diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1264.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1264.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1264.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-29T14:09:10Z", "digest": "sha1:S3T5LERTJS7ZHPNE2WNKZTSXPIKX7IYI", "length": 4588, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆத்மஸ்தானந்தா |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nமோடியின் வழிகாட்டி சுவாமி ஆத்மஸ்தானந்தா\nஓராண்டுக்கு முன்... அதாவது கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதி... நாட்டின் 15-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட தினம். ...[Read More…]\nMay,8,15, —\t—\tஆத்மஸ்தானந்தா\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/7th-pay-commission-crucial-meeting-on.html", "date_download": "2020-10-29T13:39:40Z", "digest": "sha1:FQOIMGK3GM257UCR6KPR5TOS2LK2FXJU", "length": 24847, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 7th Pay Commission – Crucial Meeting on Hike in Minimum Pay – Scheduled Today", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்கள��� இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்வு\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அரசுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/akari-eluthukol-kaviyin-kavithai/", "date_download": "2020-10-29T13:34:15Z", "digest": "sha1:KN5FAQNEOLMH6C4WWUNP2FA3AKXXNJY4", "length": 13159, "nlines": 235, "source_domain": "neerodai.com", "title": "Akari Eluthukol Kaviyin Kavithai | ஆகரி | கவியின் கவிதை - Neerodai", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகவி தேவிகா / கவிதைகள்\nஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு\nதென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai\nஎன்னிதயம் இயக்கும் ” மெய் ” யும்…\n– கவி தேவிகா, தென்காசி.\nகணிபொறி மேடையில் கணித மேதை\nஅலைபேசி வரவால் எழுதுகோல்கள், எழாமல் சோம்பி படுத்தே கிடக்கின்றன என்று உணர்த்தி விட்டார்.\nஆகரி, எழுதுகோல் இரு கவிதைகளும் அருமை. கண்ணியிலும், அலைபேசியிலும் தடலடச்சு செய்வதை விரும்பும் மக்களுக்கு எழுதுகோலின் அவசியத்தை உணர்த்தியது அருமை. பாராட்டுக்கள்\nஎழுதுகோல் எண்ணிலடங்கா கற்பனைக்கு ஓர் உறவுகோல் என உணர்த்திய கவிக்கு வாழ்த்துக்கள்.\nஆகரி..பெண்ணின்றி அணுவும் அசையாது..தெளிவாக உணர்த்தியது.\nஎழுதுகோல் பயன்பாடு குறைந்து வருவது\nயதார்த்த கவிதைகள்…கவிக்கு என் வாழ்த்துகள்\nஎழுதுகோல் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது\nஆகரி, எழுதுகோல் என்ற இரு கவிதைகளும் மிக அருமை. எழுதுகோல் இருப்பதையே தற்சமயம் மக்கள் மறந்து வருகிறார்கள் அலைபேசியின் வரவினால்.\nஇரண்டு கவிதைகளும் மிகவும் அருமை\nஎன்னிதயம் இயக்கும் ” மெய் ” யும்…\nஅருமையான வரிகள் மிகச் சிறப்பு வாழ்த்துகள் அக்கா\nNext story விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nPrevious story வெற்றிலை பாக்கு நல்ல பழக்கமா \nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nதிருக்கருகாவூர் – அருள்மிகு ம��ல்லைவனநாத சுவாமி திருக்கோயில்\nபச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nஎன் மின்மினி (கதை பாகம் – 26)\nசிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் ஐப்பசி 09 – ஐப்பசி 15\n(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅருமை...நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு..\nஅருமையான ஆரோக்கியமான ரெஸிபி .. வாழ்த்துகள்\nசிறுவர் சிறுமியர் கூட அவர்களே செய்து ரசிக்கலாம்\nகதை விறுவிறுப்பாக நகர்கிறது ....அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.....வாழ்த்துகள் சகோ..\nகவிதைகள் மிக அழகு. விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது.\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nNachiyar on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nKavi devika on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nRajakumari on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nssprabhu ssp. on சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nதி.வள்ளி on என் மின்மினி (கதை பாகம் – 26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/159", "date_download": "2020-10-29T14:00:53Z", "digest": "sha1:IFB34FT6NEN4QR7U7OZITNSEUBY6NJKU", "length": 5845, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வைணமும் தமிழும்.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநாமார் பெரியதிரு மண்டபமார் நம்பெருமாள்\nதாமார் நம்மைத் தனித்தழைத்து- நீமாறன்\nசெந்தமிழ்வே தத்தின் செழும்பொருளை நாளுமிங்கு\nஎன்ற அப்பெரியாரின் திருவாக்காலும் அறியலாம்.\nமாமுனிகளும் இறைவன் இட்டகட்டளையைத் தலை மேற்கொண்டு அப்படியே தொடங்கி நடத்தி வரலாயினர். பெரிய பெருமாளும், திருவாய்மொழியின் முதற் பாசுரம் முதல் இறுதிப் பாசுரம் முடியவுள்ள திருப்பாசுரங்கட்கு இவர்தம் விளக்கத்தைக் கேட்டருளி மிகவும் மனம் உவந்து 'முப்பத்தாறாயிரப் பெருக்கர்’ என்ற திருநாமத்தையும் இவருக்குச் சாற்றியருளினார் என்பது வரலாறு. இவ்வரலாற்றாலும் மற்றும் பல காரணங்களாலும் இவ்வியாக்கியானம் எம்பெருமா���ுக்கும் அவனடியார்கட்கும் திருவாய்மொழியினைப் போன்றே ஆராஅமுதமாய் இன்பமாரியாய், எங்ஙனே சொல்லினும் இன்பம் பயப்பதாய் இருப்பது என்பதற்குத் தட்டில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 17 திசம்பர் 2019, 12:29 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/05/24/", "date_download": "2020-10-29T13:50:16Z", "digest": "sha1:FXOSFLEHSWHB4F23XIQL3625YBQ3Q2N4", "length": 8004, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 05ONTH 24, 2019: Daily and Latest News archives sitemap of 05ONTH 24, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nசெல்வராகவனின் ’3 நொடி விதி’ பத்தி தெரியுமா.. ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் ‘என் ஜி கே’ சீக்ரெட்\nபிக் பாஸ் 3: ஓவியாவின் தோழியான சர்ச்சை நடிகை போட்டியாளர் ஆகிறார்.. இப்பவே கண்ணைக் கட்டுதே\n“உடைச்ச டிவியை ஒட்ட வச்சு பிக் பாஸ் பார்க்க வேண்டியது தான்”.. மீண்டும் கமலை கலாய்த்த சிவி குமார்\nவர்மாவை விடாது துரத்தும் கர்மா.. விக்ரமிற்கு நோட்டீஸ் அனுப்பிய இயக்குநர் பாலா\nஹீரோ டைட்டில் சிவகார்திகேயனுக்கா விஜய் தேவர கொண்டாவுக்கா\nவாரே வா...தல பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கையில் எடுத்துருக்காரா...சபாஷ்\nபவர்ஸ்டார், சன்னி தியோல், சத்ருகன் .. திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் தேர்தலில் ஜெயித்தார்களா..\nPerazhagi Iso Review: இளம் குமரியாக மாறும் பாட்டி.. என்னா லூட்டி தெரியுமா.. பேரழகி ஐஎஸ்ஓ\nOviyava vittaa yaaru: பிக் பாஸ் ஓவியா இப்போ சீனியின் திவ்யா.. ஓவியாவ விட்டா யாரு- விமர்சனம்\nLisa Review: ப்பேபப... நான் தான் 'லிசா'... அட நீ வேற சிரிப்பு காட்டிக்கிட்டு... போம்மா அந்த பக்கம்\nஆஹா மாமியார் ஓஹோ மருமகள்...குடும்பம்னா இப்படி .இருக்கணும்...\nஅரண்மனை கிளியில் மாயனுக்கு என்ன வேலை...\nபெண்ணை பெத்து வளர்த்து படிக்க வச்சு நீட் தேர்வுக்கு அனுப்பினா...இப்படியாடா\nதேவராஜ் வீட்டில் இதுக்குத்தான் பெரிய தடுப்பு சுவரா...\nஐயோ..அம்மா நெஞ்சு வலிக்குதே... சாந்தி முகூர்த்தத்தை நிறுத்த இப்படியுமா\nசிலுக்குன்னு கூப்பிட்டு இருக்கானே...அந்த கண்களின் கவர்ச்சிக்காகவா\nசெம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nஇயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என��ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/naan-seidha-kurumbu.html", "date_download": "2020-10-29T14:39:55Z", "digest": "sha1:JCTY7RHOQC4JAWI3ZO2KPXQFKHMMAJMY", "length": 8059, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Naan Seidha Kurumbu (2020) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : சந்திரன், அஞ்சு குரியன்\nநான் செய்த குறும்பு இயக்குனர் மஹாவிஷ்ணு இயக்கத்தில் சந்திரன், அஞ்சு குரியன், மிர்ச்சி விஜய் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் மஹாவிஷ்ணு தயாரித்துள்ளார்.\nRead: Complete நான் செய்த குறும்பு கதை\nஇதுக்கும் மருத்துவ முத்தத்துக்கும் சம்பந்தமில்லையே பிக்பாஸ் வீட்டில் அப்படி கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nதொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\nஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nகால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nஸ்ட்ராங்கா இருந்த பாலாவ அழ வச்சுட்ட.. கில்லிக்கா நீ.. அர்ச்சனாவை மரண பங்கம் செய்யும் மீம்ஸ்\nப்பா.. எவ்ளோ பெரிய வார்த்தை.. அஜித் குறித்து அப்படி சொன்ன மொட்டை தாத்தா சுரேஷ்.. வைரல் வீடியோ\nநான் செய்த குறும்பு கருத்துக்கள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/235220-.html", "date_download": "2020-10-29T13:07:41Z", "digest": "sha1:P7IYZXDHMJBN67RVXWDXDD2JDAZR5OX2", "length": 12043, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு | ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகு��ராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது:...\nநவம்பர் மாத பலன்கள் ; மீன ராசி அன்பர்களே\nதிரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்: ஜி.கே.சினிமாஸ் ரூபன் உருக்கமான வேண்டுகோள்\nசென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களில் வாரத்தின் 2வது சனிக்கிழமைகளில் 2வது...\nகொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்காக பெரும்புதூர் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள கல்லூரியில்...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானகம்- நாமே தயாரிப்பது எப்படி- மருத்துவர்...\nகாவலர் எம்.நாகராஜன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் .ஜ.கு.திரிபாதி மற்றும்...\nநவம்பர் மாத பலன்கள் ; மீன ராசி அன்பர்களே\nதிரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்: ஜி.கே.சினிமாஸ் ரூபன் உருக்கமான வேண்டுகோள்\nவாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்: பி.சி.ஸ்ரீராம் நெகிழ்ச்சி\nஇ-சஞ்சீவினி ஓபிடி மூலம் இதுவரை 2,03,286 நபர்கள் பயன்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதிடீரென்று வெளியிடப்பட்ட பாக்ஸர் ஃபர்ஸ்ட் லுக்: பின்னணி என்ன\nமதரஸா சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல கட்டாயப்படுத்தி யாரும் தாக்கவில்லை: உ.பி. அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/103807", "date_download": "2020-10-29T13:07:08Z", "digest": "sha1:6YADEXQW26JX3QZLZ7ILVCT5RUXGZT4W", "length": 8527, "nlines": 121, "source_domain": "tamilnews.cc", "title": "கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nகொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்பட���ய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.\nமுதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.\nகொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.\nமேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nநோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது, “மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்\nசீன நகரில் அறிகுறியே இல்லாமல் 137 பேருக்கு கொரோனா தொற்று\nபிரான்சில் கொரோனா பாதிப்பு உச்சம்; அச்சத்தில் மக்கள்\nஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி: முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\n2.5 கோடி ரூபாய் மதிப்பிலான காரைக் கொளுத்தி�� நபர் –\n29அக்டோபர் 2020 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/aup/Tirio", "date_download": "2020-10-29T14:50:11Z", "digest": "sha1:C3C7HCO5GT47AR2T2OUX3SNKKPIUGJND", "length": 6113, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Tirio", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nTirio மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 2009 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.behindwoods.com/tv/vishal.html", "date_download": "2020-10-29T14:04:06Z", "digest": "sha1:HMWDISZEXZ22VTT6GN3XICMZWBRGHAUZ", "length": 3884, "nlines": 91, "source_domain": "www.behindwoods.com", "title": "Vishal & STR Hug Each Other at Nadigar Sangam Meeting | Vijay Sethupathi", "raw_content": "\n\"நான் செய்த சின்ன தவறை மன்னித்து விடுங்கள்\" | Sve Sheker\nசிம்பு அதிரடி: \"பிரச்சனைகளை கிளப்பவே சிலர் பேசுகிறார்கள்\nசிம்புவிடம் \"அப்பா உயிருடன் இருக்காரான்னு..\"கலங்கிய மன்சூர் அலி கான் மகன்\n'மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு'... வெற்றிக்கு 'வயது தடையல்ல' மீண்டு(ம்) நிரூபித்த சென்னை\nசிம்பு அதிரடி: \"பிரச்சனைகளை கிளப்பவே சிலர் பேசுகிறார்கள்\nசிம்புவிடம் \"அப்���ா உயிருடன் இருக்காரான்னு..\"கலங்கிய மன்சூர் அலி கான் மகன்\nSimbuவின் அடுத்த Sketch | மூக்கனேரி ஏன் சென்றார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/621153", "date_download": "2020-10-29T14:40:44Z", "digest": "sha1:DVTKNV7NKVY7BTV47VXXCWIYRTNBZOA5", "length": 12374, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து\nடெல்லி : இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார். 1977 முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2002 வரை பா.ஜ.க-வின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். 1994 - 2006-ஆம் ஆண்டுகள்வரை உத்தரப்பிரதேசத்தின் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nபா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், ஆகஸ்ட் 8, 2015 முதல் பீகாரின் ஆளுநராக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். தலித் தலைவர் என்ற தகுதிகளை உடைய ராம்நாத் கோவிந்தை, இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ளார்.ராம்நாத் கோவிந்தை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இன்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், மக்களுக்கு சேவை செய்வதில் மிகவும் இரக்கமுள்ளவர். நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.ராம்நாத் தலைவரின் நுண்ணறிவும் புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து., என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசுத் தலைவரின் திறமை நாட்டுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது, என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குடியரசுத் தலைவர் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா மேலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nசென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.\nமீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nஅரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்.. யுஜிசி-க்கு ஐகோர்ட் கண்டனம்\nநடிகர் ரஜினிக்கு ஆதரவாக இணையதளத்தில் இறங்கிய ரசிகர்கள்: டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக் டிரெண்டிங்.\nதமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nநாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2031 மார்ச்-க்குள் 736 அணைகளை புனரமைக்க அரசு திட்டம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\n× RELATED நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T13:52:33Z", "digest": "sha1:7FBQ5KZP7HQOB32G5WWXBS7OQUUB3POF", "length": 4945, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "கையிருப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒவ்வொருவகைக் கணக்கிலும் பரிமாற்றங்கள் ஆனபிறகு கடைசியில் இருக்கும் பணத்தொகை\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 திசம்பர் 2014, 17:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/11/", "date_download": "2020-10-29T14:03:37Z", "digest": "sha1:KYBVQETHANG24LIO6E3BMPO7UEOBMAIU", "length": 54929, "nlines": 570, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nஇலங்­கையில் இஸ்­லா­மிய, பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள், - BBS\nஇலங்­கையில் இஸ்­லா­மிய, பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள், எம்­மை கொல்ல வாய்ப்­புகள் உள்­ளன - ஞான­சார சர்­வ­தேச நாடு­களின் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­களின் ஆயு­தங்கள் இலங்­கைக்குள் வந்­துள்­ளன, இலங்­கையில் கைத்­துப்­பாக்­கிக்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் சினைப்பர் ரகத்திலான துப்­பாக்கி எவ்­வாறு முஸ்லிம் நபரின் கைக­ளுக்கு கிடைத்­தது என பொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினர்.\nஎம்மை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டுமோ என்ற அச்சம் எழுந்­துள்ளது என்னும் அவர் குறிப்­பிட் டார்.\nபொது­பல சேனா பெளத்த அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று இடம்­பெற்ற போது கருத்­தினை அவர் குறிப்­பிட்டார். இது குறித்து மேலும் கூறி­ய­தா­வது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளி­நாட்டில் இருந்து மிகவும் பயங்­க­ர­மான சினைப்பர் ரக (gv15/2213) இயந்­திர துப்­பாக்கி ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இங்கு முஸ்லிம் நபர் ஒரு­வரே இந்த துப்­பாக்­கியை பெற்­றுள்ளார். இந்த சம்­பவம் குறித்த சகல தக­வல்­களும் எம்­மிடம் ஆதா­ரத்­துடன் உள்­ளன.\nஅதேபோல் குறித்த நபர், அவ­ரது அடை­யாள அட்டை…\nவிமான நிலைய எல்லையில் சுற்றித்திரிந்த 16 பேர் கைது\n( மினுவாங்கொடை நிருபர் )\nசந்தேகத்திற்கிடமான முறையில் கட்டுநாயக்க - விமான நிலைய எல்லைப் பிரதேசத்திற்குள் சுற்றித்திரிந்த 16 பேர், விமான நிலைய குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபர் ஒவ்வொருவருக்கும் தலா 1,500 ரூபா வீதம் மொத்தம் 24 ஆயிரம் ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறு, மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சீலனீ சத்துரந்தி பெரேரா உத்தரவு பிறப்பித்துள்ளார். விமான நிலைய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி திசாநாயக்க ( 38226) வினால், இவ்வழக்கு நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஅரசை விட்டு வெளியேறுகின்ற எந்த நோக்கமும் கிடையாது\n+++++++++++++++++++++++++++++++++ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்\n“இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு நான் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை.” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nசிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்திய���ன்றை மேற்கோள் காட்டி சில இணையதளங்கள் ‘இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியிலிருந்து வெளியேறவுள்ளார்’ என்று தவறான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“ அரசில் முக்கிய பொறுப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும், அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து இது தொடர்பில் ப…\nஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்:\nஐ.தே.கட்சி தனித்து ஆட்சியமைத்தால், த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கும்: சுமந்திரன் உறுதி\nஐக்கிய தேசியக் கட்சி தனியாக ஆட்சிமைக்கும் பட்சத்தில், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nசர்வதேசளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போதே, இதனை அவர் கூறினார்.\nகூட்டாட்சியிலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என, முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;\n“இந்த விடயம் தொடர்பில், ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் பேசியுள்ளது. தற்போதைய அரசசாங்கத்திலிருந்து சு.கட்சி வெளியேறினாலும், ஐ.தே.கட்சியால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் தீர்மானங்களை தனித்து நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை இருக்காது.\nஎனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் விடயங்களைப் பொறுத்து, ஆதரவை வழங்குவோம் என கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. இவ்வாறானதொரு முடிவில்தான் ஜே.வி.பி.யினரும் உள்ளனர் போல் தெரிகிறது…\nஉண்மையான இனவாதி ரணில் தேரரே\nமஹிந்த ராஜபக்ஷா தான் ஞானசார தேரரை உருவாக்கினார் என்றோம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக ஞானசாரவை பிரச்சாரம் செய்யும்படி மஹிந்த தான் ஞானசாரவுக்கு கட்டளையிட்டுள்ளார் என்றோம்\nஅளுத்கம கலவரம் ஏற்பட்டப்போது ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த இருந்தும் அளுத்கம கலவரத்தை மஹிந்த தடுத்து நிறுத்துமாறு பாதுகாப்பு படைகளுக்கு கட்டளையிடவில்லை என்றோம்\nஇவ்வாறு குறுகிய சில காலம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து இனவாதச் செயல்களையும் மஹிந்த தான் ஞானசாரவை வைத்து நிகழ்த்துகிறார் என்றோம்\nஇதற்கு சரியான தீர்வு மஹிந்த ராஜபக்ஷா எனும் ஜனாதிபதி அந்தஸ்தை பறிக்கப்படவேண்டும் என்றோம்\nஅதன்படியே இறைவன் துணையோடு இறுதி நேரத்தில் அதாவது கர்ப்பமான தாய்மார்களுக்கு வைத்தியர்கள் ஓர் முன்னறிவிப்பு கொடுப்பார்கள்\nஅதாவது தங்களுடைய கருவிலுள்ள பிள்ளை இந்த உலகை பார்க்கும் தினம் இதோ நாம் தங்களுக்கு வழங்கப்படும் தினமாகும் என்று\nஅதேபோல் எமது முஸ்லிம் கட்சிகள் அதாவது பிரபல முஸ்லிம் கட்சிகள் இரண்டும் கர்ப்பமான தாய்மார்கள் போன்று அன்று வீரவசனம் பேசிய அம…\nமஹிந்தவை சந்தித்த, 2 முஸ்லிம் அமைச்சர்கள்\nஅரசாங்கத்தின் பிரபல முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த இரு அமைச்சர்களில் ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்பதுடன் முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மற்றைய அமைச்சர் அரசாங்கத்தின் ஓர் இராஜாங்க அமைச்சராக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த அமைச்சர்கள் தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் ஆசனம்பெறுவது தொடர்பிலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியிருப்பதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(டெய்லி சிலோன்)l\n*புதிய அரசியல் யாப்பு மாற்றத்தையோ, வடகிழக்கு இணைப்பையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\n*புதிய அரசியல் யாப்பு மாற்றத்தையோ, வடகிழக்கு இணைப்பையோ முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. – வாழ்வுரிமை மாநாட்டில் பிரகடனம்.*\nஇலங்கை நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பே சிறந்தது. நாட்டிற்கு மீண்டுமொரு யாப்பு தேவையில்லை, தற்போது வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், வடகிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்றைய தினம் 26.11.2017 ஞாயிற்றுக் கிழமை முஸ்லிம்களின் மாபெரும் வாழ்வுரிமை மாநாடு கொழும்பு, வைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்த குறித்த மாநாட்டில் *அமைப்பின் செயலாளர் A.G ஹிஷாம் MISc மக்கள் மனம் கவரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார். *அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் வாழ்வதற்கு உரிமை வேண்டும்* என்ற தலைப்பில் தமிழ் மொழியிலும், *அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள்* சிங்கள …\n6,300 வருட இரத்தக்கறையுடன கல் கண்டுபிடிப்பு\nபலாங்கொடை கற்குகையிலிருந்து 6,300 வருட இரத்தக்கறையுடன கல் கண்டுபிடிப்பு\nபலாங்­கொடை – வெலி­கே­பொல, இலுக்­கும்­புர மற்றும் பனான கிராமப் பகு­தி­களில் கற்­குகை ஒன்றில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வு­களின் போது சுமார் 6300 வரு­டங்கள் பழைமை வாய்ந்த இரத்தக் கறை தோய்ந்த கல் ஒன்று தொல்­பொ­ரு­ளி­ய­லா­ளர்­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nபிர­தே­ச­வா­சி­களால் லுணு­ப­கல்லே என அறி­யப்­படும் இந்த கற்­கு­கையில் 2015 ஆம் ஆண்டு களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட பேரா­சி­ரியர் ராஜ் சோம­தாஸ உள்­ளிட்ட குழு­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்ட தொல்­லியல் அகழ்­வு­களின் போதே இந்த இரத்­தக்­கறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஉல­கி­லேயே இவ்­வா­றான அதி தொன்­மை­வாய்ந்த இரத்தக் கறைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சந்­தர்ப்­பங்கள் ஆயி­ரத்­துக்கும் குறை­வா­கவே பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் புரா­தன மனித நாக­ரிகம் தொடர்­பான வர­லாற்றை தேடிச் செல்­வ­தற்கு இவ்­வா­றான தட­யப்­பொ­ருட்கள் முக்­கி­ய­மான சாட்­சி­க­ளாக அமை­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nசுமார் 6300 ஆண்­டுகள் பழை­மை­யான இந்த இரத்­தக்­கறை தோய்ந்த கல் மேல­திக ஆய்­வு­க…\nUNP நல்லாட்சிக்கு எதிராக ஹர்த்தால்\nஅம்பாறை, அக்கரைப்பற்று விவசாயிகளுக்குச் சொந்தமான, வட்டமடுப் பிரதேசத்தில் அமைந்துள்ள 1,400 ஏக்கர் விவசாயக் காணிகளில் விவசாயம் செய்வத���த் தடுத்துவரும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) அக்கரைப்பற்றில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nமேற்படி ஹர்தாலுக்கான அழைப்பை வட்டமடு பிரதேசத்தின் நான்கு விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து விடுத்திருந்தன.\nமேற்கொள்ளப்பட்டு வரும் ஹர்த்தாலுடன் கடைகள், தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்த அதேவேளை, போக்குவரத்து சேவைக்கு எந்தவித தடங்கலும் ஏற்படாமல் வழமை போன்று இடம்பெற்றது.\nவங்கிகள், பாடசாலைகள், அரச திணைக்களினதும் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவட்டமடு விவசாயிகள், தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு தெரிவித்துக் கடந்த வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களையும் வீதிமறியல் போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவருகின்ற நிலையில், இன்று ஹர்தால் கடையடைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு அரண்- அன்று அஷ்ரப் \nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (45 வயது).\nஅதேவேளை,பாராளுமன்ற அரசியலில் 17வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.\nஇலங்கையை பொருத்தவரை யுத்தத்திற்கு பின்னர் பல்வேறு சக்திகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் ,இப்போது பொது பல சேனா போன்ற பௌத்த சக்திகள் உட்பட டயஸ்போரா, இனவாத ஊடக மாபியா குழுக்கள் என பல்வேறு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான சதித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.\nஅதேபோல்,1990 முதல் 2009 வரை முஸ்லிம்கள் புலிகளால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பல்வேறு சக்திகளிடம் இருந்து முஸ்லிம்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். புலிகள் ஏற்படுத்திய பிரச்சினைகளும் பௌத்த சக்திகள் அடங்கலான மேற்சொன்ன சக்திகளும் இணைந்து ஏற்படுத்தி வரும் பிரச்சினைகளும் முஸ்;லிமக்களை பொறுத்தவரை பலபக்க பாதிப்புக்களாகும்.\nவடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றியும் கிழக்கில் கொன்று குவித்தும் புலிகள் 19 வருடங்களாக முஸ்லிம்களுக…\nஇலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம்\nஇலங்கை டுபாய் தூதுவரின் நல்ல மனசு, 15 பேருக்கு ஒரேநேரத்தில் திருமணம்\nகொழும்பு வாழ் பிரதேசங்களைச் சோ்ந்த 15 இளம் முஸ்லீம் ஜோடிகள் நேற்று(25) இரவு திருமண பந்தங்களில் இணைந்து கொண்டனா். திருமணங்கள் பெற்றோா்கள் நிச்சயித்தும் அதனை நடாத்தி முடிக்க முடியாத 15 ஜோடிகளை அமைச்சா் பௌசி இனம் கண்டு அவா்களுக்கான திருமணங்களை முடித்து வைப்பதற்கு திட்டமொன்றை வகுத்தாா். ஒரே மேடையில் அமைச்சா் பௌசி மற்றும் துபாய் துாதுவா் முன்னிலையில் ஒரே மேடையில் இத் திருமணங்கள் நடைபெற்றது.\nஇத் திட்டத்திற்காக இலங்கையில் உள்ள துபாய் நாட்டின் துாதுவா் அல் முல்லாஹ் அவா்கள் அனுசரனை வழங்கி ஒவ்வொரு ஜோடிக்கும் 2 இலட்சம் ருபா செலவில் 15 ஜோடிகளை தமது நிதியில் தாலி மற்றும் தளபாடம், பணம், அத்துடன் மெரைன் ரைவ கோட்டலில் சகல ஜோடிகளது குடும்பங்களுக்கு இராப்போசனம் வழங்கி திருமனம் ஒரே மேடையில் நடைபெற்றது.\nதிசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல்\nஅரசியல் நோக்கங்களுக்காக திசைமாறி செல்லுகின்ற சாய்ந்தமருது பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு கட்டுப்படலாமா \nசில வாரங்களாக தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது ஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாகத்தினர்களின் தலைமையில் மக்கள் எழுட்சி போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.\nசாய்ந்தமருதில் பிறந்த எந்தவொரு மகனும், தனது ஊருக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் அமைவதனை வரவேற்பார்களே தவிர, எதிர்க்க மாட்டார்கள்.\nஅதனால் ஜும்மாஹ் பள்ளிவாசலின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்ததுடன், எந்தவித குறுக்கீடுகளையும் மேற்கொள்ளாது மனதளவில் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தோம்.\nஆனால் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கல்முனைக்குடி ஆகிய பிரதேசங்களுக்கிடையில் நடைபெற்ற அசம்பாவிதங்களையும், அதனால் இரு ஊர்களுக்குமிடையில் உருவான பதட்ட நிலைமையினையும்,\nமற்றும் அண்மைய சில நாட்களாக நடைபெற்று வருகின்ற பள்ளிவாசலின் அரசியல் நகர்வுகளையும் உற்று நோக்குகின்றபோது எந்தவொரு பகுத்தறிவுள்ள மனிதனும் சாய்ந்தமருது பள்ளிவாசலின் புத்திசாலித்தனமற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு உடன்படமாட்டார்கள்.\nஇலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்களைக் பெரும்பான்மையைக் கொண்டஒரேயொரு ஊரான,கிழக்குமாகாணத்தில் அம���பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருதின்,ஹீரோவாகவும் உயிர் வாழும் உமர் முக்தார் என்றும் சாய்ந்தமருதின்Godfather என்றும் அழைக்கப்படும், 81வயதைத் தாண்டியவை.எம்.ஹனிபா,ஒருகாலத்தில் அரசியல்வாதிகளை தோழில் சுமந்த இளைஞர்களால் சுமக்கப்படுகிறார்.\nஅரசியல் ரீதியாக குரலற்ற சாய்ந்தமருது மக்களின் குரலாக,வழிகாட்டியாக மதிக்கப்படும் வை.எம்.ஹனிபா, பல்வேறு கலர்களிலும், கட்சிகளிலும்,கொள்கைகளிலும் இணைந்திருந்த ஊர் மக்களை பள்ளிவாசல் என்ற ஒருகுடையின் கீழ் ஒன்று திரட்டினார்.\nசாய்ந்தமருது மக்கள் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் பின்தள்ளப்படுவதாகவும், அவர்களது ஊரை ஆகக்குறைந்த அரசியல் அதிகாரம் கொண்ட தனியானதொரு உள்ளுராட்சிசபையூடாக முன்னேற்றிச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இளைஞர்கள் மற்றும் ஏனையோர், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலையும் அதன் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.ஹனிபாவையும் முன்னிறுத்திப் போராடி வருகின்றனர்.\nயார் இந்த வை.எம்.ஹனிபா, இவர் சாய்ந்தமருதில் பிரபல்யம் பெற…\nக‌ சாய்ந்த‌ம‌ருது ப‌ள்ளிவாய‌ல் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்ப‌துட‌ன்\nசாய்ந்த‌ம‌ருது விட‌ய‌த்தில் த‌மக்கு எந்த‌ ஆட்சேப‌னையும் இல்லை என்றும் சாய்ந்த‌ம‌ருதுக்கு த‌னியான‌ பிர‌தேச‌ ச‌பை கொடுக்க‌ வேண்டும் என்றும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ர் சொல்வ‌து ஆடு ந‌னைகின்ற‌தே என‌ ஓநாய் அழுவ‌து போன்ற‌தாகும்.\nஎதிரியின் ஒரு கையை க‌ள‌ட்டுவ‌து என்றால் அந்த‌ எதிரிக்கு எதிரி ச‌ந்தோச‌ப்ப‌ட‌த்தான் செய்வான். சாய்ந்த‌ம‌ருதை க‌ள‌ட்டி விடுவ‌த‌ன் மூல‌ம் க‌ல்முனை முஸ்லிம் ச‌மூக‌த்தில் ஒரு கை க‌ள‌ருவ‌தை நிச்சய‌ம் த‌மிழ் கூட்ட‌மைப்பு ச‌ந்தோச‌மாக‌வே பார்க்கும்.\nஎம்மை பொறுத்த‌வ‌ரை சாய்ந்த‌ம‌ருதை அபிவிருத்தி செய்யாத‌ முஸ்லிம் காங்கிர‌சை அம்ம‌க்க‌ள் ஒதுக்கி எப்போதோ பிர‌தேச‌ ச‌பையை வென்றிருக்க‌லாம். ஆனால் இப்போது சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ பிர‌தேச‌ ச‌பை என்ப‌து அவ்வூருக்கான‌ அதிகார‌ம் என்ப‌த‌ற்க‌ப்பால் ஊர் வாத‌மாக‌ மாறிவிட்ட‌தால் இது விட‌ய‌த்தில் எம‌து க‌ருத்துக்க‌ளை மீளாய்வு செய்ய‌ வேண்டியுள்ள‌து.