கணத்தை உடைத்தது.. அதற்கு இலக்கணம் இல்லை என்ற போதிலும் உரைநடைக்கும் புதுக்கவிதைக்கும் வித்தியாசம் பளீரெனத் தெரியும்.\nஎன்னதான் வடிவத்தை மாற்றினாலும் கவிதை என்றால் ஓசை நயமும் கருத்து நயமும் இணைந்திருக்க வேண்டும்.. வார்த்தைகள் நயமாக குறைவாக உபயோகப்படுத்தப் பட்டு படிப்போருக்கு இன்பம் தரவேண்டும் என்ற அடிப்படைகள் அதில் மட்டும் மாறவே இல்லை.\nக+விதை (கருத்து + விதை)\nகவி+தை (அழகு + தை)\nகவி + தை (குரங்கு + ஆட்டம் (ஓசை நயம்)\nமூன்றும் பலப்பல விகிதங்களில் கூட்டிக் குறைத்து ஆக்கப்பட்ட வார்த்தைச் சரங்களே கவிதைகள்.\nஏன் கவிதை என்று பார்த்தால்\n2. மனதில் ஆழமாய் படியும்.\n3. படிக்க / பாட / கேட்க இனிமையாய் இருக்கும்\nஉலகத்தின் எந்த வகைக் கவிதைகளை எடுத்து��் கொண்டாலும் இவைதான் அடிப்படையே...\nதாமரை அண்ணா மேல் தனிமரியாதை தோன்றுவதை தடுக்கமுடிவதில்லை.அருமையான பதிவு அண்ணா.நன்றிகள் பல.\nஆதவா தேவையில்லாம என் லைன்ல க்ராஸ் பண்றான். அவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:\nஆமா..இதுக்கு கண்டிப்பா பஞ்சாயத்து வெக்கணும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.\nஇறுமாப்பு கொண்ட இயந்திரன் போல\nஒன்று பத்தாகி, பத்து பலவாகி\nதன் காலடிக் கன்றுகளை அழித்து\nகீதம் சகோதரி...உங்கள் கவிதைகளை கவிச்சமரில் மட்டுல் படித்திருக்கிறேன்.நல்ல வரிகள்.சமரில் நல்ல கவிதை வரிகள் ஈற்றாய் கிடைத்தால்,சமராட விரலும் மனமும் பரபரக்கும். குன்றி மணி என்று குறைத்து மதிப்பிடவில்லை உங்களை....\nஇதோ வலம் வர ஆரம்பித்துவிட்டன...\nசேதமின்றி அமர்ந்து கீதம் இசைத்துக்கொள்ள\nஅனுமதி தேவை என் செல்ல சிட்டுக்குருவிக்கு....\nமஞ்சள் ரோஜா பதியன் ஒன்றை மட்டும்\nஉடையவர் அறியாமல் கவர்ந்து வர\nமஞ்சள் ரோஜாக்கள் மேல் மயக்கம் எனக்கும்..\nஅவன் ஆளு ஜெஸிகா.. என் ஆளு தான் ஜெஸ்ஸி... :icon_rollout::icon_rollout:\nஇது உங்களுக்கே அநியாயமா தெரியலயா\nஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..\nஇது உங்களுக்கே அநியாயமா தெரியலயா\nஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..\nமன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ\nஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....\nலேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதேஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்\nஆமா..இதுக்கு கண்டிப்பா பஞ்சாயத்து வெக்கணும்...நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.\nமன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ\nஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....\nலேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதேஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்\nஅக்கா, நீங்க தப்பா டைப் அடிச்சிங்.....\nஇந்த லிங்கை படிங்க.... ஜெஸ்ஸின்னா யாருன்னு தெரியும்\nஇது உங்களுக்கே அநியாயமா தெரியலயா\nஜெஸி யாருன்னு யவனிக்காவுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்..\nநான் சொல்றது வி. தா. வ. ஜெஸ்ஸி.. அந்த விமர்சனம் பாருப்பா...புரியும்.. ஹிஹி.. :icon_rollout::icon_rollout::icon_b:\nமன்றக்கக்கதைகள்ல ஜெஸிகாங்கிற பொண்ண படிச்சிருக்கேன்.அவங்களா இருக்குமோ\nஜெசிகா ஓகே,ஜெஸ்ஸி ஒத்துவருமாப்பா மதி....\nலேட்நைட் பார்டீஸ்,ஈசியார் டிரைவ்,சீ த்ரு ஏட்பிலிம்னு நம்ம கல்ச்சருக்கு ஒதைக்குதேஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉங்க ஊர்ல வேற பப்பெல்லாம் மூடிட்டாங்களாமாஉனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்உனக்கு டைரக்சனும் தெரியாது...கடைசி சீன் கன்வின்ஸிங்கா முடிக்கலாம்னா...கொலைகார கதை தான் எழுதுவே....எதுக்கும் நல்லா யோசிச்சிட்டு சொல்லு மதி...நான் வேணா த்ரிசா அம்மாகிட்ட பேசிப்பாக்கிறேன்.கூட மன்றக் கண்மணிகளையும் கூட்டிட்டு போறேன்.உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு அக்காக்கு வேறென்ன வேணும்\nநான் எப்போ திரிஷாவ லவ் பண்றேன்னு சொன்னேன்..\nநான் சொல்றது வி. தா. வ. ஜெஸ்ஸி.. அந்த விமர்சனம் பாருப்பா...புரியும்.. ஹிஹி.. :icon_rollout::icon_rollout::icon_b:\nநான் சொன்னது உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப ஜெஸ்ஸியை...... :D\nஅக்கா, நீங்க தப்பா டைப் அடிச்சிங்.....\nஇந்த லிங்கை படிங்க.... ஜெஸ்ஸின்னா யாருன்னு தெரியும்\nநான் எப்போ திரிஷாவ லவ் பண்றேன்னு சொன்னேன்..\nஅப்ப நீ என்ன சொல்லிருக்கணும்...ஜெசி மாதிரி டாட்டா காட்டிட்டு போற ஒரு பொண்ணுக்கா...அப்படின்னு சொல்லிருக்கணும்...நானே ட்யூப்லைட்டு...என்கிட்ட வந்து ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னா...பாரு உனக்கு வேண்டி சிம்புகிட்ட நம்பரெல்லாம் வாங்கி வெச்சிட்டேன்.\nநான் சொன்னது உ.எ.பே.இ.நா.ஏ.ஜெ.ல.ப ஜெஸ்ஸியை...... :D\nஊர்ல இத்தன பொண்ணுங்க இருந்தும் ஏன் இந்தப் பசங்க ஜெசி பின்னால திரியறாங்க\nஊர்ல இத்தன பொண்ணுங்க இருந்தும் ஏன் இந்தப் பசங்க ஜெசி பின்னால திரியறாங்க\nஇழந்தவன் வருத்தம் - மதி\nஎம்மிலக்கணம் பார்த்தபின்னர் - தமிழ்\nஹி ஹிஹ் இ தேங்யூ அண்ணே\nஅசத்திட்டீங்க பாரதி. எல்லாம் சொல்லும் கருவிதான் கவிதை. பாராட்டுக்கள்.\nநேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.\nஅதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.\nஅதென்ன பாஸ் கொ வுக்கு பக்கத்துல ஒரு அரைப்புள்ளி....அப்புறம் அதென்ன மட்டு...மட்டு...\nசட்டு புட்டுன்னு....ஒரு கவிதை தாங்க பாஸ்.\nஎம்மிலக்கணம் பார்த்தபின்னர் - தமிழ்\nநல்லாருக்கு அப்படின்னு சொன்னா வெறும் வார்த்தையா போய்விடும்.அதுக்கும் மேல என்ன சொல்ல அப்படின்னு யோசிக்கிறேன்\nஇன்னும் எழுதுங்கங்க பாரதி அண்ணா\nநேரம் கொ,ஞ்சம் மட்டு மட்டு.\nஅதனால் வழக்கம் போல ஒரு சுட்டியை தந்திடுறேன்.\nசுட்டிக்கு நன்றி அமரு.தேவையான எடுத்துக்கிறேன்.\nவேலியோர காட்டுப்பூக்களில் ஒன்றாய் என்னை நானும் உணர்கிறேன். கவிமழைக்குப் பாராட்டுகள் பாரதி அவர்களே.\nகீதம் சகோதரி...உங்கள் கவிதைகளை கவிச்சமரில் மட்டுல் படித்திருக்கிறேன்.நல்ல வரிகள்.சமரில் நல்ல கவிதை வரிகள் ஈற்றாய் கிடைத்தால்,சமராட விரலும் மனமும் பரபரக்கும். குன்றி மணி என்று குறைத்து மதிப்பிடவில்லை உங்களை....\nஇதோ வலம் வர ஆரம்பித்துவிட்டன...\nசேதமின்றி அமர்ந்து கீதம் இசைத்துக்கொள்ள\nஅனுமதி தேவை என் செல்ல சிட்டுக்குருவிக்கு....\nமஞ்சள் ரோஜா பதியன் ஒன்றை மட்டும்\nஉடையவர் அறியாமல் கவர்ந்து வர\nமஞ்சள் ரோஜாக்கள் மேல் மயக்கம் எனக்கும்..\nஇப்போதுதான் என் விநோதப்பூங்கா விசேஷம் பெறுகிறது. நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-12-04T06:46:11Z", "digest": "sha1:BZGC7I22WGNPZHE2PSKPGH3ACER57AC4", "length": 26489, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேகாலயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்சி மொழி காரோ, காசி, ஆங்கிலம்\nஆளுனர் சத்ய பால் மாலிக்\nஆக்கப்பட்ட நாள் 25 ஜனவரி 1971\nபரப்பளவு 22429 கி.மீ² (22வது)\nமேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.\nஇந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.\nமேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.[1]\nமேகாலயா பகுதியை 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் காலத்திற்கு முன்பு வரை காஸி, காரோ, ஜெயின்டியா ஆகிய பழங்குடியினர் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டு இருந்தன. பின்னர், பிரித்தானியர் 1835 இல் மேகாலயாவை அசாமுடன் இணைத்தனர். [2] பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மேகாலயப் பகுதி அரை சுயாட்சி உரிமையைக் கொண்டதாக இருந்தது. கர்சன் பிரபு காலத்தில் 16 அக்டோபர் 1905 இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினையின்போது, மேகாலயாவானது புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், வங்கப்பிரி���ினை திரும்பப்பெறப்பட்ட 1912 இன் போது, மேகாலயா அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது.\n1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. 1960 இல் தனி மலை மாநில இயக்கம் தொடங்கப்பட்டது. [1] அசாம் மறு சீரமைப்புச் (மேகாலயா) சட்டம் 1969 இன்படி மேகாலயா பகுதி சுயாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஆனது. இச்சட்டம் 1970 ஏப்ரல் 2 இல் அமலுக்கு வந்து, இதன்பிறகு அசாமிலிருந்து மேகாலயா என்னும் தன்னாட்சி மாநிலம் பிறந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்கு ஏற்ப மேகாலயா தன்னாட்சிப் பகுதியில் 37 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.\n1971-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் 1971 நிறைவேற்றப்பட்டது, இதன்பிறகு மேகாலயா சுயாட்சிப் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு, 1972 சனவரி 21 அன்று மாநிலமாக ஆனது. [1]\nசேராப்புஞ்சியில் ஒரு பெயர்ப் பலகை\nமேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nபண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், \"காசி\"கள், \"சைந்தியா\"க்கள், \"காரோ\"க்கள் என்னும் இனத்தவர்களாவர்.\nமாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை.\nமேகாலயாவில் 11[3] மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவை\nகிழக்கு காரோ மலை மாவட்டம்\nமேற்கு காரோ மலை மாவட்டம்\nவடக்கு காரோ மலை மாவட்டம்\nதெற்கு காரோ மலை மாவட்டம்\nதென்மேற்கு காரோ மலை மாவட்டம்\nகிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nமேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்\nகிழக்கு காசி மலை மாவட்டம்\nமேற்கு காசி மலை மாவட்டம்\nதென்மேற்கு காசி மலை மாவட்டம்\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,966,889 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.93% மக்களும், நகரப்புறங்களில் 20.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,491,832 ஆண்களும் மற்றும் 1,475,057 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். 22,429 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 132 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.43 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.95 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.89 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 568,536 ஆக உள்ளது. [4]\nஇம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 342,078 (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 130,399 (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,213,027 (74.59 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,045 (0.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 627 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 9,864 (0.33 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 258,271 (8.71 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 9,578 (0.32 %) ஆகவும் உள்ளது.\nஇம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர்.\nஇம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் [5]நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் ப��சப்படுகிறது.\nசிரபுஞ்சி அருகில் மாநில நெடுஞ்சாலை 5\nஷில்லாங் விமான நிலையத்தின் உட்புறக் காட்சி\nமேகாலயா மாநிலத்தில் 7,633 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளது. மேகலயாவின் தலைநகரம் ஐஸ்வால், அசாம் மாநிலத்தின் சில்சார் நகரையும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரத்தையும் சாலைகள் இணைக்கிறது.\nஷில்லாங் நகரத்தின் மெண்டிபதர் தொடருந்து நிலையம், 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது.[6]\nஷில்லாங் விமான நிலையம்[7] மூலம் வானூர்திகள் அசாமின் கௌஹாத்தி நகரத்துடன் வான் வழியாக இணைக்கிறது.\nமலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. இங்கு பழத்தோட்டங்கள், மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. பிரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது.\nஅடோல்ப் லு ஹிட்லர் மராக்\nடாக்டர். டி. டி. லபாங்\nமேகாலயா மாநில அதிகாரப்பூர்வ இணையத்தளம்\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2020, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/the-world-will-never-be-destroyed-until-man-is-human-sa", "date_download": "2020-12-04T05:18:02Z", "digest": "sha1:WAF2US6T5QAZ66BAGYTNAPHPM4ZQIEDJ", "length": 10743, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"மனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது! மீறினால்...\" சதுரகிரி சாமியாரின் எச்சரிக்கை!", "raw_content": "\n\"மனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது மீறினால்...\" சதுரகிரி சாமியாரின் எச்சரிக்கை\nமனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது என்றும், அதனை மீறினால் தீ, பூகம்பம், வெள்ளம் என உலகம் அழியும் என்று சதுரகிரி சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமதுரை சதுரகிரி மலையில் உள்ள சாமியார்கள், அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். அப்படி ஆசி வழங்கும் சாமியார் ஒருவரிடம் பிரபல வெப்சைட் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய அந்த சாமியார், தமிழகத்தில் உள்ள ஆலயம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோயிலுக்கு நுழையும்போது மனத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்து சமய சைவத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால், ஆலயம் சுற்றி தவறான செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக பெண்களை மயக்குதல், மது போதைக்கு அடிமையாகுதல் நடக்கின்றன. ஆலயத்துக்கு மன நிமித்தமாகவும், இறைவனைத் தேடியும்தான் கோயிலுக்கு வர வேண்டும். ஆனால் மனிதன் அதிக ஆசையுடன் வருகிறான். தெய்வத்துக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பெற நினைத்தால், மனிதன் அழிவை நோக்கித்தான் செல்வான்.\nமனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது. ஆனால், அதனை மீறினால், உலகம் தீ, பூகம்பம், வெள்ளம் என்ற மூன்று விதத்தில் அழியும் என்று சொல்லி இருக்கிறார்கள்.\nஅரசியல்வாதிகள் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஜீயர் மது அருந்திவிட்டு சாமிக்கு தீப ஆராதனை காட்டுகிறார்கள். கோயிலுக்குள் மது பாட்டில்கள் கிடக்கிறது என்று கூறினார்.\nமனிதன் மனிதனாக இல்லாவிட்டால் உலகம் அழியும்\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\nஅன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா\nஎன்ன பத்தி பேசுனா பிரச்னை இல்ல நாட்டை தப்பா பேசுனாரு அந்த கோபத்துல நெல் உடன் நடந்த சம்பவம் பகிர்ந்த ஸ்ரீசாந்த்\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nமோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆடிட்டர் குருமூர்த்தி தாறுமாறு கணிப்பு..\nமொத்த ஊரும் வீட்டில் கூடிய அந்த ஒரு நொடி..கண்கள் கலங்க.. கை தட்டி, ஆரத்தி சுத்தி, கொண்டாடிய நடராஜன் அம்மா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nபட்ட பகலில்,பள்ளிக்கூட வகுப்பறையில் சக மாணவனுடன் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கெட்டகாரியம்.. தலைகேறிய வயசுகோளாறு\n எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்\nமோடியும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... ஆடிட்டர் குருமூர்த்தி தாறுமாறு கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/warrant-against-mk-alagiris-daughter-for-rs-70-lakhs-tax-evasion/", "date_download": "2020-12-04T05:41:49Z", "digest": "sha1:YP7G2CU67QAT3DYPIH3RSYI7Y44YDKUP", "length": 7805, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மு.க.அழகிரி மகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: வருமான வரித்துறை வழக்கில் அதிரடி", "raw_content": "\nமு.க.அழகிரி மகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: வருமான வரித்துறை வழக்கில் அதிரடி\nஇந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.\nஅழகிரியின் மகள் அஞ்சுக செல்வி : முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி ஆறு ஆண்டுகளாக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு எதிராக வருமான வரி துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்ட�� ஏப்ரல் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் அஞ்சுகச் செல்வி தொடர்ந்து அஜராகாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது.\nதற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அஞ்சுகச் செல்வி நேற்றும் ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார்.\n”நான் தான் இங்க நிப்பேன்”… என்ன ஏட்டைய்யா இப்படி அடிச்சுக்குறாங்க\nமழையும், புயலும் இப்படி விட்டு விட்டு தாக்குனா… காய்கறி விலை இப்படி தான் இருக்கும்\n17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு… வெதர் ரிப்போர்ட்\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilscreen.com/chhapaak-deepika-padukone-news/", "date_download": "2020-12-04T05:24:11Z", "digest": "sha1:3OYLHJDLMGYXHCENUDCHQOLHEYLRV6M5", "length": 21340, "nlines": 152, "source_domain": "tamilscreen.com", "title": "நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா…. – பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள் | Tamilscreen", "raw_content": "\nHome Hot News நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா…. – பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்\nநயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா…. – பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்\nதமிழ்த்திரைப்படத்துறையோடு ஒப்பிடும்போது பக்கா கமர்ஷியலான படஉலகம் பாலிவுட்தான். ஆனாலும் அங்கே சாப்பக் போன்ற ப���ண்களை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, தீபிகா படுகோன் போன்ற வணிகமதிப்பு கொண்ட முன்னணி கதாநாயகிகளும் இதுபோன்ற – பெண்களை பிரதானப்படுத்தும் – திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம்காட்டுகின்றனர்.\nதீபிகா படுகோன் நடிப்பில் அண்மையில் வெளியான சாப்பக் என்ற ஹிந்தித் திரைப்படம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய கதை இது. லஷ்மி அகர்வால் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார்.\nபுதுடெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மி அகர்வால் என்ற பெண், தனது 15 வயதில், குட்டா, நயீம் கான் உட்பட மூன்று நபர்களால் ஆசிட் தாக்குதலுக்குள்ளானார். அவர்களில் ஒருவனை திருமணம் செய்ய முடியாது என்று லக்ஷ்மி மறுத்ததே இந்த துயரசம்பவத்தின் பின்னணி.\nதன்னைப்போலவே ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துவரும் லக்ஷ்மி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே ஆசிட் விற்பனையில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.\nஇவரது வாழ்க்கைக்கதையைத்தான் மேகா குல்சார் இயக்கத்தில், சாப்பக் என்ற திரைப்படமாக தயாரித்து நடித்துள்ளார் தீபிகா படுகோன்.\nமுகத்தில் ஆசிட் வீசப்பட்டதற்குப் பிறகான காட்சிகளில் நடித்தபோது தீபிகா படுகோனுக்கு ப்ராஸ்தடிக் மேக்கப் பயன்படுத்தப்பட்டது. இந்த மேக்கப்புக்காக தீபிகா படுகோன் பல மணிநேரம் செலவிட்டது ஒன்றே சாப்பக் படத்தின் மீதான அவருடைய அர்ப்பணிப்புக்கு உதாரணம்.\nசாப்பக் படத்துக்கு முன்னதாக, கஹானி, நில் பேட்டி சனாட்டா, ஆங்கிரி இண்டியன் காடஸெஸ், இங்கிலீஷ் விங்கிலீஷ், மேம், குயின், என்.எச்.10, நோ ஒன் கில்டு ஜெஸிக்கா, நீர்ஜா, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, மர்டாணி, மேரி கோம் என பெண்களை மையப்படுத்திய கதைஅம்சம் கொண்ட எண்ணற்ற திரைப்படங்கள் (WOMEN CENTRIC FILMS) ஹிந்தியில் வெளியாகி இருக்கின்றன.\nஹிந்தியில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் இவ்வகைப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழில் ஏன் இம்மாதிரியான படங்கள் அதிகம் வெளிவருவதில்லை\nஅவ்வப்போது அத்திபூத்தாற்போல் வெகுசில படங்கள் வெளியாகி உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. என்றாலும் இதுபோன்ற தொடர்முயற்சி ஏன் தமிழில் சாத்தியப்படவில்லை\nநயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, அனுஷ்கா என ரசிகஅபிமானத்தைப்பெற்ற பல கதாநாயகிகள் இருந்தும் பெண்களை மையப்படுத்திய படங்கள் இங்கே ஏன் அடிக்கடி வருவதில்லை\nஇத்தனைக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் கடந்த காலங்களில் வணிகரீதியில் இங்கே வெற்றியையும் பெற்றிருக்கின்றன.\nநயன்தாரா நடித்த அறம், மாயா, கோலமாவு கோகிலா, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்ட அருந்ததி, ஜோதிகாவின் ரீ எண்ட்ரி படமான 36 வயதினிலே என சின்னதாக பட்டியலே போடலாம்.\nஇந்தப்படங்களின் வணிக வெற்றியைத் தொடர்ந்து, த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால், ஸ்ரேயா போன்ற ஏனைய கதாநாயகிகளும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்கத் தலைப்பட்டனர்.\nகுறிப்பாக நடிகை த்ரிஷா முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டியதோடு முன்னுரிமையும் கொடுத்தார். நாயகி, மோகினி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி என அண்மைக் காலங்களில் த்ரிஷா நடித்ததெல்லாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்கள்தான்.\nஇவற்றில், நாயகி, மோகினி ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ, த்ரிஷாவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்ட பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி ஆகிய படங்கள் திரைக்குவருவதற்கு நீண்டகாலமாகவே போராடிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பரமபதம் விளையாட்டு இம்மாதம் திரைக்கு வரவிருப்பதாக தகவல்.\nத்ரிஷா நடித்த படங்கள் மட்டுமல்ல, காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ் (குயின் ஹிந்திப்பட ரீமேக்), ஸ்ரேயா நடித்து வரும் சண்டக்காரி ஆகிய படங்களும்கூட திரைக்கு வராமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலைக்கு முக்கியமான காரணம் த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா ஆகியோரின் மார்க்கெட் சரிவு.\nஇன்னொரு காரணம்… கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களுக்கு கிடைத்த தோல்விகள்.\nஅனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தை அடுத்து அதேபாணியில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப���பட்ட ருத்ரமாதேவி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்து வந்த பாகமதி படமோ படுதோல்வி\nநயன்தாரா நடித்த அறம் படம் பெற்ற வெற்றியை டோரா, ஐரா, கொலையுதிர்காலம் ஆகிய படங்கள் பெறவில்லை. வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த கஹாணி படத்தின் ரீமேக்கிலும் நயன்தாராதான் நடித்தார்.\nதமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரிலும் வெளியாகி, இரண்டு மொழிகளிலுமே படுதோல்வி.\nஹவ் ஓல்ட் ஆர் யூ மலையாளப்படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே படம், ஜோதிகாவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால் அடுத்தடுத்து அவரை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின்மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய எந்தப்படமும் வணிகவெற்றியைப்பெறவில்லை. இவற்றில் நாச்சியார் பாலா இயக்கிய படம். ஆனாலும் மக்களால் வரவேற்கப்படவில்லை.\nஆக… பெண்களை முன்னிலைப்படுத்தி படம் எடுத்தால் வெற்றிகிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்த நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா போன்றவர்களே, ஒருகட்டத்தில் ஆபத்தான உதாரணங்களாக மாறிப்போனார்கள்.\nஅதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் போணியாகாமல் முடங்கிப்போனதற்கு அவர்களே காரணமாகிப்போனார்கள்.\nநயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா நடிப்பில் வெளியான படங்களே வெற்றியடையவில்லை என்றால் மற்ற நடிகைகளை வைத்து படங்கள் என்னாகும் என்ற அச்சத்திலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களை சினிமா வியாபாரிகள் கைவிட்டுவிட்டனர். நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா நடித்தும் அப்படங்கள் தோல்வியடைந்ததற்கு, கதைக்கு முன்னுரிமை கொடுக்காமல் தங்களை மட்டும் அவர்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டதுதான் என்ற உண்மையை கண்டறியத் தவறிவிட்டனர்.\nநயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று வருணிக்கின்றன ஊடகங்கள். அதே நயன்தாரா முன்னணி ஹீரோக்களுடன் நடித்த தனி ஒருவன், நானும் ரௌடிதான், இருமுகன், பிகில், விஸ்வாசம், தர்பார் போன்ற படங்கள் வணிகவெற்றியை அடைகின்றன. ஆனால், நயன்தாராவை மட்டும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட டோரா, ஐரா, கொலையுதிர்காலம் போன்ற படங்கள் படுதோல்வியை சந்திக்கின்றன.\nஇதன் மூலம் ஒரு உண்மை புலனாகிறது.\nபெண்கள் மென்மையானவர்கள் என்ற ��டிப்படையில் அவர்களை பூவுடன் ஒப்பிடுவோம். நிஜத்தில் வேண்டுமானால் ஒருவேளை இந்த ஒப்பீடு சரியாக இருக்கலாம்.\nசினிமாவில் கதாநாயகி நடிகைகள் என்பவர்கள் ஹீரோக்கள் என்ற பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்தான். இப்படி சொல்ல காரணம் இருக்கிறது.\nநட்சத்திர நடிகர்களுடன் இணையும்போது மட்டுமே வெற்றியடையும் இவர்கள், தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்ட படங்களில் நடித்தபோதெல்லாம் தோல்விகளை சந்திப்பதை பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.\nகதாநாயகி நடிகைகள் பூக்கள் அல்ல, கதாநாயகன் என்ற பூவோடு சேர்ந்து மணக்கும் நார்கள்தான்.\nநோ ஒன் கில்டு ஜெஸிக்கா\nலிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா\nPrevious articleசூர்யா பட இயக்குநருடன் விஜய்\nNext articleவலிமைக்கு வந்த சோதனை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஓடிடி\nதிருவாளர் பஞ்சாங்கம்- விரைவில் திரையரங்குகளில்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி\nபட புரமோஷனுக்கு ஒத்துழைக்காத அதுல்யா ரவி\nஅண்ணாத்த ஒரு அவசர மாற்றம்\nமாஸ்டர் படத்திலும் ஐ யம் வெயிட்டிங்\nமூக்குத்தி அம்மன் – விமர்சனம்\nஇரண்டாம் குத்து படத்துக்கு உதவிய விஜய்\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘கோடியில் ஒருவன் ‘\n’கபடதாரி’ டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nசனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T05:17:01Z", "digest": "sha1:6C6TO7DAMHJ4OI2WISQVAXPAFRM5Q5ZJ", "length": 15569, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "முகக்கவசம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுகக்கவசம் அணியாத 460 பயணிகளுக்கு தடை விதித்தது டெல்டா ஏர்லைன்ஸ்\n1 month ago ரேவ்ஸ்ரீ\nவாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட…\nமுகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை: குறைத்தது கர்நாடகா\nபெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்��ப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக…\nமுகக்கவசம் அணியமாட்டேன் என நேற்று உதார்விட்ட பாஜக அமைச்சர்… இன்று மன்னிப்பு கோரிய பரிதாபம்..\nபாட்னா: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்துவரும் மத்திய பிரதேசத்தில், உள்துறை அமைச்சராக இருப்பவர் நரோட்டம் மிஸ்ரா. இவர் நேற்று…\nஞாயிறு லாக்டவுன் ரத்து: மார்க்கெட்டுகளில் கூட்டம்… மக்கள் தெனாவெட்டு….\nசென்னை: தமிழகத்தில் ஞாயிறு லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதலே அனைத்து கடைகளும், மார்க்கெட்டுகளும் திறந்துள்ளன. இதனால் மக்கள்…\nநாடு முழுவதும் ஜேஇஇ மெயின் தேர்வு தொடங்கியது… கொரோனா சோதனை உள்பட கடும் கட்டுப்பாடுகள்…\nசென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, இன்று ஜெஇஇ மெயின் தேர்வுகள் தொடங்கி உள்ளது. நாடு முழுவதும்…\nஇலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி\nசென்னை: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அரசு சார்பில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர்…\nN 95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nடெல்லி: N95 வகை மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவலில் இருந்து காத்துக்…\nமுகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: உதகை ஆட்சியர் அறிவிப்பு\nநீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா…\nதிருமண தம்பதியர்களுக்காக ரூ.4 லட்சம் மதிப்பிலான வைர முககவசம் தயாரிக்கும் சூரத் வியாபாரி…\nசூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் திருமண தம்பதியர்களுக்காக திருமணவைர முககவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் வியாபாரி ஒருவர். சுமார் ரூ….\nமுதன் முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்..