\nசாய்ந்த‌ம‌ருது ச‌பை விட‌ய‌த்தில் அம்ம‌க்க‌ள் த‌ம‌து வாக்குப்பெற்ற‌ முஸ்லிம் க���ங்கிர‌சிட‌மே போராடியிருக்க‌ வேண்டும். முடியாது போனால் சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு ஏதாவ‌தொரு தேர்த‌லில் மு.…\nகேம்\" களினால் அரசியல் செய்திருந்தால் இன்றும் மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்திருப்பார்- j v p\nபாராளுமன்றத்தை அதிரச்செய்த, அநுராவின் பேச்சு உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் வழக்குத் தாக்கலும், அது தொடர்பான தீர்ப்பும் ஏற்கெனவே திட்டமிட்டே இடம்பெற்றுள்ளதாக ஜே.வி.பி நேற்று (22) பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டத்திற்காக ஒன்றிணைந்த எதிரணி அடங்கலாக எதிர்பாராத தரப்புகளுடனும் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,தேர்தலை நடத்துவதற்காக எடுக்க வேண்டி சகல நடவடிக்கைகளையும் எடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த இரண்டரை வருடங்களாக உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.அத்தியாவசிய விடயங்களுக்காக சில காலம் தாமதமானதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நியாயத்தை நிலைநாட்டுவதற்காக வழக்கு தொடரப்பட்டதாக நம்ப முடியாது.\nதமது நேர்மையற்ற தேவைகளை நிறை​வேற்றிக் கொள்வதற்காக நீதிமன்றத்தை பயன்படுத்தியுள்ளனர். சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அரசாங்கத்தின் ஒரு தரப்பு இவ்வாறு தேர்தலை ஒத்திவைக்க …\nகல்முனை எல்லைகளை பிரித்தல், தீர்மானமின்றி முடிவடைந்த கூட்டம்\nகல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது.தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப் பிர்சினைகளே நடைபெற்று வருகின்றன. இப் பிரச்சினை சம்பந்தமாக (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மாணம் எட்டவில்லை-\nமீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்்தமான அவா்களது அறிக்கை அமைசச்ா ஹக்கீடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்காளான சுமந்திரன், கோடிஸ்வரன் தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னித் தலைவா் …\nதலைவர்கள் நித்திய ஜீவன்கள் அல்ல.மரணிக்கக் கூடியவர்கள்.\nநல்ல தலைவனின் பண்புகளில் ஒன்று தனக்குப் பிறகு தலைமை தாங்கக்கூடிய ஒருவரை வளர்த்து விடுவது.தனக்கு திடீரென ஏதாவது நடந்தால் தனது பணியை அடுத்த நிமிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒருவரை வளர்த்துவிடுவது தலைவரின் தலையாய கடமை.\nஉலகில் உள்ள மிகச்சிறந்த தலைவர்கள் எல்லாம் இதனைச் செய்திருக்கிறார்கள்.நபிகளார் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுவை அடையாளப்படுத்தினார். நபி இல்லை என்றால் அடுத்து அபூபக்கர் என்று எல்லோருக்கும் தெரியும்.அபூபக்கர் உமர் ரழியல்லாஹ் அன்ஹுவை அடையாளப்படுத்தினார். உமர் 5 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர்களில் ஒருவரைத் தெரிவு செய்யுமாறு கூறினார்.காரணம் தனது இறப்பால் தனது சமூகம் இறக்கக் கூடாது என்று நினைப்பதுதான் நல்ல தலைமையின் பண்பு.\nகாந்தி மரணிக்கு முன்பே நேரு அடையாளப்படுத்தப்பட்டுவிட்டார். பெரியாருக்கு அடுத்தது அண்ணா என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.அதனால் தலைமைத்துவப் பிரச்சினை வரவில்லை.\nஎப்பொழுது ஒரு தலைவன் தனக்கு அடுத்த ஒருவரை அடையாளப்படுத்தி வளர்க்கத் தவறுகிறானோ அவனது அமைப்பு அவனுக்குப் ப…\nகம்பஹாவில் மாணவர்களை இலக்குவைத்து நடன மாத்திரை விநியோகம்\n( மினுவாங்கொடை நிருபர் )\nகம்பஹா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளிலும், டியூஷன் வகுப்புக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களை இலக்குவைத்து, அவர்களுக்கு ஒருவகை போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. \"நடன மாத்திரை\" ( Dancing Tablet ) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதி விசேட போதைப்பொருள் அடங்கிய இந்த வில்லைகளை, சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்களிடமிருந்து இந்நாட்டு முகவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தருவித்து, மாணவர்களுக்கு விநியோகித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத்திரைகள், களியாட்ட மற்றும் நடன நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இதனை உட்கொள்வதன் மூலம், தன்னை மறந்து களியாட்ட வைபவங்களில் ஆடிப்பாடி மகிழ்வதாகவும், இது தொடர்பில் பெற்றோர் எந்நேரமும் விழிப்புடன் இருந்துகொள்ள வேண்டும் என்றும், கம்பஹா பொலிஸார் பெற்றோரை அறிவுறுத்தியுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் இவ்வாறான நடன நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதற்கு டியூஷன் வகுப்பு மாணவர்களே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-29T14:39:05Z", "digest": "sha1:AXHSOS5N5YJXL7BGHO4JGVEK6MDD34TR", "length": 2232, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "மியா கலீஃபா | Latest மியா கலீஃபா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபலான பட நடிகை போல ஆக வேண்டும் என்ற பெண்.. அதென்ன ஈசியா என மியா கலிஃபா கொடுத்த பதில்\nபலான படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற மியா கலிஃபா. இவர் பலான படம் நடித்து இளைஞர்களிடம் மிகவும் குறைந்த கால...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஆபாச படத்தில் நடிக்க மியா கலிஃபாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஆபாச படத்தின் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற மியா கலிஃபா தற்போது வேலையில்லாமல் திண்டாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் ஆபாச படம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newskadai.com/nk-today-06-10-2020-corona-update-in-tamil-nadu-coimbatore-nagapattinam-madurai-salem-krishnagiri/", "date_download": "2020-10-29T13:47:59Z", "digest": "sha1:P5PJZ2GDJTSGNTQ7PCYJO32F3BQDW4E7", "length": 5001, "nlines": 82, "source_domain": "www.newskadai.com", "title": "அதிகரிக்கும் சேலம் பலி எண்ணிக்கை, மதுரை, கிரிஷ்ணகிரி, நாகை, கோவை கொரோனா நிலை...!! - Newskadai.com", "raw_content": "\nஅதிகரிக்கும் சேலம் பலி எண்ணிக்கை, மதுரை, கிரிஷ்ணகிரி, நாகை, கோவை கொரோனா நிலை…\n12 வயது சிறுமியை கொடூரமாக வன்கொடுமை செய்து கொலை… குற்றவாளி விடுதலைக்கு எதிராக கடையடைப்பு…\nதமிழகம் முழுக்க தாண்டவமாடும் கொரோனா… இன்றைய நிலை இதுதான்…\nஉயர்ந்துகொண்டே இருக்கும் கொலைகார கொரோனா… சேலம், நாகை, மதுரை, கிருஷ்ணகிரி, கோவையில்..\nஉடலை ஒட்டி உறவாடும் உடை… அழகை அப்பட்டமாக காட்டும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓவர் கிளாமர் கிளிக்ஸ்\nடூபிஸில் உச்சகட்ட கவர்ச்சி… யாருமே பார்த்திடாத நடிகை டாப்ஸியின் ஹாட் அட்ராசிட்���ி…\nஉச்சபட்ச பலி எண்ணிக்கையில் சேலம்… கோவை, நாகை, மதுரையில் கொரோனா நிலை..\n30 நிமிடத்தில் வீதிக்கு வந்த 3 லட்சம் மக்கள்… லெபனான் வெடி விபத்தின் கொடூர காட்சிகள்…\nநயன்தாராவையே ஓரங்கட்டிய அனிகா… ஓணம் ஸ்பெஷல் போட்டோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்…\nதன்னிடம் வம்பு செய்தவனிடம் நடுரோட்டில் கத்தியை வைத்து...\nமூதாட்டியிடம் பணம் பறிக்க முயற்சி… அரிவாள் முனையில்...\nஜலகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்...\nஉங்க ஆட்சிக்கு முடிவுக்கு வந்தால் தான் விவசாயிகளுக்கு...\nவரலாற்று பதிவு… முதன் முறையாக ஒன்றாக பயணிக்க...\n\"நடப்பவைகளை நாமறிவோம், நல்லவைகளோடு துணைநிற்போம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/120433/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T13:40:10Z", "digest": "sha1:NIIIKPIFSUDWJMX3K3PPC7UUGEVFABVJ", "length": 8661, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சர் பதவி விலகக் கோரி நடந்த வன்முறையால் போலீசார் தடியடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வ...\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை ப...\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் ...\nதங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சர் பதவி விலகக் கோரி நடந்த வன்முறையால் போலீசார் தடியடி\nதங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள அமைச்சர் பதவி விலகக் கோரி நடந்த வன்முறையால் போலீசார் தடியடி\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.\nமாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோலீசார் அறிவுறுத்தலையும் மீறி, தடுப்புகளை தகர்த்து போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றனர்.\nஇதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, போலீசாருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரகளை கலைத்தனர்.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-august-31/", "date_download": "2020-10-29T13:53:00Z", "digest": "sha1:FUTE3XHANUOAZPYABC2KLR6RMTZ6PXFG", "length": 6073, "nlines": 60, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 31): சவூதியில் புதிதாக 951 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,129 பேர் குணம்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 31): சவூதியில் புதிதாக 951 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,129 பேர் குணம்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,129 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(31/08/2020) அன்று அறிவித்துள்ளது.\nஆகஸ்டு 31, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 315,772 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,796 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,897 ஆகவும் உயர்ந்துள்ளது.\nசவூதி: விரைவில் மீண்டும் துவங்கப்பட இருக்கும் சர்வதேச விமான சேவைகள் – வெளிவந்த புதிய தகவல்..\nவந்தே பாரத் மிஷன் நான்காம் கட்டம் – சென்னை உட்பட 5 நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் சவூதியில் இருந்து கோவை மற்றும் கயா செல்லும் விமானங்களின் தேதியில் மாற்றம் – இந்திய அரசு அறிவிப்பு\nசவூதி : இந்திய தூதரக சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு – காரணம் என்ன\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 17): சவூதியில் புதிதாக 1,372 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,432 பேர் குணம்..\nசவூதியில் உள்ள புதிய அபார்ட்மெண்ட் ஒன்றில் 5 குழந்தைகள் இறந்த நிலையில் மீட்பு..\nசவூதி அரேபியாவில் டிரைவ் த்ரு டிரக் மளிகை கடைகள் அறிமுகம்..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 08): சவூதியில் புதிதாக 781 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 30 பேர் பலி..\nபண நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை தனிமைப்படுத்தும் சவூதி..\nகொரோனா அப்டேட் (ஜூன் 25): சவூதியில் புதிதாக 3,372 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 41 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (மே 30): சவூதியில் புதிதாக 1,618 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 22 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (ஜூன் 06): சவூதியில் புதிதாக 3,121 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/232446?ref=archive-feed", "date_download": "2020-10-29T14:32:05Z", "digest": "sha1:ZCFUPCHNUZ7B4NH42F7KGSV2XTU5XXCZ", "length": 16964, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லி மக்கள் வாக்களிக்கவில்லை: ஆனந்த சங்கரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓட���யோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்லி மக்கள் வாக்களிக்கவில்லை: ஆனந்த சங்கரி\nஇரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்,\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி பேசும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனிவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.\nஅப்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்ரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்பார்க்கின்றார்.\nஇவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள்.\nஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்துவந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு செய்தது போதும்.\n2006, 2007ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன்.\nஇவ்விடயம் தொடர்பில் அப்போத�� இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர்.\nஅதேவேளை பெரும்பாலான சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்பப் புள்ளியாக பயன்படுத்த உள்ளேன்.\nதமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்கள் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள்.\n2006, 2007ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களுக்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன்.\nஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ, சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது. நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர்.\nஉண்மை அதுவல்ல. தமிழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிப்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால், தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறித்தான் மக்கள் தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய்.\nஇந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எமக்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள். யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.\nஇந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் வி��ுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kopaykannakaiamman.blogspot.com/?ref=thejaffna.com", "date_download": "2020-10-29T13:59:09Z", "digest": "sha1:QSBUWOE2CR4SHAU7TSE5CL4RVEKQPPUA", "length": 11394, "nlines": 73, "source_domain": "kopaykannakaiamman.blogspot.com", "title": "kopay palanai kannakai amman kovil ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோப்பாயில் அமைந்துள்ள‌ ஆல‌ய‌ங்க‌ளில் மிக‌ புராதன‌மான‌தும் வ‌ர‌லாற்றுப்பெருமை கொண்ட‌துமான கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் இணையத்தளத்தின் ஊடாக தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nயாழ்ப்பாணமாவட்டம் கோப்பாய்க் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற பலானை கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக பலானை கண்ணகை ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்.\nமேலு���் இவ் இணையத்தளமானது வெளிநாடுகளில் வாழுகின்ற அடியார்களதும் ஆலயத்திற்கு வரமுடியாதவர்களின் நன்மைகள் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணகை அம்மன் பக்தர்கள் எங்கிருந்தாலும் தாயவளின் அழகிய வதனத்தையும் அருட்கடாச்சத்ததையும் பெற்று சகல சிறப்புடன் நோயற்ற வாழ்வு வாழ பிராத்திப்போமாக.\nஆலய தரிசனம் கோடி புண்ணியம்\nஅம்மன் தரிசம் ஆத்ம புண்ணியம்.\nகோவையம்பதி பலானை கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் கண்ணகை அம்பாளுக்கு 19.04.2015 கிராமதருசனமும் 20.04.2015 திங்கட்கிழமை மாபெரும்குளிர்த்தி வைபவம் சிறப்பாக நடைபெற தாயவளின் அருள்பாலித்துள்ளது. அடியார்கள ஆச்சாரசீலர்களாக வந்து அருள்கடாட்சத்தை பெற்றுய்வீர்களாக.\nஇனிய தமிழ் புத்தாண்டு மன்மத வருஷ நல் வாழ்த்துக்கள்.\nதித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள்புரிவாள் கண்ணகைதாய். மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் தாயவளின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.\nஇந்த மன்மத வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும். தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தும் நம் இல்லம் தேடி வரும்.\nகோவையம்பதி பலானை கண்ணகை அம்பாள் தேவஸ்தானத்தில் இரண்டாம் பங்குனி திங்கள் உற்ஸவம் உயரிய முறையில் அம்பாள் திருவருளால் நடை பெற்றது சில புகைப்பட பதிவுகள்\nநவராத்திரி விழாவை முன்னிட்டு (03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும் காணலாம்.\nநவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று(03/10/2014) வெள்ளிக்கிழமை குடாநாட்டில் உள்ள இந்து ஆலயங்களில் பலவற்றில் மானம்பூ உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாக ஆலயங்களில் வாழை வெட்டு இடம் பெறுவதும் வழமையாகும். இவ்வகையில் வரலாற்றுப் சிறப்புமிக்க கோவையம்பதி அருள்மிகு பலானை கண்ணகை அம்மன் அழகிய குதிரை வாகனத்தில வீதியுலா வருவதையும் சித்திர வேலாயுதசுவாமி ஆலயத்தில் வாழை வெட்டு இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.\nபுண்ணியப்பதி கோவைத் தாய் கண்ணகையம்மை பூங்காவனம் காணவாரீர்\nஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பரம.சண்முகராஜக்குருக்களுக்கு “சிவாகம செம்மல்” பட்டம் வழங்கி\nகடும் முயற்சி உங்களுக்கு வெற்றி தரும். நீங்கள் வெற்றி பாதையில் வீறுநடை போட எல்லாம் வல்ல கண்ணகை தாய் உங்களுக்கு அருளாசி வழங்குவாராக.\nபலானையில் வீற்றிருக்கின்ற அம்மனது ஆலயத்தின் வளர்ச்சிக்கு திருப்பணி நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் ஆலய நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerbalakumaran.com/2019/07/", "date_download": "2020-10-29T14:29:26Z", "digest": "sha1:EQU2IUIIOPBCQGMSN4D7OACBY2L3XDNG", "length": 6124, "nlines": 139, "source_domain": "writerbalakumaran.com", "title": "July | 2019 | | Writer Balakumaran - பாலகுமாரன்", "raw_content": "\nநானும் நீ எம்பிரானும் நீ – பகுதி 1\nஅது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட வெண்தாடியும் பொன்னிற உடம்பில் போர்த்திய சால்வையும் அங்கங்களில் அளவாய்ச் சாத்திய திருச்சின்னங்களுமாய்க் கண்மூடி மெல்லிய நிரந்தரச் சிரிப்போடு தன் நினைவற்றுப் பரமானந்தம் லயித்திருந்தது. கணிகண்ணன் இன்னும் அருகே போய் உட்கார்ந்து அதைத்...\nகேள்வி: நிறைவாக எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எதன் நிறைவாக இந்த கேள்வி, பதில் பகுதியின் நிறைவாகவா ஆமாம். இந்த பகுதி இந்தக் கேள்வியோடு முடிகிறது. என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள் என்னோடு தனித்து இருந்தபொழுது...\nகுருப்யோ நம: கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. வரிசையில் நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பெரியாளயிட்டப்பா என் வயதுடையோர் மெல்லியதாக பொறாமையோடு அங்கீகரிக்கிறார்கள். ஆனால் என் இருபது வயதில் நான் எதற்கும் லாயக்கில்லாதவன். உண்பதற்கு அமரும்போது என் தகப்பன் என்னை...\nஅன்னதானம் – பகுதி 4\nஅன்னதானம் – பகுதி 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-10-29T14:10:53Z", "digest": "sha1:YVV6PVSAHH5LXAYSBEWLAYEJVBX6R7GA", "length": 7175, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்தி பெயர்! – ப.சிதம்பரம் கண்டனம் – Chennaionline", "raw_content": "\nஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியா காந்தி பெயர்\nநமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி போன்ற முக்கிய தலைவர்கள் பாதுகாப்பான பயணம் செய்வதற்கு வசதியாக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்தப் பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இந்தப் பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.\nஇந்த நிலையில் கிறிஸ்டியன் மைக்கேல், “என்னிடம் விசாரணையின்போது, சோனியா காந்தி பற்றி கேள்வி எழுப்பினால், அதை நான் எப்படி எதிர்கொண்டு பதில் அளிக்க வேண்டும்” என்று தனது வக்கீல்களிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளார்.\nஇந்த தகவலை டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை வெளியிட்டது. இது ஊடகங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் நேற்று பதிவுகளை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-\nமத்திய அரசும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும், ஊடகங்களும் தங்கள் வழியை கொண்டுள்ளன என்கிறபோது, இந்தியாவில் வழக்குகளின் விசாரணை, டெலிவிஷன் சானல்களில்தான் நடைபெறும். குற்றவியல் நடைமுறைச்சட்டமும், சாட்சிய சட்டமும் பொருந்தாது.\nஅமலாக்கப்பிரிவு இயக்குனரகம் என்ன சொல்கிறதோ அது வாய்வழி சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் எந்தவொரு துண்டுக்காகிதத்தை அளித்தாலும் அது சான்று ஆவணமாக கொள்ளப்படும். டி.வி.சானல்கள் என்ன சொல்கின்றனவோ, அவை தீர்ப்பாக எடுத்துக்கொள்ளப்படும்.\nஇவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.\n← திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு\nகாஷ்மீரில் குண்டு வெடிப்பு – சிறுவன் பலி →\nவிமானத்தில் மது கொடுக்காததால் ஊழியரிடம் தகராறு செய்த பெண் பயணி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/86", "date_download": "2020-10-29T14:33:28Z", "digest": "sha1:DVES57BL4MUDTJV72RVEFV3VCPPH7SIU", "length": 6583, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/86 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாதம் ஒரு மலர்' வெளியீடு பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். கதை மலர், தமிழ் மலர், கதைக் கொடி, கதைக் கடல் என்றெல்லாம் பெயர் சூடி பலப் பல சமாத வெளியீடு கள் தோன்றின.\nசில ஆழ்ந்த இலக்கிய முயற்சிகளாகவும் இருந்தன. அவை இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மறைந்தும் போயின.\nவை. கோவிந்தன் பல வருடங்களாக நடத்திக் கொண்டிருந்த சக்தி பத்திரிகை மிகுந்த நஷ்டம் அடைந்திருந்தது. மேலும் அதைப் பத்திரிகையாகத் தொடர்ந்து நடத்த விரும்பாத ഞഖ. കേi്. சக்தி மலர்' என்று மாற்றினார். தொ. மு. சி. ரகுநாதன், கு. அழகிரிசாமி ஆகியோரின் பொறுப்பில் சக்தி மலர்' நல்ல இலக்கியத் தொகுப்புகளாக உருவாயிற்று, ஒரு வருடத்தில் ஒன்பது மலர்கள் கொண்டு வந்த பிறகு, அதுவும் லாபகரமான முயற்சியாக இல்லை என்று உணர்ந்து, வை. கோ. அதைப் பிரசுரிப்பதை நிறுத்தி விட்டார்.\n'குமரி மலர் நெடுங்காலம் நடைபெற்றது. பிற்காலத்தில், அதன் உள்ளடக்கம் பெரும் மாறுதலைப் பெற்று விட்டது. ஆரம்ப வ ரு ட |ங்க ளி ல், டி. கே. சிதம்பரநாத முதலியார், சக்கிரவர்த்தி இராஜகோபாலாச்சாரி, வெ. சாமிநாத சர்மா போன்ற பிரபலஸ்தர்களின் எழுத்துக்களைக் கொண்டிருந்தது ئي(fgلت . பிறகு, காலத்துக்குத் தக்கபடி, அவ்வக்காலத்திய\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 10:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/huawei-launches-amazon-speed-watch-in-india/", "date_download": "2020-10-29T12:59:32Z", "digest": "sha1:GIJ625UXPXEZOKSNRMD2AOFOYHRXML7M", "length": 8234, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "ஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nஹூவாமி நிறுவனத்தின் அமேஸ்பிட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nஹூவாமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் பிப் யு வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த அமேஸ்பிட் பிப் யு வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்த வாட்ச் ஆனது 1.43 இன்ச் 320×302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த அமேஸ்பிட் வாட்ச் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்களுக்கான நோட்டிபிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாகவும், கூடுதல் அம்சமாக இதய துடிப்பு சென்சார் மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி, மூச்சு பயிற்சி அம்சம் போன்றவற்றினைக் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் இது ப்ளூடூத் 5 எல்இ, மியூசிக் கண்ட்ரோல் வசதி போன்றவற்றையும் பாதுகாப்பு அம்சமாக வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியினையும் கொண்டுள்ளது.\nபேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 225 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.\nஇந்த வாட்ச் ஆனது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் களம் இறங்கியது கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்\nசீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்\nஅறிமுகமாக உள்ளது க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன்\nரூ. 19,995க்கு விற்பனையைத் துவக்கியுள்ள புமா ஸ்மார்ட் வாட்ச்\nரூ.799 விலையில் மேம்பட்ட அம்சங்களுடன் மி டூயல் டிரைவர் இன்-இயர் ஹெட்போன்ஸ் அறிமுகம்\nமந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்\nசாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்\nஅதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nபென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்\nபிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை\nஇன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்\nஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்\nகொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லை – இராணுவத��� தளபதி விளக்கம்\nதிரு சிவானந்தன் ராஜசுந்தரம்நெதர்லாந்து Zevenbergen27/10/2020\nதிரு முத்துக்குமார் எபன்ஷராஜ்கனடா Scarborough21/10/2020\nதிரு சிவநாதன் வைத்தியநாதர்பிரான்ஸ் Nancy21/10/2020\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-29T13:00:34Z", "digest": "sha1:NYROXHB33PP3XPFMWPB33JK556TRY2RH", "length": 6108, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆதரவு இல்லை |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபேரவை தேர்தலில் அ,தி,மு,க கூட்டணிக்கு ஆதரவு இல்லை\nபேரவை தேர்தலில் அ,தி,மு,க கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்று , இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் தெரிவித்துள்ளார் . திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இந்துக்களின் நலன், ......[Read More…]\nJanuary,21,11, —\t—\tஅ தி மு க கூட்டணிக்கு, ஆதரவு இல்லை, இந்து முன்னணி, நிறுவன அமைப்பாளர், பேரவை தேர்தலில், ராம கோபாலன்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nஇந்துஇயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல ...\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டன� ...\nகோவையில் இந்துமுன்னணி நிர்வாகி மர்ம ந� ...\nஇந்து முன்னணி ஆவணப் படம் ‘தமிழகத்தை கு ...\nஜூன், 7 இந்து முன்னணி மாநில மாநாடு\nகோவில் தரிசன கட்டணத்தை ரத்துசெய்யும் � ...\nராம நவமியை முன்னிட்டு பந்த் தேதியை மாற ...\nவீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இ ...\nமத மாற்றத்தால் என்ன நிகழும் என்பதை கனட� ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nமுட்கள் உள்ள இந்தச் ச��டி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/mana-kastam-theera/", "date_download": "2020-10-29T13:13:48Z", "digest": "sha1:GGGLEU6UKBM3AETFSCQVMQL4EGEANBLM", "length": 5824, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Mana kastam theera Archives - Dheivegam", "raw_content": "\nஇன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு...\nநமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது ஒரு விதத்தில், எப்படியாவது காணாமல் போய் விடாதா, என்ற எண்ணத்தோடு தான் இரவு தூங்க செல்வோம். காலை கண் விழிக்கும் போது, துன்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை...\nபெண்களுக்கு இருக்கக்கூடிய தீராத மன கஷ்டம், மனக் குழப்பம், பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இந்த...\nஒரு வீட்டின் மகாலட்சுமி சொரூபமாக இருக்கும் பெண், எப்போதும் மன கஷ்டத்தோடு இருக்கக்கூடாது. அதாவது, அவர்களுடைய பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் இல்லை. வீட்டில் சண்டை சச்சரவுகள் இருந்து...\nமனதில் இருக்கும் தீராத கஷ்டங்கள் தீர உங்கள் வீட்டு வாசலில் இப்படி செய்யுங்கள்\nமனக்குறை தீர எவ்வளவு கோவில், குளம் என்று சுற்றினாலும் மனதில் அமைதி பிறக்கவில்லையா அப்படினா வீட்டில் வாரம் ஒருமுறை இதுபோல் செய்து வாருங்கள். எவ்வளவு கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் அது விரைவில் தீரும்....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section101.html", "date_download": "2020-10-29T14:12:58Z", "digest": "sha1:LGMWRNYKSR3W7ATLYKIAGKYIKLDF3WAF", "length": 35052, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விருத்திரன் வதம்! - வனபர்வம் பகுதி101", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nவிஷ்ணு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் இந்திரனுக்குத் தங்கள் பலங்களைக் கொடுப்பது; இந்திரன��� வஜ்ரத்தை வீசி விருத்திரனைக் கொல்வது; தலைவனில்லாத தானவர்கள் பீதியில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்வது; அங்கிருந்து மூன்று உலகத்தையும் அழிக்க அவர்கள் சதி தீட்டுவது...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"வஜ்ரத்தைத் தாங்கி, பெரும் பலம் பொருந்திய தேவர்கள் துணையுடன் இருந்த இந்திரன், வானத்தையும் பூமியையும் ஆக்கிரமித்து இருந்த {அசுரன்} விருத்திரனை அணுகினான். அனைத்துப் புறங்களிலும் காலகேயர்களால் காக்கப்பட்ட அவன் {விருத்திரன்}, உயர்ந்த சிகரங்களையுடைய பெரும் மலைகளைப் போல இருந்த ஆயுதங்களை உயர்த்திக் கொண்டிருந்தான். ஓ பாரதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} தேவர்களுக்கும் தானவர்களுக்குமான அந்த மோதல் சிறிது நேரமே நீடித்தாலும் எல்லையில்லா பயங்கரமாக இருந்தது. அந்தக் கடும் மோதலின் போது, வீரர்களின் கைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் மோதிய வாட்கள் மற்றும் கத்திகளின் ஒலி பயங்கரமாக இருந்தது. பனைமரத்தின் குலைகளில் இருந்து நழுவி தரையில் விழும் பனம்பழங்கள் போல (உடலில் இருந்து வெட்டப்பட்ட) தலைகள் வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்தன.\nஇரும்பாலான கைத்தடிகளை ஏந்தி, பொற்கவசம் பூட்டிய காலகேயர்கள் தேவர்களை எதிர்த்து, எதிரியும் நெருப்பில் நகர்ந்து செல்லும் மலைகளைப் போல ஓடினார்கள். மூர்க்கத்துடனும், கர்வத்துடனும் முன்னேறி வரும் எதிரிகளைக் கண்ட தேவர்கள் அதிர்ச்சியடைந்து பயத்தால் ஓடினர். தேவர்கள் பயத்தில் ஓடுவதையும், விருத்திரன் தைரியத்தால் வளர்ந்து வருவதையும் கண்ட ஆயிரம் கண் புரந்தரன் {இந்திரன்}, மிக வாட்டமடைந்தான். தேவர்களில் முதன்மையான அந்தப் புரந்தரன், காலகேயர்கள் மேல் இருந்த பயத்தால் ஒரு கணமும் தாமதிக்கமால் மேன்மையான நாராயணனின் அபயத்தை வேண்டினான்.\nமிகுந்த துயரத்தில் இருந்த இந்திரனைக் கண்ட நித்தியமான விஷ்ணு, தனது சொந்த சக்தியை அவனுக்குக் கொடுத்தான். விஷ்ணுவால் இப்படிப் பாதுகாக்கப்பட்ட சக்ரனை {இந்திரனைக்} கண்ட தேவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் சக்தியையும் அவனுக்கு அளித்தனர். களங்கமற்ற பிரம்ம முனிவர்களும் தங்கள் சக்திகளைத் தேவர்கள் தலைவனுக்குக் கொடுத்தார்கள். விஷ்ணுவாலும், அனைத்து தேவர்களாலும், உயர் ஆன்ம முனிவர்களாலும் இப்படி உதவப்பட்ட சக்ரன் முன்பை விட மிகுந்த பலம் பெற்றான்.\nதேவர்கள் தலைவன் {இந்திரன்} மற்றவர்கள் பலத்தால் நிறைந்திருக்கிறான் என்பதை அறிந்த விருத்திரன் பயங்கரமாகக் கர்ஜித்தான். அவனது கர்ஜனையால் பூமியும், திசைகளும், வானமும், தேவலோகமும், மலைகளும் நடுங்க ஆரம்பித்தன. அந்தப் பயங்கரமான கர்ஜனையைக் கேட்ட தேவர்கள் தலைவன் பெரும் குழப்பமடைந்து அச்சத்தால் நிறைந்து, விரைவாக அந்த அசுரனை {விருத்திரனைக்} கொல்ல விரும்பி பெரும் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்குண்ட, மாலையும் தங்கமும் அணிந்த அந்தப் பெரும் அசுரன், பழங்காலத்தில் விஷ்ணுவின் கைகளில் இருந்து விழுந்த மந்தரப் பெருமலையென விழுந்தான். அந்தத் தைத்தியர்களின் இளவரசன் {விருத்திரன்} கொல்லப்பட்டாலும், பீதியில் இருந்த சக்ரன் {இந்திரன்}, வஜ்ரத்தை தான் விடுக்கவில்லை என்றும், விருத்திரன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறான் என்றும் எண்ணி, தடாகத்துக்குள் மறைந்திருக்க விரும்பி களத்தைவிட்டு ஓடினான்.\nஇருப்பினும் தேவர்களும் பெரும் முனிவர்களும் மகிழ்ச்சியில் நிறைந்து இந்திரனின் புகழைப் பாட ஆரம்பித்தனர். பிறகு ஒன்றுகூடிய தேவர்கள், தங்கள் தலைவன் {விருத்திரன்} இறந்த துக்கத்தில் இருந்த தானவர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். கூடி நின்ற தேவர்கள் கூட்டத்தைக் கண்டு பீதியடைந்த தானவர்கள் கடலின் ஆழங்களுக்குச் சென்றனர். மீன்களும் முதலைகளும் நிறைந்த அடியற்ற ஆழத்தில் இறங்கிய தானவர்கள் ஒன்றுகூடி கர்வத்துடன் மூன்று உலகங்களையும் அழிக்கச் சதி செய்யத் தொடங்கினர். அவர்களில் அனுமானங்களில் விவேகத்துடன் இருந்த சிலரில் ஒவ்வொருவரும் தங்கள் தீர்மானத்தின்படி செயல்களின் வழிகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்தனர்.\nஅப்படிச் சதி செய்து கொண்டிருந்த திதியின் மகன்கள் முதலில் தவ அறமும் ஞானமும் கொண்ட மனிதர்களை அழிக்க வேண்டும் என்ற பயங்கரமான தீர்மானத்திற்கு வந்தனர். இந்த உலகங்கள் அனைத்தும் தவச்சக்தியால்தான் நிலைக்கிறது. ஆகையால் அவர்கள் \"தவச்சக்தியை அழிப்பதில் நேரத்தை விரையம் செய்யக் கூடாது. பூமியில் தவ அறங்களையும், அறநெறிகளையும், கடமைகளையும், பிரம்ம ஞானத்தையும் உடையவர்களைக் கொல்வதில் காலந்தாழ்த்தக் கூடாது. இவர்கள் {தவசிகள்} அழிந்தால் மொத்த அண்டமும் அழிந்துவிடும்\" என்றனர். அண்டத்தை அழிப்ப��ு என்ற தீர்மானத்திற்கு வந்த அனைத்து தானவர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமுதல், தங்கள் முற்றுகைத் தொடர, மலைகளைப் போன்ற உயரங்களை உடைய அலைகள் கொண்ட வருணனின் வசிப்பிடமான கடலைத் தங்கள் கோட்டையாக அமைத்துக் கொண்டனர்\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: இந்திரன், காலகேயர், தீர்த்தயாத்ரா பர்வம், வன பர்வம், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும���பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன�� துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/528713", "date_download": "2020-10-29T13:56:58Z", "digest": "sha1:OIUWYJWYNF325NBHRWASND7MNJOC6VKR", "length": 2746, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆபிரகாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆபிரகாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:46, 23 மே 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:15, 22 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlmabot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: tt:Ибраһим пәйгамбәр)\n21:46, 23 மே 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bwr/Kwojeffa", "date_download": "2020-10-29T14:31:19Z", "digest": "sha1:OJ2GX3P6ZOVXBQM42QA2SKREY23O7IZO", "length": 6185, "nlines": 34, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kwojeffa", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nKwojeffa மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cod/Cocama", "date_download": "2020-10-29T14:31:40Z", "digest": "sha1:X6SQV6I5QFW6WQHZKCO7ZW4EFGTPDAUY", "length": 6195, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Cocama", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க ��தவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nCocama மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1963 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2017/01/The-struggle-becomes-jallikattu-direction-Hip-Hop-Gen-sad-Tamila.html", "date_download": "2020-10-29T12:50:20Z", "digest": "sha1:DASLZ5QYMHRELZMQQBYCTJMMS4HXGQ3V", "length": 10454, "nlines": 48, "source_domain": "www.tamilinside.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தம் - Tamil Inside", "raw_content": "\nHome / Breaking news / Tamilnadu news / ஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தம்\nஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தம்\nஜல்லிக்கட்டு போராட்டம் திசை மாறுகிறது: ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தம்\nஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் காட்டியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எடுத்துள்ள போராட்டத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதியும் கைகொடுத்து ஆதரவு கரம் நீட்டி வருகிற��ர்.\nஇந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைக்காக சமூக அக்கறை கொண்ட பாடல்களை உருவாக்கி அதை வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘டக்கரு டக்கரு’ என்ற ஆல்பத்தை வெளியிட்டு இருந்தேன். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்கா நல்லூர், கோவை, மெரீனாவில் நடக்கும் போராட்டத்துக்கு நேரில் சென்று எனது ஆதரவை தெரிவித்துக் கொண்டேன்.\nஆனால், கோவையில் நான் கலந்துகொண்டபோது அங்கே நடந்த சில விஷயங்கள் என்னை மிகவும் புண்படுத்திவிட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது யாரென்று தெரியாத சிலபேர் இந்த போராட்டத்தை திசை திருப்பும் விதமாக தேச விரோத செயல்களை முன்னிறுத்தி கோஷமிடுகின்றனர். என்னையும் தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுகிறேன். நான் ஒருபோதும் தேச விரோத செயல்களில் ஈடுபட மாட்டேன்.\nஅதுதவிர, இந்து-முஸ்லீம் பிரச்சினைகளை பற்றியும் அங்கே பேச ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலபேர் கெட்ட வார்த்தைகளில் வாசகங்களை எழுதி, கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் குழுமியிருந்த வ.உ.சி. மைதானத்திற்கு வெளியே யாரென்றே தெரியாத சிலபேர் கெட்ட வார்த்தைகளால் மத்திய அரசை வசைபாடிக் கொண்டிருந்தனர்.\nஎதற்காக ஆரம்பித்த போராட்டம் இப்படி திசையே தெரியாமல் போய் கொண்டிருக்கிறதே என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜல்லிக்கட்டுக்காக ஆரம்பித்த போராட்டம் தற்போது வேறு திசையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறதே என்ற வருத்தத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.\nஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்லது நடக்கும் என்றும் நானும் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்று நாட்டு மாடுகளை காப்பாற்ற வேண்டும். இந்த பிரச்சினையை திசை திருப்பி விடாதீர்கள். ஜல்லிக்கட்டுக்கு வெற்றி கிடைத்தால��தான் இத்தனை இளைஞர்களின் போராட்டத்திற்கு மரியாதை கிடைக்கும்.\nஇன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். எனக்கு அரசியலுக்கு வருவதற்குண்டான அறிவோ தகுதியோ கிடையாது. எனக்கு தெரிந்த கருத்தை எடுத்துக் கொண்டு, அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாடுபடுகிறேன். ஆனால், அதை பயன்படுத்தி என்னை அரசியலுக்குள் வரச்சொல்வது எனக்கு பிடிக்காத ஒன்று. இந்த போராட்டத்தை அரசியல் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை. நல்ல விஷயத்துக்காக எடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம்🐟 தாயின...\nஎதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு\nஎதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு இங்கிலாந்து யார்க்ஷயரில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. இதனை பார்க்க ஒர் நாளைக்கு பல்லாயிரக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/621156", "date_download": "2020-10-29T14:24:13Z", "digest": "sha1:RMNLGR4UEFASMX6KRV7ODMQ4G37YFICV", "length": 12438, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தால் கொடூரமாக பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், அரசு வேலை, ஒரு வீடு வழங்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமைய��் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉ.பி.யில் பாலியல் பலாத்காரத்தால் கொடூரமாக பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், அரசு வேலை, ஒரு வீடு வழங்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்\nபுதுடெல்லி: உ.பியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் தேதி தனது தாயுடன் சென்ற போது, உயர் வகுப்பை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு உடலில் பலத்த காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கந்தல் கோலத்தில் கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் அலிகாரில் உள்ள ஜேஎன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅதன் பின்பு, முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் 28ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும், உத்தர பிரதேச மாநில போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெறாமல், அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்காமல் அதிகாலை 2.30 மணிக்கு எரித்து விட்டனர். போலீசாரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் இடையே இது பெரு��் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n* ரூ.25 லட்சம் நிதியுதவி அரசு வேலை, ஒரு வீடு\n`இறந்த இளம்பெண்ணின் தந்தையிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் யோகி நேற்று பேசினார். அப்போது, அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.25 லட்சம் நிதியுதவி, வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என யோகி தெரிவித்தார்.\nமருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு.. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nசென்னை to மதுரை: பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம்.\nமீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை..\nஅரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்யாதது ஏன்.. யுஜிசி-க்கு ஐகோர்ட் கண்டனம்\nநடிகர் ரஜினிக்கு ஆதரவாக இணையதளத்தில் இறங்கிய ரசிகர்கள்: டுவிட்டரில் #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக் டிரெண்டிங்.\nதமிழகத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நவ. 1ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nநாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10,000 கோடி செலவிட மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2031 மார்ச்-க்குள் 736 அணைகளை புனரமைக்க அரசு திட்டம்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\n× RELATED அரசு வேலை கிடைத்ததால் வேறு பெண்ணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/10/03/", "date_download": "2020-10-29T14:12:57Z", "digest": "sha1:ZSOPLPA36JWWCCVXQIT4I3R4IDL56RYO", "length": 8553, "nlines": 144, "source_domain": "neerodai.com", "title": "October 3, 2020 - நீரோடை", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nகவி தேவிகா / கவிதைகள் / தி.வள்ளி\n���ொது கவிதைகள் தொகுப்பு – 8\nகவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8 வற்றாத வறுமை அழுது அடம்பிடித்தகுழந்தையைஅடித்தும் அடிபட்டும்ஓய்ந்தன…..துயரத்தாயவள் கரங்களும்புலம்பலும்…… விழிகள் வடித்தசுடுநீரை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nதிருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்\nபச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nஎன் மின்மினி (கதை பாகம் – 26)\nசிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் ஐப்பசி 09 – ஐப்பசி 15\n(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅருமை...நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு..\nஅருமையான ஆரோக்கியமான ரெஸிபி .. வாழ்த்துகள்\nசிறுவர் சிறுமியர் கூட அவர்களே செய்து ரசிக்கலாம்\nகதை விறுவிறுப்பாக நகர்கிறது ....அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.....வாழ்த்துகள் சகோ..\nகவிதைகள் மிக அழகு. விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது.\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nNachiyar on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nKavi devika on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nRajakumari on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nssprabhu ssp. on சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nதி.வள்ளி on என் மின்மினி (கதை பாகம் – 26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://redproteccionsocial.org/ta/dianabol-review", "date_download": "2020-10-29T12:56:45Z", "digest": "sha1:JSJHGATACIO6BZA3UNT2MYLU7WEBOD74", "length": 27629, "nlines": 103, "source_domain": "redproteccionsocial.org", "title": "Dianabol ஆய்வு | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nDianabol உடன் சிகிச்சைகள் - விசாரணையில் தசை கட்டிடம் உண்மையிலேயே அடையக்கூடியதா\nஒரு பெரிய தசை வெகுஜன Dianabol மறைமுகமாக எளிதான கொண்டு அடைந்தது. திருப்தியடைந்த நுகர்வோர் நிறைய ஏற்கனவே கட்டி தசை எப்போதும் சிரமம் மற்றும் முழு முயற்சி இருக்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், Dianabol அது என்ன வாக்குறுதியளிக்கிறது என்பதை Dianabol தெரியவில்லை தற்செயலாக நீங்கள் தசை மூலம் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்:\nDianabol பற்றி அடிப்படை தகவல்\nDianabol வெளிப்படையாக அதிகரித்து தசை வெகுஜன நோக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடு முறை குறுகிய அல்லது நீண்ட - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்கள் சார்ந்து & நீங்கள் அந்தந்த விளைவை.\nபல்வேறு தயாரிப்பு சோதனைகள் படி, இந்த திட்டத்திற்கு சிறந்தது என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. எனவே, இந்த தயாரிப்பு அனைத்து முக்கிய subtleties இங்கே சுருக்கமாக விரும்புகிறேன்.\nஅதன் இயல்பான நிலை காரணமாக Dianabol பயன்பாடு பாதுகாப்பாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Dianabol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஒதுக்கீடு சம்பந்தப்பட்ட துறையில் சூழலில் அசல் உற்பத்தியாளர் பற்றிய முழுமையான அறிவை அடிப்படையாக கொண்டது. இந்த இலக்கு உங்கள் இலக்குகளை அமுல்படுத்துவதில் உங்களுக்கு நன்மையளிக்கிறது.\nஇந்த சிக்கல் பகுதிக்கு அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது - புதிய அனுபவங்கள் விளம்பரங்களைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதால், புதிய சிக்கல்கள் மேலும் சிக்கல் நிறைந்த பகுதிகளில் மறைந்து வருவதால், இது அரிதாக அனுபவிக்கிறது. இது இறுதியில் மிக முக்கியமான பொருட்கள் மிக சிறிய அளவு சேர்க்கப்பட்டுள்ளது என்று உண்மையில் வழிவகுக்கிறது என்ன, இது ஏன் இந்த பொருட்கள் பொருந்தாது.\nDianabol ஐ தயாரிக்கும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய அங்காடியில் நீங்கள் வாங்கலாம், இது இலவசமாக அனுப்பப்படும், விரைவாகவும் எளிதாகவும்.\nநீங்கள் அந்தக் குழுக்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் தயாரிப்பில் இருந்து வி���கி இருக்க வேண்டும்:\nநீங்கள் வழக்கமாக Dianabol பயன்படுத்த போதுமான வலுவான இருக்கலாம் என்று சந்தேகம் அந்த வழக்கில், தயாரிப்பு பயன்படுத்தி செல்ல வழி இல்லை. நீங்கள் வயது வந்தவர்களில்லை என்றால், தயவுசெய்து பயன்பாட்டிலிருந்து விலகி விடுங்கள். Goji Berries மாறாக, இது மிகவும் பெரியது. உங்கள் நலனுக்காக பணம் சார்ந்த வளங்களை செலவழிக்கத் தயாராக இல்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் தசைகளை உருவாக்க முடியவில்லையா அந்த வழக்கில், தயாரிப்பு பயன்படுத்தி செல்ல வழி இல்லை. நீங்கள் வயது வந்தவர்களில்லை என்றால், தயவுசெய்து பயன்பாட்டிலிருந்து விலகி விடுங்கள். Goji Berries மாறாக, இது மிகவும் பெரியது. உங்கள் நலனுக்காக பணம் சார்ந்த வளங்களை செலவழிக்கத் தயாராக இல்லை, குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் தசைகளை உருவாக்க முடியவில்லையா இந்த சூழ்நிலையில், நான் பயன்படுத்துவதற்கு எதிராக ஆலோசனை கூறுகிறேன்.\nபட்டியலிடப்பட்ட புள்ளிகளில் உங்களை நீங்களே பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். உங்கள் வணிகத்தை நீக்கி, அதைப் பற்றி ஏதாவது செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள். உங்கள் விஷயத்தை தீர்ப்பது பொருத்தமானது\nஇந்த முயற்சி மூலம், தயாரிப்பு தெளிவாக பயன்படுத்த முடியும்.\nஇதன் விளைவாக, Dianabol பெரும் நன்மைகள் தெளிவாக Dianabol :\nகேள்விக்குரிய மருத்துவ பரிசோதனைகள் கடந்து செல்ல முடியும்\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்கள் கரிம ஆதாரங்களில் இருந்து மட்டுமே உணவு கூடுதல் மற்றும் உடலில் எந்த எதிர்மறை விளைவை\nமருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் நடப்பதைத் தவிர்க்கவும், உங்கள் பிரச்சினையை கேலிசெய்வதுடன், உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் வாங்குதல் சட்டம் மற்றும் ஒரு மருந்து இல்லாமல் முழுமையாக இணக்கமாக உள்ளது\nஇணையத்தில் இரகசிய கோரிக்கையின் விளைவாக, உங்கள் பிரச்சினைகள் எதுவும் ஏதும் பெறவில்லை\nDianabol விளைவு துல்லியமாக அடைய ஏனெனில் தனிப்பட்ட பொருட்கள் ஒத்துழைப்பு நன்றாக செயல்படுகின்றன.\nDianabol முடியாத போன்ற நிலையான தசை கட்டிடம் ஒரு இயற்கை தயாரிப்பு செய்கிறது என்று ஒன்று அது நடவடிக்கை மட்டுமே உடல் வழிமுறைகள் பயன்படுத்துகிறது என்று.\nஎவ்வாறாயினும், மனித உடலில் தசைப் பரப்பை அதிகரிப்பதற்கான எல்லாவற்றையும் வைத்திருக்கிறது, தேவைப்படும் அனைத்தும் இந்த செயல்முறைகளை மேம்படுத்துவதும் இயங்குவதும் ஆகும்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, மற்ற விளைவுகள் வியக்கத்தக்க வகையில் காட்டப்படுகின்றன:\nஇந்த தயாரிப்பு சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள் உள்ளன. இருப்பினும், கண்டுபிடிப்புகள் கணிசமாக வலுவானதாக இருக்கலாம் அல்லது நீங்கள் நபர் நபரிடம் இருந்து எதிர்பார்ப்பது போலவே மிதமானதாகவும் இருக்கலாம் என்பதை நீங்கள் தெளிவாகக் கூற வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வர முடியும்\nஎன்ன எதிராக பேசுகிறார் Dianabol\nDianabol பயன்பாடு எந்த பக்க விளைவுகள் Dianabol\nஇந்த சூழ்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் Dianabol ஒரு உதவி தயாரிப்பு என்று ஒரு அடிப்படை விழிப்புணர்வு காட்ட முக்கியம், அது உயிரினத்தின் செயல்முறைகள் பயன்படுத்துகிறது.\nஎனவே Dianabol மற்றும் உயிரினம் இடையே ஒரு ஒத்துழைப்பு உள்ளது, இது எப்படியும் இணைந்த நிகழ்வுகள் விலக்குகிறது.\nஉபயோகம் நன்றாக இருக்கும் வரை அது ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும்போது, அது கேட்கப்பட்டது.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் Dianabol -ஐ இங்கே வாங்கவும்.\nநேர்மையாக இருக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் சரிசெய்தல் ஒரு காலம் வேண்டும், மற்றும் அசௌகரியம் முதல் பக்க விளைவு இருக்கலாம்.\nதற்பொழுது பல பயனர்களால் தொடர்புபடுத்தப்படவில்லை ...\nஇப்போது பொருத்தமான கூறுகளில் நீண்ட நேரம் பார்க்கலாம்\nதுண்டுப் பிரசுரத்திலுள்ள ஒரு பார்வையை Dianabol பயன்படுத்தும் சூத்திரம் பொருட்கள், மற்றும் knit சுற்றி பின்னிவிட்டாய் என்று காட்டுகிறது.\nஉற்பத்திக்கான சோதனைகளின் மீது கட்டியெழுப்புதல், எல்லை நிபந்தனை உற்பத்தியாளர் ஒரு ஆதாரமாக 2 நிரூபிக்கப்பட்ட செயலில் உள்ள பொருள்களைப் பயன்படுத்துகிறது: இணைந்த நிலையில். இது Green Spa போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை அதிக அளவில் வேறுபடுத்துகிறது.\nஆனால் அந்த பொருட்களின் அளவைப் பற்றி என்ன உகந்த Dianabol முக்கிய செயலில் பொருட்கள் ஒரு முற்றிலும் உகந்த அளவு முற்றிலும் ஏற்படும்.\nமரியாதைக்குரிய வாடிக்கையாளர் ஒரு தனித்துவமான தேர்வு போல தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆராய்ச்சி பார���த்தால், இந்த பொருள் பெரிய தசை வெகுஜன அடைவதற்கு உகந்ததாக இருக்கிறது.\nஇப்போது தயாரிப்பு கலவையின் இறுதி சுருக்கம்:\nமேலும் விரிவாக்கமின்றி, தயாரிப்புகளின் கலவை தசையின் அளவையும் வலிமையையும் கட்டுப்படுத்த முடியுமென தெளிவாகிறது.\nதயாரிப்பு எப்படி நுகர்வோர் நட்பு உள்ளது\nDianabol யாரையும் கவனித்து இல்லாமல் முழு நேரமாக எடுத்து கொள்ளலாம். இறுதியில், தயாரிப்புகளை விரைவாகவும், வெற்றிபெறும்படியும் நிறுவனத்தின் அமைப்பை சரிபார்க்க இது போதுமானது.\nமுன்னேற்றம் எவ்வளவு விரைவாக எதிர்பார்க்கப்படுகிறது\nபெரும்பாலும், தயாரிப்பாளர் சிறிய சாதனைகளை அடைய முடிந்த சில மாதங்களுக்கு முன்பே, முதல் பயன்பாட்டிற்கு பிறகு தயாரிப்பு உணரப்பட்டது.\nமேலும் வழக்கமான Dianabol நுகரப்படும், இன்னும் சுருக்கமான முடிவு.\nமிகுந்த நேரம் கழித்து வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் தயாரிப்புகளை மீண்டும் பயன்படுத்துகிறார்கள் - அதோடு மிகுந்த ஆர்வத்துடன்\nஎனவே மிக விரைவான முடிவுகளை அறிவிக்கும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் மிகவும் ஆசைப்படக்கூடாது. வாடிக்கையாளரைப் பொறுத்து, உங்கள் முதல் உண்மையான முடிவுகளைப் பெறுவதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nDianabol யார் சோதனைக்கு உட்படுத்தினர் என்று மக்கள் என்ன சொல்கிறார்கள்\nமொத்தத்தில், நீங்கள் நல்ல அனுபவங்களைப் பேசும் முக்கிய வாடிக்கையாளர் விமர்சனங்களைப் பெறுவீர்கள். தர்க்கரீதியாக, சிறிய வெற்றியைக் கூறும் மற்றவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இது சிறுபான்மையினரில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.\nநீங்கள் Dianabol முயற்சி Dianabol, நீங்கள் ஒருவேளை உங்கள் கஷ்டங்களை போராட ஊக்கம் இல்லை.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Dianabol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபின்வருவனவற்றில், மருந்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்க சில விஷயங்களைக் காண்பிப்பேன்:\nவிற்கப்பட்ட தயாரிப்புடன் அற்புதமான முடிவுகள்\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற அவதானிப்புகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக இன்னும் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் நான் பரந்த வெகுஜன முடிவை எப்படி - நீங்கள் கூட - மாற்றத்தக்க.\nஎனவே நீங்கள் தயாரிப்பு உண்மைகளை பற்றி ���ுற்றிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nமுடிவு - வழிகளை முயற்சிப்பது தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஅதன்படி, அவர்கள் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் சந்தையில் இருந்து விலக்குதல் அல்லது திரும்பப் பெறுதல் ஆகிய ஆபத்துக்களை நடத்துகின்றனர். இயற்கையிலிருந்து செயலில் உள்ள பொருள்களின் துறையில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஒரு முறையான விற்பனையாளர் மற்றும் நியாயமான கொள்முதல் விலை மூலம் அத்தகைய ஒரு பயனுள்ள மருந்துக்கு ஆர்டர் செய்ய இது ஒரு விதிவிலக்கான வழக்கு. இப்போதே அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தில் அதை நீங்கள் ஆர்டர் செய்யலாம். Max X மாறாக, இது மிகவும் திறமையானது. மாற்று சலுகைகள் போலல்லாமல், நீங்கள் இங்கே சட்டபூர்வமான துணையினை பெற உறுதியாக இருக்க முடியும்.\nநீண்ட காலமாக இந்த சிகிச்சையை முன்னெடுக்க உங்களுக்கு போதுமான சகிப்புத்தன்மை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் \"இல்லை\" என்றால், நீங்கள் அதைச் செய்யலாம். ஆனால், நீங்கள் செயல்பாட்டில் ஈடுபடுவதோடு தயாரிப்புடன் உங்கள் இலக்கை அடையவும் வாய்ப்புகள் அதிகம்.\nகவனம்: இந்த முகவர் வழங்குநர்கள் பற்றி மேலும் தகவல்\nஅபாயகரமான விட இந்த தயாரிப்பு அசல் மூல பதிலாக dodgy மறுவிற்பனை முயற்சி செய்ய விருப்பம்.\nஇந்த விற்பனையாளர்கள் மோசமான சூழ்நிலையில் பயனற்றதாகவும், சாதகமற்றதாகவும் இருக்கும் பிரதிகள் வாங்குவதில் ஆபத்தில் உள்ளனர். அந்த மேல், பயனர்கள் கண்டுபிடித்து வாக்குறுதிகளை ஈர்க்கப்பட்டு, நெருக்கமான ஆய்வு மீது தலைவலி மாறிவிடும்.\nகவனம்: நீங்கள் Dianabol முயற்சி செய்ய முடிவு செய்தால், சந்தேகத்திற்குரிய மாற்று தவிர்க்க\nஇந்த சப்ளையருடன் அசல் தயாரிப்பு, ஒரு உகந்த வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் விரைவான விநியோக விருப்பங்கள் ஆகியவற்றிற்கான மலிவான சலுகைகளை நீங்கள் காண்பீர்கள்.\nஉங்கள் பொருட்டு எங்கள் முனை:\nஇப்போது, பொறுப்பற்ற கூகிள் நடைமுறைகளை விடுங்கள், இது இறுதியில் ஆசிரியர்களின் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைத் திருப்திப்படுத்தும். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன. இதன் விளைவாக, விநியோக, விலை மற்றும் நி���ைமைகள் நிரந்தரமாக சிறந்தவை.\nஇது இந்த கட்டுரையை V-Tight Gel போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது.\nஎப்போதும் மலிவான விலையில் Dianabol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇந்த சலுகையை இப்போது கோருங்கள்\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nDianabol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcomingcars/suv", "date_download": "2020-10-29T14:45:04Z", "digest": "sha1:EDJUFWO4DAVJD2HFDYSCSFMPIBANGG2L", "length": 18782, "nlines": 334, "source_domain": "tamil.cardekho.com", "title": "2020 இல் இந்தியாவில் வரவுள்ள ஹேச்பேக் கார்களின் எதிர்பார்க்கப்படும் விலைகள், அறிமுக தேதி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் Rs. 3.50 சிஆர்* nov 15, 2020\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 Rs. 12.29 லட்சம்* nov 20, 2020\nஇந்தியாவில் வரவிருக்கும் இவிடே எஸ்யூவி கார்கள்\nnov 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nnov 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டர்போ ஸ்போர்ட்ஸ்\nnov 20, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது cars by budget\nகார்கள் below 5 லட்சம்கார்கள் below 10 லட்சம்10 லட்சம் - 15 லட்சம்15 லட்சம் - 20 லட்சம்20 லட்சம் - 35 லட்சம்35 லட்சம் - 50 லட்சம்50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\ndec 14, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\ndec 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிம��கம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 25, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 09, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 14, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 14, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஜனவரி 30, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 06, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடொயோட்டா இனோவா crysta 2021\nமார்ச் 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 14, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமார்ச் 15, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஏப்ரல் 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப��பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஏப்ரல் 10, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபக்கம் 1 அதன் 3 பக்கங்கள்\nசமீபத்திய இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா லேட்டஸ்ட் இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா லேட்டஸ்ட் இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nசமீபத்திய இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/what-kind-of-player-is-dhoni-exciting-ricky-ponting-comment-120091800104_1.html", "date_download": "2020-10-29T14:36:00Z", "digest": "sha1:QZQLQFRWJYKSAVGNNKX6IGRJJWYHAZH2", "length": 10712, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோனி ’’எப்படிப்பட்ட’’ வீரர்…? . ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு ! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n . ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான தோனி. மூன்றுவிதமான கோப்பைகளும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனைப் படைத்தவர்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.\nஇந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ஒரு அபாயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் 438 நாட்களுக்குப் பின் நாளை போட்டியில் களமிறங்குகிறார் எனவும், அவர் 4 வதாக இறங்கினால் அதிக ரன்கள் அடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்… இதுவரை நடந்த மோதல்கள் – யார் கெத்து\nதோனிக்கு சிறப்புப் பரிசு வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்… டிவிட்டரில் வெளியானப் புகைப்படம��\nஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கு சலுகை\nகொரோனா பாதிப்பு எதிரொலி: முதல் போட்டியில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்\nமேக்ஸ்வெல் அபார சதம்: போட்டியையும், தொடரையும் வென்ற ஆஸ்திரேலியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/04/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:49:04Z", "digest": "sha1:JBGVX5INENI3OUDT646TGWFQAND35KNZ", "length": 6853, "nlines": 96, "source_domain": "thamili.com", "title": "காதல் தோல்விகள் ஏன்?….நயன்தாரா பளிச் பதில் – Thamili.com", "raw_content": "\nநடிகர் சிம்பு, நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஆகியோருட னான காதல் தோல்விகளுக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தனது காதல் தோல்விகள் பற்றி முதல்முறையாக பேசியிருக்கிறார் நடிகை நயன்தாரா.\nஇந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். இப்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தனது முந்தைய காதல் தோல்விகள் பற்றி நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது: காதல் என்பது எப்போது வேண்டு மானாலும் வரலாம். காதலில் எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கும். அத்துடன் மிகவும் முக்கியமான விஷயம், நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லை என்றால் காதல் கிடையாது. எனது காதலிலும் அதுதான் நடந்தது. நம்பிக்கை இழந்ததால் காதலையும் இழந்தேன். அதன் பிறகுதான் பிரிவு என்ற முடிவுக்கும் வந்தேன். இதையெல்லாம் கடந்து வர காலம் ஆனது. இப்போது புதிய பாதையில், புதிய மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். மனதை சந்தோஷமாக வைத்திருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முற���யாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://undressme.net/ta/mandy-match-virtuagirl/", "date_download": "2020-10-29T13:12:57Z", "digest": "sha1:SMKW3H43JZWZVVWKYIUAWFNBQNTKUA5N", "length": 10987, "nlines": 103, "source_domain": "undressme.net", "title": "மாண்டி போட்டி - & Quot; புதிய கோடை\" ஸ்டிரிப் காட்டு - அன்ட்ரெஸ் என்னை", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை மின்னஞ்சல் உங்களுக்கு இருக்கும்.\nவீடு விர்ச்சுவல் பெண்கள் எச்டி மாண்டி போட்டி – “புதிய கோடை” ஸ்டிரிப் காட்டு\nமாண்டி போட்டி – “புதிய கோடை” ஸ்டிரிப் காட்டு\nமாண்டி போட்டி செக் குடியரசு இருந்து Virtuagirl வரும் மற்றொரு அழகான பெண். மாண்டி அப்பாத்திரம் வேடிக்கை மற்றும் இயற்கை அழகு. அவர்களுடைய உடல் செயல்பாடு மற்றும் வெளியில் பெறுகிறது . அவள் கிட்டத்தட்ட அவரது நண்பர்கள் ஆண்கள் அனைத்து ஆண்கள் நேசிக்கிறார். போட்டி அதிக நேரம் வெறுங்காலுடன் செலவிட முயற்சிக்கிறது மற்றும் மாண்டி உண்மையில் ஒரு பாலுணர்வு கால் மசாஜ் நேசிக்கிறார். அது எப்போதும் சியர்ஸ் அவளை மேலும் ஏதாவது சமாளிக்கிறான்…\nமாண்டி போட்டி virtuagirlhd நிகழ்ச்சி முன்னோட்ட:\nநகலெடுத்து உட்பொதி உங்கள் வலைப்பக்கத்தை இந்த HTML குறியீடு ஒட்டவும்.