\nமுதன் முறையாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்.. கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. உலகிலேயே அந்த நாட்டில் தான் கொரோனாவின்…\nகுடும்ப அட்டைதாரருக்கு விலையில்லா முகக்கவசம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: குடும்ப அட்டைதாரருக்கு விலையி���்லா முகக்கவசம் வழங்கப்பட உள்ளதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த…\nகேரளாவில் சமூக இடைவெளி, முகக்கவசம் உடன் அசத்தலாக தேர்வெழுதிய மாணாக்கர்கள்…\nதிருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று 10ம் வகுப்பு மற்றும் …\nடிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை\nடில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95.71 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,71,780 ஆக உயர்ந்து 1,39,227 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 36,546…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.55 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,55,15,899 ஆகி இதுவரை 15,11,101 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…\nசென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,86,163 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\n“தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள்” பா.ஜ.க. அமைச்சரின் கருத்தால் சர்ச்சை…\nரஜினிகாந்த் கட்சியின் தலைவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தவர்…\nகுடியரசு தினம்: பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/people-not-happy-for-petrol-diesel-price", "date_download": "2020-12-04T05:03:41Z", "digest": "sha1:OIN2NFC7ECBZUPBHVIFPRSZGBCTUUUN4", "length": 6099, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் மக்களை வெறுப்பேற்றும் பெட்ரோல் டீசல் விலை!! அதிர்ச்சியில் பொதுமக்கள்!! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் மக்களை வெறுப்பேற்றும் பெட்ரோல் டீசல் விலை\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.\nஇந்நிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமில்லாமல் நேற்றய விலையில் லிட்டருக்கு ரூ.73.90ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையில் இருந்து எந்தவித மாற்றமில்லாமல் நேற்றய விலையில் லிட்டருக்கு ரூ.69.61க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஒரு வாரங்களாக ஒரே விலையில் இருந்த பெட்ரோல் டீசல் விலை நேற்று சற்று விலை குறைந்தது. தற்போது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nபுயல் சமயத்தில் புயல் போல் அதிகரித்துவரும் பெட்ரோல் டீசல் விலை.\n20 வருடங்களுக்கு பிறகு புதுக்கோட்டை விவசாயிகளை மகிழ்வித்த மழை.\n அவசர அவசரமாக நடிகை வரலக்ஷ்மி விடுத்த அறிக்கை என்ன விஷயம் தெரியுமா\nஅந்த இடத்தில் டாட்டூ குத்தி, அப்பட்டமாக காட்டிய நெஞ்சிருக்கும் வரை நாயகி அதுவும் எதை பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n புது கெட்டப்பில் வேற லெவலில் கெத்துகாட்டும் நடிகர் ஆர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா மிரளவைக்குதே\nவெற்றிவேல் பட நடிகை வீட்டில் நேர்ந்த திடீர் துயரம் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்கள்\n நடிகை சினேகாவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான் அவரைப்போலவே அவரது குடும்பமும் செம கியூட்தான்\nஎனக்கு நானே கொடுத்த தண்டனை நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு\n# Breaking# இப்போ இ��்லாட்டி எப்போ..கட்சி துவக்கம்.\nமாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர் செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/39231/joker-movie-latest-news", "date_download": "2020-12-04T05:53:44Z", "digest": "sha1:EI33U6GHNJ2F7ZKOXUPYYXVIGIOF2WE4", "length": 7573, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘ஜோக்கர்’ விளம்பரம் செய்த புரட்சி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘ஜோக்கர்’ விளம்பரம் செய்த புரட்சி\nகடந்த வாரம் வெளியாகி பத்திரிகைகள், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் பெரும் பாராட்டுக்களுடன்வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து சமூக அக்கறையுடன் ராஜு முருகன் இயக்கிய இப்படம் சம்பந்தமாக நேற்று வித்தியாசமான ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அந்த விளம்பரத்தில் ‘‘தோழர்களே திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின், சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு திருட்டு வி.சி.டி.யில், இணைய தரவிறக்கத்தில் படம் பார்ப்பதும் ஊழலின், சுரண்டலின் இன்னொரு அங்கம் தான். ஒரு சினிமா பலநூறு தொழிலாளர்களின் வியர்வை, சில வருட உழைப்பு இதையும் தாண்டி திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்கும் தோழர்கள், அதற்கான நியாயமான தொகையை கீழ்க் கண்ட வங்கி கண்க்கில் செலுத்திவிடுங்கள். நீங்கள் அனுப்புகிற பணம் இந்த தேசத்தில் கழிவறை இல்லாத குடிமக்களுக்கு கழிவறை கட்டித்தர பயன்படுத்தப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த விளம்பரம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக பத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்குக்கு ( A/C NAME : DREAM WARRIOR PICTURES, A/C NO: 4211747273, IFSC CODE : KKBK0000462) பணத்தை அனுப்பி ‘ஜோக்கர்’ மூலம் தங்களை சமூக பணியில் அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர். இது போன்று மேலும் பலர் பணம் வழங்க முன் வந்து அது சம்பந்தமாக் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். இப்போது ஒரு கழிவறை கட்டும் அளவிற்கான பணம் வங்கி கணக்கில் சேர்ந்த��ள்ளதால் எங்கு கழிவறை கட்டுவது என்பது போன்ற விஷயங்களை பரிசீலித்து வருகின்றனர் ‘ஜோக்கர்’ பட தயாரிப்புதரப்பினர்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசெப்டம்பரில் ஜி.வி.யின் ‘ப்ரூஸ்லீ’ அவதாரம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\n90 சதவிகித படப்பிடிப்பை முடித்த ‘கர்ணன்’\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’....\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nஎனை நோக்கி பாயும் தோட்டா புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athenalegalinfo.com/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-04T05:47:35Z", "digest": "sha1:QDXOTX7JTXEVJAIW27QCZ5C43CQBQXXB", "length": 2720, "nlines": 49, "source_domain": "athenalegalinfo.com", "title": "முதல் தகவல் தளம் | Athena Legal Info", "raw_content": "\n” அடிப்படைத் தகவல்” பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம். இங்கே கியூபெக்கில் வாழும் ஒரு திருமணமான நபருக்கான உரிமைகள் அத்துடன் தாம்பத்திய வன்முறை சம்மந்தமான தகவல்களும் உள்ளன. இவ்விணையத்தளம் உங்கள் கடினமான சூழ்நிலைகளைக் கையாள உதவும் பொருட்டு, கனடாவில் உள்ள உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் சார்ந்த பொதுவான படத்தை வரைவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் உரிமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை உங்களது தாய்மொழியில் பெறுவதற்கு கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 514-274-8117\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/matruveli-oct11/17990-2012-01-11-04-37-28", "date_download": "2020-12-04T05:08:57Z", "digest": "sha1:BNFSMG2BUCJQERJ7A26C4BSFBIO7AO6W", "length": 36292, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "‘ஒரே குரல்’ எனும் சர்வாதிகாரம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமாற்றுவெளி - அக்டோபர் 2011\nஇலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்குவது யாருக்கு எதிராக\nமுஸ்லிம்களின் இரட்சிப்பு முஸ்லிம்களின் கைகளில்தான்...\nதமிழர்களை அழிக்கும் ஆயுத எழுத்து\nஈழம் - குருதியில் பூக்கும் நிலம்\nஇலங்கை, ஈழம், தமிழர் - இனி\nஈழத் தீவில் மலையக��் தமிழர் வரலாறு\nஇது மக்கள் விரோத ஆணையம்\nஇணைய இதழ் வாசகர்கள் யார்: ‘கீற்று’ நந்தன் & பாஸ்கர்\nதமிழர்களை சீண்டிய சிங்கள இனவாதம்; திருப்பி பலமாய் அடித்த தமிழர் ஒற்றுமை\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nபார்ப்பனிய பாசிசத்துக்கு மாற்று - திராவிடம், சுயமரியாதை\nமக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான ஆயுதம் - பெரியார் : எம்.சி.பி.அய்.(யு) கட்சியின் முடிவு\n‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில்...\nவேல் யாத்திரையைக் கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம்\nஒரே தேசம்; ஒரே தேர்தல் திட்டம் அதிபர் ஆட்சி நோக்கி நகர்த்தும் ஆபத்து\nமாற்றுவெளி - அக்டோபர் 2011\nபிரிவு: மாற்றுவெளி - அக்டோபர் 2011\nவெளியிடப்பட்டது: 11 ஜனவரி 2012\n‘ஒரே குரல்’ எனும் சர்வாதிகாரம்\nகடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் புத்தளம் - சிலாபம் பகுதிகளிலும் கொழும்பு நகரிலும் வாழ்ந்த / வாழும் தமிழர்கள், சாதாரண மனிதர்களுக்குக் கிடைத்த குடிமை (civil) வாழ்வை இழந்தனர். தாங்கள் எப்போதும் கண்காணிக்கப்படுகிறோம் என்ற மனநிலையில் வாழ்ந்தனர் / வாழுகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ நடவடிக்கைகளால் சீர்குலைக்கப்பட்ட பிறகு, இந்தத் தீவின் அரசு ‘வடக்கின் வசந்தம்’ எனும் பெயரில் வடக்குப்பகுதி முன்னேற்றத் திட்டங்களை அழைக்கிறது. இப்போது வசந்தம் வந்து விட்டதாகவும் கோடையில் தவித்தவர்கள் இப்போது குடிமை உணர்வுடன் வாழ்வதாகவும் கூறுகின்றது இலங்கை அரசு. திரும்பும் இடமெல்லாம் ‘வடக்கின் வசந்தம்’ மற்றும் ‘ஒரே தேசம் ஒரே குரல்’ எனும் முழக்கங்கள் எழுதப்பட்ட விளம்பரப் பலகைகள் காட்சியளிக்கின்றன. 2009-மே முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பின் இலங்கைத் தீவின் வடகிழக்கு வாழ் மக்கள் மனநிலை விடுதலையுணர்வோடு உள்ளதா குடிமை வாழ்முறை சாதா ரணமாக நடைபெறுகிறதா குடிமை வாழ்முறை சாதா ரணமாக நடைபெறுகிறதா போரால் அழிந்துபோன வாழ்வாதார வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டனவா போரால் அழிந்துபோன வாழ்வாதார வளங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுவிட்டனவா இப்படியான கேள்விகளை நாம் கேட்கவேண்டும். இதனைத்தான் ‘போருக்குப் பிந்தைய ஈழம்’ எனும் தொடர் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறோம். இதனை பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.\n-சிங��களப் பேரினவாதம், சிறுபான்மையினரான தமிழ் மக்களை ஆதிக்கம் செலுத்தும் செயலுக்கு எதிரான போர் என்று நடந்து முடிந்த நிகழ்வை ஒருதரப்பினர் அடையாளப்படுத்துகின்றனர்.\n-தேசம் - தேசியம் - தேசிய இனம் எனும் சொல்லாட்சிகளை ஏற்றுக் கொள்ளாது தவறான முறையில் ‘தேசிய இனம்’ எனும் உணர்வுத் தளம் சார்ந்து அணி சேர்க்கப்பட்ட குழுக்களின் போராட்டங்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன. வரலாற்றில் நிகழ்ந் திருக்கக் கூடாத துரதிஷ்டவசமான நிகழ்வு இது. பேரின வாதம் ஒரு பக்கமும் சிறுபான்மை அடிப்படைவாதம் இன்னொரு பக்கமும் செயல்பட்டு அப்பாவி மக்களைத் துயரத்திற்கு ஆட் படுத்தி விட்டனர் என்று மதிப்பிடும் இன்னொரு தரப்பினர்.\n-கொரில்லா போர் முறையைக் கையில் எடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம், அடிப்படையில் சமூகப் பொருளாதார அரசியல் புரிதலற்ற இயக்கம். இவர்கள் போர் நிகழ்த்திய முறை தவறானது. வெகுமக்களை அரசியல்ரீதியாக அணி சேர்க்காது நடத்திய போர் இது. மக்கள் பங்கேற்பு இல்லாத விடுதலைப் போர் இவ்வகையில் தான் ஒடுக்கப்படும் என்று மதிப்பிடுவோர் இன்னொரு பக்கம்.\nஇவ்வாறு பல்வேறு மதிப்பீடுகள் ‘போர் முடிந்த’ சூழலில் முன்வைக்கப்படுகின்றன. மூன்றாம் மனிதராக இருந்து, இருப் போரின் அவரவர் சார்ந்த புரிதலில் இவ்வகையான உரையாடல்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த உரையாடல் வெகுமக்களின் நடைமுறை வாழ்வுக்கான உடனடித் தீர்வுகளை முன்வைக்காதவை. இம்மதிப்பீடுகள் இப்போது எந்த அளவிற்கு முக்கியத்துவம் மிக்கவை என்ற உரையாடலை முன்வைத்தால்; நடந்துமுடிந்த நிகழ்வுகளின் மதிப்பீடுகள் இவை. ஆனால் இப்போது வாழும் மக்கள் குறித்த உரையாடல்களை எப்படி முன்வைப்பது என்பதே முதன்மையாகிறது. இதனை நமது புரிதல் சார்ந்து பின்வருமாறு தொகுப்போம்.\n-போரினால் அழிந்துபோன வாழ்க்கையை மீண்டும் உருவாக் குவதற்காக உலகச் சமூகம் மேற்கொள்ளும் திட்டங்கள் எவை இலங்கை அரசு இத்திட்டங்களை எவ்வகையில் செயல்படுத்து கிறது\n-போர் முடிந்த பின்னும் இராணுவ முகாம்களை நீக்குவது தானே முறை. ஆனால் எந்த இடத்திலிருந்தும் அவை நீக்கப் படவில்லை. மாறாக நிலையான இராணுவ முகாம்கள் கட்டப்படுகின்றன.\n-வெகுமக்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் உளரீதியாக எதிர்கொண்ட துன்பங்களை அகற்றுவதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்ற���வா மாறாக மக்களுக்கு புதுவகையான பயம்தரும் நிகழ்வுகளையும் துன்பங்களையும் கட்டமைப்பதா\n-தரிசாக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் விளைநிலம் ஆவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா அல்லது அந்த நிலங்களை இராணுவ முகாம்களாக மாற்றும் செயல்பாடு நடைபெறுகிறதா\nமேற்குறித்த உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ‘போருக்குப் பிந்தைய ஈழம்’ குறித்து நாம் மதிப்பீடு செய்யலாம்.\nஇலங்கைத் தீவை தமது வணிக ரீதியான காலனியாக்கிக் கொள்ள சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை போட்டியிடுகின்றன. இதில் சிவப்புச் சீனாவின் கை ஓங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். அந்த நாட்டில் ‘முன்னேற்றப் பணிகளுக்கானத் திட்டங்கள்’ எனும் பெயரில் மேற்குறித்த மூன்று நாடுகளின் கம்பெனிகள், பங்கு போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. இதில் சீனா முன்னணியில் உள்ளது. சீனா வடக்குப் பகுதியில் மிகப்பெரும் இராணுவ முகாம்களை கட்டுவதில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னிப்பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் நீண்டகாலம் இருந்த பகுதிகளாகும். இப்பகுதிகளில் நிலையான இராணுவ முகாம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சியில் உள்ள ‘இரணைமடு’ எனும் பகுதி நீர்வளம் மிக்க பகுதி. இரணைமடு குளம் என்று அழைக்கப்படும் பெரிய நீர்நிலை அங்குள்ளது. வன்னிப்பகுதியில் உள்ள வளமான நீர் ஆதாரப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்நிலையைச் சுற்றி மிகப்பெரிய நிலையான இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் இனிமேல் மக்கள் நடமாட இயலாது. அங்குள்ள வளமான விளை நிலங்களும் காடுகளும் அழிக்கப்பட்டு, முகாம் அமைக்கப் படுகிறது. காடுகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதி முகாம்கள் கட்ட ஏற்ற இடமாகக் கருதப்பட்டு, வேலை நடைபெறுகிறது. இதைப்போல் முல்லைத் தீவுப் பகுதியிலும் இன்னொரு நிலையான முகாம் அமைக்கப் படுவதின் மூலம் உருவாகும் பின்விளைவுகளைக் கீழ்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.