\nமுந்தைய கட்டுரையில்லினட் ஒரு விர்ச்சுவல் பெண் – “ஷேக் ஷேக் ஷேக்”\nஅடுத்த கட்டுரைVirtuagirl அண்ணா stomped – “பக்கத்து வீட்டு பெண்”\nஇத்தளங்கள் ரே லவ்லி இளவரசி\nவாண்டா காமம் – இனிய எடுத்து\nபிளான்ச் Bradburry – வெற்றி அணி\nஇத்தளங்கள் ரே (1) Aleska டயமண்ட் (1) அலெக்ஸிஸ் டெக்சாஸ் (1) அண்ணா stomped (1) பிளான்ச் Bradburry (1) கார்மென் ஜெமினி (1) Deskbabes (1) அவள் ஒருபோதும் (1) எம்மா மை (1) ஈவா ��ேட்டை (1) ஈவ் ஏஞ்சல் (1) உணவு (1) ஜினா தேவின் (1) ஹிப்ஸ்டர் (1) ஜன Cova (1) லீனா காதல் (1) லினட் ஒரு (1) லிட்டில் சபல (2) மாண்டி போட்டி (1) மெலடி பவர்ஸ் (1) நடாஷா Malkova (1) ரிலே ரீட் (1) சோபியா நைட் (1) ஸ்டேசி வெள்ளி (1) வாண்டா காமம் (1) அறைகள் (1) விக்டோரியா ஸ்வீட் (1)\nஇத்தளங்கள் ரே லவ்லி இளவரசி\nவாண்டா காமம் – இனிய எடுத்து\nபிளான்ச் Bradburry – வெற்றி அணி\nமெலடி பவர்ஸ் – ஸ்வீட் ட்ரீம்ஸ்\nVirtuagirl லிட்டில் சபல – “உங்கள் சார்ஜென்ட் தோண்டி”\nஅவள் ஒருபோதும் – “கவர்ச்சியாக நீச்சலுடை” காட்டு\nVirtuagirl அண்ணா stomped – “பக்கத்து வீட்டு பெண்”\nமாண்டி போட்டி – “புதிய கோடை” ஸ்டிரிப் காட்டு\nலினட் ஒரு விர்ச்சுவல் பெண் – “ஷேக் ஷேக் ஷேக்”\nஅலெக்ஸிஸ் டெக்சாஸ் நீக்கல் வீடியோக்கள் / புகைப்படங்கள்\nஅறைகள் “சூடான கேர்ள் பிரண்ட்” டெஸ்க்டாப்பில் உரித்தல்\nலீனா காதல் – “ப்ளாண்ட் அதிர்ச்சி தகவல்” VirtuaGirl StripShow\nVirtuagirl ஜினா தேவின் – “ஒத்திகையா பெண்” நிர்வாண முன்னோட்டம்\nவிர்ச்சுவல் பெண் நிகழ்ச்சி “கனவு அனுபவம்” – Aleska டயமண்ட்\nரிலே ரீட் நீக்கல் படங்கள் / வீடியோக்கள்\nஈவா Lovia நீக்கல் திரைப்படங்கள் / பதிவுகள\nகார்மென் ஜெமினி Virtuagirl ஸ்ட்ரிப்டீஸ் காட்டு\nடெஸ்க்டாப்பில் ஸ்டேசி வெள்ளி விர்ச்சுவல் பெண் நீக்கல்\nலிட்டில் சபல விர்ச்சுவல் பெண்\nநடாஷா Malkova – போல்கா Dotsz\nவிக்டோரியா ஸ்வீட் விர்ச்சுவல் பெண்\nDeskbabes – உங்கள் டெஸ்க்டாப் வெளிப்படையான சிற்றின்ப நிகழ்ச்சி\nஇத்தளங்கள் ரே Aleska டயமண்ட் அலெக்ஸிஸ் டெக்சாஸ் அண்ணா stomped பிளான்ச் Bradburry கார்மென் ஜெமினி Deskbabes அவள் ஒருபோதும் எம்மா மை ஈவா வேட்டை ஈவ் ஏஞ்சல் உணவு ஜினா தேவின் ஹிப்ஸ்டர் ஜன Cova லீனா காதல் லினட் ஒரு லிட்டில் சபல மாண்டி போட்டி மெலடி பவர்ஸ் நடாஷா Malkova ரிலே ரீட் சோபியா நைட் ஸ்டேசி வெள்ளி வாண்டா காமம் அறைகள் விக்டோரியா ஸ்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t164230-10-11-12-1", "date_download": "2020-10-29T14:32:41Z", "digest": "sha1:IRAPIWRN7PHKEGWWQCZJ4MELTVF6W734", "length": 22298, "nlines": 174, "source_domain": "www.eegarai.net", "title": "10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா க��ைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\nஅக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும்\nமாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம்\nஎன்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்\nபள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயலும் மாணவ,\nமாணவிகளில் விருப்பப்படும் மாணவர்கள் மட்டும்\nபள்ளிக்கு வரலாம் என்றும், பாடங்கள் தொடர்பான\nசந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து\nதமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே\nஇருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்கள் வந்து,\nபாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்டுச் செல்லலாம்\nஎன்றும், பள்ளியில் பணியாற்றும் 50 சதவீத ஆசிரியர்கள்\nமட்டும் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாகவும்\nமுன்னதாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும்\nபள்ளிக்கு வர அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு\nRe: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு\nதமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு\nதமிழகத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.\nகட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவ, மாணவிகள் வந்து செல்லலாம் என்றும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமு��ைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.\n10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.\nஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும்.\n10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/12577501/notice/111617?ref=jvpnews", "date_download": "2020-10-29T13:06:31Z", "digest": "sha1:I2CFZ5T4IRE3VGTTCFQ2H5YFKSMM3C6I", "length": 10205, "nlines": 168, "source_domain": "www.ripbook.com", "title": "Vaithiyanathan Mohanarasa (MOHAN) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு வைத்தியநாதன் மோகனராசா (மோகன்)\nஅனலைதீவு 3ம் வட்டாரம்(பிறந்த இடம்) Langenthal - Switzerland\nவைத்தியநாதன் மோகனராசா 1951 - 2020 அனலைதீவு 3ம் வட்டாரம் இலங்கை\nபிறந்த இடம் : அனலைதீவு 3ம் வட்டாரம்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் மோகனராசா அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,\nஜிவிதன், துஷ்யா ஆக���யோரின் அன்புத் தந்தையும்,\nமகேஸ்வரி, சண்முகராசா, பேரின்பராசா, சறோஜா, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற சிவஞானம், லைலாயநாதன், யோகநாதன், பிரபாநிதி, செல்வராணி, காலஞ்சென்ற சிவஞானம், திருமலர், சிவதாசன், சிவநேசன், சிவராணி, சிவறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதிருநாவுக்கரசு, மோகனராசா, உதயகுமார், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎங்கள் அன்பான அண்ணா, பெரியப்பா உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். 🙏🏻 🙏🏻\nதம்பி இன்பம் குடும்பம் & பிள்ளை குடும்பம்\nஅனலைதீவு 3ம் வட்டாரம் பிறந்த இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/84344", "date_download": "2020-10-29T14:06:54Z", "digest": "sha1:P77IQVAARG2QIEDLFCDHHK6VBBC2J4TH", "length": 13799, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "விசேட சுற்றிவளைப்பு 25,912 பேர் கைது : 66 துப்பாக்கிகள் பறிமுதல் | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவிசேட சுற்றிவளைப்பு 25,912 பேர் கைது : 66 துப்பாக்கிகள் பறிமுதல்\nவிசேட சுற்றிவளைப்பு 25,912 பேர் கைது : 66 துப்பாக்கிகள் பறிமுதல்\nநாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 25 ஆயிரத்து 912 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇம் மாதம் 6 ஆம் திகதி காலை 6 மணிமுதல் நேற்று முன்தினம் சனிக்கிழமை (20) நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇந்த சுற்றிவளைப்புக்களின் போது போதைப் பொருளுடன் 6,420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 3,551 பேரிடமிருந்து 5 கிலோ 472 கிராம் 941 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\n2609 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து 217 கிலோ 474 கிராம் 883 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 758 கிராம் 936 மில்லி கிராம் ஐஸ் மீட்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோத மதுபானத்துடன் 5574 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 782 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமேலும் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த 52 பேரும் வெடிமருந்துகளை வைத்திருந்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 18 குழல் 12 ரக துப்பாக்கிகள் , 24 கல்கட்டஸ் ரக துப்பாக்கிகள் , 18 ரிபிடர் ரக துப்பாக்கிகள், 5 புதியவகை துப்பாக்கிகள், பிஸ்டோல் , 36 தன்னியக்க தோட்டாக்கள் , மூன்று வாள்கள் , கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 7 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.\nஇவை மாத்திரமின்றி பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 5,110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பிலும் 8,750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசேட சுற்றிவளைப்பு 25912 பேர் கைது 66 துப்பாக்கிகள் Special Roundup 25912 Arrests 66 Firearms\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்கம் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:03:47 கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் மின்சாரம்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/23431", "date_download": "2020-10-29T13:03:24Z", "digest": "sha1:NWGP2WFEABBQDXQTFWFQGQBTB67MN6FV", "length": 5018, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வேட்டை,சப்பறத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வேட்டை,சப்பறத் திருவிழாக்களின் நிழற்படத் தொகுப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.\nஇத்திருவிழாக்களில் 9ம் நாள் (27.08.2015) வியாழன் அன்று நடைபெற்ற-திருவிழாக்களான,வேட்டை மற்றும் சப்பறத்திருவிழா ஆகியவற்றின் முழுமையான நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.\nஅல்லையூர் இணையத்தின் அனுசரணையிலேயே இப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதனை அறியத் தருகின்றோம்.\nPrevious: மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த,தேர்-வேட்டை,சப்பறத் திருவிழாக்களின் வீடியோப் பதிவு\nNext: வரலாற்றுச் சிறப்பு மிக்க-நல்லூர் கந்தனின் பத்தாம் நாள் மஞ்சத்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinehistory/2019/02/13231206/1227690/cinima-history-vaali.vpf", "date_download": "2020-10-29T13:58:25Z", "digest": "sha1:GSJXSAWEWVQNV7SJBJV6KBNCGF5S5ITB", "length": 22189, "nlines": 127, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :cinima history, vaali", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n16 படங்களுக்கு வசனம் எழுதினார் வாலி\nபதிவு: பிப்ரவரி 13, 2019 23:12\n10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.\n10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, 16 படங்களுக்கு வசனம் எழுதினார்.\nஅந்த படங்களின் விவரம் வருமாறு:-\n2. ஒரு கொடியில் இரு மலர்கள்\n5. பெண்ணை சொல்லிக் குற்றமில்லை\n6. கடவுள் அமைத்த மேடை\n9. ஒரே ஒரு கிராமத்திலே\n11. பெண்கள் வீட்டின் கண்கள்\n12. அவள் ஒரு அதிசயம்\n15. என் தமிழ் என் மக்கள்\n16. புரட்சி வீரன் புலித்தேவன்.\nஇவற்றில் \"வடைமாலை'', வாலியும், ஒளிப்பதிவாளர் மாருதிராவும் இணைந்து டைரக்ட் செய்த படமாகும். ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படம், 1982 மார்ச் மாதம் 12-ந்தேதி வெளிவந்தது.\nவியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், \"சிறந்த படம்'' என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தமிழக அரசின் 1 லட்ச ரூபாய் விருதையும் பெற்றது.\n\"என் தமிழ், என் மக்கள்'' என்ற படம், சிவாஜிகணேசன் நடித்து, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்ததாகும்.\n\"புதுக்கவிஞர்கள் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-\n\"என்னுடைய சினிமாத் துறையில், பிற கவிஞர்களின் வருகை பற்றியோ அல்லது அவர்களின் ஆற்றல் பற்றியோ எந்த நாளும் நான் விமர்சித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அன்றைய கண்ணதாசனிலிருந்து இன்றைய காளிதாசன் வரை என்னிடம் அன்பு பாராட்டாத கவிஞரே கிடையாது.\nகாரணம், இன்னொரு கவிஞன் வந்து என் இடத்தைப் பிடித்துக்கொண்டு விடுவான் என்கின்ற அற்ப சிந்தனையெல்லாம் என் மனதில் அரும்பியதில்லை. எவருடைய வளர்ச்சியைக் கண்டும் எனக்கு எள்ளளவும் காழ்ப்புணர்ச்சி இல்லை. எல்லோருக்கும் இறைவன் தன் திருவுள்ளப்படி படியளக்கிறான். நான் யார் குறுக்கே புகுந்து கூடாதென்று சொல்ல அப்படிப்பட்ட கோமாளி அல்ல நான்.\nஅதனால், தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே என்னுடைய அன்புத்தம்பி வைரமுத்து, ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு சொன்னார்: \"கண்ணதாசனுக்கும் நான் பாட்டெழுதுவது பற்றி கவலையில்லை; வாலிக்கும் என் வருகையில் வருத்தமில்லை'' என்று.\nஇன்னும் சொல்லப்போனால், நான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்ட பொழுது, \"இது தமிழுக்குக் கிடைத்த பெருமை'' என்று என்னை வாழ்த்திக் கடிதம் எழுதிய முதல் நபரே, தம்பி வைரமுத்துதான்.\nஏவி.எம்.சரவணனோடு சேர்ந்து எனக்காக ஒரு பாராட்டு விழா நடத்தியதும் அவரே.\nஇப்படியெல்லாம் அனைவரது அன்பையும் ஒரு சேரப் பெற்றிருக்கும் நான், இன்றைய சினிமாப் பாடல்களைப் பற்றி அன்றைய சினிமாப் பாடல்களோடு ஒப்பிட்டு, ஏதேனும் கருத்துச் சொல்லப்போனால், என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் உள்ளங்கள் வருத்தப்படுமோ என்று அஞ்சி மவுனம் காத்து வந்திருக்கின்றேன்.\n\"பாட்டு எழுதி அதற்கு மெட்டமைப்பது நல்லதா அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா அல்லது மெட்டு போட்டு விட்டு, அதற்கு பாட்டு எழுதுவது நல்லதா'' என்ற கேள்விக்கு பதில் அளித்து வாலி கூறியதாவது:-\n\"என்னைப் பொறுத்தவரையில், இரண்டுமே சரியான வழிகள்தாம். போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன\nமெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையிலும் சரி, இசைஞானி இளையராஜா இசையிலும் சரி, நான் எத்துணையோ பொருட்செறிவு மிகுந்த பாடல்களை அவர்கள் கொடுத்த மெட்டுக்கு எழுதியிருக்கிறேன்.\nவிஸ்வநாதன் - ராமமூர்த்தியின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் \"உலகம் சுற்றும் வாலிபன்'' படத்தில் வரும் \"உலகம் ஒரு பெண்ணாகி'' என்ற பாடல்.\nஇளையராஜாவின் மெட்டுக்கு நான் எழுதிய பாட்டுதான் \"தாய் மூகாம்பிகை'' படத்தில் வரும் \"ஜனனீ... ஜனனீ...'' என்ற பாட்டு.\nஇந்த இரண்டு பாட்டுகளும் தரமாக இல்லையா என்ன\nஒரு மெட்டுக்கான சிறந்த பாட்டை எழுதுவது எப்பொழுதும் சாத்தியமான காரியம்தான். ஆனால் அதற்குரிய கால அவகாசம், இன்றைய அவசர சினிமாவில் கிடைப்பதில்லை. இதுதான் உண்மையான நிலை.\nசில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இசையமைப்பாளர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இசையமைக்க இருக்கும் ஒரு படத்திற்கு பாட்டெழுத நான் ஒப்பந்தமாகியிருந்தேன். ஒரு மரியாதை நிமித்தம், என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தார் அந்த இசையமைப்பாளர்.\nஅவர் தந்தையை நான் பல்லாண்டுகளுக்கு முன்பே நன்கறிந்து பழகியவன். அதையும் எனக்கு நினைவுபடுத்தி, தன்னை அவருடைய மகன் என்று தெரிவித்துக் கொண்டார், அந்த இளம் வயது இசையமைப்பாளர்.\n'' என்று நான் அன்போடு வினவினேன்.\n எனக்கு டிïன் போட்டு உங்ககிட்டக் கொடுக்க ரொம்ப நாழி ஆகாது. இருந்தாலும், எனக்கு என் டிïனைவிட, உங்க வார்த்தைகள்தான் முக்கியம். நீங்க எழுதிக் கொடுங்க... நான் நாலஞ்சு விதமா டிïன் போட்டு, உங்ககிட்ட காட்டுகிறேன்...'' என்றார் அந்த இளைஞர்.\nஉடனே நான் சொன்னேன்: \"தம்பி இது ஒரு சிச்சுவேஷன் சாங் இல்லை. பசங்க ஜாலியாப் பாடுற பாட்டு. இதுக்கு ரிதம்தான் முக்கியம். அதனாலே நீ டிïன் போட்டு, அதற்கு நான் பாடல் எழுதினால்தான் நல்லாயிருக்கும். டிïனைப் போட்டு நாளைக்கு அனுப்பு. நான் பாட்டு எழுதி வைக்கிறேன். இருந்தாலும், `பாட்டெழுதி அதுக்கு டிïன் போடணும். வார்த்தைதான் முக்கியம்' அப்படின்னு நீ சொன்னதுக்கு என்னுடைய பாராட்டுகள்'' என்று சொல்லி, அந்த இசையமைப்பாளரை வாழ்த்தி அனுப்பினேன்.\nபிறகு, அந்த இளம் வயது இசையமைப்பாளரிடமிருந்து மறுநாள் டிïன் வந்தது... நான் பாட்டெழுதிக் கொடுத்து அனுப்பினேன்.\nபாட்டு பயங்கரமாக பாப்புலர் ஆனது.\nஅந்த இளம் வயது இசையமைப்பாளர்தான், என் நண்பர் சேகரின் மைந்தன், ஏ.ஆர்.ரகுமான்.\nஅப்போது நான் எழுதிக் கொடுத்ததுதான் \"ஜென்டில்மேன்'' படத்தில் வருகிற \"சிக்குபுக்கு ரயிலு'' பாடல்.''\nஎம்.ஜி.ஆர்., ச���வாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள்\nஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிகணேசனுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் விவரம் வருமாறு:-\n1. நல்லவன் வாழ்வான் 2. தாயின் மடியில் 3. தெய்வத்தாய் 4. படகோட்டி 5. ஆசை முகம் 6. ஆயிரத்தில் ஒருவன் 7. எங்க வீட்டுப்பிள்ளை 8. கலங்கரை விளக்கம் 9. தாழம்பூ 10. பணம் படைத்தவன் 11. அன்பே வா 12. சந்திரோதயம் 13. தாலி பாக்கியம் 14. நாடோடி 15. நான் ஆணையிட்டால் 16. பெற்றால்தான் பிள்ளையா 17. அரச கட்டளை 18. காவல்காரன் 19. ஒளிவிளக்கு 20. கணவன். 21. கண்ணன் என் காதலன் 22. குடியிருந்த கோயில் 23. ரகசிய போலீஸ் 24. அடிமைப்பெண் 25. நம் நாடு 26. என் அண்ணன் 27. எங்கள் தங்கம் 28. மாட்டுக்கார வேலன் 29. தலைவன் 30. தேடிவந்த மாப்பிள்ளை 31. ஒரு தாய் மக்கள் 32. குமரிக்கோட்டம் 33. நீரும் நெருப்பும் 34. ரிக்ஷாக்காரன் 35. இதயவீணை 36. அன்னமிட்டகை 37. நான் ஏன் பிறந்தேன் 38. ராமன் தேடிய சீதை 39. உலகம் சுற்றும் வாலின் 40. நேற்று இன்று நாளை. 41. சிரித்து வாழவேண்டும் 42. உரிமைக்குரல் 43.இதயக்கனி 44. நினைத்ததை முடிப்பவன் 45. நாளை நமதே 46. ஊருக்கு உழைப்பவன் 47. உழைக்கும் கரங்கள் 48. நீதிக்கு தலைவணங்கு 49. இன்றுபோல் என்றும் வாழ்க 50. நவரத்தினம் 51. மீனவநண்பன் 52. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.\n1. அன்புக்கரங்கள் 2. மோட்டார் சுந்தரம் பிள்ளை 3. செல்வம் 4. பேசும் தெய்வம் 5. இரு மலர்கள் 6. நெஞ்சிருக்கும் வரை 7. உயர்ந்த மனிதன் 8. கலாட்டா கல்யாணம் 9. அஞ்சல் பெட்டி 520 10. எங்க மாமா 11. எதிரொலி 12. சுமதி என் சுந்தரி 13. தேனும் பாலும் 14. பாபு 15. தவப்புதல்வன் 16. பாரத விலாஸ் 17. மனிதரில் மாணிக்கம் 18. சிவகாமியின் செல்வன் 19. அன்பே ஆருயிரே 20. டாக்டர் சிவா. 21. மன்னவன் வந்தானடி 22. என்னைப்போல் ஒருவன் 23. பைலட் பிரேம்நாத் 24. ஜஸ்டிஸ் கோபிநாத் 25. நான் வாழவைப்பேன் 26. விசுவரூபம் 27. அமரகாவியம் 28. சத்தியம் சுந்தரம் 29. மாடி வீட்டு ஏழை 30. மோகனப்புன்னகை 31. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு 32. ஊரும் உறவும் 33. தியாகி 34. துணை 35. பரீட்சைக்கு நேரமாச்சு 36. வா கண்ணா வா 37. ஹிட்லர் உமாநாத் 38. இமைகள் 39. சந்திப்பு 40. சுமங்கலி 41. நீதிபதி 42. மிருதங்க சக்ரவர்த்தி 43. வெள்ளை ரோஜா 44. இரு மேதைகள் 45. சரித்திர நாயகன் 46. சிம்ம சொப்பனம் 47. தாவணிக்கனவுகள் 48. வம்ச விளக்கு 49. நாம் இருவர் 50. நீதியின் நிழல் 51. படிக்காத பண்ணையார் 52. பந்தம் 53. படிக்காதவன் 54. ராஜரிஷி 55. ஆனந்தக் கண்ணீர் 56. சாதனை 57. தாய்க்கு ஒரு தாலாட்டு 58. விடுதலை 59. தாம்பத்தியம் 60. வீரபாண்டியன். 61. என் தமிழ் என் மக்கள் 62. ஞானப்பறவை 63. சின்ன மருமகள் 64. தேவர் மகன் 65. நாங்கள் 66. மன்னவரு சின்னவரு.\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nமுதல்- அமைச்சராக இருந்தபோது சினிமாவில் நடிக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/89", "date_download": "2020-10-29T14:09:39Z", "digest": "sha1:S4PTUSGIQ4P7APJ6G5UCTZM4EYNXAMCT", "length": 6434, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/89 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇப்படி விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், செய்திப் பத்திரிகைகளை வாசிக்கிற பழக்கமும் அதிகரிக்க அதிகரிக்க, பத்திரிகைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பான நிகழ்ச்சியாகி விடுகிறது.\nதமிழ் நாட்டிலும், கால வேகத்தில், தினப் பத்திரிகைகள் பலப் பல தோன்றுவது சகஜமாயிற்து.\n1940 களுக்கு முன்பு, வரதராஜ நாயுடு வின் 'தமிழ் நாடு', சி. ஆர். சீனிவாசன் ஆசிரியராக இருந்து நடத்திய 'சுதேசமித்திரன்’ நாட்டில் பரவலாக வாசிக்கப்பட்டு வந்தன. தினமணி தோன்றிய பிறகு, அந்த நாளிதழ் வேகமாக மக்களின் ஆதரவைப் பெற்றது.\n'சுதேசமித்திர னுக்கும் தினமணி' க்குமிடை4ே ஒருவகைப் போட்டி நிலவியதாகத் தோன்றியது.\nஒரு சந்தர்ப்பத்தில், சுதேசமித்திரன் பத்திரிகையை விளம்பரப்படுத்துவதற்காக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. \"தமிழில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் தினசரிப் பத்திரிகை சுதேசமித்திரன்’ என்று அச்சிட்டு ஒட்டினார்கள் அதன் நிறுவனத்தினர்.\nமறுநாளே அந்தப் போஸ்டர்’களின் அருகருகே தினமணி பற்றிய சுவரொட்டிகள் காணப்பட்டன. 'கிழடு தட்டிய பத்திரிகை அல்ல தினமணி என்ற ೧TF55 அவற்றில் மிளிர்ந்தது.\nஇப்பக்கம் க��ைசியாக 5 மார்ச் 2018, 10:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bank-of-baroda", "date_download": "2020-10-29T13:00:15Z", "digest": "sha1:6HA6HLEHFUYTOXH52B65XYAGJX6UPQ4O", "length": 5002, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேங்க் ஆப் பரோடா BOB வங்கியில் வேலை\nரூ.530 கோடிக்கு தலைமையகத்தை விற்க பேங்க் ஆஃப் பரோடா திட்டம்\nவீட்டுக்கடனை ரெபோ வட்டியுடன் இணைத்த பேங்க் ஆப் பரோடா\nபேங்க் ஆப் பரோடாவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மேனேஜர் வேலை\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள் கடைசி தேதி மார்ச் 29\nBank Merger: வங்கிகள் இணைப்பால் எவ்வித வேலையிழப்பும் இருக்காது: அருண் ஜெட்லி உறுதி\nBank of Baroda Merger: வங்கிகள் இணைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்\nநாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்\nநாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் காலி பணியிடங்கள் கடைசி தேதி அக். 18\nமூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு\nமூன்றாவது மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு முடிவு\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் 600 காலி பணியிடங்கள்\nவேலிட் செக்கை நிராகரித்த வாடிக்கையாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வங்கிக்கு உத்தரவு\nரூ.3,695 க்கு கோடிக்கு உயர்ந்த ரோட்டோமாக் நிறுவன மோசடி : விக்ரம் கோத்தாரி மீது சிபிஐ வழக்கு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/prime-minister/11", "date_download": "2020-10-29T14:26:53Z", "digest": "sha1:IEDFTGHC434RDID5YRX74NP7QIPK4NBI", "length": 5382, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி குடியரசுத் தலைவர், பிரதமர் வேண்டுமா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி குடியரசுத் த��ைவர், பிரதமர் வேண்டுமா\nயார் அடுத்த பிரதமர்... ஷாக் அடிக்கும் ஜோதிடரின் பதில்\nPM Modi: நானும் நாட்டின் காவலன்... புதிய யுத்தியை வகித்து தேர்தலை அணுகும் மோடி\nமக்களவைத் தேர்தல் 2019 : மீண்டும் வாரணாசி தொகுதியில் களமிறங்கும் மோடி\nநெருங்கி வரும் மக்களவைத் தேர்தல் : வைரலாகும் மோடி “சேலை”\nமோடி தான் எங்கள் டாடி: விஸ்வாசத்தில் பொங்கும் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி\nகூட்டணி கட்சித் தலைவா்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் மோடி\nகூட்டணி கட்சித் தலைவா்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் மோடி\nபொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை சென்னை வருகிறார் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக ரூ. 110 கோடி நன்கொடை கொடுத்த விஞ்ஞானி\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக ரூ. 110 கோடி நன்கொடை அளித்த விஞ்ஞானி\nமோடி: தமிழன் அபிநந்தனை பார்த்து இந்திய நாடே பெருமைப்படுகிறது\nஉலகிலேயே அதிக முறை தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தவர் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/category/cinema/movies/", "date_download": "2020-10-29T13:24:52Z", "digest": "sha1:PBOCMHO2ALNWEKMCCEZROQQLMMUB2PNO", "length": 40406, "nlines": 324, "source_domain": "vanakkamlondon.com", "title": "திரைப்படம் Archives - Vanakkam London", "raw_content": "\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் த��டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்��ும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்ற��� அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\nகோப்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு\nசீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...\nதீபாவளி பண்டிகைக்கு டி.வி.யில் சுந்தர் சி படம்\nசுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் ரொம்ப பிஸி படக்குழுஹலோ நான் பேய்...\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nநடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம்...\nகன்னடத்திலும் டிரெண்டான ‘இந்தி தெரியாது போடா’\nதமிழ்நாட்டை தொடர்ந்து கன்னட திரையுலகிலும் இந்தி திணிப்புக்கு எதிரான பிரச்சாரம் வலுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் “இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன்“ என்ற வாசகம் இடம் பெற்றிருந்த...\n‘சிகப்பு ரோஜாக்கள் 2’ |கமல் கேரக்டரில் சிம்பு\nபாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவான த்ரில்லர் திரைப்படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. திரையுலகில் தற்போதைய நவீன வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே இந்த படம்...\nவலிமை திரைப்படம் பான்-இந்தியா திரைப்படமாக வுள்ளது\nதற்போது பல பிரபல நடிகர்களின் படங்கள் ’பான்-இந்தியா’ திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே. பல மொழி��ளில் ஒரே நேரத்தில் திரையிட்டால் வசூலை குவிக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான்...\nமுக்கிய அப்டேட்டை வெளியிட்ட டாக்டர் படக்குழுவினர்\nநெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி...\nமாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம்\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் பெரிய அளவில் வெற்றியடைந்து. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தின் மீதான எதிர்ப்பரப்பு...\nஇந்தியன் – 2 மீண்டும் ஆரம்பம்.\nநடிகர் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கும் இந்தியன் – 2 படத்தின், ‘போஸ்ட் புரொடக் ஷன்’ பணிகள், இன்று(வியாழக்கிழமை) முதல் துவங்க உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதங்களாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை,...\nஆர்.கே நகர் இனிகோ பிரபாகர் புதிய படத்தில்.\nஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ...\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்\nமுதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nஅனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்\nஇந்தியா பூங்குன்றன் - October 24, 2020 0\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - October 27, 2020 0\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததம��ழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2014/09/", "date_download": "2020-10-29T13:35:10Z", "digest": "sha1:UM5HHTBTPP2YETD4NU7TSZ5MA2P6OEL6", "length": 68647, "nlines": 1013, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nசெந்தில் தொண்டமான் இ.தொ.கா. தலைமையகத்தில் வரவேற்பு\nஇலங்கைதொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமானசௌபியவாணில் ஊவாமாகாணசபையில் வெற்றிபெற்ற 3 மாகாணசபைஉறுப்பிணர்களுக்கும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது.\nமாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்.\nபேராதெனிய, பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது.\nவெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படி அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது\nவெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில்\nகல்முனை முபாறக் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா\nபுரட்சி எழுத்தாளர் கல்முனை முபாறக் எழுதிய ‘அவளுக்கும் ஒரு வாழ்வு’ சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவின் போது நூலின் முதற்பிரதியை\nபொதுபலசேனாவின் மாநாடு- 500க்கு மேற்பட்ட பிக்குகள் அரசியல்மயம். உலமாக்கள் தனிக்கட்சியாக அரசியலில் ஒன்றுபடமுடியாதா\nநேற்று நடைபெற்ற பொதுபலசேனாவின் மகாநாட்டுக்குச் சென்றிருந்தேன். இம் மகாநாடு ஓர அரசாங்க அல்லது ஜனாதிபதி நடாத்தும் ஒரு மாபெரும் மாநாடாக காட்சியளித்தது. கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கினை வளைத்து அரச பொலிஸ் போக்கு வரத்துக்கள் மற்றும்\nnஜயலலிதா குற்றவாளி என தீர்ப்பு முதல்வர் பதவியையும் இழந்தார்\n18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில்\n18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங��கியது.\nISIS மீது விமான தாக்குதல்: இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்\nஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு\nஅரசுக்கு முட்டு கொடுக்கும் சக்தியாக இருக்க கூடாது\nAthambawa Waakir Hussain ஒற்றுமை.....எது ஒற்றுமை.... கடந்த ஊவா தேர்தலின் பின் மத்திய ஆளும் தரப்பிலும், மற்றும் எதிர் தரப்பிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம்கள் ஏற்பட்டிருப்பது ஒரு வகை அரசியல் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் நாட்டின் எல்லா பகுதியிலும் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாலும் , இந்த எதிர்கால மாற்றத்தில் அல்லது மாற்றத்தின் போது முஸ்லிம் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் தாண்டி வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கபோகின்றது என்பது மட்டும் உண்மை.\nஅமைச்சர் பஷீர் ஷேகு தாவுத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (26-09-2014) கொழும்பிலுள்ள தாருஸ் ஸலாமில் கூடியிருந்தது. இதன் போது கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் தொடர்பில் கடுமையான விமரசனங்களும் கண்டனங்ளும் வெளியிடப்பட்டுள்ளன. அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் சிலர் விடாப்பிடியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.\nஐ தே கவுக்கு வாக்களித்த முஸ்லிம்களை பயமுறுத்தும் அரச தரப்பினர்.\nபாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் இல்லை ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை முன்னெடுப்பேன். இனிதான் ஆளும் தரப்புக்கு தலையிடி ஆரம்பிக்கப் போகின்றது என்று ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.\nஹக்கீமை முன்னர் கடுமையாக ஆதரித்த நவாஸ் சௌபி இப்போது அவரை கடுமையாக விமர்சிக்கிறார்.\nஊவாத் தேர்தல் முடிவுகளும், உதவாமல் போகும் முஸ்லிம் அரசியலும்..\nதேசிய அரசியல், தமிழ் சமூக அரசியல், முஸ்ல���ம் சமூக அரசியல் என்று இலங்கையில் இன்றுள்ள அரசியல்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் பல முன்னுதாரணங்களையும் முன்னெச்சரிக்கைகளையும் ஊவாத் தேர்தல் முடிவுகள் வழங்கி இருக்கின்றது.\nஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த கூத்து., ஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை\nஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை பிறைக் கூட்;டத்தில் தீர்மானம்துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத்\nஐ. நா. பொதுச் சபையில் 69 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸை சந்தித்து ஆரத்தழுவி கொண்டபோது பிடிக்கப்பட்ட படம்.\nபொத்துவில் பசறசிச்சேனையில் பொது நூலகம்\nபொத்துவில் பசறசிச்சேனையில் மக்கள் பாவனைக்காக பொது நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற\nஏமாற்று முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டை விரட்டியடித்த ஊவா முஸ்லிம்கள்.\nஊவா மாகாண தேர்தல் முடிவு என்பது இனவாத அரசை வீட்டுக்கனுப்புவதற்கான தெளிவான ஆரம்பமாக இருப்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் ஏமாற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளை ஊவா முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்தமையையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.\n“மஹாபிமானி 2014 விருதுகளுக்கு நிர்மாணத்துறையில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.\nஇந்த நாட்டில் உள்ள 6 இலட்சம் மேசனமார், தச்சர், வர்ணப்ப+ச்சாளர், சிறந்த குழாய் நீர் பொருத்துனர், சிறந்த டைல் பொருத்துனர், மிண் ;இணைப்பாளர், கம்பி வளைப்போர், வேல்டிங் கலைஞர், நிர்மாண இயந்திரவியல் கைத்தெழில் கலைஞர்களுக்கான தேசிய நிர்மாண விருது விழா சிறந்த கலைஞர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nபண்டாரநாயக்காவின் 55ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nஎப். எம். பைரூஸ் முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டார நாயக்காவின் 55 ஆவது சிரார்த்த தினம் இன்று (26) ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.\nதஞ்சம் கோருவோரை கம்போடியாவுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு முடிவு\nபடகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.\nஇலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா\n50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்ஸா அல்லாஹ் நாளை 26.9.2014- காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.\nமுஸ்லிம் நாடுகளுடன் இணைந்து ISIS மீது தாக்குதல், அமெரிக்கா பெருமைபடுகிறது - ஒபாமா\nஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகள் அமைத்துள்ளனர். இவர்களை அழிக்க ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா நேற்று முதல் சிரியாவிலும் தனது தாக்குதலை தொடங்கியது.\nஇங்கு தன்னுடன் அரபு கூட்டாளி நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து கொண்டு குண்டு மழை பொழிந்தது. மேலும், ‘டோமஹாக்’ என்ற சக்தி வாய்ந்த எவுகணைகளும் வீசப்பட்டன.\n‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகளின் தலைநகராக கருதப்படும் ரக்கா மற்றும் டெயர் அல் ஜோர், ஹசகா நகரங்களில் வாதிகளின் நிலை மீது குண்டுகள் வீசப்பட்டன.\nஅதில், 120 கொல்லப்பட்டனர். அவர்கள் 70 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் மற்றும் கிழக்கு சிரியாவில் முகாமிட்டிருக்கும் 50 அல் கொய்தா வாதிகளும் அடங்குவர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.\nஇவர்கள் தவிர பொது மக்களில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇதற்கிடையே இந்த தாக்குதல் மிகவும் வெற…\nநபிவழியில் இல்லாத பிறை பார்க்கும் மாநாடு> இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு\nஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்க��ன தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது.\nதமிழ் பேசும் மக்களுக்கான பொதுச்சபை. தமிழ் கூட்டமைப்பு முயற்சி, அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஒத்துவரார்.\nதமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.\nஇதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.\nதமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் குறித்து nf வினவியபோதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.\nகாரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20. 08. 2009 ஆம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘‘காரணீகம்‘‘ எனும் சிறப்பு மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு.\nஇனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி - தயான் ஜயதிலக\nஅரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.\nஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பறித்தவர்கள் யார்...\nJaffna Muslim0 (நஜீப் பின் கபூர்)\nஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு எங்களுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேடைகளில் முழங்கியவர்கள்,\nமீசைக்கும் ஆசை கூளுக்கும் ஆசை என்பது இதைத்தானோ அரசாங்கத்திற்குள் உள்ள எதிர்க்கட்சியாகவே, முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது - ரவூப் ஹக்கீம்\nஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி ஆளும் கட்சி வெற்றியடைந்துள்ள போதிலும,; எதிர்கட்சிகள் பலமடைந்துவருவது ஐனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமாகத் தென���படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும,; நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஊவா மாகாணசபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஇந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளைக் கண்டும் காணமல் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் ஆட்சித் தலைவருக்கும்; அரசாங்கத்திற்கும் எங்களது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பதுளை மாவட்டத்தில் ஐனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டோம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாங்கள் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்தோம்.\nஏ.எல். தவத்தின் புதிய ஞானம். 'பசீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறும் கருத்துக்கள், அவரது தனிப்பட்ட கருத்துக்களே'\nஅமைச்சர் பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி, அவை கட்சியினதோ அல்லது தலைவரினதோ தீர்மானங்களோ கருத்துக்களோவல்ல மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊவா வெற்றி; அரசு மீதான தமிழர்களின் நம்பிக்கை வெளிப்பாடு\nஊவா மாகாண சபையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு. முக்கு அமோக மாக வாக்களித்துள்ளமை சமாதானம், அபிவிருத் திகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ள்ளதை வெளிக்காட்டுவதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n(அஷ்ரப் ஏ சமத்) நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையைநிறுவதற்கானசட்டவரைபுநாளை (23) பாராளுமன்றத்தில்\nஅமெரிக்காவின் இலக்கு ISIS அல்ல, கொரசான் எனும் புதிய இயக்கம்...\nஅமெரிக்கா, கடந்த சில நாட்களாக, \"இசிஸ் எதிர்ப்பு புனிதப் போரில்\" கலந்து கொள்ள வருமாறு பல உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது. உண்மையில், அமெரிக்காவின் இலக்கு இசிஸ் அழிப்பு அல்ல. இசிஸ் இயக்கத்தை வேட்டையாடும் சாட்டில், சிரியாவிற்குள் யுத்தத்தை கொண்டு செல்லவுள்ளது. அதனால் தான், அமெரிக்காவின் புனிதப் போரில் பங்குபற்ற ஈரான் மறுத்துள்ளது.\nமுஹம்மது நபியை அவமதித்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nஈரானில் இஸ்லாத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவமதித்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686\n. தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686 அப்துல் கபூர் அமீர் 15003ம் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.\nதொண்டமான் கட்சியில்லை என்றால் அரசு மண்கவிழ்ந்திருக்கும். பதுளை மாவட்டத்திலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு\nஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான்\nசவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு\n(எப். எம். பைரூஸ்) இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும்.\nஎட்டு மாகாணங்களை கைப்பற்றி 58% மக்கள் ஆதரவு தேசிய ரீதியான தேர்தல்களிலும் ஐ.ம.சு.முவுக்கு சவால்கள் இல்லை\nநாட்டில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபை தேர்தல்களிலும் எட்டு மாகாண சபைகளில் வெற்றி யீட்டியுள்ள ஐ. ம. சு. மு. மொத்தமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 சதவீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.\n''பஸீர் சேகுதாவூத் குறித்து, ரவூப் ஹக்கீமிடம் கேளுங்கள்''\nஅமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் குறித்து ஏதேனும் கேட்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.\nதயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ சாதனை\nவிருப்பு வாக���கு பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார்.\nதுவா கட்சி பதுவா கட்சியாகி விட்டது. அரும்பொட்டில் வென்றது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி\n; துஆவுக்கு ஆசனம் இல்லை\nஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன\nதம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது\nதம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது பாரிய பின் விளைவுகளை ஏனைய பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. . இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,\nஇளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்\nஎஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி) , கல்முனை\nசமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. உலக பரிமாணங்களின் மாறுதலுக்கு ஏற்ப சமகால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் நமது தஃவா வழிமுறைகளை எவ்வளவு தூரம் மாற்றியமைத்து இருக்கின்றோம\nகளுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு\nகளுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் மில்பர் கபூர் மன்றம் செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் களுத்துறை மாவட்ட\nஹாஜிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்\n(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக காரா ட்ரவல்ஸ் மூலம் மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டல்\n''இது பௌத்த நாடு, என்ற அந்தஸத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' ஜாதிக ஹெல உறுமய\nகாலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில்; 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி நவீன கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.\n8வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம���: பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி பலி\nஅக்மீமன பகுதியில் 8வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும்,\nஇலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம்\nஇலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம் ஒன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nசெந்தில் தொண்டமான் விபத்தின் பின்னணியல் ஜனாதிபதி ஆலோசகர் வடிவேல் சுரேஷ்\nபதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷே் தெரிவித்துள்ளார்.\nபண்டாரவளையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோர விபத்துச் சம்பவத்தை அடுத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் எதிரிகளின் கூட்டு செந்தில் தொண்டமானைக் கொல்ல சதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார்.\nஇந்த நிலையில் ஆளும் கட்சியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிரான தரப்பு இந்த சதியை செய்துள்ளதாக பதுளை மாவட்டத்தில் பிரச்சாரம் ஒன்று கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகிறது.\nஇந்த விபத்தின் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற சிலர் முயற்வித்து வருவதாக தெரியவந்துள்ளது.\nஇவ்விபத்து குறித்து வடிவேல் சுரேஷே் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளதாவதுஇ\n´பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆரம்பித்த காலங்களிலிருந்து நாம் எவ்வித வ��்முறையிலும் ஈடுபடாமல் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதில் கவனமாக…\nபி.எச்.பியசேன எம்.பியின் எட்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கு\nசுமார் 20 வருடங்களின் பின் அம் பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் பி.எச்.பியசேனவின் சிபாரிசுக்க மைவாக எட்டு இலட்சம் ரூபா நிதி யொதுக்கீட்டின் மூலம் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப் பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று\nஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பிரதம அதிதி\n33 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் பங்கேற்பு\nஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச\nஜனவரிக்கு முன் சகலருக்கும் மின்சாரம் மின்கட்டணங்களை மேலும் குறைக்கவும் திட்டம்\nஜனவரி மாதத்திற்கு முன் அனைத்து வீடுகளுக்கும் நூறு வீதம் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர சபை கலைக்கப்பட வேண்டும்\nதலைவர் அஷ்ராப் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன். முதலாவது கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு புதிய ஒரு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்\nஉலமா கட்சித்தலைவரின் கருத்து வெற்றி பெறுகிறது. ''ஆதம் நபியும், இலங்கையும்'' - ஆய்வு நடாத்த நடவடிக்கை\n0 உலகின் முதல் மனிதனான ஆதம் பற்றிய ஆய்வு நூலொன்றை இஸ்லாமிய குர் ஆனிய கண்ணோட்டத்தில் தயாரிப்பதற்கு இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையம் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.\nஇதற்காக தனியான ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையத்தின் தலைவர் எம்.அஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.\nவெற்றிலையில் கேட்க வக்கில்லாமல் அமைச்சர் ரிசாத் ஹக்கீமுடன் சேர்ந்தாரா - ஹக்கீம் திமிர் பேச்சு\nஅமைச்சர் ஹக்கீம் உரைய��ற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இதற்கு முந்திய தேர்தல்களிலும் அரசாங்கக் கட்சியோடு இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி எங்களை எச்சரித்துக் கூறியிருந்த போதிலும், நாங்கள் எங்களது கட்சியிலேயே போட்டியிடுகின்றோம். இது நாங்கள் நேற்று இன்று ஆரம்பித்த வேலையல்ல. இவ்வளவு காலமும் அரசாங்கத்தோடு வெற்றிலைச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட்டு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை நாங்கள் வெளியில் கொண்டு வந்து போட்டியிட வைத்திருக்கிறோம்.\nகைக்குண்டோ, பட்டாசோ விசாரணை அவசியம்\nதம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nதேர்தல் காலத்தில் மாத்திரம் நினைவுகூரப்படும் மறைந்த மாமனிதர்.\nஇன்று போல் இருக்கிறது, கடந்த 2000,செப்ரம்பர் 16, அப்போது அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன், அன்று கட்டுகஸ்தொட ஸாஹிரா மஹாவித்தியாலயத்தில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றிக் கொண்டிருந்தோம், வெளியில் நடக்கும் எந்த சம்பவங்களும் தெரியாதநிலையில் இருந்த எங்களின் வகுப்புக்குள் சிவபூஜையில் கரடி நுழைந்ததைப்போல முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் மர்ஹூம் றவூப் ஹாஜியார்\nஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது - JVP\nஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.\nமின் கட்டணம், பெட்றோல் விலை குறைப்பு. ஜேவிபிக்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.\nசீன, இலங்கை ஜனாதிபதிகளால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நினைவுப்படிகம் திரைநீக்கம்\nசீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559879", "date_download": "2020-10-29T14:17:59Z", "digest": "sha1:WC6Y3XX7CXGZU3HV4LQGCG25T5HILKDC", "length": 22287, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "எப்போது நத்தம் 4 வழிச்சாலை நிறைவடைவது : திண்டுக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 1\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 8\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி 5\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்: ... 1\nஅணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 4\nமிசோரம் மாநிலத்தில் முதல் கொரோனா பலி\nபேஸ்புக் தலைமை மாற்றம்: காங்., வரவேற்பு 2\nசோஷியலிச ஆதரவாளர் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு ... 2\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் 48\nஎப்போது நத்தம் 4 வழிச்சாலை நிறைவடைவது : திண்டுக்கல் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nநத்தம்: நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையுமா என இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த நவம்பர் 2018 முதல் இந்தப் பணிகள் துவங்கி நடக்கிறது. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிக்காக ரூ.890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை அய்யர் பங்களாவில் இருந்து நத்தம் - -திண்டுக்கல் ரோடு சேர்வீடு பிரிவு வரை 29 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநத்தம்: நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையுமா என இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.\nகடந்த நவம்பர் 2018 முதல் இந்தப் பணிகள் துவங்கி நடக்கிறது. இத்திட்டத்தின் கட்டுமானப் பணிக்காக ரூ.890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை அய்யர் பங்களாவில் இருந்து நத்தம் - -திண்டுக்கல் ரோடு சேர்வீடு பிரிவு வரை 29 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப் பட்டு வருகிறது.\nசென்டர் மீடியன் உட்பட 33 மீ., அகலத்தில் இச்சாலை அமைகிறது. மதுரை ஐயர் பங்களாவில் இருந்து ஊமச்சிக்குளம் வரை 7 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளன. பரளிப்புதூர் அருகே பார்க்கிங் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய சுங்கச்சாவடி அமைகிறது.வரும் டிசம்பர் இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் ��ெரிவித்தனர். இந்நிலையில் நத்தம் - ஊமச்சிகுளம் வரை இடைவெளி விட்டு பல இடங்களில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் உள்ளது.\nநத்தம் மூங்கில்பட்டி பிரிவில் இருந்து சேர்வீடு வரை 2 கி.மீ., தூரத்திற்கு அமைய உள்ள பைபாஸ் பணிகளும் நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கால் பணிகள் தடைப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வையடுத்து தற்போது மீண்டும் பணிகள் நடக்கிறது. திட்டமிட்ட காலத்தை தாண்டாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திண்டுக்கல் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுறைகிறது மழை யின்றி சோத்துப்பாறை அணை நீர்மட்டம்: பெரியகுளம் மக்களே குடிநீரை வீணாக்க வேண்டாம்\nகல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள��� தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறைகிறது மழை யின்றி சோத்துப்பாறை அணை நீர்மட்டம்: பெரியகுளம் மக்களே குடிநீரை வீணாக்க வேண்டாம்\nகல்வித்தரம் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்க முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179944&cat=435", "date_download": "2020-10-29T14:32:08Z", "digest": "sha1:FRY7CXL7HUGKNJYKKHEYH42ZHJVDC55D", "length": 18492, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "வானம் கொட்டட்டும் - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ வானம் கொட்டட்டும் - திரைவிமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nசினிமா வீடியோ பிப்ரவரி 07,2020 | 00:00 IST\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவானம் கொட்டட்டும் இசை வெளியீட்டு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு ��ொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n10 Minutes ago செய்திச்சுருக்கம்\nஎதிர்கால சீரழிவுக்கு காரணம் ஆவார்\nஒரே நாள் மழையில் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nவராமலே வாபஸ் ஆனார் சூப்பர் ஸ்டார் 3\n3 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கம்\nவாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago விளையாட்டு\n12 Hours ago சினிமா வீடியோ\n14 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஎம்ஜிஆர் கூட நடிக்கலனு ரொம்ப வருத்தம்..ராதா சிறப்பு பேட்டி | Actress Radha Exclusive\n19 Hours ago சினிமா வீடியோ\nஅடித்து சொல்கிறார் அரவிந்த் சுப்ரமணியம் 2\n19 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசவுதி அரேபியா மரண அடி கொடுத்தது 2\n22 Hours ago செய்திச்சுருக்கம்\nஒரு கேள்விக்கும் விடை எழுதாதது கோர்ட்டில் அம்பலம் | Neet Exam 2020 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇந்தியாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் நட்பு\nசென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவிளையாட்டை தடை செய்ய பலர் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/227761-.html", "date_download": "2020-10-29T13:16:38Z", "digest": "sha1:FEMI5NQZWN3HUPGHJTREV5OLYV7D6KR4", "length": 11503, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடி கொழுக்கட்டை | பிடி கொழுக்கட்டை - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nபச்சரிசி மாவு -1 கப்\nதுருவிய வெல்லம் - அரை கப்\nதேங்காய்ப் பல் - கால் கப்\nஏலக்காய்த் தூள் - சிறிதளவு\nபச்சரிசியை ஊறவைத்து உலர்த்தி, மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளுங்கள். தேங்காய்ப் பல்லை நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். மாவு,தேங்காய்ப் பல், வெல்லம், ஏலக்காய்த் தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக்கொள்ளுங்கள். பிசைந்த மாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து, ஆவ��யில் வேகவைத்து எடுங்கள். செய்வதற்கு மிக சுலபமான கொழுக்கட்டை. ஆனால் ருசியோ அபாரமாக இருக்கும்.\nபிடி கொழுக்கட்டைபச்சரிரி மாவுதுருவிய வெல்லம்தேங்காய்ப் பால்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது:...\nபெயர் மாற்றம் பெற்ற அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம்\nநவம்பர் மாத பலன்கள் ; மீன ராசி அன்பர்களே\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nசின்ன மீனா, பெரிய மீனா\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/531459-coconut-ghee-biscuits.html", "date_download": "2020-10-29T13:48:26Z", "digest": "sha1:WYP5JDKNW3NY4LBMOIY5BYXMVNCYAQ6Q", "length": 14331, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - தேங்காய் நெய் பிஸ்கட் | Coconut ghee biscuits - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - தேங்காய் நெய் பிஸ்கட்\nஎப்போதும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே உணரவும் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாக அமைந்தவைதாம் பண்டிகைகள்.\nஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும் என்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியையும் மனித நேயத்தையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டவை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் கொண்டாடப்படும் ���ிறிஸ்துமஸ் பண்டிகையும் அன்பையும் சமாதானத்தையும் பரப்பத் தவறுவதில்லை.\nஅவற்றுடன் சேர்த்து நாவூறச்செய்யும் பலகாரங்களையும் சேர்த்தே இந்தப் பண்டிகை நமக்குப் பரிசாகத் தருகிறது. கிறிஸ்துமஸ் நாளன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த வி. செல்வி.\nசர்க்கரை - அரை கப்\nதேங்காய் - அரை மூடி\nமைதா - ஒரு கப்\nநெய் - அரை கப்\nபேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்\nபால் - தேவையான அளவு\nமுதலில் தேங்காயைத் துருவி அதை எண்ணெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். வறுத்ததை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன் ஏலக்காயைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் மைதா, தேங்காய்த் துருவல், காய்ச்சிய நெய், பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். சிறிதளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவுபோல் பிசைய வேண்டும். பிசைந்த மாவைத் தேய்த்து, பிஸ்கெட் வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும். இட்லித் தட்டில் நெய்யைத் தடவி இவற்றை அதில் அடுக்கி வேகவிட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.\nதலைவாழைகிறிஸ்துமஸ் விருந்துதேங்காய் நெய் பிஸ்கட்Coconut ghee biscuits\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு திட்டம்: மத்த��ய அமைச்சரவை ஒப்புதல்\n7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழக...\nகொடியேறி பாலகிருஷ்ணன் மகன் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரம் தாழ்ந்து விட்டனர்:...\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - செட்டிநாட்டு மீன் குழம்பு\nதலைவாழை: கிறிஸ்துமஸ் விருந்து - வனிலா கேக்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121754/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-29T15:12:06Z", "digest": "sha1:2VTEXHCVSPVUH2DB7RP4IWNBN3HPCUST", "length": 8528, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி..டிஆர்டிஒ குழுவினருக்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 ...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nபீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி..டிஆர்டிஒ குழுவினருக்கு அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு..\nபீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.\nபீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் நடைபெற்ற சோதனையில், லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஏவுகணை, எம்பிடி அர்ஜூன் பீரங்கியில் இருந்து ஏவப்பட்டது.\n3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இலக்கை அந்த ஏவுகணை தாக்கி அழித்துள்ளதாக டிஆர்டிஒ எனப்படும் ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதனை பாராட்டி,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெளிநாட்டு ஆயுத இறக்குமதியை குறைக்கும் வகையில் செயல்படும் டிஆர்டிஒ குழுவினரால் இந்தியா பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/blog-post_5.html", "date_download": "2020-10-29T13:30:27Z", "digest": "sha1:7H5ZYFCY4ABPYRQDSJSEHCYWSIQZESMN", "length": 9259, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome India News ரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங்\nரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங்\nநாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றுவதுதான் மத்திய அரசின் அடுத்த பணி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.\nஜம்முவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.\nஇதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்தின்படி, ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் நமது நா���்டில் தங்கியிருக்க முடியாது. இனி அவர்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவது தான் மத்திய அரசின் அடுத்த பணியாக இருக்கும்.\nமேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் புகுந்து பல மாநிலங்களை கடந்து ஜம்முவுக்குள் ரோஹிங்கியா அகதிகள் குடியேறியது எப்படி என்பது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.\nநாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகள் தரப்படும். ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் நமது நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.\nரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங் Reviewed by தமிழ் on ஜனவரி 05, 2020 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06/38676-2019-10-02-17-10-17", "date_download": "2020-10-29T14:28:31Z", "digest": "sha1:BMXH6PBSLYHFXF3FQ76YHDJDXMCKJV3P", "length": 17063, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "‘ராணி’ ஏடு கேட்கிறது : புலிகள் பயங்கரவாதிகளா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஇலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்\nஈழப் பிரச்சினையில் இந்தியாவின் துரோகம்\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nஉளவு நிறுவனத்தின் சதியை அம்பலப்படுத்தினார், கலைஞர்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nபெரியாரின் வளைந்த கைத்தடியே ஈழத்தில் பிரபாகரனின் நிமிர்ந்த துப்பாக்கி\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2006\n‘ராணி’ ஏடு கேட்கிறது : புலிகள் பயங்கரவாதிகளா\n20.8.2006 வெளிவந்துள்ள ‘ராணி’ வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரை\nபிரதமர் மன்மோகன்சிங்கின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், சென்னைக்கு வந்திருந்தார். பிரதமரின் தூதராக வந்த நாராயணன், முதல்வர் கலைஞர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அதன்பின், ‘மத்திய அரசும், மாநில அரசும் இலங்கை விவகாரத்தில் ஒரே கொள்கையுடன் இருக்கின்றன’ என்று நாராயணன் கூறினார்.\nஇலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பதையும் நாராயணன் தெரிவித்தார். அவர் சொன்னது:\n1. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பேச்சு நடத்தி, உடன்பாடு காண வேண்டும்.\n2. அந்தப் பேச்சில் இந்தியா கலந்து கொள்ளாது.\n3. புலிகளையும், தமிழர்களையும் வேறுபடுத்தி இலங்கை அரசு பார்க்க வேண்டும்.\n4. இலங்கை அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.\nவிடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு தடைவிதித்து இருக்கிறது. இதில் கருணாநிதி மாறுபடுகிறார். ‘இந்தத் தடை விவாதத்துக்கு உரியது’ என்று கருணாநிதி கூறுகிறார். இது பற்றி நாராயணனிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.\n“இது விவாதத்துக்கு உரியதே அல்ல. ஏனென்றால், புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்குத் தடை விதித்தது சரிதான்” என்று நாராயணன் சொன்னார். அதே மூச்சில், “புலிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்தியாவுடன் நட்பாக இருக்கப் புலிகள் விரும்புகிறார்கள்” என்றும் அவர் சொல்லுகிறார்.\nஉண்மையில் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் விடுதலைப் போர் வீரர்கள். ஈழத் தமிழரின விடுதலைக்காகத் துப்பாக்கி தூக்கிப் போராடுகிறார்கள். விடுதலைப் போராளிகள் எப்படிப் பயங்கரவாதி ஆவார்கள்\nஅது இலங்கையில் நடக்கும் போராட்டம். புலிகளால் தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாராயணனே சொல்லுகிறார். புலிகள் இந்தியாவுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தியா ஏன் தடை விதிக்க வேண்டும்\n“ராஜிவ் காந்தியைக் கொன்றவர்கள் புலிகள்” என்பார்கள்.\nராஜிவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணை “தடா” சட்டப்படி இரகசியமாக நடந்த ஒன்று. அது பகிரங்கமாக நடந்திருந்தால், பல உண்மைகள் வெளிவந்திருக்கும். அத்தனையையும் ‘தடா’ சட்டத்தால் மூடி மறைத்துவிட்டார்கள். ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது வருந்தத்தக்க ஒன்றுதான். ஆனால், சிங்களவர்களைக் காப்பாற்ற, தமிழர்களைக் கொல்ல அவர் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதை மறக்க முடியுமா\nஎனவே, நடந்ததையே நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. நடப்பது நடக்க வேண்டும்.\nஇலங்கை போர் விமானங்கள் குண்டுமாரி பொழிந்து, தமிழர்களை - தமிழ்ப் பெண்களை, குழந்தைகளை கொன்று குவிக்கிறதே இதைத் தடுக்க வேண்டாமா தடுக்கத்தான் இல்லை. இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்யலாமா மூதூரில் சுனாமி நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த 17 தமிழர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. இதை இந்தியா கண்டித்ததா மூதூரில் சுனாமி நிவாரண வேலையில் ஈடுபட்டிருந்த 17 தமிழர்களை சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது. இதை இந்தியா கண்டித்ததா கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nஇலங்கை அரசுக்கு இந்தியா வழி காட்டுகிறது என்று நாராயணன் பெருமைப்பட்டுக் கொள்ளுகிறார் இதுதான் இந்தியா காட்டும் வழியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/911549", "date_download": "2020-10-29T14:13:02Z", "digest": "sha1:YEVIU763JMSPTQHCHXCZVZXOILJ7IAGY", "length": 2892, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:09, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:44, 8 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ZéroBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n09:09, 28 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: lmo:Belgi)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-suriya-and-arya-starrer-kaappaan-movie-overseas-rights-details-here/articleshow/70294460.cms", "date_download": "2020-10-29T14:10:15Z", "digest": "sha1:DIH6DN6L6MLC7JRXPODUJAQ6ATJA37JL", "length": 13896, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kaappaan: Suriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSuriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா\nசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.13 கோடி வரை வியாபாரமாகியுள்ளது.\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ளது“காப்பான்” திரைப்படம். கே.வி.ஆனந்த் மற்றும் சூர்யா இணையும் மூன்றாவது படம் இது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது. காப்பான் படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாக நடித்துள்ளார். நடிகர் ஆர்யா பிரதம மந்திரியின் மகனாக நடித்துள்ளார்.இவர்களுடன் சமுத்திரக்கனியும் தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.\nAmala Paul: ஆடையால் ஏமாந்த அமலா பால்: ஏன் தாமதம் நிர்வாண காட்சியா\nஇப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் “சிரிக்கி என்ற ஒரு பாடலை மட்டும் இணையத்தில் வெளியிட்டனர் படக் குழுவினர். மீண்டும் ஹாரிஸிடமிருந்து ஒரு துள்ளலான பாட்டு ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.\nஅஜித்தின் கண்கள் ரொமான்ஸ் பேசும்...ஆனால் விஜய்...