\n-மிக வளமான விளைநிலப்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகள் அழிக்கப்படுகின்றன. மக்கள் இப்பகுதி சார்ந்து பெற்று வந்த நீர், நில வாழ்வாதாரங்களை இழக்கின்றனர்.\n-தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு எவரும் இனி நடமாட இயலாது. அங்கிருக்கும் மக்களின் வழிபாட்டிடங்கள் அழ���க்கப்படும்.\n-ஆயிரக் கணக்கில் சிங்கள இராணுவத்தினர் நிலையாகக் குடியேறுகின்றனர். அவர்களுக்கான பள்ளிகள், சந்தைகள் உருவாக்கப்படும். தமிழர்கள் வாழ்ந்த பகுதி; சிங்கள இராணுவ முகாம் பகுதியாக - கன்டோன்மெண்டாக - மாற்றம் செய்யப்படுகின்றது. கிளிநொச்சி நகரம், இனிமேல் சிங்கள இராணுவ முகாம் பகுதியாகி விடும்.\n-நேரடியாகச் சிங்களக் குடியேற்றம் என்பதற்கு மாற்றாக இராணுவ முகாம் சார்ந்த சிங்களக் குடியேற்றமாகக் கட்டமைக்கப்படும். இதன் மூலம் வருங்காலங்களில் சிங்கள - தமிழ் இணைவு சார்ந்த பகுதியாகப் படிப்படியாக மாறும். புத்தளம், சிலாபம், வவுனியா பகுதிகள் ஒருகாலத்தில் பெரும்பான்மை தமிழ்மக்கள் வாழ்ந்த பகுதி. இப்போது அந்நிலை மாறிவிட்டது. அதைப் போலவே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதி படிப்படியாக மாற்றப்படும். இதற்கான முதல்கட்ட வேலையே நிலையான இராணுவ முகாம்களைச் சீனாவிடம் கடன்பெற்று சிங்கள அரசு நிறைவேற்றி வருவது ஆகும்.\n-தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுமையாக நிலையான இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக வடிவமைக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகள் சீர்குலைக்கப்பட்ட பின்பு, சிங்கள பேரின அரசு தமிழ்ப் பகுதிகளை இராணுவ முகாம்கள் நிரம்பிய பகுதிகளாக உருவாக்கத்தின் மூலம், தமிழ் மக்கள் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டில் வாழும் சூழல், இனி நிகழ வாய்ப்புண்டு. ஏனெனில் இராணுவ முகாம் பகுதிகளில் நிகழ்வது வெளி உலகிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை.\nவடகிழக்குப் பகுதிகளில் இருவழிச் சாலைகள் (100 அடி) போடப்பட்டு வருகின்றன. ஜப்பானிய கம்பெனிகளும் இந்தியக் கம்பெனிகளும் இதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு போடத் தொடங்கிய நெடுஞ்சாலைகள் போன்று, அங்கும் சாலைகள் உருவாக்கப் படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இப்பணி நிறைவேறலாம். இனிமேல் இராணுவ வாகனங்கள் மிக வேகமாகச் செல்லலாம். 100 கி.மீ. வேகத்திற்குக் குறையாமல் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் இச்சாலைகளைக் கண்டவுடன் ‘வடக்கின் வசந்தம்’ வந்து விட்டதைச் சட்டென உணரக்கூடும். போக்குவரத்து வசதிக்கும் இராணுவ அடக்குமுறைகளுக்குமான உறவை நாம் மறந்து விடக் கூடாது. இராணுவத்திற்காகப் போடப்படும் சாலைகள் மக���களுக்கும் உதவும். இனிமேல் A9 சாலையில் செல்லும் பயண நேரம் பாதியாகக் குறையலாம். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான வீடுகள் கட்டுதல், வயல்களைச் சீர்செய்தல், மின்சாரம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் ஆகியவை மிக மெதுவாக நடைபெறும் பணிகளாக உள்ளன.\nநெடுஞ்சாலைகள் போடுவது மட்டும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னுரிமை எதற்குத் தேவை அடிப்படைத் தேவைகளுக்கா\nயாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பேசுவதற்குப் பயப்படுகின்றனர். தங்களைச் சுற்றி வாழும் தமிழர்களையே ‘கூலிப்படை’களாக மாற்றி இராணுவம் செயல்படுவதாகக் கருதுகின்றனர். சாதாரண உடையில் தங்களைச் சுற்றி இராணுவமும் காவல்துறையும் எந்நேரமும் இருப்பதான மனநிலையில் உள்ளனர். ஊடகத் துறையில் ‘ஆட்காட்டி’கள் அதிகமாக உள்ளனர் என்றும் கூறுகின்றனர். ‘கிரீஸ் டெவில்’ எனும் கருப்பெண்ணெய் பூசப்பட்ட பிசாசு இரவு வேளைகளில் திடீர்திடீரென வருவதாகக் கூறுகின்றனர். உடல் முழுவதும் கருப்பு வண்ண கிரீஸ் பூசிக்கொண்டு இரவுகளில் சிலர் நடக்கின்றனர். இவர்கள் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவர்களைப் பொதுமக்கள் துரத்தினால், அவர்கள் நேரடியாக இராணுவ முகாம்களுக்குள் ஒடி மறைகின்றனர். அவர்கள் மனநோயாளிகள் என்றும் அவர்களைத் தாங்கள் கட்டுப்படுத்துவதாகவும் இராணுவமுகாம் அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வகையில் மக்களை மனப்பிராந்தியில் தொடர்ந்து வைத்து இருப்பதற்கான வேலைகளை இராணுவம் செய்து வருகிறது.\nபோரின்போது இருதரப்பிலும் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படவில்லை. ஏன் அகற்றாமல் இருக்கிறார்கள் என்பது கேள்வி. மக்களைப் பயத்தில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் இராணுவத்திற்கு இருக்கிறது. இதனால்தான் இரவு நேரப் பிசாசுகள் உலவுகின்றன. எங்கும் கண்ணி வெடிகள். எனவே, ‘உங்களைக் காப்பாற்ற இங்கு நாங்கள் இருக்கவேண்டும்’ என்னும் தர்க்கத்தைக் கொண்டே இராணுவம் தொடர்ந்து இருக்கலாம். போரில் பட்ட துன்பத்தைவிட தற்போது மனதளவில் கொள்ளும் பயம் கூடியிருப்பதாகவே சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.\nபோருக்குப் பிந்தைய ஈழச்சமூகம் எதிர் கொள்ளும் துன்பங்கள் உளவியல் சார்ந்துள்ளன. ஒருவர் பிறரை நம்புவது சாத்தியமா என்றுகூட நினைக்கின்றனர். கூட்டு வாழ்க்கைமுறை கேள்விக்குள் ளாக்கப்படுகிறது. இத்தன்மைகளை மாற்றுவதற்கான செயல் பாடுகளில் அரசு அக்கறை கொள்வதாக இல்லை. தனது எடுபிடிகளைக் கொண்டு நிர்வாகத்தை நடத்துகிறது. மக்கள் நம்பும் நிர்வாகிகள் இல்லை. இடைத்தரகர்கள் மிகுதியாக உருவாகி யுள்ளனர். போரினால் ஏற்பட்ட இவ்வகையான உளவியல் சிக்கல்கள் குறித்து நாம் அக்கறை கொள்ள வேண்டும்.\nகுழப்பத்தில் இருக்கும் ஈழத் தமிழ்ச் சமூக மக்களிடம், சிங்கள பேரினவாத அரசு ‘ஒரே தேசம் ஒரே குரல்’ எனும் முழக்கத்தை முன்வைக்கிறது. ‘ஒரே குரல்’ என்ற முழக்கத்தின் மூலம் சிங்கள அரசு சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பதைக் காணமுடிகிறது. பல் குரல்களின் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகம் அழிக்கப்பட்டு ஒரு குரல் நிர்வாகம்; இது சனநாயகத்திற்கு எதிரானது. ஈழத் தமிழ்மக்கள் சர்வதிகார ஆட்சி முறையில் உள்ளனர். தொடர்ந்து நிலைமைகள் என்னவாகும் என்று கணிக்க இயலாது. காலம் தான் பதில் சொல்லும். ‘வடக்கில் வசந்தம்’ எனும் முழக்கம்; ‘ஒரே குரல்’ எனும் முழக்கம் ஆகியவை போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் நவீன ஒடுக்குமுறையாக அமைகிறது. பொறுத்திருப்போம்..... காலம் மாறும்.\n(2011 அக் 1-5 ஆகிய நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில் செய்த பயணத்தின்போது உணர்ந்த அனுபவப் பதிவுகளாக இத்தலையங்கம் அமைகிறது. சி-ர்).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1296065.html", "date_download": "2020-12-04T05:34:40Z", "digest": "sha1:354RA3FSF46MP4PFSTUJSINYHFXMECXC", "length": 24945, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "துறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி…!! – Athirady News ;", "raw_content": "\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி…\nதுறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி…\nகொழும்பு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர நிர்மாணம், பல்வேறு சவ���ல்களைக் கடந்து தற்போது நகர்ந்துசெல்கின்றது.\nஇந்தப் புதிய துறைமுக நகரத்தை நிர்மாணித்து முடிக்கும்போது எண்ணிலடங்கா நன்மைகள் இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nபல்லாயிரக்கணக்கானோருக்குத் தொழில் வாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும். ஆனால், இந்த நகரத் திட்டத்தினால், மேலும் பல ஆயிரக்கணக்கானோரின் தொழில் இழக்கப்பட்டு வாழ்வாதாரம் இழக்கப்பட்டுவிடும் என்றும் தொடர்ச்சியாக அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக மீனவ சமூகத்தினர் பற்றிய கரிசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nஅதற்குக் காரணம் கடலை நிரப்பி நிலமாக்குவதற்காக மற்றொரு கடல் பகுதியை அகழ்ந்தெடுத்து அந்த மண்ணைக்ெகாண்டு புதிய நிலப்பரப்பை நிரப்புவதாகும். காலி முகத்திடல் கடல் பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலிருந்து மண்ணை அகழ்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், இந்தத் துறைமுக நகர நிர்மாணிப்பாளர்கள் ஏழு கிலோ மீற்றர் தூரத்தில், நீர்கொழும்பு பகுதியிலிருந்து மண்ணை அகழ்ந்து கொண்டு வருகின்றனர்.\nஇதனால், அந்தக் கடல் பகுதியின் வளம் அழிந்துவிடும். மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுவிடும். இதனால், ஆயிரக்கணக்கான மீனவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டைக் கருத்திற்கொண்டு கொழும்பு வடக்கு பகுதியில் மண்ணகழ்வால் பாதிக்கப்படும் வசதி குறைந்து மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கான மூன்று வருட கால திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் துறைமுக நகரம் இப்போது மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுடன் கைகோர்த்து பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.\nவத்தளை முதல் நீர்கொழும்பு வரையான பிரதேசங்களை அண்டி வாழும் மீன்பிடித்தொழிலிலை தங்களது ஜீவனோபாயமாக் கொண்டோருக்கு உதவும் வண்ணம், போர்ட் சிட்டி தனது நலன்புரி நிதியிலிருந்து ஐநூறு மில்லியன் ரூபாவினை வழங்க முன்வந்துள்ளது. இந்நிதியுதவி மூன்று வருடத் திட்ட அடிப்படையிலேயே வழங்கப்படும் வகையில் 2016ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த திட்டமானது மீனவ சமூகங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் அதேநேரம் துற���முக நகர் நிர்மாணப்பணிகளால் மீனவ சமூகத்துக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை வெளிக்கொணரவும் வழிசெய்கிறது. மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அடிக்கடி நடத்தப்பட்ட கலந்துரையாடப்படல் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.\nபரந்த கடலில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தமது வாழ்வாதாரத்துக்கு பாதகமாக இருக்குமென்ற அச்சம் மீனவர்களுக்கு இருந்தது. கடலின் அடியில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்று மீனவர்கள் அஞ்சுகின்றார்கள்.\nஎனினும் மணல் அகழ்வு இடம்பெறுவதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நேரில் கண்டறிய 24மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மணல் அகழப்படுவதாகச் சொல்லப்படும் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து மீனவர்கள் உண்மை நிலையை தெரிந்துக் கொள்ள முடிந்தது.\nகம்பஹா மாவட்டத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதார ஆதரவு சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில், மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதோடு, மீனவர்கள் வாழ்விடங்களில் உட்கட்டமைப்பும் மேம்படுத்தப்படுகின்றது.\nமீனவர்களுக்கான ‘திவிசயர’ காப்புறுதி திட்டத்தின் மூன்று வருடகால தவணைப் பணத்தையும் மேற்படி சங்கம் செலுத்துகிறது. இதன்படி 15,452பேருக்கு கடந்த மூன்று வருட தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இக்காப்புறுதி ஊடாக திடீர் விபத்துக்களில் மரணமடைந்தால் ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடும், இயற்கை மரணங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் வேளையில் நாளொன்றுக்கு 3000ரூபாய் விகிதமும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇவை தவிர அனைத்து மீன்பிடி பிரிவுகளுக்குமான 35வைத்திய முகாம்களும் இச்சங்கத்தினால் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களில் கண் பரிசோதனையும், கண்ணாடி வழங்குதலும், வைத்திய பரிசோதனைகளும் மருந்து வழங்கல்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வைத்திய முகாம் ஊடாக இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர்.\nவத்தளை முதல் நீர்கொழும்பு கரையோரப் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய மீனவர்களின் வாழ்வாதார ஆதரவு சங்கப் பணிகள் முற்றுப்பெற்றுவருகின்றது. மீனவ சமூகத்தின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்றவாறான பல்வேறு உதவிக��் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தில் நீர்கொழும்பு பிரதேசத்தின் 77மீன்பிடி சங்கங்களும், வத்தளை உஸ்வத்தகொய்யாவ பகுதியிலுள்ள 8சங்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇம்மக்களின் வாழ்வாதார உதவிக்காக ஒதுக்கப்பட்ட 500மில்லியன் ரூபா நிதி, நீர்கொழும்பிலுள்ள 77மீனவர் சங்கங்களுக்கு, ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா விகிதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சங்கத்தின் அனுசரணையுடன் நீர்கொழும்பு மேரீஸ் தேவாலயத்தின் ஜுபிலி மண்டபம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டது. செத்தப்படுவ மீன்பிடித்துறை துறைமுகத்தின் வாவி மீனவர்களின் படகுகளுக்கு சூரியகதிர் தடுப்புகள் போடப்பட்டது. இதேவேளையில் மீன்பிடி துறைமுகங்களின் சில பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் இரவு நேர மின்னொளி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதில் கம்மல்தொட்டவும் குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் துறைமுகங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்காக சில மீன்பிடி துறைமுகப் பகுதிகளில் கற்பாறை உட்பட மணல் திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக உட்கட்டமைப்பு என்ற ரீதியில் போக்குவரத்திற்கான வீதியினையும், மீனவர் சமூக நல நிலைய கட்டடங்களையும், படகுகளின் பாதுகாப்பு கருதி அதற்கான வசதிகளையும், படகுகளுக்கான எண்ணெய் நிரப்பும் நிலையங்களையும் மீளமைத்து அதற்கு எண்ணெய் தாங்கியொன்றையும் வடிவமைத்துக் கொடுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.\nபோர்ட் சிட்டி நகரம் அமைக்கப்பட்ட பின்னர் அந்நகரத்திற்குள் சகலரும் வரலாம். பொதுமக்கள் பாவனைக்காக குறிப்பிட்ட தூரம் வரை சென்று கடலையும் ரசிக்கலாம். இக்கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் செய்வதற்கான இயற்கையான சூழலும் அமைக்கப்படும் என்று நம்பிக்ைக தெரிவிக்கப்பட்டது.\nகொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணியின் அதிகாரிகள் நீர்கொழும்பு, கெமிலொட் ஹோட்டலில் கம்பஹா மாவட்ட மீனவர் சங்கங்களுக்காக ஏற்பாடு செய்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே, மேற்கண்ட விடயங்கள் விபரிக்கப்பட்டன.\nஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே15 வரை – சிரேஷ்ட சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டு…\nஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு..\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது ஆஜீத்..…\nஅமீரகம்-இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து : 166 பயணிகளுடன் துபாய் வந்த முதல்…\nஇராணுவத்தின் புதிய நுட்பங்களே போர் வெற்றிக்குக் காரணம் – பாராளுமன்றத்தில் சரத்…\n476 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்\nவவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் – இன்டர்போல்…\nஜப்பான் உரிமைகோரும் தீவுப்பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் ரஷியா – அதிகரிக்கும்…\nஅமீரகத்தின் ‘பெல்கான் ஐ-2’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது..\nஆப்கானிஸ்தான் அரசு – தலிபான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்..\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு..\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி..…\nஅமீரகம்-இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து : 166 பயணிகளுடன் துபாய்…\nஇராணுவத்தின் புதிய நுட்பங்களே போர் வெற்றிக்குக் காரணம் –…\n476 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்\nவவுனியா கல்மடுவில் ஒருவருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம்…\nஜப்பான் உரிமைகோரும் தீவுப்பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் ரஷியா…\nஅமீரகத்தின் ‘பெல்கான் ஐ-2’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில்…\nஆப்கானிஸ்தான் அரசு – தலிபான் இடையேயான அமைதி…\nஹாங்காங்கில் ஜனநாயக சார்பு தலைவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை..\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடத்திய இந்தியாவுக்கு சீனா…\nவிடுதலைப்புலிகளை தோற்கடித்தவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை…\nபுரெவி புயல் – யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்\nஇலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக…\nகொரோனாவை தடுப்பதற்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி கண்டுபிடிப்பு..\nதங்கச்சின்னு கூப்பிட்ட பாலா.. போடா லூசுன்னு திட்டிய ஷிவானி.. சொன்னது…\nஅமீரகம்-இஸ்ரேல் இடையே விமான போக்குவரத்து : 166 பயணிகளுடன் துபாய் வந்த…\nஇராணுவத்தின் புதிய நுட்பங்களே போர் வெற்றிக்குக் காரணம் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2012/05/", "date_download": "2020-12-04T04:53:06Z", "digest": "sha1:LTQRFZQFUTF3BXMZQWVM7NXK6D3H4EE3", "length": 12172, "nlines": 196, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: May 2012", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.\nநல்ல முயற்சி- நாமும் பங்கு பெறுவோம், பாராட்டுவோம்:\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு பற்றி “மெட்ராஸ் பவன்” சிவகுமாரின் பதிவில் வந்த செய்தியை இங்கே மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்\nவரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nசென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.\nசத்யம் வளாகத்தில் சிவாவை எட்டி உதைத்த பெண்\nஇதன் முதல் பாகம் இங்கே.\nஆம், அடுத்து என்னை சிவா அழைத்துச்சென்ற இடம். சத்யம் தியேட்டர்.வாங்க சார் படம் பார்க்கலாமென்று வழக்கு எண்.18/9ல் வசமாய் சிக்கவைத்துவிட்டார். இப்போதெல்லாம், தியேட்டர் சென்று படம் பார்ப்பதென்பது, மிக அரிதாகிவிட்டது.ஆனால், சத்யம் வளாகம் சென்று சினிமா பார்த்ததும், ஓர் அனுபவம்தான். அத்தனை சுத்தம். விகடனில் 55 மார்க் வாங்கிய படம். இருக்கையை விட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சத்யம் வளாகத்தில், புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம். கிடைத்த கேப்பில், சிவாவை ஒரு நாட்டிய வால்போஸ்டருக்கருகில் நிறுத்தி நான் எடுத்தபடத்தைப் பார்த்தபோது, அப்பெண் சிவாவை எட்டி உதைப்பது போன்று அமைந்திருந்தது.\nLabels: சென்னை, பதிவர்கள், மினி பதிவர் சந்திப்பு, மெரினா\nசென்னைப்பக்கம் வந்து சில நாளாச்சு. ”மெட்ராஸ் பவன்”சிவாவிடம் பேசினேன். இந்த வார இறுதியில், என்னுடன் இருக்கவேண்டுமென அன்புக்கட்டளையிட்டார். சரி எங்கு, எப்போது சந்திப்பது என்று கேட்டவுடன், மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தார். சனிக்கிழமை காலை 8 மணிக்குள் தியாகராஜநகர் வாருங்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிற்கு செல்லலாமென்றார்.\nLabels: சத்யம், சென்னை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மினி பதிவர் சந்திப்பு, மெரினா\nஉணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா\nஇது ஒரு மீள் பதிவு:\nஏற்றம் தருமா- ஏமாற்றம் தருமா\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரி கலந்த உண��ே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவாகும். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஓராயிரம் மரபணுக்கள் உடலில் உண்டு. ஒவ்வொரு மரபணுவும் டி.என்.ஏக்களால் உருவானவை. உயிரினங்கள் தங்கள் வேலையைச் செய்யவும், தம்மைத்தாமே பழுது பார்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தேவையான தகவல்கள் டி.என்.ஏக்கள் மூலமே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nLabels: உணவு, கட்டுரைகள், மரபணு மாற்றம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.\nசென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.\nஉணவுப்பொருளில் மரபணுமாற்றம். ஏற்றம் தருமா- ஏமாற்றம...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/miss-tamilnaddu-event-organizer-joe-michael-praveen-arrested/", "date_download": "2020-12-04T04:33:02Z", "digest": "sha1:IXGJM4GHUAB27RAAEKIUK5HWU7LV5IYQ", "length": 10388, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீரா மிதுன் மீது புகார் கூறிய மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் கைது!", "raw_content": "\nமீரா மிதுன் மீது புகார் கூறிய மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் கைது\nமிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்த மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற நடிகை மீரா மிதுன் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோக்களை வெளியிட்டு வந்த மிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேல் பிரவீன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்\nகாங்கிரஸ் தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டியும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nஅந்த புகாரில் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்பினரை இழிவாக பேசுவதாகவும் புகார் எழுந்தது.\nஇதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு இரண்டு முறை சம்மன் கொடுத்தும் அவர் ஒருமுறை கூட காவல் நிலையத்துக்கு சென்று விளக்கம் அளிக்கவில்லை.\nஇதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார், ஜோ மைக்கேல் பிரவீனை விசாரணைக்கு வருமாறு வீட்டுக்கு சென்று அழைத்தபோது அவர் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து ஜோ மைக்கல் பிரவீனை கைது சிறைக்கு அனுப்பினர்.\nமிஸ் தமிழ்நாடு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவந்த ஜோ மைக்கேல் பிரவீன் நடிகையும் மிஸ் தமிழ்நாடு அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nகுழந்தையைக் காப்பாற்றிய ரோஜா: கோபம் தணியுமா துரை சிங்கத்திற்கு\n ஒரே நாளில் ஒரு மில்லியன் முன்பதிவு\nஇம்யூனிட்டிக்கு இது பெஸ்ட்: சுவையான முருங்கை இலை கஞ்சி\nஉங்க டேட்டா… உங்க உரிமை: வைஃபை பாதுகாப்புக்கு 5 எளிய வழிகள்\n10 நிமிடத்தில் பிரேக்ஃபாஸ்ட்: சிம்பிளான காலை உணவுக்கு இதைச் செய்யுங்க\nவிவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்தி\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங��களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nரஜினிக்கு முதல் ஆதரவு: எம்ஜிஆர் தொண்டர்கள் துணை நிற்பார்கள் என சைதை துரைசாமி உறுதிX", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/ms-dhoni-and-daughter-ziva-hit-the-beach-wife-sakshi-captures-the-adorable-moment-watch-video/articleshow/67309003.cms", "date_download": "2020-12-04T06:07:02Z", "digest": "sha1:324K6XYC47JYHJ6NJVEVUL7MFDTPFT4T", "length": 10841, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னை கடற்கரையில் மகளுடன் ஜாலியாக விளையாடும் தோனி\nஅடிக்கடி சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் தோனி, இந்த முறை வந்தபோது மனைவி மற்றும் மகளுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றுள்ளார். மகள் ஜிவாவுடன் கடற்கரையில் ஜாலியாக விளையாடியுள்ளார்.\nகடல் அலைகளைக் கண்டு பயந்து ஓடும் தோனி மகள்\nமனைவி மற்றும் மகள் ஜிவாவுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றுள்ளார் தோனி.\nஜிவா அலைகளைப் பார்த்து பயந்து ஓடும் காட்சி வைரலாகியுள்ளது.\nதோனி தன் மகள் ஜிவாவுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றபோது கடல் அலையைப் பார்த்து ஜிவா பயந்து ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.\nஇந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார் மகேந்திர சிங் தோனி.\nஅடிக்கடி சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் தோனி, இந்த முறை வந்தபோது மனைவி மற்றும் மகளுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றுள்ளார். மகள் ஜிவாவுடன் கடற்கரையில் ஜாலியாக விளையாடியுள்ளார்.\nஅப்போது, ஜிவா கடல் அலைகளைப் பார்த்து பயந்து ஓடும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களத�� சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇடைநிலை ஆசிாியா்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதோனி ஜிவா சென்னை கடற்கரை Ziva sakshi ms dhoni\nதமிழ்நாடுதமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\n ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசெய்திகள்அம்மாவான சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் விடும் தனம்\nதிருச்சிவைகுண்ட ஏகாதசி திருவிழா... அன்னதானம் செய்வோருக்கு கலெக்டரின் அதிரடி உத்தரவு\nஇந்தியாஇந்தியாவிலேயே ஃபர்ஸ்ட்; திருப்பதியில் ஆச்சரியமூட்டும் அறிமுகம்\nசென்னைமீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Promo: ஆரியை விளாசிய அனிதா.. நீங்க ஏன் சனம் ஷெட்டிக்கு Favorism காட்டுனீங்க\nதமிழ்நாடுதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது\nடெக் நியூஸ்Micromax IN 1b : முதல் விற்பனை தேதி \"மீண்டும்\" அறிவிப்பு\nஅழகுக் குறிப்புவயசான அறிகுறியே தெரியகூடாதா டிராகன் பழத்தை நிறைய யூஸ் பண்ணுங்க\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (04 டிசம்பர் 2020)\nடிரெண்டிங்எகிப்து பிரமிடு அருகே அருவருக்கத்தக்க போட்டோஸ் எடுத்த ஃபேஷன் மாடல் கைது\nடெக் நியூஸ்4th Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Rs.10000 Pay Balance; பெறுவது எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/12/20221652/Mohan-Raja-Speech-about-freedom.vid", "date_download": "2020-12-04T05:51:52Z", "digest": "sha1:2W3J4XGQL77HYUJRTKIJR23YR2AEQ5K3", "length": 4646, "nlines": 114, "source_domain": "video.maalaimalar.com", "title": "நினைத்த கதையை படமாக்கும் நிலை கலைஞனுக்கு இல்லை - மோகன் ராஜா", "raw_content": "\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nகடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை -ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\t| தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன் - காரணம் சொல்லும் மோகன் ராஜா\nநினைத்த கதையை படமாக்கும் நிலை கலைஞனுக்கு இல்லை - மோகன் ராஜா\nசமூக பிரச்சனைகளை பேசுவதே எனது பொழுதுபோக்கு\nநினைத்த கதையை படமாக்கும் நிலை கலைஞனுக்கு இல்லை - மோகன் ராஜா\nமகனை நினைத்து வருத்தப்படும் விஜய்\nஎன்னை அடக்க நினைத்தவர்கள் நலமாக வாழவேண்டும்\nசினிமா போல் நினைத்து அரசியல் பேசுகிறார் கமல்ஹாசன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nநானே நினைத்தாலும் ஜிகர்தண்டா மாதிரி வராது - பாபி சிம்ஹா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t57726-topic", "date_download": "2020-12-04T05:27:39Z", "digest": "sha1:YX25DM6VNOCQBMDJ4LEO2BHFR4T3P7KO", "length": 19407, "nlines": 163, "source_domain": "www.eegarai.net", "title": "மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\nமாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nஇரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை 'மினி குண்டு கொழுப்பு' மூலம் தகர்க்கும் அதி நவீன லேசர் சிகிச்சை முறையினை பிரித்தானிய\nஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உடலின் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளங்களில் படிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.\nகவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு உயிரை பறிக்கும் அபாயமும் உள்ளது. இவர்களுக்கு 'பைபாஸ் சேர்ஜரி'\nஎன்ற அறுவை சிகிச்சை தான் தீர்வாக இருந்தது.ஆனல் தற்பொழுது சத்திரசிகிச்சை இல்லாமல் இரத்த நாளா அடைப்புகளை சரி செய்யும் வகையில் அதி நவீன 'லேசர் சிகிச்சை' முறையை லண்டன்\nடாக்டர் ஜோ ப்ரூக்ஸ் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது. கண் சத்திரசிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் 'எக் சைமர் லேசர் ' வகை இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.'கதீட்டர்' எனப்படும் மிக நுண்ணிய குழாய் எக்சைமர் லேசர் கருவியுடன் பொருத்தப்படும்.