\nNomination List: 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர் யார் விஜய் அல்லது விஜய் சேதுபதி\nஇதனைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று பிரமாண்டமாக நடக்கவுள்ளது செய்திகள் வெளிவந்துள்ளன. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் காப்பான் படத்தின் வியாபாரங்கள் தொடங்கியிருக்கிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமை மட்டுமே ரூ 13 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇது விஜய் அஜித் படங்களுக்கு இணையான வியாபாரம் என பேசப்படுகிறது. மேலும் சூர்யா படங்களுக்கு கிடைத்த வரவேற்பில் இது தான் உச்சபட்ச வியாபாரம். இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் கமர்ஷியல் மாஸ் படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபீட்டர் பால் விட்டுட்டு போயுமா இதை செய்றீங்க\nAjith கமலுக்காக எழுதிய கதையில் ரஜினி நடிக்க விரும்பி, அ...\nபீட்டர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஇப்போ வர மாட்டேனு ரஜினி சொன்னது, ரொம்ப நல்லதாப் போச்சு...\nChola Nattan: கசமுசா படங்களில் நடிக்கப் போவதில்லை: களவாணி நடிகர் விமல் வருத்தம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமோகன் லால் சூர்யா சாயிஷா சைகல் காப்பான் ஆர்யா Suriya Mohan Lal kaappaan arya\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆரோக்கியம்மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nஆரோக்கியம்மழைத்தண்ணியில் சமைத்தாலும் குடித்தாலும் அவ்ளோ நல்லதாமே, உண்மையா\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடுதமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - சி.பி.எம்\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nபாலிவுட்நடுத்தெருவில் கத்திக்குத்து பட்ட நடிகைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி\nசெய்திகள்லேகா குழந்தையின் உயிரை காப்பாற்ற சாட்டையடி வாங்கும் சஞ்சய்\nதமிழ்நாடுஆளுநர் ஒப்புதல் இல்லாமல் 7.5% உள் ஒதுக்கீடு அரசாணை: அதிரடி காட்டிய தமிழக அரசு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sony-music", "date_download": "2020-10-29T14:21:38Z", "digest": "sha1:R2MH42CKFJBZWUFNHTSCLPPQLI7WQKY4", "length": 4081, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSoorarai Pottru : ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்கே\nVijay : குடிச்சது போதும்டா.. குயிட் பண்ணுடா\nVikram :ஒரு மனம் நிற்க சொல்லுதே -'துருவ நட்சத்திரம்'\nVikram : தும்பி தும்பி தும்பி.. துள்ளல்லோ..\nGV Prakash : ஜெயில் - தனுஷ், அதிதிராவ் பாடிய பாடல்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nTrisha : வாடா பின்லேடா.. அச்சோடா..\nவாத்தி கமிங்... அண்ணன் வந்தா ஆட்டோ பாம்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப நிலத்தில் இறங்கி அனத்துரா..\nகலக்கலான ''காலேஜ் குமார்'' - டீசர்\nD. Imman : வாசனை பூச்செண்டா.. பேசுற கல்கண்டா..\nVijay Sethupathi : ஃபிரண்டு மட்டும் வொய்ஃப் ஆயிட்டா..\nJiiva : கண்ணாளே போடுறாலே காந்த ஊசி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87316", "date_download": "2020-10-29T13:37:40Z", "digest": "sha1:KVOLT6A5SMJHGIK5FSGCRX3D4AGXNXIH", "length": 12160, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தேர்தல் பணிகளுக்காக 1,459 அரச பேருந்துகள் சேவையில்..: அரச போக்குவரத்து சபை | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nதேர்தல் பணிகளுக்காக 1,459 அரச பேருந்துகள் சேவையில்..: அரச போக்குவரத்து சபை\nதேர்தல் பணிகளுக்காக 1,459 அரச பேருந்துகள் சேவையில்..: அரச போக்குவரத்து சபை\nபொதுத் தேர்தல் பணிகளுக்காக 1,459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்துசபை பிரதி பொதுமுகாமையாளர் ஏ. எச். பண்டுக தெரிவித்தார்.\nநாடு தழுவியுள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படவுள்ள பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்பினர்களது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 192 பேருந்துகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.\nபொதுத்தேர்தல�� பணிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் முழுமைப் பெற்றுள்ளன. தூர பிரதேசங்களில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்க வாக்காளர்கள் செல்வதற்கு 800 பேருந்துகளுடன் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.\nவாக்குப்பதிவு இடம் பெற்றதன் பின்னர் வாக்கு ப் பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்து செல்வதற்கும் மேலதிகமாக, 61 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.\nவாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்வதற்கு நாடுதழுயிவ ரீதியில் உள்ள அனைத்து அரச பேருந்து டிப்போக்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன. எந்நிலையிலும் போக்குவரத்து சேவையில் கால தாமதம் இடம்பெறாது என்றார்.\nபொதுத் தேர்தல் பேருந்துகள் சேவை போக்குவரத்துசபை வாக்களிப்பு\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்கம் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டி��் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:03:47 கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் மின்சாரம்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/23730", "date_download": "2020-10-29T13:50:42Z", "digest": "sha1:3F75KT6SVEPOAM6YSKSADBY5N4W7LXI4", "length": 5624, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nதீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வந்ததுடன் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சி இடம் பெற்றதுடன்-மறுநாள் 28.08.2015 சனிக்கிழமை அன்று முத்துமாரி அம்மன் தீர்த்தமாடிய காட்சியும் இடம் பெற்றது.\nநாட்டின் பல பாகங்களிலிருந்தும்,புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான முத்துமாரி அம்மனின் பக்தர்கள் இக்காட்சியினைக் கண்டு மகிழ்ந்தனர்.\nஅல்லையூர் இணையத்தின் அனுசரணையில் பதிவு செய்யப்பட்ட-முத்துமாரி அம்மனின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய வருடாந்த,பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் ஆலய வருடாந்த அலங்கார 5ம்,4ம் நாள் திருவிழாக்களின் நிழற்பட இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-63-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-29T14:18:23Z", "digest": "sha1:AKC4U6O6HHHZUFMXOO4PRNGRHMTNVS57", "length": 5788, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "வைரலாகும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு புகைப்படம் – Chennaionline", "raw_content": "\nவைரலாகும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு புகைப்படம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் விஜய் பேருந்து ஒன்றில் இருந்து இறங்குவது போன்ற ஒரு சிறிய வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலிஷ் தோற்றத்தில் இருந்தார்.\nதற்போது விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதில் விஜய் களத்திற்கு வெளியே கழுத்தில் காலர் பெல்ட் அணிந்து கொண்டு வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.\nவிஜய்யின் 63-வது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, இந்துஜா, ஆத்மிகா, ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொலம்மா, ஞானசம்பந்தம், ஆனந்த்ராஜ், சாய் தீனா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.\n← பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் புது படம்\nபெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கும் சிவகார்த்திகேயன் →\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு குவியும் தெலுங்���ுப் படங்கள்\n – விஜய் பட நடிகைக்கு பிடிவாரண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ago", "date_download": "2020-10-29T15:19:58Z", "digest": "sha1:TLULBPUFOBXLLNR6TMGF47BPBN3BPWMO", "length": 6504, "nlines": 145, "source_domain": "ta.wiktionary.org", "title": "ago - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n2 தொடர்புடைய பிற சொற்கள்\nமுன் (அல்லது) முன்னர் (அ) முன்பு (அ) முந்தி.\n1.இந்தச் சொல்லினை, காலத்தினைக்(time) குறிக்கும் சொற்களுக்குப் பிறகே பயன்படுத்த வேண்டும்.\n( எடுத்துக்காட்டு ) - சில வருடங்களுக்கு முன் (few years ago), நெடுநாட்களுக்கு முன்னர் (long ago).\n2.இறந்த காலத்திற்குப்(after past tense) பிறகே பயன்படுத்த வேண்டும்.\n( எடுத்துக்காட்டு ) - அம்மின்னஞ்சல், மூன்று நாட்களுக்கு முன்பு வந்தது. the mail came three days ago.\nகுறிப்பு - கீழே கொடுத்துள்ள வாக்கியங்களின் சொற்களை நன்கறிந்து,அவற்றின் நுண்ணிய வேறுபாட்டினை உணர்க.\nமூன்று ஆண்டுகளுக்கு முன், என் நண்பன் இறந்தான் - my friend died three years ago.\nஅவன் இறப்பதற்கு முன்னர், நான்கு வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தான் - he was ill for four years before he died.\nஆங்கிலம் - தகுந்த இடங்களில் விளக்கப் பட்டுள்ளது.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 04:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebrity-badminton-tournament-on-july-8th-204618.html", "date_download": "2020-10-29T14:29:38Z", "digest": "sha1:PUL6UV5ZVHY5AJUSUFTWTKTCYVIMQOFC", "length": 14815, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி | Celebrity badminton tournament on July 8th - Tamil Filmibeat", "raw_content": "\n13 min ago என்னடா..அது மட்டும் வேற கலரா இருக்கு..பிரியங்கா சோப்ராவை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ் \n26 min ago அது என்ன டாடி மம்மி.. சீனியர் நடிகையின் ரிக்வஸ்ட் \n59 min ago பழிக்கு பழி வாங்கிய சனம்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாலாஜி \n1 hr ago ப்பா.. கண்ணே பட்டுடும் போல.. மாலையும் கழுத்துமாய் இன்றே மணப்பெண் கோலத்தில் காஜல்.. வைரல் போட்டோஸ்\nFinance எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\nNews இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nSports CSK vs KKR : டாஸ��� வென்ற தோனி.. இரு முக்கிய வெளிநாட்டு வீரர்கள் நீக்கம்.. சிஎஸ்கே அதிரடி\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி\nநட்சத்திர கிரிக்கெட் மாதிரி இப்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி ஆரம்பமாகிறது.\nபேட்மிண்டன் எனும் இறகுப் பந்தாட்டம் வெகு பிரபலமானது. விளையாடவும் லகுவானது. இந்த விளையாட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அனைத்து வயதினராலும் விளையாடப்பட்டு வருகிறது.\nஇப்போது திரையுலகினரை வைத்து இந்த விளையாட்டை தொழில் முறையிலான ஒரு பெரிய போட்டியாக நடத்த முடிவு செய்துள்ளனர், இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக் எனும் அமைப்பினர்.\nஇதில் கலந்து கொள்ள தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.\nஇதுவரை 50 நடிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருண்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, ராய் லட்சுமி, ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜுலை 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது இந்தப் போட்டி. அன்றைக்கு துவக்க மட்டும்தான்.\nதொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.\nஇந்த கிளாமர் குயின் யாருன்னு கண்டுபிடிச்சா.. 10 முத்தம் பரிசாம்.. அவங்களே சொல்றாங்க பாருங்க\nகூடா நட்பு கேடாய் முட��ந்தது.. பிரபல பாடகிக்கு இந்த நிலைமை வர 'லேட் நைட்' பார்ட்டிதான் காரணமாம்\nநடிகை த்ரிஷாவுக்கு யுனிசெஃப் அமைப்பு தந்துள்ள புதிய அங்கீகாரம்\nசில்க் ஸ்மிதா, மோனல், குணால் தமிழ் சினிமாவை உலுக்கிய பிரபலங்களின் தற்கொலைகள்\nஅகதிகள் குறித்த ஆவணப்படம் கட்டாயம் தேவை – சொல்வது 'மெட்ராஸ் கபே' ஹீரோ ஜான் ஆப்ரகாம்\nடைவர்ஸ் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள்\n'ஆமா, விரைவில் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்...' நடிகர் விஷ்ணு விஷால் மறைச்சதைச் சொல்லிட்டாரே ஜ்வாலா\nபேட்மின்டனில் தங்கப்பதக்கம் வென்ற நடிகர் அம்பானி சங்கர்\nசாய்னா, சிந்துவின் சாம்பியன் மாஸ்டரின் வாழ்க்கை படமாகிறது\nநான் நாக சைதன்யாவை ஏமாற்றிவிட்டேன்: ட்வீட்டிய சமந்தா\nபறக்கும் பந்து பறக்கும்... படக்குழுவினருடன் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடிய விஜய்\n'வெள்ளாவி'ப் பொண்ணுக்கு வெளையாட்டு வீரருடன் காதலாமே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: celebrity badminton tamil stars நட்சத்திர பேட்மிண்டன் தமிழ் நட்சத்திரங்கள்\nரியல் ஹீரோ ராகவா லாரன்ஸுக்கு இன்று பிறந்தநாள்.. கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து\nஎன்னடா.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க.. ரொம்ப வொர்ஸ்ட்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\n'10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/4th-big-slap-to-dinamalar/", "date_download": "2020-10-29T14:45:27Z", "digest": "sha1:IERHQYDRM62ZK3ZODZOITCEWF2DNDQKV", "length": 16597, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "தினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதினமலருக்கு நான்காவது (நீதியின்) அடி\nமுஸ்லிம்களுடைய உயிரினும் மேலான தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகத்தை இழிவு செய்யும் வகையில் தினமலர் கார்ட்டூன் வெளியிட்டதும் அதற்காக முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளைப் பல வழி���ளில் தெரிவித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே.\nஅவற்றுள் ‘மனித நீதிப் பாசறை‘ அமைப்பினர் சட்ட ரீதியான எதிர்ப்புகளைக் காட்டி, அல்லாஹ்வின் அருளால் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தினமலர் பத்திரிகைக்கு எதிராகப் பல்வேறுபட்ட வழக்குகளை மனித நீதிப் பாசறை அமைப்பினர் தொடுத்து, வழக்கில் தாங்கள் குறுக்கீடு செய்து வாதாடும் உரிமை கோரி இருந்தனர்.\nகடந்த 05.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் அடுத்தடுத்து 10,12,15 ஆகிய தேதிகளுக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nகடந்த 15.09.2008இல் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் “தினமலர் பத்திரிகை இந்தப் புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டதானது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி மதக் கலவரத்தைத் தூண்டக் கூடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தொடர்புடைய தினமலர் நிர்வாகிகளைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு வாதாடினார்.\nமனித நீதிப் பாசறையினர் தொடுத்துள்ள வழக்குகளில் தங்களைக் கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வேங்கடபதி, ஆர். ராகவன், ஆர்.சத்தியமூர்த்தி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் முன்னதாக மனுச் செய்திருந்தனர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி, “ஊடகத்துறைக்கு வழங்கப் பட்டுள்ள எழுத்துச் சுதந்திரம் என்பது பொதுமக்களுள் ஒரு சாராரின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதற்கும் ஒற்றுமையாக வாழ்பவர்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கும் வழங்கப் பட்டிருக்கும் லைஸென்ஸ் அல்ல. மனித வரலாற்றில் பெரும் ஆளுமையுடைய ஒருவரைக் குறித்து செய்தி வெளியிடப் படும்போது உச்சமான எச்சரிக்கையோடு பரிசீலித்து வெளியிட வேண்டும். இல்லையேல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய பின்விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது” என்று தனது தீர்ப்பைத் தொடங்கி, allowing such practice would affect national integrity and imperil the constitutional aspirations… என முடித்தார்.\nதினமலர் நிர்வாகிகளுக்கு முன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என்ற நியாயமான தீர்ப்புக்கு மட்டுமின்றி “The freedom given to the press should not be treated as a licence to denigrate the feelings of a section of the people and to divide communities for sleazy gains” என்ற ஆணித்தரமான கருத்துகளுக்காவும் நீதிபதி ரகுபதி பாராட்டுக்குரியவராவார்.\nஅக்கருத்து, இனிவரும் காலத்தில் சிறுபான்மையினரது மத உணர்வுகளோடு விளையாட நினைக்கும் எழுத்து வன்முறை முயற்சிகளுக்கு அணைபோட்டுத் தடுக்கும்.\nஓமன் நாட்டில் தினமலர் இணையத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினமலர் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய ஆக்கம்வெடித்த குண்டுகளும் தீவிரவாதிகளும் நாமும்\nஅடுத்த ஆக்கம்உடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்\nமதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி – வசமாக சிக்கிய நந்தகோபால்\nபோலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் \nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசத்தியமார்க்கம் - 25/05/2006 0\nபதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை...\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதேன்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nகோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை\nயூனுஸின் படிப்புச் செலவை யூனுஸ் ஏற்றுக்கொண்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4?lang=ta", "date_download": "2020-10-29T14:42:14Z", "digest": "sha1:PG7UGUH2ZUW456UYZPKJQZHDB2KR4P7Q", "length": 5847, "nlines": 120, "source_domain": "billlentis.com", "title": "சிறந்த ப்ளம்பர்களின் முழுமையான வாங்கும் வழிகாட்டி - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, அக்டோபர் 29, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nஒரு பிளெண்டர் உள்ள வாழைப்பழ ஐஸ் கிரீம் எப்படி\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome Tags சிறந்த ப்ளம்பர்களின் முழுமையான வாங்கும் வழிகாட்டி\nTag: சிறந்த ப்ளம்பர்களின் முழுமையான வாங்கும் வழிகாட்டி\nசிறந்த ப்ளேண்டர் பெற சிறந்த பில்டர்-ஷாப்பர் கையேடு\nசிறந்த ப்ளேண்டர் பெற ஷாப்பர் வழிகாட்டி ஏதேனும் ஒரு சமையலில் உபயோகப் பொருட்கள் இருக்க வேண்டும். சரியான வகை ப்ளேண்டர் பயன்படுத்தி எதையும்...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃப்ரோஸேன்ட் ஃப்ரூட் ஃப்ளெண்டர் போடலாமா\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nப்ளிண்டர் இருந்து சாறு வடிகட்டி எப்படி\nஒரு Blender ஒரு ஸ்ட்ராபெர்ரி சாறு செய்ய எப்படி\nநான் கறுவா குச்சிகளை ஒரு ப்ளென்டர் அரைக்கலாமா\nஉணவு செயலிக்கு பதிலாக ப்ளேண்டர் பயன்படுத்த முடியுமா\nஒரு கலப்பான் கொண்டு பூசணி சூப் எப்படி\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/02/03175258/1284055/Ar-Rahman-announced-sivakarthikeyan-movie-title.vpf", "date_download": "2020-10-29T14:47:23Z", "digest": "sha1:HFAEMS2HYZ5QOA23YO7HD66MC5E455RG", "length": 13204, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சிவகார்த்திகேயன் பட தலைப்பை வெளியிட்டார் ஏ.ஆர்.ரகுமான் || Ar Rahman announced sivakarthikeyan movie title", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிவகார்த்திகேயன் பட தலைப்பை வெளியிட்டார் ஏ.ஆர்.ரகுமான்\nரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் தலைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.\nரவிக்குமார் இயக���கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தின் தலைப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.\nஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஅறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு தற்போது ‘அயலான்’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.\nஇது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nSivakarthikeyan | Ravikumar | Rakul Preet Singh | SK 14 | Ayalaan | சிவகார்த்திகேயன் | ரகுல் பிரீத் சிங் | ரவிக்குமார் | ஏ.ஆர்.ரஹ்மான் | எஸ்.கே.14 | அயலான்\nஎஸ்.கே.14 - அயலான் பற்றிய செய்திகள் இதுவரை...\nசிவகார்த்திகேயன் படத்தில் இருந்து வெளியேறி விட்டேனா... ரகுல் பிரீத் சிங் காட்டம்\nசிவகார்த்திகேயனுக்கு அயலான் படக்குழுவினர் கொடுத்த சர்ப்ரைஸ்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T14:01:15Z", "digest": "sha1:Q2DJOZIFQ65YFKBT3L26OURNSW7NA3WP", "length": 7678, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலச்சிட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமழைக்காலத்தில் ஒரு ஆண் பறவை\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nபச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் இனப்பெருக்கம் செய்யும்போது,\nநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதியில் குளிர் காலத்திலும் வாழுகிறது.\nநீலச்சிட்டு (Indian blue robin) [2] என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம்,[3] பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் காடுகளில் காணப்படும்.\nவயது முதிர்ந்த இப்பறவையானது பாடும் பறவை போன்று இதன் உடல் 15 செ. மீ. நீளம் உடையதாக காணப்படுகிறது.[4][5]\n↑ \"Luscinia brunnea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ தேடி வந்த பறவை இந்து தமிழ் திசை _ சனி, அக்டோபர் 26 2019\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2019, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2015/02/tamizhuku-en-ondrai-azhuthavum-2015/", "date_download": "2020-10-29T12:53:17Z", "digest": "sha1:4LCIR4NAZN2AGBBP7RHHE75H2NFQMQX3", "length": 9439, "nlines": 49, "source_domain": "venkatarangan.com", "title": "Tamizhuku En Ondrai Azhuthavum (2015) | Writing for sharing", "raw_content": "\nபோன வாரமே இந்தப் படம் – “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” (Tamizhuku En Ondrai Azhuthavum) வெளிவந்துவிட்டது, ஆனால் இன்று தான் என்னால் பார்க்க முடிந்தது – இந்த சின்ன வயசில் எனக்கு எவ்வளவு ஏமாற்றம் பார்த்தீங்களா\nகதை என்று பெரியதாக எதுவும் இல்லை, ஆனால் அதையும் சுவராஸ்யமாக சொல்லியுள்ள முதல் பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிற்கு பாராட்டுக்கள். படத்தை குழந்தைகள், பெற்றோருடன் சேர்ந்துப் பார்க்கலாம் – கவர்ச்சி துளிக்கூட இல்லை (சத்தியமா எனக்கு அதில் வருத்தமே இல்லை, ஏன் நம்ப மாட்டேங்குறீங்க), அடிதடி சண்டை இல்லை, எந்தவித ஹிரோயிஸ��ும் இல்லை, டாஸ்மார்கில் குடித்துவிட்டு நாயகன் பாடும் சோகப்பாட்டு எதுவும் இல்லை, அப்படி இருந்தும் படத்தில் குறையென்று பெரிதாக எதுவும் இல்லை. ரசிக்கும் படி இருந்தது, சிரிக்கவும் சில காட்சிகள் இருக்கிறது, இயக்குனார் நடிகர் மனோபாலா உதவியால்.\n“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற தலைப்பைப் பார்த்ததும் இது கால் செண்டர் அல்லது தொலைப்பேசி நிறுவனத்தைப் பற்றிய கதை என்று நினைத்தேன். ஆனால் இது சூரியப்புயல் (Solar Flare) தாக்கத்தால் ஒரு நாள் சென்னையில் செல்பேசிகள் வேலை செய்யாமல் போகும் போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு கற்பனை கதை. மூன்று ஜோடி, நடுவில் கொஞ்சம் விஞ்ஞானம், நிறைய காமெடி, தொட்டுக் கொள்ள ஒரு வெடிகுண்டு மற்றும் ஒரு எண்பது டன் பாறாங்கல், இது தான் திரைக்கதை.\nபடத்தின் பலம், சரியான நடிகர்கள் தேர்வு. விளையாட்டு தனமான விஞ்ஞானியாக வரும் இளைஞன் பாத்திரத்தில் நகுல் (Nakul), அவருக்கு ஜோடியாக பொறியியல் கல்லூரி மாணவியாக வரும் ஜஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta) மிக யதார்த்தமாக தோன்றுகிறார், அதுவும் ஜஸ்வர்யா தத்தா தன் காதலைச் சொல்லும் காட்சியில் உணர்ச்சியே இல்லாமல் நகுல் அதற்கு சரி சொல்வது ரசிக்கும்படி இருந்தது. அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh), திருடன் போலீஸ் மற்றும் குக்கூ என்று இவர் காட்டில் மழை, அவற்றைப் போல ஒரே ஹீரோ ரோல் இல்லையென்றாலும் கொடுத்ததை சரியாக செய்துள்ளார். பிளாட்களை (குடியிருப்புகள்) விற்கும் செல்ஸ்மேனாக வரும் தினேஷுக்கு ஜோடி பிந்து மாதவி (Bindu Madhavi). தற்கொலை தடுப்பு மையத்தில் சேவை செய்யும் பிந்து மாதவியை அவர் பணிபுரியும் வங்கியில் தவறுதலாக பார்க்கிறார் தினேஷ், ஒருதலை காதலை விட்டுவிடுகிறேன், அதை செய்ய நான் உங்களை வெறுக்க வேண்டும், அதற்கு நீங்கள் என்னை கண்டப்படி திட்டிவிடுங்கள் என்று கேட்கிறார் தினேஷ். இதற்காக (அதாவது கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கு) பிந்து மாதவி பல நாள் பயிற்சி எடுக்கும் காட்சிகள் வேடிக்கை.\nகால்டாக்ஸி ஓட்டுனராக வரும் சதீஷ் (Satish), அவருக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு துணிக்கடை பணிப்பெண்ணாக வருகிறார். ஆசையாக சதீஷ் எது பேசினாலும், இப்படி தான் அவனும் பேசுவான், இப்படி தான் இவன் செய்வான் என்று பல ஆண் நண்பர்கள் பெயராக ஷாலு ஷம்மு சொல்லும் காட்சிகளில் சதீஷின் தவிப்பு நல்ல சிரிப்பு. நகுலின் அம���மா பாத்திரத்தில் வரும் ஊர்வசி, நல்ல இயல்பான (அவரிடம் இதை கேட்கவா வேண்டும்) நடிப்பு, பேத்தி விளையாடி கொண்டியிருக்கும் பொம்மை வண்டியை, மிண்ணனு தொழில்நுட்ப வார்த்தைகளை அசால்டாக கூறி சரி செய்யும் போது அரங்கில் கைத்தட்டல் பறக்கிறது. அதேப் போல் வீட்டுற்க்கு வந்திருக்கும் கல்லூரி தலைமை ஆசிரியாரான மனோபாலாவிற்கு காபி கொடுக்கும் போது கிண்டல் அடிக்கும் போதும் சிரிக்க வைக்கிறார் ஊர்வசி.\nஒரு மிண்ணனு பொறியாளரான நான், தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால் படத்தில் பல ஓட்டைகளை சொல்லலாம், மோலோட்டமாக சரியாக தோன்ற இயக்குனர் முயன்றுள்ளது தெளிவு. விஞ்ஞானத்தை பார்க்க விரும்பினால் டிஸ்கவரி தமிழைப் பார்க்க வேண்டும், அதற்கான இடம் காமெடி படம் இல்லை. மொத்ததில் ஒரு வித்தயாசமான முயற்சி, பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155824-topic", "date_download": "2020-10-29T14:23:50Z", "digest": "sha1:A5CQKXB4WHAOJ4J6IZNWDVVXJIF5XAGL", "length": 18528, "nlines": 164, "source_domain": "www.eegarai.net", "title": "முதியோர் தீபாவளி கொண்டாட்டம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகருணை உள்ளங்கள்' தன்னார்வ அமைப்பு, காப்பகங்களில்\nதங்கி உள்ள ஆதரவற்ற முதியோர்களை, பெசன்ட் நகர்\nகடற்கரைக்கு அழைத்து சென்று, தீபாவளி கொண்டாட\nசேத்துப்பட்டு ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு மற்றும் தனியார்\nதுறையில் பணிபுரிபவர்கள் சேர்ந்து, முதியோர்களுக்கு\nஉதவும் வகையில், 'கருணை உள்ளங்கள்' என்ற அமைப்பை\nஇவர்கள், சாலை ஓரம், ஆதரவில்லாமல் இருக்கும்\nமுத���யவர்களை மீட்டு, காப்பகத்தில் சேர்க்கும்சேவையை\nகாப்பகங்களில் உள்ள முதியோர்களை மகிழ்வித்து\nஇந்த ஆண்டு, பல்வேறு காப்பகங்களில் உள்ள,\n120 முதியோர்களை, பெசன்ட் நகர் கடற்கரைக்கு அழைத்து\nசென்று மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சி, நேற்று நடந்தது.கடல்\nமணலில், குழந்தைகளை போல் ஆட்டம், பாட்டம் என,\nஉலகத்தை மறந்து, முதியோர் மகிழ்ந்தனர்.\nஅங்கு போடப்பட்ட மேடையில் ஏறி, பாடல்களுக்கு ஏற்ப\nகடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.\nஅவர்களுடன், கைகுலுக்கி, 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.\nபெரம்பூரில், மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், வீடற்ற\nமுதியோர்களுக்கான தீபாவளி கொண்டாட்டம், நேற்று\nநடந்தது. இசையமைப்பாளர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்று,\nமாயாஜாலம் செய்யும்கலைஞர் டொக்கமோ கார்த்திக்,\nவிதவிதமாக மேஜிக் செய்து அசத்தினார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் ��தைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-august-29/", "date_download": "2020-10-29T13:52:16Z", "digest": "sha1:JZOOHW6OIZYWPN3VACXDNIFZNDKA7VMP", "length": 5928, "nlines": 59, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 29): சவூதியில் புதிதாக 987 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,038 பேர் குணம்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 29): சவூதியில் புதிதாக 987 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,038 பேர் குணம்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,038 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(29/08/2020) அன்று அறிவித்துள்ளது.\nஆகஸ்டு 29, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 313,911 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,441 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,840 ஆகவும் உயர்ந்துள்ளது.\nநான்காம் கட்ட வந்தே பாரத் மிஷனில் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..\nசட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பல்..\nகொரோனா அப்டேட் (ஜூலை 02): சவூதியில் புதிதாக 3,383 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 54 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 19): சவூதியில் இன்று மட்டும் 1,078 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 14): சவூதியில் புதிதாக 1,383 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 2,566 பேர் குணம்..\nகொரோனா அ��்டேட் (ஆகஸ்டு 09): சவூதியில் புதிதாக 1,428 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,599 பேர் குணம்..\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்கான 24/7 டாட்மேன் கிளினிக்குகளின் பட்டியல்.. முன் அனுமதி தேவை இல்லை..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 05): சவூதியில் புதிதாக 791 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..\nசவூதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு..\nகொரோனா அப்டேட் (மே 23): சவூதியில் புதிதாக 2,442 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 15 பேர் பலி..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 14): சவூதியில் இன்று மட்டும் 37 பேர் கொரோனா வைரஸால் பலி..\nசவூதியில் கொரோனா மருத்துவ அறிக்கை மோசடி செய்த மூவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/shivangi-singh-to-become-indias-first-woman-fighter-pilot-to-fly-the-rafale", "date_download": "2020-10-29T14:36:50Z", "digest": "sha1:CW3HU34BN4JEO56LL5O6VT62MVM6PULM", "length": 10322, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவின் முதல் ரஃபேல் பெண் விமானி... கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்த சிவாங்கி சிங்! - Shivangi Singh to become India’s first woman fighter pilot to fly the Rafale", "raw_content": "\nஇந்தியாவின் முதல் ரஃபேல் பெண் விமானி... கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்த சிவாங்கி சிங்\nசிவாங்கி ( twitter )\nவாரணாசியைச் சேர்ந்த சிவாங்கி சிங் என்ற பெண் இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமான ஓட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.59,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதையடுத்து முதல்கட்டமாகக் கடந்த ஜூலை மாதம் ஐந்து விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. மீதமுள்ள விமானங்கள் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வந்துள்ள இந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலாவில் செயல்படும் கோல்டன் ஏரோஸ் என்ற விமானப்படையின் 17 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் முதல்முறையாக ரஃபேல் போர் விமானங்களை இயக்க சிவாங்கி சிங் என்ற பெண் விமானி இந்தப் படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார். வாரணாசியைச் சேர்ந்த சிவாங்கி, இந்திய விமானப்படையில் இருக்கும் 10 பெண் போர் விமானிகளில் ஒருவர். தன் சிறு வயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த இவர், தன் பள்ளியிலிருந்த சாரணர் படையில் சேர்ந்து பல்வேறு பதக்கங��களைப் பெற்றுள்ளார். தொடர்ந்து வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்து, 2017-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட பெண்கள் போர் விமானிகளின் இரண்டாவது தொகுப்பில் விமானியாக இணைந்துள்ளார்.