இது இரத்த நாளங்களுடன��� இணைக்கப்பட்டு இரத்த அழுத்தத்தை\nஅதிகரிக்கும்.அதிக அழுத்தத்துடன் சீறி பாயும் இரத்தத்துடன் லேசரும் செலுத்தப்படும்.எது இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை வெடிக்க செய்து தகர்த்துகிறது.வெடித்து சிதறும் கழிவுகள் நுண்ணிய துகள்களாகி இரத்த ஓட்டத்தில் கலந்து இரத்த குழாய்கள் மூலமாக வெளியேறிவிடும்.சத்திரசிகிச்சை மூலம் உடலின் ஒரு பகுதியில்உள்ள அடைப்பை மட்டுமே நீக்க முடியும் .ஆனால் லேசர் முறையில் உடலின் அந்த பகுதியில் இருக்கும் அடைப்பையும் நீக்கலாம் என்கிறார் தலைமை டாக்டர் ஜோ.லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் கடந்த யூலையில் சோதனை அடிப்படையில் இரண்டு பேருக்கு லேசர் முறையில் இறந்த நாலா அடைப்புகள் நீக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nமருத்துவ வளரிச்சி நம் அனைவருக்கும் பயன்தரகூடியது\nRe: மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nRe: மாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--��கைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.eegarai.net/t63134p15-topic", "date_download": "2020-12-04T04:25:34Z", "digest": "sha1:QJE7RVCSFTKYO4Q4VS6OCKJU2IQTKFNP", "length": 34475, "nlines": 319, "source_domain": "www.eegarai.net", "title": "குடியை நிறுத்த சில தீர்வு :) - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஒரு டி.எம்.சி என்றால் என்ன\n» ஆறு வித்தியாசம் கண்டுபிடி\n» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது\n» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் \n» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்\n» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு\n» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை\n» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி\n» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு\n» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\n» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்\n» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி\n» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு\n» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி\n» \"என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா\" ஆட்டோ ஓட்���ுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ\n» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\n» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...\n» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை \n» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» பெரியவா அருள் வாக்கு \n» சின்ன சின்ன கதைகள் :)\n» வாட்ஸ் அப் டிரெண்டிங்\n» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....\n» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்\n» ருத்ராட்சம் அணிய தகுதி\n» நியாயங்கள் – ஒரு பக்க கதை\n» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…\n» அஞ்சல் துறை- பணி சிறக்க..\n» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --\n» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்\n» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது\n» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது\n» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்\n» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை\n» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook\n» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி\n» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்\n» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்\n» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்\n» பெண்கள் விரும்பும் ஆண்கள்\n» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது\n» பங்குச் சந்தை கதை\nகுடியை நிறுத்த சில தீர்வு :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகுடியை நிறுத்த சில தீர்வு :)\nகுடியை நிறுத்த சில தீர்வு\nஇதை நீங்கள் 1 வது நபராக வாசிக்கிறீர்கள்\nமது (ஆல்கஹால்) என்றால் என்ன\n1. ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும்.\n2. ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும்.\n3. இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.\nகுடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...\nகுடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.\n1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.\n2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.\n3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.\n4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.\nஇந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.\nஇளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.\nஇது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.\nஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...\nபின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.\n1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...\n2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா\n3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ\n4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...\nஇந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித���து உங்களை மீட்பது உறுதி.\nசிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.\n1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.\n2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.\n4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.\nஇவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.\nகுடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” எவை\n1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.\n2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.\n3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.\n4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.\n5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.\n6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.\n7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.\n8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.\n9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.\n10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.\n11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.\n12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.\n13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.\n15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.\n16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.\n17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.\n18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.\nஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவை...\n1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.\n2. உடலில் ஒருவித துர்நாற்றம்.\n3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவி���ுவது.\n4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.\n5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.\n6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.\n7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்\n8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.\n9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.\n10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.\n11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.\n12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.\n13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.\n14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது\n1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.\n2. ஒரே மூச்சில் குடிப்பது.\n3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.\n4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.\n5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்\n6. திடீரென மாறும் மனநிலை.\n9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.\n10. மயங்கி விழும்வரை குடிப்பது.\n11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது\n12. முற்றிலுமாக மறந்து போதல்\n13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.\n14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்\nமேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.\nகுடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள் எவை.\n1. சோதித்துப் பார்க்கும் நிலை:\nஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.\n2. சமூக நிகழ்ச்சிகள் நிலை:\nநண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.\nகுடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.\nகுடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.\nஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...\nஇதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nRe: குடியை நிறுத்த சில தீர்வு :)\nபயனுள்ள பதிவு தாமு.. நன்றி..\nRe: குடியை நிறுத்த சில தீர்வு :)\n@மஞ்சுபாஷிணி wrote: தாமு அழாதீங்க.... ஜீ யை அடிக்க ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன். பைய கைல சிக்கமாட்டேங்கிறாப்பல..... நீங்களும் வாங்களேன் ஜீயை ரெண்டு தர்ம அடி போட......இந்தாங்க குச்சி....\nவேண்டாம் அக்கா அவர் பாவம்\nRe: குடியை நிறுத்த சில தீர்வு :)\nRe: குடியை நிறுத்த சில தீர்வு :)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2019/05/29/136142/", "date_download": "2020-12-04T05:50:24Z", "digest": "sha1:LNKEQUIMHFPS5LMTWQEZTLZULM7QUTWZ", "length": 7652, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை - ITN News", "raw_content": "\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை\nவெற்றிகர கூட்டணி தொடர்பாக அமைச்சர் நவீன் விளக்கம் 0 02.ஆக\nஉணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட விபரீதம் 0 06.செப்\nகடற்படை வீரர்களில் மேலும் இருவர் குணம் 0 19.ஜூலை\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் 3000 புதிய தாதியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தாதி பரிபாலன பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொனால்ட் மொரகே தெரிவித்துள்ளார்.\n199வது புளோரன்ஸ் நைட்டிங் கேர்ள் ஞாபகார்த்த வைபத்தை முன்னிட்டு, பொலன்னறுவை பொது வைத்தியாசாலையில் இடம்பெற்ற தாதியர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதற்போது சேவையில் ஈடுபடும் தாதியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன. பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் n;டாக்டர் சம்பத் இந்திக்க உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக��டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nஎல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/vazhuvamal-kathitta-dhevane/", "date_download": "2020-12-04T05:43:10Z", "digest": "sha1:N46UNFWH32WWDVNPIEBNGABSQ4XMSE7H", "length": 9426, "nlines": 181, "source_domain": "www.christsquare.com", "title": "Vazhuvamal Kathitta Dhevane Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nவாழ் நாளெல்லாம் உம்மைப் பாட\nஎன் மேல் உம் கண்ணை வைத்து\nஉம் வார்த்தைகள் தினமும் தந்து\nஇறங்கி வந்து என்னை மறைத்து\nஉன் தகப்பன் நான் என்றிரே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரல��ற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஇன்னும் துதிப்பேன் இன்னும் …\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2020-12-04T04:45:14Z", "digest": "sha1:Y56RHJSHOXTCSKM7YBXNQG2NTQT3YLZO", "length": 5399, "nlines": 111, "source_domain": "www.thamilan.lk", "title": "கொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொழும்பு வந்தார் புதிய சீனத் தூதுவர் \nஇலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் இன்று மாலை கொழும்பு வந்தார்.\nசுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் அவர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரேன கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.\nசிரேஷ்ட இராஜதந்திரியான லென்ஹோங் , சர்வதேச கற்கைகளுக்கான சீன நிலையத்தின் தலைவராவார்.\nதனது எழுத்துக்களில் பௌத்த மதத்தை அவமதித்தார் என்று கூறி சிங்கள எழுத்தாளரும் கவிஞருமான ஷக்திக்க சத்குமார பொலிஸாரால் கைது.\nபௌத்த விகாரை ஒன்றின் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தை மையமாக வைத்து அவர் சிறுகதை ஒன்றை எழுதியதாக சொல்லப்படுகிறது.\nஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா – பொரளை பொலிஸுக்கும் பரவியது \nஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா - பொரளை பொலிஸுக்கும் பரவியது \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nகொரோனாவால் மேலும் 2 மரணங்கள் \nவடக்கு மாகாண பாடசாலைகள் மூடப்படும் \nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nஆபிரிக்காவுடனான உறவை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை தொடர வேண்டும்: கென்ய ஜனாதிபதி\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/b87bafbb1bcdb95bc8-bb5bc7bb3bbeba3bcdbaebc8-2/b87bafbb1bcdb95bc8-bb5bc7bb3bbeba3bcdbaebc8bafbbfbb2bcd-b87b9ebcdb9abbf-b9abbeb95bc1baab9fbbf", "date_download": "2020-12-04T05:42:59Z", "digest": "sha1:EFF7REBZJ7LHJHAPEOBMZCWYXU2RWZ66", "length": 30092, "nlines": 117, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி — Vikaspedia", "raw_content": "\nஇயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி\nஇயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி\nஇஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக இருப்பின் ஏக்கர் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி இஞ்சி சாகுபடி துவங்குவதற்கு முன்பு 60 முதல் 70 நாட்களுக்கு முன்னர் பலவகை விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 கிலோ விதைத்து 4 முதல் 5 அடி உயரம் நன்கு வளர்ந்த பயிர்களை மடித்து உழவு செய்வதன் மூலம் நிலத்தின் பெளதிக தன்மை/இயற்பியல் தன்மை மிக சிறப்பாக உருவாகி விடும். ஆக அங்ககக் பொருட்களின் அளவு எந்த அளவு கூடுதலாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு நிலத்தின் உயிர் இயக்கம் அதாவது நுண் உயிர்களின் இயக்கமும் அதிகரிக்கும். அங்ககப் பொருட்களின் அளவு கூடுவது நில வளம் எனவும், நுண்உயிர்களின் இயக்கம் அதிகரிப்பது நில நலம் பேணுதல் எனவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக நிலவளம், நில நலம் ஆகிய இரண்டும் மிக முக்கிய ஆதார செயல்கள் ஆகும். இது அனைத்து வகை சாகுபடி பயிர்களுக்கும் பொருந்தும்.\nகுறிப்பாக இஞ்சி சாகுபடியில் அதன் தரமான விளைச்சலினால் அதில் உள்ள மருத்துவ குணங்களின் அளவு மிகவும் கூடுதலாகவும் இருக்கும். இதற்கு ஆதாரமாக இருப்பது நிலவளமும், நில நலமும் ஆகும். பலவகை விதைகள் என்பது அந்த அந்த பகுதிகளில் எளிதாக கிடைக்கக் கூடிய தானிய வகை, பயறு வகை, எண்ணைவித்துக்கள் மற்றும் தழைச்சத்து கொடுக்கும் வகைகளின் விதைகள் ஆகும். இவற்றை சேகரித்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஆக இவை அனைத்தும் கலந்த விதைகள் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ முதல் 30 கிலோ அளவு பயன்படுத்தலாம்.\nபலவகை விதைகள் விதைத்து 30 முதல் 35 நாட்களில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த நிலையில் நுண் உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்துவது மிக அவசியமாகும். நன்கு மக்கிய கம்போஸ்ட் அல்லது தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 70 கிலோ, மரத்தூள் 20 கிலோ, சாம்பல் 10கிலோ ஆக 100 கிலோ தயாரிக்கவும். இதில் அசோஸ்பைரிலம் 1 கிலோ, ரைசோபியம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ, பொட்டாஷ் பாக்டீரியா 2 கிலோ, வேம் 10 கிலோ, சூடோமோனஸ் 1 கிலோ, வீ.விரிடி 1 கிலோ, வீ.ஹார்சியானம் 1 கிலோ, பேசிலஸ் சப்டிலஸ் 1 கிலோ, பேசிலோ மைசிஸ் 1 கிலோ ஆகியவை மேற்படி கலவை மீது தூவி நன்கு பிரட்டி கலவை தயாரிக்கவும், இந்த கலவையின் மேல் தொல்லுயிர் கரைசல் 10 லிட்டர், அமுத கரைசல் 6 லிட்டர், பஞ்சகவ்யா 7 லிட்டர், மோர் கரைசல் 7 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 லிட்டர் ஆகியவை கலந்து கரைசல் தயாரித்து மேற்படி நுண்உயிர் கலவை உரத்தின் மீது தெளித்து நன்கு பிரட்டி கலவை தயாரித்து நிலத்தில் தூவி வாய்க்கால் பாசனம்/சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசனம் செய்ய வேண்டும். அடுத்த 30 நாட்களில் பலவகை பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதற்கும், நுண்உயிர்கள் மிகுந்த அளவில் பெருக்கம் அடையவும் ஏற்ற சூழல் உருவாகிறது. இதனை நில நலம் பேணுதல் எனலாம்.\nபலவகை பயிர்கள் 60 நாட்களில் நன்கு வளர்ந்த நிலையில், டிராக்டர் ரோட்டவேட்டர் பயன்படுத்தி மடிந்து உழவு செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 25 டன் தாவரக் கழிவு சேர்க்கப்படுகிறது. இதனை நில வளம் பேணுதல் எனலாம்.\nபின்னர் 15 செ.மீ உயரம் ஒரு மீட்டர் அகலம் மற்றும் தேவையான அளவு நீளமுள்ள மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும். மேட்டுப் பாத்திகள��� ஒவ்வொன்றிற்கும் இடையில் 40 செ.மீ அடைவெளிவிட்டு அமைக்கவும். விதை இஞ்சி சுமார் 25 முதல் 50 செ.மீ நீளமும், 20 முதல் 25 கிராம் எடையுள்ளதாகவும், அதில் ஒன்று அல்லது இரண்டு முளைப்பு பருக்கள் கொண்ட இஞ்சித் துண்டுகளை வெட்டி எடுத்து விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 600 முதல் 750 கிலோ விதை இஞ்சி தேவைப்படும். விதைத் துண்டுகளை 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் மோர்கரைசல், 10 லிட்டர் தொல்லுயிர்கரைசல், சூடோமோனஸ் 1 கிலோ அல்லது 500 மிலி கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். இது பூசணநோய் கட்டுப்படுத்தும். மற்றும் வெர்ட்டி சீலியம் லெகானி 1 கிலோ மெட்டாரைசன் 1 கிலோ மேற்படி கரைசலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம் சாறு உறிஞ்சும் பூச்சிகள், செதில் பூச்சிகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். பின்னர் மேட்டுப் பாத்திகளில் இஞ்சி துண்டுகளை நடவு செய்ய வேண்டும். இறவை சாகுபடியில் வரிசைக்கு வரிசை 40 செ.மீ இடைவெளியும் ஒவ்வொரு வரிசையிலும் 20 முதல் 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்து 30 முதல் 40 நாட்களில் பாசன நீரில் பயன்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு அசோஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, சூடோமோனஸ், வீ.விரிடி, வீ.ஹார்சியானம், பேசிலஸ் சப்டிலஸ், பேசிலோமைசிஸ் ஆகியவை ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ வீதமும், தொல்லுயிர் கரைசல் 100 லிட்டர், அமுத கரைசல் 10 முதல் 20 லிட்டர் பஞ்சகவ்யா 3 முதல் 10 லிட்டர், மோர் கரைசல் 3 முதல் 10 லிட்டர், EM2 1 முதல் 3 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 முதல் 3 லிட்டர் ஆகியவைகளைக் கலந்து ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் பாசனத்தில் பயனபடுத்த வேண்டும். இதற்கு நிலவள ஊக்கி எனப்படும். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிர்வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.\nஅல்லது துவக்கத்தில் விளக்கியுள்ளபடி நுண்உயிர் கலவை உரம் தயாரித்து பயன்படுத்தலாம். மாதம் ஒரு முறை வீதம் 6 முறை பயிரின் வளர்ச்சி தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். வேம் 1 கிலோ பயன்படுத்தவும். இஞ்சி சாகுபடியில் மேட்டுப் பாத்தியில் மூடாக்கிடுதல் மிகமிக அவசியமாகும். இஞ்சித் துண்டுகளை விதைக்கும் தருணத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் இலை, தழைகளை மேட்டுப் பாத்தியின் மீது பரப்புதல் அவசியம். இவ்வாறு பரப்பிய தழைகள் மட்கி முட���யும் தருணம் மேலும் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மூடாக்கு செய்தல் மிக அவசியமாகும்.\nநுண் உயிர்கலவை உரம் பயன்படுத்தும் போது சருவுமூடாக்கை விலக்கி நுண்உயிர்கலவை உரம் இட்டு மீண்டும் அதனை மூடுவது மிக அவசியமாகும். மூடாக்கு பயன்படுத்துவதால் மேட்டுப் பாத்தியில் சூரிய ஒளி நேரடியாகபடுவது தவிர்க்கப்படும். மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.\nமழைக்காலங்களில் நிலவள ஊக்கி பயன்படுத்த இயலாது. நுண்உயிர்கலவை உரம் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. மழை மிக அதிகமாக பெய்யும் சந்தர்ப்பங்களில் நுண்உயிர்கலவை உரம் 15 நாட்கள் இடைவெளியிலும் பயன்படுத்த வேண்டும். உயிர்ம இடு பொருட்களின் அளவையும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்.\nபொதுவாக இஞ்சி சாகுபடியில் பரவலாக தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது. நிலவள ஊக்கியை இதனுடன் கலந்து தெளிப்பது மிக நல்ல பலன் அளிக்கும். இம்முறையில் மாதம் ஒரு முறை பயன்படுத்த கொடுத்துள்ள நிலவள ஊக்கியை 15 நாட்களுக்கு ஒரு முறை சரிபாதி அளவாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது மூலம் இஞ்சி பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சு பூச்சிகள், இலை தண்டுகளை சேதம் செய்யும் புழுக்கள் மற்றும் பூசண நோய்கள் கட்டுப்படும்.\nசெதிள் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பாசியாளா, மெட்டாரைசன் பயன்படுத்த வேண்டும். பூசண நோய் தாக்குதல் கட்டுப்படுத்த சூடோமோனஸ் பயன்படுத்த வேண்டும்.\n100 லிட்டர் கரைசல் தயாரிக்க\nதொல்லுயிரி கரைசல் - 10 லிட்டர்\nஅமுதகரைசல் - 10 லிட்டர் (அல்லது) பஞ்சகவ்யா 3 முதல் 5 லிட்டர்\nமோர் கரைசல் - 3 முதல் 5 லிட்டர் + EM2 1 லிட்டர்\nபூச்சி விரட்டி கரைசல் - 5 முதல் 10 லிட்டர்\nபாசியானா - 2 முதல் 3 கிலோ அல்லது 350 மில்லி – 500 மில்லி\nமீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.\nபயிருக்கு தெளிப்பு செய்வதற்கு முன்பு, தொல்லுயிர் கரைசலில் பாசியானாவும் அமுத கரைசலில் மெட்டாரைசமும் மோர் கரைசலில் சூடோமோனஸ் கலந்து வைக்கவும். அடுத்த நாள் தெளிக்கும் போது மேற்படி கரைசல்களை வடித்து பயன்படுத்தலாம். கரைசலின் அடிப்பகுதியில் கீழ்ப்படிவாக தங்கியுள்ள அடர்கரைசலை மக்கிய குப்பையில் கலந்து நுண் உயிர்கலவை உரம் தயாரிக்கும்பொழுது இதனையும் சேர்த்து கலந்து பயன்படு��்தலாம்.\nஒவ்வொரு முறையும் மேற்படி குறிப்பிட்டுள்ள வகையில் தெளிப்பதில் உயிர்மவெளி இடுபொருட்கள் (Bio Products) விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் இடுபொருள் செலவு கூடிவிடும். இந்த செலவை குறைக்க கீழே விவரிக்கப்பட்டுள்ள முறையில் கரைசல் தயாரிக்கவும்.\nவேப்ப எண்ணை – 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலவை - 200 மி.லி வேப்ப எண்ணெயில், திரவ வடிவ சோப்பு கலவை சேர்த்து குச்சியால் நன்கு கலக்கவும். கரைசல் பழுப்பு நிறமாக மாறும். வேப்ப எண்ணை நீரில் கரையக் கூடியதாக மாறும்.\nபுங்கன் எண்ணை கரைசல் புங்கன் எண்ணை - 1 லிட்டர் திரவ வடிவ சோப்பு கலரை - 200 மி.லி\nமேற்குறிப்பிட்ட முறையில் நன்கு கலக்கினால் புங்கன் எண்ணை நீரில் கரையக்கூடியதாக மாறும்.\nதெளிப்பதற்கு 100 லிட்டர் கரைசல் தயாரித்தல்\nவேப்ப எண்ணை கரைசல் - 350 மி.லி\nபுங்கன் எண்ணை கரைசல் - 350 மி.லி\nதொல்லுயிர் கரைசல் - 10 லிட்டர்\nபூச்சி விரட்டி கரைசல் - 5 முதல் 10 லிட்டர்\nமீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும். பயிர் பாதுகாப்பில் தெளிப்பதற்கு துவங்கும் நேரம் முதலில் உயிர்ம இடுபொருட்கள் பயன்படுத்தும் கலவை பக்கம் 6ல் உள்ள படி தயாரித்து தெளிக்கவும். பின்னர் அடுத்தமுறை வேப்ப / புங்கன் எண்ணை மேலே விவரித்துள்ள முறையில் தயாரித்து தெளிக்கவும். மேற்படி முறையில் மாற்றி மாற்றி தெளிப்பதன் மூலம் பூச்சி நோய் கட்டுப்படும். பூச்சி நோய் தாக்குதல் வருமுன் காப்பாக தெளிப்பு செய்யும் போது வெளி இடுபொருட்களை குறைந்த அளவிலும், தாக்குதல் அதிகமாக இருக்கும் பாதகமான சூழலில் வெளி இடுபொருட்களை அதிக அளவிலும் பயன்படுத்த வேண்டும். இஞ்சி சாகுபடியில், பாதகமான சூழலில் மெது அழுகல் நோய் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும் நேரங்களில் நுண்உயிர்கலவை உரம் தயாரித்து அதில் பயன்படுத்தப்படும் உயிர்ம இடுபொருட்களின் அளவுகளை இரட்டிப்பாக்கி பயன்படுத்த வேண்டும். மெதுஅழுகல்நோய் தாக்குதல் துவங்கிய பகுதிகளில் உள்ள பயிர்களுக்கு நுண்உயிர்கலவை உரத்தை வாரம் ஒருமுறை வீதம் 3 முறைகள் பயன்படுத்த வேண்டும். நோய் தாக்கிய பயிர் அருகில் 12 செ.மீ குழி செய்து அதில் நுண் உயிர் கலவை உரம் இட்டு மண்ணால் மூடி விட வேண்டும். அதன் மேல் சருவு மூடாக்கும் பரப்ப வேண்டம். இவ்வாறு செய்வதன் மூலம் மெது அழுகல் நோய் மற்ற பயிர்களுக்கு ���ரவாமல் கட்டுப்படுத்த இயலும். அதாவது “நுண் உயிர் கோட்டை சுவர்” பாதிக்கப்பட்ட பகுதி சுற்றிலும் அமைக்கப்படுகிறது. இது இயற்கை வேளாண்முறையில் மட்டும் தான் சாத்தியமாகும்.\nஇஞ்சியை அறுவடை செய்த பின்னர் பச்சையாக விற்பதனால் இஞ்சி விதைத்து 6ஆம் மாதம் முதல் அறுவடை செய்ய துவங்க வேண்டும். நன்கு காய்ந்த இஞ்சி தயாரித்து விற்பனை செய்ய இருப்பின் இஞ்சி விதைத்த 245-250 நாட்களில் அறுவடை செய்யலாம். பச்சை இஞ்சியாக விற்பனை செய்ய இஞ்சி அறுவடை செய்த உடன் அவைகளை நீரில் நன்கு கழுவி மண் மற்ற அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெய்யிலில் ஒரு நாள் முழுமையாக உலர்த்தி இஞ்சியின் மேல் ஈரப்பதம் உலர்ந்த பின்னர் விற்பனை செய்ய வேண்டும். காய்ந்த இஞ்சி அறுவடை செய்ய அதன் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய துவங்கும். இந்த நிலையில் அறுவடை செய்யவும்.\nஆதாரம் : வேளாண்மை உலகம் மாத இதழ்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/12", "date_download": "2020-12-04T05:38:05Z", "digest": "sha1:MGLSCG2HSPANRVN6MUIROHR7BOKJVQY3", "length": 9490, "nlines": 116, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 4, 2020\n30 இந்திய பெருநகரங்களில் நீர் பற்றாக்குறை அபாயம் - அதிர்ச்சித்தகவல்\n30 இந்திய பெருநகரங்களில் நீர் பற்றாக்குறை அபயாம் ஏற்படும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்திய ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் மோடி அரசுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறைகூவல்\nநான்கு நாடுகளின் ராணுவக் கூட்டணி சார்பாக 2020 மலபார் கடற்படை பயிற்சி கூட்டாக நடத்தப்பட இருக்கிறது....\nசர்ச்சை பேச்சு.... பாஜக தலைவருக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு....\nதேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு விளக்கம் அளித்திருந்தார்...\nபாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 7 சிறுவர்கள் பலி\nபாகிஸ்தானில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபாகிஸ்தான் கராச்சியில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு\nகாலத்தை வென்றவர்கள்: தோழர் எவ்லின் டிரெண்ட் பிறந்தநாள்...\nமருத்துவர் கோட்னீசின் பிறந்தநாள் சீனத் தூதரகத்தில் கருத்தரங்கு\nபட்டினி குறியீடு: பாகிஸ்தான், வங்கதேசத்தை விட மோசமான நிலையில் இந்தியா\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட மோசமான நிலையில் இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nபலவீனமான பகுதி மக்களின் உயிரை காக்க முன்னுரிமை... இந்தியாவுக்கு ஐஎம்எப் நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தல்\nமக்கட் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் மக்கள் நலனைக் காப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்....\nகாலத்தை வென்றவர்கள் : ஜான் ரீட் நினைவு நாள்....\nயோகிக்கு எதற்கு வேண்டாத வேலை...\nஇந்தியா வழிநடத்துவதை உலகம் எதிர்பார்க்கிறது...\nவிவசாயிகள் போராட்டம் எதிரி நாடுகளின் சூழ்ச்சி...\nமோடி அரசுக்கு என்மீது கோபம்..\nகிருஷ்ணர் பெயரில் 3 ஆயிரம் மரங்களை வெட்டும் உ.பி. அரசு... உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அதிருப்தி\nதெருக்களில் இருந்த சாதிப்பெயர்களை நீக்கியது மகாராஷ்டிர மாநில அரசு... சமூக நல்லிணக்கம்- தேசிய ஒற்றுமைக்கான நடவடிக்கை\nபடேல் சிலை கட்டண வசூலில் ஊழல்... தனியார் ஏஜென்சி ரூ. 5.24 கோடியை சுருட்டியது...\nகூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பவும் 30% கட்டணம்... 