\n' கடற்படையில் சாதித்த 2 பெண்கள்... ரஃபேலுக்கும் வருகிறார் பெண் போர் விமானி\nஇந்திய விமானப்படை தன் ரஃபேல் விமானங்களை லடாக் பகுதியில் இயக்குகிறது. அங்கு இந்திய ராணுவம் மிகவும் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. சீனாவுடனான எல்லைப் பதற்றங்களுக்கு மத்தியில் ஐ.ஏ.எஃப்பின் தற்போதைய ஐந்து ரஃபேல் போராளிகள் அங்கு முழுமையாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் லடாக் பகுதியில் எந்த நேரத்திலும் தங்கள் பணியை மேற்கொள்ளத் தயாராக உள்ளனர். அந்தப் படையில்தான் சிவாங்கியும் இணையவுள்ளார்.\nதற்போது அவருக்குத் தரப்பட்டிருக்கும் கன்வெர்ஷன் பயிற்சி முடிந்ததும் இந்தியாவின் கோல்டன் ஏரோஸ் படையில் இணைந்து ரஃபேல் போர் விமானத்தை இயக்குவார். ``இரண்டு தசாப்தங்களின் பெரும் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில வருடங்களில் பெண்கள் பல துறைகளில் பெரும் உச்சத்துக்கு முன்னேறியுள்ளனர். தற்போது அவர்களுக்கான மற்றுமொரு கதவும் திறக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் புதிய இயந்திரம் சிவாங்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. வானத்தைத் தொடச் செல் பெண்ணே” என்று முன்னாள் விங் கமாண்டர் அனுபமா ஜோஷி சிவாங்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bin/Edo", "date_download": "2020-10-29T14:49:08Z", "digest": "sha1:W6MWVH36KF3XE5ECZO2GGOSLU2VEWXDA", "length": 6463, "nlines": 39, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Edo", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nEdo பைபிள் இருந்து மாதிரி உரை\nEdo மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1914 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1981 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1996 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்ற�� ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/04/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1209571200000&toggleopen=MONTHLY-1333209600000", "date_download": "2020-10-29T14:27:05Z", "digest": "sha1:N2J5GE7CO7ECZ6VUN4WZVSXNAWMWQFEU", "length": 97525, "nlines": 621, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: April 2012", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண��டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வ��ஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nPART 8 இதுதான் இந்தியா நாட்டிய குதிரை மற்றும் காணதவறாதீர்கள் \nநாட்டிய குதிரை. நாய்கள் கூட ஒதுங்க இடமுண்டு.\nஒழிக்க முடியாத இரட்டைக்குவளை. டிவிங்கிள் டிவிங்கிள்\nபீடி மாஸ்டர். குழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்.\nகுழந்தையை ஏறி மிதிக்கும் கிழவன்\nபத்து ஏக்கர் வைத்து இருக்கும் மேட்டுக்குடி மக்களும் இருக்க இருப்பிடம் இல்லாத இருக்கும் நரிக்குரவரான நாங்களும் மிகவும் பின்த்தங்கிய வகுப்பினரா பழங்குடி இனத்தில் வரவேண்டிய எங்களை MBC இனத்திற்குள் வைத்துவிட்டு எங்கள் பிள்ளைகளை நாங்கள் ஆசை பட்டாலும் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை. இதுதான் உங்களின் இறையாண்மையா\n. ** அன்றாட வியப்போ வியப்பு . - (1 நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..\nசொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 7. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா, சிந்திக்க, நகைச்சுவை\nபிண‌ந்திண்ணி மோடி க்கு மூக்கு அறுப்பு\nஎன்னாமா பண்ணுனாங்க எல்லாமே போச்சு. \"யோக்கியர்\" களால் அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று சிபாரிசு செய்யப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான பிண‌ந்திண்ணி நரேந்திர மோடி க்கு 'டைம் இதழ் தன் இறுதி டாப் 100 மனிதர்கள்' The 100 Most Influential People in the Worldபட்டியலில் இடம் கொடுக்காமல் டா-டா சொல்லிவிட்டது.\nசர்ச்சைக்குரியவர்களுக்கு ஒரு பகுதி வைத்து அதில் சிரிய அதிபர் பஷர் அசாத் மற்றும் தாலிபான் தலைவர் முல்லா உமர் போன்றவர்களுக்கு இடம் கொடுத்த டைம், அதில் கூட பிண‌ந்திண்ணி மோடிக்கு இடம் கொடுக்காமல் கைவிரித்து விட்டது.\nஉலகில் எந்த தலைவரும் பிண‌ந்திண்ணி மோடியைப் போன்று செய்ததில்லை.\nடைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற காரணத்துக்காக\nமோடி குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பி அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டும்\nஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டும்\nஎன்னாமா பண்ணுனாங்க எல்லாமே போச்சு.\nஅது சரி, மோடியை சேர்க்கலாமா என்று டைம் கேட்டதுக்கே குதியாய் குதித்த ஊடகங்கள் மோடியை \"போயிட்டு வாங்க\" என்று டைம் சொன்னதை இன்னும் (பலரும்) சொல்லவே ஆரம்பிக்கவில்லையே ஏன்\nமோடியைப் போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.\nநரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார் குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.\nமதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்��ீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி.\nமோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.\nஇவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும் எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே\nபிணம் திண்ணி மோடி டைம் இதழின் The 100 Most Influential People in the World பட்டியலில் தன் பெயர் இடம் பெற இடையறாது முயற்ச்சித்து அதற்காக தன்னுடைய பதவியை , அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குஜராத் அரசாங்கத்துடைய துறைகளை பயன்படுத்தியதுடன்\nகிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலியாக பலவாறான தன்னுடைய தோற்றங்களை குஜராத் எங்கும் பெரும் பெரும் விளம்பரம் செய்த பிணம் திண்ணி மோடி\nஇப்பொழுது உலகத்திலேயே யாருமே பெற்றிராத அதிக எதிர்ப்பு வாக்குகள் தான் பெற்றிருப்பதை குஜராத் முழுதும் விளம்பரம் மூலமாக ஏன் அறிவிக்கவில்லை படிக்கவும்.\nஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.\nகடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது.\nகுறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது.\nஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை .\n(இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).\nஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது.\nஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nமேலும் இதுவரை ���வர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர்.\nஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும்.\nஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமாக முஸ்லீம்க‌ள் குண்டு வெடிப்புகளை நிகழவில்லை என்பதே இவர்களின் வருத்தம்.\nவருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.\nபடுகொலைகளை போலவே அதற்கு காரணமானதாக இவர்கள் கூறும் \"கோத்ரா ரயில் எரிப்பு\" சம்பவமே எப்படி திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் காலிகளால் நடத்தப்பட்டது என்று இந்த நூல் நிரூப்பிக்கின்றது.\nஆசிரியர் .கோபண்ணா. விலை ரூ 20 வெளீயிடு :நவ இந்தியா பதிப்பகம்.\nகுஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், ஜெர்மன் அதிபர் ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை\n இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல.\n////மோடியின் ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் ரத்தக் கவுச்சி\nகாவி தீவிரவாதத்தின் வேர்கள் புரையோடிய குஜராத் அரசு இயந்திரத்தின் எத்தனையோ கொடூரங்கள் வெளியுலகிற்கு கசிய விடப்படவே இல்லை என்பதே நிஜம்.\nஅகில உலக அடாவடி தாதா என்று பெயரெடுத்த அமெரிக்காவே நரேந்திர மோதி விஷயத்தில் கவனமாக இருக்கிறது.\nமத துவேஷத்தை தன் ரத்த நாளங்களில் ஓடவிட்டு முஸ்லிம்களின் ரத்தத்தில் குளித்து வரும் ஒரு மனித குல விரோதிக்கு தனது நாட்டில் காலை கூட வைக்க அருகதையும், யோக்யதையும் இல்லை என்று விசாவை மறுக்கிறது அமெரிக்கா.\nஆனால், இரண்டாயிரம் இந்திய முஸ்லிம் சகோதரர்களை தன் கண் அசைவின் மூலம் தீர்த்துக்கட்டிய ஒரு மனித மிருகத்தை பிரதமராக்கிட துடிக்க்கிறார்கள் சிலர்.\nகுஜராத்தி முஸ்லிம்களின் ரத்த கவுச்சி இந்தியாவெங்கும் பரவ வேண்டுமா\nமுஸ்லிம்களின் குரல்வளையில் ஏறி நின்று தான் இந்துக்களின் ஒற்றுமை பற்றி பேச வேண்டுமா\nநாலாந்தர குடிமக்களாக முஸ்லிம்களை நிர்கதியாக்கி விட்டு, எதை நோக்கி இந்தியா பயணிக்கப் போகிறது\nஇந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அத்துனை அநீதிகளும் \"மதசார்பற்ற இந்தியா\" என்ற போலி முகமூடியுடன் தானே நடந்தேறியது போலியின் முகமே இவ்வளவு விகாரமாக இருந்தால், நிஜ முகம் எவ்வளவு கோரமாக இருக்கும்\nமோடி தண்டிக்கப்படாத வரை இந்தியாவில் நீதம் என்று ஒன்றுமில்லை.////\nஇந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்திலேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர். வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.\nமோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.\nசதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.\nஇந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருகிறது.\nநரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.\nஅம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.\nஇந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடிய பொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துத்வாக்க‌ளின் முஸ்லீம் இன‌ அழிப்பை”\nதடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.\nகுஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.\nவிசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.\nசங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.\nமேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.\nCLICK >>> கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு <<< TO READ\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 1/10 -- Gujarat Riots -- 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 2/10 -- Gujarat Riots – 2002\nபிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 3/10 -- Gujarat Riots – 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 4/10 -- Gujarat Riots – 2002\nபிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் கொடூர‌குஜராத் Final Solution -- Part 5/10 -- Gujarat Riots – 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 7/10 -- Gujarat Riots – 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 8/10 -- Gujarat Riots – 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 9/10 -- Gujarat Riots – 2002\nகொடூர‌ பிணந்திண்ணி மோடியின் ஆட்சியில் குஜராத் Final Solution -- Part 10/10 -- Gujarat Riots – 2002\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், அனுபவம், இதுதான் இந்தியா, இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இந்து பயங்கரவாதம்\nPART 7 இதுதான் இந்தியா முஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம் மற்றும்\nதமிழனின் உயிரை பணயம் வைத்து . காவல்துறை கறுப்பு ஆடுகள். ஒரு தமிழனின் சாதனை.\nமுஸ்லீம்களின் சமயம் கடந்த மனிதாபிமானம்.\nமுஸ்லீகள் தொழுகையையே விட்டுவிட்டு எதற்காக விரைந்தார்கள் \nCLICK TO >>>>சவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை ……. - முஸ்லீம்களின் சமயம் கடந்த எண்ணற்ற மனிதபிமான செயல்களில் இதுவும் ஒன்று <<<< READ.\nசிறுவர்களை திருடனாக்கி பிழைக்கும் காவல்துறை கறுப்பு ஆடுகள்\nகாவல் துறைக்கு ரூ4000/ எனக்கு ரூ1000\nஇந்த வீடியோ காட்சி உண்மை சம்பவம்\nதமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது தமிழக காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது,\nஜோதி ராஜ். தற்பொழுது 22 வயதான கர்நாடக மாநில தமிழ் இளைஞர்.\nநான்கு வருடங்களுக்கு முன்னர் ஏழ்மையுடன் போராடிக் கொண்டு அன்றாட வருமானத்திற்கென கூலி வேலைகள் செய்துவந்த இவர் தனது திறமையைக் கண்டு கொண்டார். செங்குத்தான மலைப்பாறைகளில், சுவர்களில் மிக வேகமாக ஒரு சிலந்தியைப் போல தன் கைகளையும் கால்களையும் பரப்பி தன்னால் ஏற முடியுமென்பது இலகுவாகத் தனக்கு வாய்த்திருப்பதை அவர் உணர்ந்தார். அதன்படியான தொடர் முயற்சிகளில் அவர் வெற்றியும் கண்டார்.\nஇப்பொழுது கைகளுக்கோ, உடலுக்கோ எந்தவொரு பாதுகாப்புக் கவசமுமின்றி மிகச் சாதாரணமாகவும் வேகமாகவும் 300 அடி உயரமான செங்குத்தான இடங்களுக்கும் கூட அவர் ஏறிவருகிறார். இந்தச் சாகசத்தைப் பார்க்க வருபவர்கள் தந்துசெல்லும் பணம் அவருக்கு ஒரு வருவாயாக அமைந்திருக்கிறது. இவரின் இந்த சாகசம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nதமிழனின் உயிரை பணயம் வைத்து \nமீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………\nஇதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..\nசொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3.இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 6. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா, சிந்திக்க\nPART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம் அற்ற \nகாம காதல் ஒத்திகை. இந்திய நரகம். கருணாநிதி ஜெ உக்கிர மோதல். லஞ்சம் தரமறுத்த டிரைவர் போலீசாரால் அடித்தே கொலை.\nசீக்கியர்களின் படுகொலை. வறுமைக்குள் கல்வி. இளமையில் வறுமை \nகருணாநிதி ஜெயலலிதா உக்கிர மோதல். பார்த்தல் சிரிப்பு வரும்\nஇந்திய அரசாங்கம் காஷ்மீர் மக்களுக்கு செய்யும் கொடுமைகள். மனதை பிழக்கின்றன. Tortures against Kashmeer Peoples.\nwhere the human rites.அந்த கொடுமைகளை எதிர்த்து பேசினால் கூட சில இந்திய மத வெறி பிடித்த சில நாய்கள் எதிர்த்தவர்களை துன்புறுத்ததுகிறார்கள்.\nஎங்களை நீங்கள் தூக்கி சுமக்கவேண்டாம். நடக்க கற்று கொடுங்கள். நாளை இந்த நாட்டையும் சேர்த்து நாங்கள் தூக்கி சுமக்கிறோம்.\nஎங்களுக்கு நீங்கள் காலமெல்லாம் உணவு தரவேண்டாம். வாழ்கையை கற்றுகொடுங்கள். கல்விக்கு வழி காட்டுங்கள். நாளை நாங்கள் உலகுக்கே உணவு தருகிறோம். எங்கள் திறமைகளை அரசியல் பணம் அதிகாரம் பட்டினி மொட்டு விரிவதுக்குள் கருக்கி விடுகிறதே. நாங்கள் எப்படி காய்ப்பது கனியாவது விதையாவது. ஒரு கல்லு இல்லையென்றாலும் ஓட்டை வீடுதான். எங்களை போல நாட்டில் ஒருவர் இருந்தாலும் அந்த நாடுமனித நேயம் அற்றதே\nலஞ்சம் தரமறுத்த டிரைவர் போலீசாரால் அடித்தே கொலை\nமீண்ட��ம் வாருங்கள். தொட‌ரும். ………\nஇதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..\nசொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா\nPART 5. இதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள். மற்றும் …..\nபெண் சிசுக்கொலைகள்.ஆயிரக்கணக்கில் மிருகபலி. பிணந்திண்ணி சாமியார்கள்.\nநாட்டின் நிலை. அரசியலில் இதெல்லாம் சகஜம்\nஒரு கிலோ மீட்டர் நிளமான சரக்கேற்றும் ரயில்..\n50 லட்சம்பேர் கலந்து கொண்ட காதிமை விழாவில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஆடுகள், கோழிகள், புறாக்கள் மற்றும் பல விலங்குகளுடன் சுமார் 20 ஆயிரம் எருமைகளும் பழி இடப்பட்டன.\nசுமார் ருபாய் 260 கோடி வசூலிக்கப்பட்டது. யாருக்கு\nகடவுள் தரிசனம் காண கஞ்சா போதை துணை.\nமீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………\nசொடுக்கி >>> PART 1 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா\nPART 4. இதுதான் இந்தியா ஜீரணிக்க முடிகிறதா\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள். வியப்போ வியப்பு காணதவறாதீர்கள்\nமீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………\n>>> PART 1 இதுதான் இந்தியா <<<< >>> PART 2 இதுதான் இந்தியா <<<< சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் >>> இதுதான் இந்தியா PART 3 <<<<\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா\nPART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணதவறாதீர்கள்\nஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம். ச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை. இந்தியாவின் கருப்பு பணம். வியக்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம். அதிசத்தக்க செயற்கை விரல்.\nவிய���்கத்தகு தென்னை ம‌ரமேறும் இய‌ந்திர‌ம்.\nச‌ட‌ல‌ங்க‌ள் மிதக்கும் புனித‌ க‌ங்கை.\nவ‌ள‌ர்ந்து வ‌ரும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம். மக்காவையும் ம‌தீனாவையும் கைப்ப‌ற்றுவோம்.\nதாங்க‌ளே அப்பாவி இந்துக்க‌ளை கொன்றுவிட்டு அப்பாவி முஸ்லீம்க‌ள் மீது ப‌ழிசும‌த்தும் இந்துத்வாக்க‌ள்.\nஒரு பெண் ப‌ல‌ க‌ண‌வர்களை மணந்து வாழும் சமூகம்.\nஎலிகளை உண்டு தான் இவ‌ர்க‌ளது வாழ்க்கை உருளுகிறது.\nஇவ‌ர்தான் ஆங்கில‌ம் க‌ற்றுக்கொடுக்கும் ஆசிரியையாம். நாடு உருப்ப‌டுமா\nமீண்டும் வாருங்கள். தொட‌ரும். ………\nPART 1 இதுதான் இந்தியா\nPART 2 இதுதான் இந்தியா\nசொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: இதுதான் இந்தியா, சிந்திக்க\nPART 2. ** இதுதான் இந்தியா. ** அன்றாட வியப்போ வியப்பு. ** அன்றாட வியப்போ வியப்பு \nகண்டிராத காட்சிகள். இவைகள் இந்தியாவில் மட்டும் தானாம் இப்படியும் தான். \nஓடும் ர‌யிலை நிறுத்திவிட்டு சாப்பாடு வாங்க‌ சென்ற‌ டிரெய்ன் டிரைவர்.\nஇத‌ல்ல‌வோ விநதை.நித்தியான‌ந்தா இவ‌ரிட‌ம் ப‌யில‌லாமே.\nநாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை.\nகால‌ம் மாறியே ஆக வேண்டும்\nநாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை\nநாம் ந‌ல‌த்துட‌ன் வாழ‌.. வ‌றுமையில் தீண்ட‌ப்ப‌ட்ட‌தோர் வாழ்க்கை\nதமிழுக்கு அமுதென்று பேர் - என்று உணர்வுப்பூர்வமாக பாடுகிறார் நாகூர் இ.எம்.ஹனிபா.\nPART 1. இதுதான் இந்தியா. வியப்பான அன்றாட நிகழ்வுகள் . வியப்பான அன்றாட நிகழ்வுகள் காண தவறாதீர்கள் ... PART 1.\nசொடுக்கி >>> PART 3.\nஇதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் தொட‌ரும். ……… அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள் >>>>> தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்) <<<<< படியுங்கள். . .\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா\nPART 1. இதுதான் இந்தியா. வியப்பான அன்றாட நிகழ்வுகள் . வியப்பான அன்றாட நிகழ்வுகள் காண தவறாதீர்கள் \nநாம் கண்டிராத காட்சிகள்.இவைகள் இந்தியாவில் மட்டும் தானாம் இப்படியுமா அந்தரத்திலே தவம் செய்யும் பாபாக்களின் இரகசியம்\n Genius Cow... இந்த பசுவை பாருங்கள்.\nஅந்தரத்திலே தவம் செய்யும் பாபாக்களின் இரகசியம்\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள். . தொடர்பாக இதையும் தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்) படியுங்கள்.\nசொடுக்கி >>> PART 2 இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 3. இதுதான் இந்தியா <<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 4. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும் சொடுக்கி >>> PART 5. இதுதான் இந்தியா <<<<< பார்க்கவும்\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இதுதான் இந்தியா\n தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். வைர‌ஸ்\nப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ் ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ்.\nத‌மிழ்ம‌ணம் திரட்டியில் பதிவ‌ர்க‌ளை ஊக்குவிக்கும் நோக்க‌த்திலும், முறைய‌ற்ற பதிவுக‌ளுக்கு ஆட்சேப‌ம் காட்டும் நோக்க‌த்திலும் தமிழ்மணம் பதிவு பட்டை (TAMILMANAM TOOLBAR) மூலமாக பதிவர்களும் வாசகர்களும் இடுகைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் வசதியை தந்துள்ளது.\nதமிழ்மண பயனர் பெயர் / மின்னஞ்சல் கடவுச் சொல் உருவாக்குவ‌த‌ன் மூல‌ம் யாரும் இத‌னை செயல்ப‌டுத்த‌லாம். யாவ‌ரும் தமக்கென ஒரு தமிழ்மண பயனர் பெயர் உருவாக்கி ப‌ல‌ காலமாக அதை உரிய வகையில் கையாண்டு வ‌ருகிறோம்.\nவாச‌கர்களும் ப‌திவ‌ர்க‌ளும் ப‌ய‌ன‌ர்க‌ள் பெய‌ர்க‌ள் மூல‌மாக‌ அவ‌ர‌வ‌ர்க‌ளை அடையாளம் கண்டறிகிறார்கள்.\nசமீப‌மாக‌ தீய‌ நோக்க‌ம் கொண்டு ஒருவரோ / ப‌லரோ தமிழ்மணத்தில் பரவலாக அறியப்பட்ட பயனர் பெயர்களை போன்று தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி\nஅதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து\nபதிவர்கள் வாசகர்கள் இடையே செயற்கையான இரு பிரிவுகளை உருவகப்படுத்தி தேவையற்ற மனக்கசப்பையும் பூசல்களையும் வாசகர்கள் பதிவர்கள் இடையே உருவாக்கிவிட அயராது முயன்று வருகிறார்கள்.\nஉதார‌ணமாக இணைய தளங்களில் நன்கு பரிச்சயமாகி பலரால் செல்லமாக வாஞ்ஜூர் அப்பா , வாஞ்ஜூர் அய்யா என்று வழங்கப்படும் என்னுடைய பயனர் பெயர் vanjoor என்ப‌தை vaanjoorappa@gmail.com என்றும் VANJOOR என்ப‌தை NONJOOR என‌வும்\nnasar என்ப‌தை naasar என‌வும்\nஇதுபோன்ற தில்லுமுல்லு பயனர் பெயர்களும்உருவாக்கி துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.\nகூர்ந்து கவனியுங்கள். புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nதன்னுடைய சுய பயனர் பெயரில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிப்பதும் அவரவர் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.\nஆனால் தில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்வது கயமைத்தனமன்றி வேறென்ன\nதில்லுமுல்லு ஆள்மாறாட்ட பயனர் பெயர்களை நிறைய உருவாக்கி அதை தாறுமாறாக பல பதிவுகளில் ஆதரவு மற்றும் எதிர் வாக்களிக்கும் நிலையில் துஷ்பிரயோகம் செய்து வருவதை வாசகர்கள் பதிவர்கள் கவனத்திற்கு இங்கு வைத்து சிந்திக்க வேண்டுகிறேன்.\nஉங்களின் தமிழ்மணம் பயனர் பெயராலும் தில்லுமுல்லு ஆள்மாறாட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் / உருவாக்கப்படலாம்.\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nசவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உடலை …….\nசவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடலை நெல்லைக்கு அனுப்பிய தவ்ஹீத் ஜமாஅத்\nஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.\nஉடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார்.\nதூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்���ப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது.\nஅங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஅழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது.\nஇந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது.\nஇதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து முடிக்கபப்ட்டன.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளையின் நிர்வாகிகள் தபூக்கிலுள்ள காவல்துறை சான்று பெறுதல், துணை அமைச்சகங்கள் அனுமதி பெறுதல், மருத்துவமனை அறிக்கை பெறுதல் என அலுவலக பணிகளை பல சிரமங்களுக்கு மத்தியிலும் உடலை அனுப்புவதற்க்கான ஏற்பாடுகளை செய்து முடித்தனர்.\nபின்பு கடந்த 19/03/2012 அன்று மறைந்த அழகர்சாமி சடலத்தை இந்தியா அனுப்பி வைத்தனர்.\nஇந்த சடலத்தை கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பெற்று இறந்தவரின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.\nஇதற்கிடையே இறந்தவரின் முதலாளியை சந்தி்தத தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு கேட்டனர்.\nஆனால் அவரோ தானே ஒரு ஆளை வைத்து லாரி வாடகைக்கு விடுவதால் பெரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாது என்றார். இறுதியில் இறந்தவரின் 10 நாட்கள் சம்பளத்தை ஒரு மாத சம்பளமாகத் தருவதாகக் கூறி 1000 சவூதி ரியால் கொடுத்தார்.\nஅந்த தொகையும், அவரது பொருட்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் கடையநல்லூர் முஜாஹிதீன் மூலம் இறந்தவரின் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nதயவு செய்து \"கை\" படத்தின் மேல் க்ளிக் செய்து \"தமிழ்மணத்தில்\" வாக்களியுங்கள்.\nமேலும் படிக்க... Read more...\nLabels: அரசியல், இந்து, இஸ்லாம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nPART 8 இதுதான் இந்தியா நாட்டிய குதிரை மற்றும் காண...\nபிண‌ந்திண்ணி மோடி க்கு மூக்கு அறுப்பு\nPART 7 இதுதான் இந்தியா முஸ்லீம்களின் சமயம் கடந்த...\nPART 6. இதுதான் இந்தியா. மனதை பிளக்கும் மனித நேயம...\nPART 5. இதுதான் இந்தியா. நிகழக்கூடாத‌ நிகழ்வுகள்....\nPART 4. இதுதான் இந்தியா ஜீரணிக்க முடிகிறதா\nPART 3. இதுதான் இந்தியா வியப்பும் கலக்கமும் காணத...\nPART 2. ** இதுதான் இந்தியா. ** அன்றாட வியப்போ வ...\nPART 1. இதுதான் இந்தியா. வியப்பான அன்றாட நிகழ்வ...\nசவூதியில் இறந்த தமிழக அழகர்சாமி பெருமாள் பிள்ளை உட...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620562/amp", "date_download": "2020-10-29T14:12:42Z", "digest": "sha1:OMLRMXH7FBQRRJVP6MUTPEGG4V4YSFPK", "length": 10546, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவால் திரைப்பட தொழில் முடக்கம்; தெருத் தெருவாக மீன் விற்கும் துணை நடிகர்: திண்டுக்கல் அருகே பரிதாபம் | Dinakaran", "raw_content": "\nகொரோனாவால் திரைப்பட தொழில் முடக்கம்; தெருத் தெருவாக மீன் விற்கும் துணை நடிகர்: திண்டுக்கல் அருகே பரிதாபம்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்துள்ள என்.எஸ்.நகரை சேர்ந்தவர் மெய்யப்பன் (65). ஆட்டோ டிரைவரான இவர், சினிமா துறையில் மீதான ஆர்வம் காரணமாக 15 வருடங்களுக்கு முன்பு சென்ைன சென்றார். அங்கு கிடைத்த வாய்ப்பின் காரணமாக ரஜினிகாந்த்தின் சிவாஜி, வெண்ணிலா கபடி குழு, திட்டக்குடி, கோ, ஆயிரத்தில் ஒருவன், குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்த மெய்யப்பன், சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கே வந்தார். கொரோனா தடை காரணமாக ஆட்டோவும் ஓட்ட முடியவில்லை.\nஇதனால் மீன்கடை வைக்க முடிவு செய்தார். புதிதாக கடையை வாடகைக்கு பிடித்து தொழில் நடத்த வேண்டுமானால் அதிக செலவாகும். எனவே பழைய ஆட்டோ ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். அதன் பாடியில் மாற்றம் செய்து, மீன்கடை போல் மாற்றினார். தற்போது தினமும் தெருத்தெருவாக சென்று மீன்விற்பனை செய்து வருகிறார். மாலை நேரத்தில் சிக்கன் மற்றும் மீன்களை பொறித்து விற்பனை செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மீன்கடை மூலம் வரக்கூடிய வருமானத்தை வைத்து தற்போது குடும்பத்தை ஓட்டி வருகிறேன். இந்த வேலைக்கு எனது மகனை உதவிக்கு வைத்துள்ளதால் செலவு குறைவாக உள்ளது. மீண்டும் சினிமா சூட்டிங் தொடங்கிய பிறகே சென்னை செல்வது குறித்து முடிவெடுப்பேன்’’ என்றார்.\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\nசித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\nகிளியூர் சா��ை புதுப்பிக்கும் பணிக்காக கல்லணை கால்வாய் கரையோரம்: மண் எடுப்பதால் உடையும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதிருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி\n9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை\nமஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி\nசேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் இருந்து 37 பேர் விடுவிப்பு\nகாட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்படும்: மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்\nமனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம்: இன்று (அக். 29) பெரியாறு அணை ஒப்பந்த நாள்\nஇண்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புக்காக அல்லாடும் பாலமலை கிராம மாணவர்கள்: சிக்னலுக்காக மலை உச்சிக்கு செல்லும் அவலம்\nகொரோனாவை விட போலீசுக்கு பயந்து அணிபவர்களே அதிகம்: சாலையோர கடைகளில் முககவசம் விற்பனை 70 சதவீதம் சரிந்தது\nவேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் அமைக்கப்படுகிறது: 7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் தயார்: ஆண்டுக்கு 2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகொரோனா மிரட்டல் தீபாவளி விற்பனை கைகொடுக்குமா: எதிர்பார்ப்பில் ஜவுளி வியாபாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061423&Print=1", "date_download": "2020-10-29T14:29:49Z", "digest": "sha1:OHRCB4GWDSQIUNAAN3ZBBDXMLYYCMZBG", "length": 9745, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தொடரும் கனமழை: நீர் வரத்து அதிகரிப்பு| Dinamalar\nதொடரும் கனமழை: நீர் வரத்து அதிகரிப்பு\nஊட்டி:நீலகிரியில் தொடரும் பருவமழையால், பில்லுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. அதில், தேவாலாவில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், அத்திக்கடவு நீரோடையில் வழக்கத்தை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஊட்டி:நீலகிரியில் தொடரும் பருவமழையால், பில்லுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தென் மேற்கு பருவமழை தீவிரத்தால், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. அதில், தேவாலாவில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், அத்திக்கடவு நீரோடையில் வழக்கத்தை விட நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பில்லுார் அணைக்கு வினாடிக்கு, 300 முதல், 350 கன அடி வரை தண்ணீர் வருகிறது.\nமஞ்சூர்-கிண்ணக்கொரை, அப்பர்பவானி சாலை, இத்தலார், நடுவட்டம் அனுமாபுரம், சாண்டிநல்லா பகுதிகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், அந்தந்த பகுதிகளில் மொத்தமுள்ள, 500 க்கு மேற்பட்ட நீராதார தடுப்பணைகளில், 80 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. பைக்காரா அருகே, டி.ஆர்., பஜார் பகுதி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கண்ட இடங்களில்' குப்பை தவிர்க்க மகளிருக்கு அறிவுரை\nதுரியன் சீசன் துவக்கம் ரூ.500க்கு விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/blog-post_891.html", "date_download": "2020-10-29T12:47:33Z", "digest": "sha1:5ULVLLAMMDIF3OYA2XXU56PAS552FOTW", "length": 10927, "nlines": 240, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு.. - Tamil Science News", "raw_content": "\nHome வேலை வாய்ப்புகள் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு..\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு..\nதேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு..\nதேசிய வெப்ப மின் கழகம் தற்பொழுது புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: தேசிய வெப்ப மின் கழகம்\nசம்பளம்: மாதம் ரூ. 50,000 -1,60,000\nசம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும், விண்ணப்ப கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2020\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலைவாய்ப்பு.. Reviewed by JAYASEELAN.K on 08:16 Rating: 5\nTags : வேலை வாய்ப்புகள்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2018-10-29", "date_download": "2020-10-29T14:25:37Z", "digest": "sha1:DNZT76I4F2EMQUCN72EOQDEMX5K4BUS4", "length": 17720, "nlines": 281, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் மாற்றத்தை அடுத்து மைத்திரியால் உயர் பதவியில் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் கருத்து\nஉலக வரலாற்றில் பதிவான மைத்திரியின் பெயர்\nஆட்சி கவிழ்ப்பும் அதன் பின்னணியும்\nஐ.நா அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு கோரிய ரணில்\nஐக்கிய தேசியத் கட்சியின் அடுத்த தலைவர் குறித்து வெளியான தகவல்\nஉச்ச கட்ட பரபரப்பில் கொழும்பு அரசியல் கூட்டமைப்பை வளைத்துப் போடுவதில் இரு தரப்பும் மும்முரம்\nஇலங்கையில் புதிய முறைக்கு அமைய தேர்தல்\nமைத்திரியின் கைகளுக்கு வரும் முக்கிய பதவி\nபுதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த நல்லாட்சி குறித்து வெளியிட்ட தகவல்\nவடக்கு மாகாணம் குறித்து ஜனாதிபதி கூறியுள்ள தகவல்\nபிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு\nஇலங்கையில் கடும் அரசியல் நெருக்கடி ஐ.