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆவேசப் போராட்டம்.... கட்சி அலுவலகத்தில் புகுந்து காவல்துறை அத்துமீறல்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/09/19.html", "date_download": "2020-12-04T04:38:04Z", "digest": "sha1:2FY242SOD2DTQDUW5ELLJ73IW6ATVK46", "length": 7623, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு - அகத்தியன் | Online", "raw_content": "\nHome அரசியல் 19வது திருத்தச்சட்ட���் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு\n19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு\nஜனாதிபதி நாட்டுக்கான சேவையை முன்னெடுப்பதற்காகவே 19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nகளுத்துறைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துரைத்தப் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅனைவரும் அச்சம்,சந்தேகம் இன்றி வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுத்து வருகின்றோம்.தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.\nஜனாதிபதிக்கு சேவையாற்றக்கூடிய சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 19வது சீர்திருத்தம் நீக்கப்படவுள்ளது.19ம் திருத்தச்சட்டத்தில் காவற்துறை ஆணைக்குழு ஒன்றைஉருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.இதன் ஊடாக குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கிலே குறித்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.ஆ னால் இதன் மூலம் குற்றங்கள் குறைந்ததா அல்லது கூடியதா என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஆணைக்குழுக்கள் முக்கியமல்ல மக்களுக்காக பாதுகாப்பை வழங்குவதே அவசியம் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n19வது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதற்கான காரணம்-நீதி அமைச்சர் தெரிவிப்பு Reviewed by Chief Editor on 9/07/2020 01:37:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருக்கோவில் பிரசேத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல் படுத்தப்படுமா \nஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இது வரையில் 04 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இன்று திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட...\nபொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று\n(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ...\nசூறாவளியின் போது மேற்கொள்ள வேண்டியவை\nசெ.துஜியந்தன் சகலவிதமான மின்சார தொடர்புகளையும் துண்டித்து விடுதல். குழந்தைகள், வயோதிபர்கள், விசேட தேவைகுட்பட்டோர்களையும் வீட்டின் உறுதியான ப...\nஅம்பாறை ஆலையடிவேம்பு ��ிரதேசத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தெற்று நேயாளியுடன் தொடர்பின பேணிய மரக்கரி வியாபாரி ஒருவருக்கு இன்று காலை ஆலையடிவேம்பு பிர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2408997", "date_download": "2020-12-04T06:03:24Z", "digest": "sha1:DMJYDDWGQFMM6YIERLGQIRUTNUF3KNFO", "length": 18880, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மொபைல்போன் பறிப்பு அதிகரிப்பு: அன்னூர் மக்கள் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை: தமிழருவி மணியன்\nரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: 4 சதவீதமாக ...\nதமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து 90.16 லட்சம் பேர் நலம்\nதொடர் மழை; ஏரிகளில் நீர் திறப்பு\n\"அடடா... யோக்கியன் வரான்... சொம்பை எடுத்து உள்ளே வை...\" 11\n'வி' வடிவில் பொருளாதார மீட்சி: நிதியமைச்சகம் ... 5\nசிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி ... 16\nடிச.,04: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபத்திரிகையாளர்களுக்கு சலுகை; 'பிரஸ் கவுன்சில்' ... 2\nமொபைல்போன் பறிப்பு அதிகரிப்பு: அன்னூர் மக்கள் அதிர்ச்சி\nஅன்னுார்:அன்னுாரில் மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.அன்னுார் -- மேட்டுப்பாளையம் ரோட்டில், மன்னாரம் கம்பெனி அருகில், நேற்று முன்தினம் இரவு, பொகலுாரை சேர்ந்தவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை ஒட்டியபடி பல்சர் பைக்கில் இருவர் வந்துள்ளனர். பைக்கை ஓட்டியவர் ெஹல்மெட் அணிந்துள்ளார். பின்புறம் அமர்ந்தவர் ெஹல்மெட் அணியவில்லை.பின்புறம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅன்னுார்:அன்னுாரில் மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.அன்னுார் -- மேட்டுப்பாளையம் ரோட்டில், மன்னாரம் கம்பெனி அருகில், நேற்று முன்தினம் இரவு, பொகலுாரை சேர்ந்தவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை ஒட்டியபடி பல்சர் பைக்கில் இருவர் வந்துள்ளனர். பைக்கை ஓட்டியவர் ெஹல்மெட் அணிந்துள்ளார். பின்புறம் அமர்ந்தவர் ெஹல்மெட் அணியவில்லை.பின்புறம் அமர்ந்திருந்தவர் திடீரென பொகலுார் நபரின் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு மொபைலை எடுத்து விட்டு மின்னல் வேகத்தில், பல்சர் பைக்கில் சென்று விட்டனர்.அவர்கள் பாக்கெட்டில் கையை விட்டதால், வண்டி குலுங்கி சாய்ந்து விழுந்து விட்டது. அதன்பிறகு எழுந்து சுதாரித்து துரத்துவதற்குள், பல்சர் பைக் சென்று விட்டது.இதேபோல் கடந்த வாரம் சிறுமுகை ரோட்டில், சாரதா மில் அருகே, பைக்கில் சென்ற தொழிலாளியிடம், ெஹல்மட் அணிந்த இருவர் மொபைல்போன் பறித்துக் கொண்டு தப்பினர். பறித்த ஆசாமிகள், ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்ன கள்ளிப்பட்டி கிராமத்திற்குள் சென்று தப்பி விட்டனர்.மேலும், அன்னுார் பஸ் ஸ்டாண்டில், வார சந்தை நாளான சனிக்கிழமையன்று அதிக அளவில் மொபைல்போன்கள் திருடப்படுகின்றன. போலீசார் வாகன தணிக்கை மற்றும் வாகன சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇலவச தையல் பயிற்சி கலைஞர்களுக்கு சான்றிதழ்\nமாணவியருக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலவச தையல் பயிற்சி கலைஞர்களுக்கு சான்றிதழ்\nமாணவியருக்கு சிறப்பு பஸ் வசதி: அமைச்சரிடம் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/crime/542639-suicide-shotgun-while-in-sivaganga.html", "date_download": "2020-12-04T05:00:46Z", "digest": "sha1:37BAPYBDG6STNXSAQDKHWWKK7SBCTY5J", "length": 16058, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவகங்கையில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை | Suicide shotgun while in Sivaganga - hindutamil.in", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 04 2020\nசிவகங்கையில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nசிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nசிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு எல்லை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த மையத்தில் இன்று மாலை பாதுகாப்பு பணியில் இருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகவந்த் சிங் மகன் சங்கர் சிங் (38) திடீரென துப்பாக்கியால் தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\n என்பது குறித்து இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள், பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படைக் காவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி மதுபானங்களைக் கடத்தி போலி லேபிள்; கள்ளச்சந்தைக்கு அனுப்பிய 10 பேர் கைது\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் பறிமுதல்: 2 இளைஞர்கள் கைது\nதேனி உத்தமபாளையம் அருகே மகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை: வேலைக்குச் செல்லாத கணவரால் விபரீதம்\nகோவில்பட்டியில் தனியார் மருத்துவமனை, ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nபணியில் இருந்த காவலர் தற்கொலை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை சங்கர் சிங் பாதுகாப்புப் பணி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை\nபுதுச்சேரி மதுபானங்களைக் கடத்தி போலி லேபிள்; கள்ளச்சந்தைக்கு அனுப்பிய 10 பேர் கைது\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்குக் கடத்த முயன்ற 14 கிலோ தங்கம் பறிமுதல்: 2 இளைஞர்கள்...\nதேனி உத்தமபாளையம் அருகே மகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை: வேலைக்குச் செல்லாத கணவரால்...\nஅரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்: இப்ப இல்லைன்னா...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு: ‘உரிமைகளுக்கான...\nஜனவரியில் கட்சி தொடக்கம்: ரஜினி அறிவிப்பு\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் முக்கியத்துவம் என்ன\nகடலோர எல்லைகளை அச்சமின்றிக் காப்பவர்கள் நம் கடற்படை வீரர்கள் : இந்திய கடற்படை தினத்தில் மோடி வாழ்த்து\nடிச.4 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nபுரெவி புயலை எதிர்கொள்ளத் தயாராகும் கேரளா: திருவனந்தப���ரம் விமானநிலையம் மூடல்: 5 மாவட்டங்களுக்கு...\nகோடம்பாக்கம் சந்திப்பு: விதார்த்தை அசத்திய இயக்குநர்\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nடிச.4 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nகோடம்பாக்கம் சந்திப்பு: விதார்த்தை அசத்திய இயக்குநர்\nநீங்க கட்சி ஆரம்பிக்கிறதே அதிசயம்தான் தலைவரே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமதுரை தமுக்கம் மைதானத்தில் மாநில அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிகளுக்கான கால்கோள் விழா:...\nஅதிமுக முன்னாள் எம்.பி.க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை: வங்கிக் கடன் மோசடி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2020/07/20/266645/", "date_download": "2020-12-04T06:18:22Z", "digest": "sha1:FJIZVALLQBJTNY4ROSOZCQGXEINUSXVB", "length": 7248, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "தெற்று அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு - ITN News Breaking News", "raw_content": "\nதெற்று அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு\nபஸ்களில் எரிச்சலூட்டும் பாடல்களை ஒலிபரப்புவது குறித்து இன்று முதல் விசாரணைகள் 0 16.ஜன\nமண், மணல் போக்குவரத்துக்கென புதிய அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 11 ம் திகதி ஆரம்பம் 0 02.மே\nசீரான வானிலை 0 26.ஜன\nதெற்று அதிவேக நெடுஞ்சாலையில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இமதுவ மற்றும் பின்னதுவ என்ற பகுதியில் இந்த மண் மேடு இடிந்து விழுந்துள்ளது. போக்குவரத்து தடைப்பட்டிருப்பதனால் பின்னதுவ மற்றும் இமதுவக்கிடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியின் ஊடாக செல்லும் வாகனங்கள் பின்னதுவ மற்றும் இமதுவ வெளியேறும் வாயிலில் இருந்து பயணிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்\nபெரும்போகத்தில் 8 இலட்���த்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை\nஅடுத்த வாரமளவில் மெனிங் சந்தையின் செயற்பாடுகள் பேலியகொடையில்…\nமாவட்ட செயலாளர்களிடமும் நெற்சந்தைப்படுத்தல் சபையிடமும் காணப்படுகின்ற நெல்லை அரிசியாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை..\nசுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தைக்கு பூட்டு\nஎல்பிஎல் தொடரின் மேலும் இரு போட்டிகள் நாளை\nLPL : தம்புள்ள வைக்கிங்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றி / ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் அபார வெற்றி..\nLPL தொடரின் மேலும் இரு போட்டிகள் இன்று..\nLPL : டஸ்கஸிடம் வீழ்ந்தது கிலேடியேட்டஸ் / தம்புள்ள வைகிங்சை வீழ்த்தி ஜப்னா ஸ்டேலியன்ஸ் வெற்றி\nLPL தொடரின் முதற்போட்டியிலேயே ரசிகர்களுக்கு சுப்பர் ஓவரின் பரபரப்பு..\nசூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்\nதெலுங்கு படத்தில் அறிமுகமாகும் அனிகா..\n5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muslimmarriageguide.com/ta/10-things-you-need-to-know-before-getting-married/", "date_download": "2020-12-04T05:26:33Z", "digest": "sha1:F2ZVYNUWUCNAX2F3CGX5BRPJHTMSMQT3", "length": 9882, "nlines": 117, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "10 விஷயங்களை நீங்கள் திருமணம் முன் அறிந்து கொள்ள வேண்டும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » 10 விஷயங்களை நீங்கள் திருமணம் முன் அறிந்து கொள்ள வேண்டும்\n10 விஷயங்களை நீங்கள் திருமணம் முன் அறிந்து கொள்ள வேண்டும்\nஒரு அழிவுற்ற பிறகு தனிமையாக எப்படி கையாள வேண்டும்\nசலுகை: வள்ளியம்மை ஞானத்தை – டேட்டிங் எங்கிருந்தாலும்\nTarbiyah - சரியான அப்பிரிங்கிங்\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\nஉங்கள் வாழ்க்கை ருயின் எப்படி (கூட நீங்கள் நீங்களாகவே அந்த வைக்காமல்)\nமூலம் தூய ஜாதி - மே, 9ஆம் 2016\nஷேக் Musleh கான் ஒரு திருமணத்திற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டும் என்று சில முக்கியமான தலைப்புகள் விவாதிக்கிறது\nநீங்கள் ஒரு ஒற்றை முஸ்லீம் மற்றும் ஒரு நல்லோர்கள் கணவன், மனைவி ஹலால் வே சந்திக்க வேண்டும் மற்றும் இஸ்லாமிய திருமண பின்னர் பதிவு என்றால் PureMatrimony.com இப்போது\n'தூய திருமண போல��’ பேஸ்புக் எங்கள் அற்புதமான ஒரு பகுதியாக இருக்க\nஉறுதி நீங்கள் எங்கள் வலைப்பதிவில் கட்டுரைகள் இங்கே கையெழுத்திட:\n'Musleh கான் விரும்ப பேஸ்புக் ஷேக் Musleh இணையலாம்’\nஒரு சர்வதேசப் பேச்சாளராக ஷேக் Musleh கான், மற்றும் AlKauthar நிறுவனம் பயிற்றுவிப்பாளராக. தனது பேஸ்புக் பக்கம் பார்க்க http://www.facebook.com/brother.musleh\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nத வீக் குறிப்பு – # 2\nவார உதவிக்குறிப்பு – #1\n1 கருத்து செய்ய 10 விஷயங்களை நீங்கள் திருமணம் முன் அறிந்து கொள்ள வேண்டும்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nஒவ்வொரு பெண்ணும் 7 வகையான முஸ்லீம் ஆண்களுடன் டேட்டிங் ஆப்ஸில் வந்துள்ளனர்\nபொது அக்டோபர், 23Rd 2020\nத வீக் குறிப்பு – # 2\nபொது செப்டம்பர், 11ஆம் 2020\nவார உதவிக்குறிப்பு – #1\nபொது செப்டம்பர், 4ஆம் 2020\nபொது ஜூலை, 30ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 156\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141733122.72/wet/CC-MAIN-20201204040803-20201204070803-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}