நா, அமெரிக்க அதிகாரிகள் சபாநாயகருடன் திடீர் சந்திப்பு\nபாரிய நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை\nரணில் உணவின்றி பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்\nயாழில் இளைஞர் ஒருவர் கைது\nதமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு யாருக்கு\nரணிலை ஏமாற்றிய வடிவேல் சுரேஷ் மஹிந்தவிடம் அமைச்சு பதவியை பெற்றார்\nமுப்படைகளின் தளபதியை சந்தித்தார் புதிய பிரதமர்\nபுதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன\nசற்றுமுன் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பல விடயங்களை கூறிய ரணில்\nயாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விசாரணைக்கு அழைப்பு\nஅர்ஜூன ரணதுங்க பிணையில் விடுதலை\nநாட்டில் இப்படியான நிலைமை தொடருமானால் சிவில் யுத்தம் ஏற்படும்\nமுன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் அதிரடியாக கைது\nநாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டோம்: சிவசக்தி ஆனந்தன்\n மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்\nயாழ். எரிபொருள் நிலையத்தில் நிரம்பி வழியும் மக்கள்\n சட்டமா அதிபரின் அறிவிப்பு வெளியானது\nமஹிந்த பிரதமராக பதவி ஏற்ற பின் நடத்திய முக்கிய கூட்டம்\n அலரி மாளிகையில் இருந்து விரட்டப்பட்டவர்கள் யார்\nத.தே.கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு\nசீன அரசாங்கம் ரணிலுக்கு அளித்துள்ள வாக்குறுதி\nபுதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரி வெளியில் வந்தார்\nசர்வதேசத்திடம் உண்மை அம்பலப்படுத்திய மங்கள சமரவீர\nநாட்டை மீண்டும் அழிவிற்கு கொண்டு செல்லும் ராஜபக்ச குடும்பம்\nபிரதமருக்கான கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த ராஜபக்ச கொடுத்த ஏமாற்றம்\nஅவசரமாக கொழும்பு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அழைப்பு\nஐ.தே.க தனியான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்\nபரபரப்பான சூழ்நிலையில் மைத்திரிக்கு சர்வதேசத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை\nசூடு பிடிக்கும் கொழும்பு அரசியல் ஐ.தே.கவுக்குள் கடும் மோதல்\nபலத்த பாதுகாப்புடன் முக்கிய இடத்திற்குள் நுழைந்த மகிந்த... நேரலை\nபுதிய விவசாய அமைச்சர் மஹிந்த என அறிவிப்பு\nநாடாளுமன்றத்தில் முன்னரை விட பலமாக உள்ளோம்\nமஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை\nயாழில் நடந்த பயங்கரம் - நபர் ஒருவர் வெட்டிக்கொலை - மனைவி படுகாயம்\nஅலரி மாளிகைக்கு மக்கள் கூட்டம் படையெடுப்பு\nசற்று முன்னர் அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் பதவியில் மாற்றம்\nநாம் மஹிந்தவை சந்திக்க போகும் போதும், கூட்டம் முடிந்து வரும் போதும் கண்ட விடயம்\nரணில் மீது அன்பு காட்டும் மஹிந்தவின் மகன் அலரி மாளிகையை விட்டுக்கொடுக்கும் நாமல்\nபல அவதாரங்கள் எடுக்கவுள்ள மஹிந்த\nஅரசியல் மோதலால் இலங்கை மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவல நிலை\nபொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் : கனடா\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை\nஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டு ராஜதந்திரிகளை இன்று சந்திக்கின்றார்\nஜனநாயக பெறுமதிகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கையிடம், ஐ.நா வலியுறுத்தல்\nஅலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_1954.08-09&action=info", "date_download": "2020-10-29T13:37:46Z", "digest": "sha1:F4PCFCVNEKDBY6DRD5XQWZ5H7S3P2QVS", "length": 4630, "nlines": 58, "source_domain": "noolaham.org", "title": "\"சிவதொண்டன் 1954.08-09\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"சிவதொண்டன் 1954.08-09\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு சிவதொண்டன் 1954.08-09\nஇயல்பு பிரித்தல் பொத்தான் சிவதொண்டன் 1954.08-09\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 1,370\nபக்க அடையாள இலக்கம் 41161\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Nissa (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 03:30, 2 மே 2013\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 23:39, 25 பெப்ரவரி 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 4\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 4\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 2 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:1954 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/12/02104756/1274169/Dabangg-3-dance-controversy-prabhu-deva-movie-in-trouble.vpf", "date_download": "2020-10-29T14:29:51Z", "digest": "sha1:VVQ656LUEZB5IVUMOW7LQ7QC6UI7VDYD", "length": 13964, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சர்ச்சைக்குரிய நடன காட்சி.... பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு || Dabangg 3 dance controversy prabhu deva movie in trouble", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசர்ச்சைக்குரிய நடன காட்சி.... பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு\nபாலிவுட்டில் சல்மான் கான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகி இருக்கும் தபாங் 3 படத்தில் இடம்பெற்றுள்ள நடன காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nபாலிவுட்டில் சல்மான் கான்-பிரபுதேவா கூட்டணியில் உருவாகி இருக்கும் தபாங் 3 படத்தில் இடம்பெற்றுள்ள நடன காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nகதாநாயகனாக நடித்து விட்டு டைரக்டரான பிரபுதேவா தற்போது இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். ஏற்கனவே அக்‌ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், ஆக்‌ஷன் ஜாக்‌ஷன், சல்மான்கான் நடித்த வான்டட் உள்ளிட்ட படங்களை இயக்க�� உள்ளார். மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை தற்போது டைரக்டு செய்துள்ளார்.\nஇதன் முதல் பாகம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தபாங் 2-ம் பாகம் 2012-ல் வெளியானது. தபாங் 3-ம் பாகம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.\nஅதில் சாதுக்கள் என்ற சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்து தெய்வங்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.\nஅதில், “தபாங்-3 படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பாடலில் சாமியார்களையும் இந்து கடவுள்களையும் அவதூறாக சித்தரித்து உள்ளனர். சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகளை வைத்துள்ளனர். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. அந்த காட்சியை நீக்க வேண்டும். படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், விளம்பரம் தேடுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/jothida-palangal-tamil/", "date_download": "2020-10-29T14:08:26Z", "digest": "sha1:KTUOCNATYBWPD7YE5N36NEPZB74ZGYRU", "length": 10858, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "Jothida palangal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஇந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடந்தால் பணக்கஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்த்துமாம் தெரியுமா\nஜோதிட ரீதியாக ஒரு சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் பொழுது அவைகள் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்கு உணர்த்துவதன் அறிகுறியாகவே இருக்கும். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி...\nஎந்த 4 ராசிக்காரர்கள் சிவனின் அம்சத்தில் பிறந்தவர்கள் உங்கள் ராசியும் இந்தப் பட்டியலில் இருக்கிறதா...\nபூமியில் மனிதனாக அவதாரம் எடுத்திருக்கும் 12 ராசிக்காரர்களும் அந்த இறைவனின் அம்சத்தில் பிறந்தவர்கள் தான். எனினும் குறிப்பாக சிவபெருமானின் அருளைப் பெற்று இருக்கும் அந்த குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் யார் யார்\nஉங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஜாதகத்தில் இவை அவசியம்\nஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் என்பது அவர்கள் இருவரும் பல சவால்கள் நிறைந்த இல்லற வாழ்வில் ஒன்றாக பயணித்து, அனைத்து வகையான இன்பங்களையும் பெற்று வாழ பெரியோர்களால் செய்து வைக்கப்படுகின்ற ஒரு...\nதிருமணத்திற்கான ஜாதக கணிப்பில் தினப்பொருத்தம் ஏன் முக்கியமானது தெரியுமா\nஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்யும் போது அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும். எனவே ஜோதிடத்தில் திருமண பொருத்தம் பார்க்கும் போது மணமகன் மற்றும் மணமகளுக்கான பொருத்தங்களில்...\nநமக்கு அன்றாடம் பல வகையான சகுனங்கள் உணர்த்தும் பலன்கள் என்ன தெரியுமா\nஇந்தப் பிரபஞ்சம் முழுவதும் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை விஞ்ஞானிகளும் மறுப்பதில்லை. இதை இறை நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள் என்று கருதி வழிபடுகின்றனர். நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும்...\nமேஷ ராசி, லக்னத்திற்கு பிற கிரகங்களால் ஏற்படும் பலன்கள் இதோ\nஒவ்வொரு மனிதரும் பிறக்கின்ற போது அவர் பிறக்கின்ற நாள், திதி, நேரம், நட்சத்திரம், மாதம் ஆகியவற்றை கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட ஒரு ஜாதகர் பிறந்த ராசி மற்றும் லக்னமே...\nஉங்களுக்கு சொந்த வீடு, நிலம் அமைய ஜாதகத்தில் இவை இருந்தால் போதும்\nஜோதிடத்தில் ஜாதகம் பார்த்து பலன் கூறப்படும் ஜோதிடக்கலை மிகவும் நுணுக்கமானதாகும். இக்கலையில் பல்வேறு கிரகங்கள், நட்சத்திர சாரங்கள், புக்திகள், திசைகள், பாகைகள், போன்றவற்றை கணக்கிட்டு பலன்கள் கூறப்படுகின்றன. பலரும் தங்களின் ஜாதகத்தில் எந்த...\nஜோதிடம் : இந்த ஆண்டு எந்த ராசியினருக்கு சொந்த வீடு, நிலம் அமையும்\nஇல்லம் என்பது ஒரு கோயில் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர். ஒரு மனிதன் நாள் முழுவதும் எங்கு அலைந்து திரிந்தாலும் இறுதியில் அவனுக்கென்று இருக்கும் வீடு அல்லது இல்லத்திற்கு சென்றாக தான் வேண்டும்....\nஜோதிடம் : சின்னத்தம்பி யானையின் மன போராட்டத்திற்கு ஜோதிட காரணம் இதோ\nஜோதிடம் என்பது மனிதர்கள் நாகரிகம் அடைய தொடங்கிய காலத்திலேயே உருவாகிய ஒரு வானியல் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த ஒரு கலையாகும். ஜோதிட கலையில் மிகவும் நிபுணத்துவம் மற்றும் பல ஆண்டு அனுபவம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/%E0%AE%9A-%E0%AE%B0-%E0%AE%B3-%E0%AE%9A-%E0%AE%B0", "date_download": "2020-10-29T13:24:58Z", "digest": "sha1:JNLF4M6KQQL5H4Y6BEXETJ3KH5NAEAR3", "length": 6149, "nlines": 25, "source_domain": "neobiota2018.org", "title": "சுருள் சிரை | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nசுருள் சிரை | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nவீங்கி பருத்து வலிக்கிற வீணானவர்களுக்கு வீங்கி பருத்து வலிக்கிற சிகிச்சைகள்\nஇந்த பக்கத்தில் உள்ள சில சுருள் சிரை வீண் சிகிச்சைகள் இங்கே. அவர்கள் வேலை செய்யலாம், மேலும் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.\nஉங்களிடம் விரிவாக்கப்பட்ட வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு இருந்தால், உங்களுக்கு சிறந்த சிகிச்சையை கண்டுபிடிக்க ஒரு நிபுணரை நீங்கள் பார்க்க வேண்டும். ���ீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளை ஏற்படுத்தும் பல நிபந்தனைகளில் சிக்கல் ஒன்று என்றால், உங்களுக்காக வேலை செய்யும் பெரும்பாலான சிகிச்சைகள் நீங்கள் இருக்கும் நபருக்காக வேலை செய்கின்றன.\nவீங்கி பருத்து வலிக்கிற வீணான பெரும்பாலான மக்கள் மருத்துவமனை படுக்கையில் உள்ளனர். அவர்கள் சக்கர நாற்காலியில் இருக்கிறார்கள், அவர்களின் கைகளும் கால்களும் அசைக்க முடியாத அளவுக்கு கடினமாக உள்ளன. படுக்கையில் இருந்து உங்கள் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் வலியைப் போக்க வழிகள் இல்லை. உங்கள் மருத்துவர் பிற சிகிச்சைகள் முயற்சி செய்யலாம், ஆனால் வலி நீங்குவது மிகவும் கடினம்.\nஉங்கள் இரத்த ஓட்டம் ஏறக்குறைய ஒன்றுமில்லாமல் இருந்தால், உங்கள் நரம்புகளில் நிறைய திசு சேதம் ஏற்படலாம். அதாவது நீரிழிவு நோய், இதய நோய், சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் டிமென்ஷியா உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு நீங்கள் அதிக ஆபத்தில் உள்ளீர்கள். வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளுக்குப் பிறகு நீங்கள் அனுபவிக்கும் பல அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் குழப்பம் கூட.\nவீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் அறிகுறிகள் தீவிரமானவை.\nஉரையாடல் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் குறைப்பைச் சுற்றி வந்தால், Varicofix இந்த சிக்கலுடன் V...\nஉண்மைகள் தெளிவாகத் தெரிகிறது: Varikostop நன்றாக வேலை செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஆய்வறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/233931?ref=magazine", "date_download": "2020-10-29T13:27:36Z", "digest": "sha1:5PW7PWKFKRCA6GKDZVEJU26UFNUSLUC7", "length": 8174, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "குளிர்சாதன சவப்பெட்டியில் உயிருடன் உள்ள அண்ணனை வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுளிர்சாதன சவப்பெட்டியில் உயிருடன் உள்ள அண்ணனை வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி\nதமிழகத்தில் குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nசேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.\nஇவர் உடல்நிலை சரியில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்துள்ளார்.\nசற்று நேரத்தில் இறந்து விடுவார் என நினைத்து குமாரின் தம்பி சரவணன் குளிர்சாதன சவப்பெட்டியை வரவழைத்து அதில் அண்ணனை சில நாட்களுக்கு முன்னர் வைத்துள்ளார்.\nஆனால் பல மணி நேரம் ஆகியும் குமார் இறக்கவில்லை, குளிர்சாதனப் பெட்டியை எடுக்க வந்த தொழிலாளர்கள் குமார் உயிரோடிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.\nஇதனையடுத்து பொலிசார் விரைந்து வந்து குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த நிலையில் இந்த குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் பாலசுப்ரமணிய குமார் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIZWN9%2BqrV9ym6u3nT4JM67FKa6K1%2FO35e7oCFjEyaviPibw21H6RyuRb3H.html", "date_download": "2020-10-29T14:27:22Z", "digest": "sha1:K2SVBRHI2RS4BDV3IL5QSLFBJ524X6MT", "length": 4336, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "நீங்கள் அவளை ஆழமாகப் பிடிக்க விரும்புகிறீர்களா? - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nநீங்கள் அவளை ஆழமாகப் பிடிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் அவளை ஆழமாகப் பிடிக்க விரும்புகிறீர்களா\nகுறிச்சொற்கள்: மார்பளவுபெரிய புண்டைபுணர்ச்சிபெண் மீது பெண்அணில்லெஸ்பியன்பெரிய மார்பகங்கள்லெஸ்பியன்Squirt\nஇந்த அழகான பதின்வயதினர் லெஸ்பியன் வேடிக்கையாக இருக்கிறார்கள்.\nஎன் மனைவியுடன் ஒரு இனிமையான பிற்பகல் அமர்வு.\nஸ்ப்ளெண்டருக்கு முதல் தேதியில் பெரிய மார்பகங்கள் மற்றும் ஃபக�� உள்ளது.\nகல்லூரி விளையாட்டுக்கள் வேகமாக பெண் 4 பெண்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை HannahSeenan\nமார்பகமான ரஷ்ய பெண்ணுடன் ஆழமான குத அன்பு.\nஎங்கள் BBW அம்மா எங்கள் குளியலறையில் உளவு பார்த்தார்.\nபென்ட்ஹவுஸ் - டில்லியன் ஹார்பர் வேலை செய்தார்.\nபஸ்டி ஜெர்மன் சேவல்-லவின் 'மில்ஃப்.\nசூடான நிலையில் மோசமான பொன்னிறத்தில் ஜெசிகா டிரேக்.\nடைட் துளையிடும் குழந்தை சக்ஸ் மற்றும் டைட்ஃபக்ஸ்.\nபிரேசர்கள் - நினா எல்லேவுடன் அமர்ந்திருக்கும் முகம்.\nரோகோ சிஃப்ரெடிக்கு 18 வயது ரஷ்ய POV Blowjob.\nஜஸ்டிஆன்லைனில் பிரத்தியேகமாக படகோட்டி கொண்ட பஸ்டி கார்மெல்லா பிங் மார்பகங்கள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை NikkiCakes\nமில்ஃப் அழகா ஒரு உண்மையான சார்பு போல இடிக்க இன்னும் என்ன இருக்கிறது.\nமுதிர்ந்த பொன்னிற பிராட் பேங்க்ஸ் வெளியில்.\nபஸ்டி ஹாட் காக் தின்னும்.\nகல்லூரி கொம்பு மாணவர்கள் மண்டபத்தில் இருக்கிறார்கள்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை PleasuresOfYou\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:37:53Z", "digest": "sha1:45WYRT3SKWFMNPRQCLIVXF4ABIQBJV2B", "length": 2807, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இது என் காதல் புத்தகம் ஸ்டில்ஸ்", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/XQHsOL.html", "date_download": "2020-10-29T14:27:11Z", "digest": "sha1:PY2KLXD6Z5VG37ZM6QYLBF5KT3JFYKMB", "length": 2096, "nlines": 32, "source_domain": "viduthalai.page", "title": "ஆரியத்தால் விளைந்த கேடு - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nநம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமை யாய் இருக்கிறவரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே -_ நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம் அரசியல் அடிமைகளாய் வாழ்கிறோம்; கல்வி முதலிய எந்தத் துறை யிலும் முன்னேற முடியாமல் தடைப்படுத்தப் பட்டிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87914", "date_download": "2020-10-29T13:31:14Z", "digest": "sha1:665W3MEQPKA6Z6ZFW6P7POQNSVH7RWBA", "length": 12754, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மல்லாகத்தில் மீட்பு ; ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nவேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மல்லாகத்தில் மீட்பு ; ஒருவர் கைது\nவேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மல்லாகத்தில் மீட்பு ; ஒருவர் கைது\nநீர்வேலி வடக்கு பகுதியில் வேனில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nநீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nஇதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிசார் மல்லாகம் பகுதியில் வைத்து நேற்று மாலை யுவதியையும் கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.\nஅத்துடன் தாம் வெள்ளை வேனில் செல்லவில்லை என்றும் மோட்டார் சைக்கிளில் சென்றே யுவதியை அழைத்துச் சென்றதாகவும் இவரின் பெற்றோர் வேண்டுமென்றே என் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.\nதற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் உட்படுத்தப்படும் அதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசா��்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்கம் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:03:47 கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் மின்சாரம்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2019/09/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:59:08Z", "digest": "sha1:LBOP3WTA3P6LYA3NQQMGJ4ZOQV765Q4L", "length": 6238, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம்அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன��� நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம்அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினம்-\nஇலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம்\nநாளை (02.09.2019) காலை 7மணியளவில் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.\nஅமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவின் தலைவர் நவாலியூர் திரு.க.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், பேராசிரியர் சிறீசற்குணராசா , செந்தமிழ் சொல்லருவி திரு. ச.லலீசன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.\nநன்றியுரையினை அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றவுள்ளார்.\nமேலும், மதியம் 12மணியளவில் தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அன்னாரின் நினைவாக அங்கு அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.\n« எவருடைய கடிவாளமாகவும் இருக்க மாட்டேன்-சஜித் பிறேமதாச- 4,236 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/litreture_list/18th_century/index5.html", "date_download": "2020-10-29T14:02:26Z", "digest": "sha1:GTNWEAMJHHQWG5M5UICSHAF6GP34PH7J", "length": 9215, "nlines": 125, "source_domain": "www.diamondtamil.com", "title": "பதினெட்டாம் நூற்றாண்டு - 18th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தேசிகர், நிகண்டு, நூல்கள், பதினெட்டாம், இலக்கிய, நூற்றாண்டு, அகராதி, கவிராயர், புலவர், சதகம், தமிழ்நாட்டுத், தகவல்கள், வெண்பா, தாயுமானவர், | , அரும்பொருள், குமார, லத்தீன், படைப்போர், விளக்க, வண்ணம், literatures, list, tamil, century, 18th, tamilnadu, information, திருமுகம், விளக்கம், மாலை, அடைக்கல, குரு", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபதினெட்டாம் நூற்றாண்டு - தமிழ் இலக்கிய நூல்கள்\nவீரமா முனிவர் (கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி )\nதொட்டிக் கலை சுப்பிரமண்ய முதலியார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதினெட்டாம் நூற்றாண்டு - 18th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், தேசிகர், நிகண்டு, நூல்கள், பதினெட்டாம், இலக்கிய, நூற்றாண்டு, அகராதி, கவிராயர், புலவர், சதகம், தமிழ்நாட்டுத், தகவல்கள், வெண்பா, தாயுமானவர், | , அரும்பொருள், குமார, லத்தீன், படைப்போர், விளக்க, வண்ணம், literatures, list, tamil, century, 18th, tamilnadu, information, திருமுகம், விளக்கம், மாலை, அடைக்கல, குரு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/times-of-india-journalist-shared-his-experience-in-delhi-violence/", "date_download": "2020-10-29T14:42:35Z", "digest": "sha1:ALGP7TAW7FB2ZHLNVW6WIIMDKBAHURBS", "length": 20653, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "`நீ இந்துவா... முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு!'- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n`நீ இந்துவா… முஸ்லிமா; பேண்ட்டை கழட்டு’- டெல்லி வன்முறையாளர்களிடம் சிக்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர்\n”நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்���ளிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ”நீங்களும் ஒரு இந்து. ஏன் அங்கு செல்கிறீர்கள் இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்” என்று கூறியுள்ளனர்.\nடெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டக்களம், கடந்த சில நாள்களாக போர்க்களமாகக் காட்சியளித்துவருகிறது. அங்கு, மத அடையாளத்தின் அடிப்படையில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதன்மூலம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, எவ்வாறு சட்டத்தைக் கையில் எடுக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். வடகிழக்கு டெல்லியில் நடைபெறும் சம்பவங்களின் கோர முகத்தை, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ புகைப்படக் கலைஞர், தனது அனுபவம் மூலம் விளக்கியிருக்கிறார்.\n`மஜ்பூர், மெட்ரோ ரயில் நிலையத்தை மதியம் 12:15 மணியளவில் அடைந்தபோது, எனது திகிலான அனுபவங்கள் ஆரம்பித்தன” என்று விவரிக்கத் தொடங்குகிறார், பத்திரிகையாளர் அனிந்தியா சட்டோபாத்யாய். “இந்து சேனாவைச் சேர்ந்த நபர், எனது நெற்றியில் பொட்டு வைப்பதற்காகத் திடீரென்று என் அருகில் வந்தார். `பொட்டு வைப்பது எனது வேலையை எளிதாக்கும்’ என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்னை புகைப்படக் கலைஞராக அடையாளம் காட்டும் எனது கையிலிருந்த கேமராக்களைப் பார்த்தார். ஆனால், மீண்டும் என்னை வற்புறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம், “நீங்களும் ஒரு இந்து பையா. இதனால் என்ன தீங்கு” என்று அந்த நபர் கேட்டுள்ளார்.\nதொடர்ந்து, “சுமார் 15 நிமிடங்களில் அந்தப் பகுதியில் இருவேறு குழுவினர் கற்களை வீசித் தாக்கதல் நடத்தத் தொடங்கினர். மோடி… மோடி… என்ற முழக்கங்களுக்கு மத்தியில், கரும்புகை வானத்தை நோக்கி செல்வதைக் கண்டேன். கூட்டத்தின் நடுவே, தீப்பிடித்த கட்டடத்தை நோக்கி ஓடினேன். ஆனால், அங்கிருந்த ஒரு சிவன் கோயிலின் அருகே என்னை சிலர் தடுத்து நிறுத்தினர். நான் புகைப்படம் எடுக்கச் செல்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், `நீங்களும் ஒரு இந்து. நீங்கள் ஏன் அங்கு செல்கிறீர்கள் இந்துக்கள் இன்று எழுச்சி பெற்றுள்ளனர்’ எனக் கூறியுள்ளனர்.\nதடுப்புகளைக் கடந்து, சிறிது நேரத்தில் அந்த இடத்தை அடைந்து புகைப்படங்களை அவர் எடுக்கத் தொடங்கியுள்ளார். கம்புகள் மற்றும் இரும்பு��் கம்பிகளுடன் சிலர் அவரைச் சுற்றியுள்ளனர். கேமராவை அவரிடமிருந்து பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவருடன் சென்ற செய்தியாளர் தலையிட்டு `முடிந்தால் அவரைத் தொடுங்கள்’ எனக் கூறியுள்ளார். பின்னர், அவர்கள் பின்வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசிறிது நேரத்தில், கூட்டத்தில் இருந்த சிலர் அவர்களை பின்தொடர்வதாக பத்திரிகையாளர்கள் இருவரும் உணர்ந்துள்ளனர். “நீங்கள் மிகவும் புத்திசாலிதனமாக செயல்படுகிறீர்கள். நீங்கள் இந்துவா அல்லது இஸ்லாமியரா” என்று பின்தொடர்ந்தவர்கள் கேட்டுள்ளனர். இதைக் குறிப்பிட்ட அவர்கள், “என் மதத்தை உறுதிப்படுத்த என்னுடைய பேன்ட்டை கழற்றப்போவதாக அச்சுறுத்தினர். நான், என்னுடைய கைகளைக் கூப்பி, `நான் சாதாரண புகைப்படக்காரர்’ என்றேன். எனினும், தொடர்ந்து என்னை அச்சுறுத்தினர். ஆனால், என்னை சில மணித்துளிகளில் அங்கிருந்து போகச் சொன்னார்கள்” என்று அதிர்ச்சி விலகாமல் விவரித்தார்.\n : பிரதமா் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்: காஞ்சிபுரம் பாஜக நிா்வாகி கைது\nமேலும், “அந்தப் பகுதியிலிருந்து வெளியேற முடிவுசெய்தேன். என்னுடைய அலுவலக வாகனத்தைத் தேடினேன். அதை எங்குமே காணவில்லை. பின்னர், ஜாஃப்ராபாத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறினேன். டிரைவர் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல சம்மதித்தார். ஆனால், ஆட்டோவில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் அப்பகுதியிலுள்ள கும்பலுடன் பிரச்னையை ஏற்படுத்தும் என உணர்ந்தேன்” என்றவருக்கு, அவர் நினைத்தபடியேதான் நடந்திருக்கிறது.\nநான்கு பேர் அவர்களை வழி மறித்து, அவர்களுடைய சட்டையின் காலரைப் பிடித்து ஆட்டோவிலிருந்து வெளியே இழுத்துள்ளனர். “நாங்கள் பத்திரிக்கையாளர்கள். ஆட்டோக்காரர் ஒரு அப்பாவி” என்று கூறி தங்களை விடுமாறு கேட்டுக் கொண்டதால், ஒருவழியாக அவர்கள் அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றனர்.\nபத்திரிகையாளரை அலுவலகத்தில் இறக்கிவிட்ட பின்னர், `என் வாழ்க்கையில் இவ்வளவு கொடூரமான முறையில் எனது மதத்தைப் பற்றி யாரும் என்னிடம் கேள்வி கேட்டதில்லை’ என்று ஆட்டோ டிரைவர் கூறியிருக்கிறார்.\nமுந்தைய ஆக்கம்மோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி\nஅடுத்த ஆக்கம்வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க தலைவர்கள் மீது FIR கிடையாது\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nகட்சியில் பதவிக்காக தன் பைக்கை தானே எரித்த இந்து முன்னணி பிரமுகர்\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)\nமுகலாயர் முதல் மோடி வரை – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-1)\nஇந்தியத் தலைநகரின் இனஅழிப்பு (அல்ஜஸீரா)\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nகடவுளை நம்மால் பார்க்க இயலுமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSS\nபெஸ்லான் கோர முடிவுக்கு ரஷ்யப் படையினரே காரணம்: புதிய வீடியோ ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9789384149468_/?add-to-cart=2390", "date_download": "2020-10-29T13:22:38Z", "digest": "sha1:TTOYO3UC3ZDMSTH7EDRXL43TYZ2LJ7WB", "length": 4123, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "எரிமலர் – Dial for Books", "raw_content": "\nHome / இலக்கியம் / எரிமலர்\nமகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்து��்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobs.justlanded.com/ta/Portugal_Algarve/Direct-Sales/Golf-Course-Tee-Operator", "date_download": "2020-10-29T14:06:18Z", "digest": "sha1:R5XY3AMGHPIV7Q34HORYKW2OHQM4YJSS", "length": 15993, "nlines": 143, "source_domain": "jobs.justlanded.com", "title": "Golf Course Tee Operator: நேரடி விற்பனை வேலைகள்இன அல்கர்வே, போர்ச்சுகல்", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: நேரடி விற்பனை அதில் அல்கர்வே | Posted: 2020-10-25 |\nஎந்த ம்மதிர்யான வேலை: Full-time\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in விற்பனை in போர்ச்சுகல்\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் அல்கர்வே | 2020-09-22\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் அல்கர்வே\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் அல்கர்வே | 2020-10-19\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் அல்கர்வே\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் போர்ச்சுகல் | 2020-10-07\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் போர்ச்சுகல்\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் போர்ச்சுகல் | 2020-10-03\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் போர்ச்சுகல்\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லாகோஸ் | 2020-10-01\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லாகோஸ்\nமற்றவை அதில் லிஸ்போன் | 2020-10-01\nமற்றவை அதில் லிஸ்போன் | 2020-10-01\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன் | 2020-09-19\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன��\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன் | 2020-09-16\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன்\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன் | 2020-09-16\nதொலைதூர மார்க்கெட்டிங் தொலைதூர virpanai அதில் லிஸ்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/621147/amp", "date_download": "2020-10-29T14:41:06Z", "digest": "sha1:HZVGVPTHNJARAUZOHHNSUR2YPL52OGFU", "length": 7443, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனாவுக்கு உலக அளவில் 10,18,168 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nகொரோனாவுக்கு உலக அளவில் 10,18,168 பேர் பலி\nடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,18,168 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 34,146,094 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 25,409,665 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,036 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்: 7 கோடி வாக்குகள் பதிவாகி நூற்றாண்டு சாதனைக்கு அடித்தளம்..\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்\nதஜிகிஸ்தான் நாட்டின் கோரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனையில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை.. ஆரம்பச் சம்பளமே ரூ 18.5 லட்சமாம்..வசிக்க தனி பங்களாவும் உண்டு\nஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்...உலகளவில் கொரோனா பாதிப்பு 4.47 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி\nடிரம்ப் பிரசார இணையதளத்தைமுடக்கிய ஹேக்கர்\nகழிவறையில் இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றது யார் பெண் பயணிகளிடம் பரிசோதனை: விமான நிலையத்தில் அதிர்ச்சி மன்னிப்பு கேட்டது கத்தார் அரசு\nவர்த்தகம், முதலீடு செய்வது குறித்து இலங்கை அதிபருடன் அமெரிக்கா பேச்சு: சீனா பயங்கர ஆத்திரம்\n10 மாதமாக முடங்கிக் கிடக்கும் உலகம்; கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பகீர் தகவல்\nகொரோனா தொற்று பாதிப்பால் சீன டாக்டருக்கு முகம் கறுத்தது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,171,188 பேர் பலி\nபோலீஸ் துப்பாக்கிச்சூடு கருப்பின வாலிபர் பலி: வன்முறை வெடித்ததில் 30 போலீசார் காயம்\nஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை : ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு\nபாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி\nஅடுத்த வாரம் அதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section116.html", "date_download": "2020-10-29T13:48:05Z", "digest": "sha1:NFVPBINJMRONPEXFFJU7G752GAYH3KGW", "length": 40805, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மீண்டும் கன்னியான மாதவி! - உத்யோக பர்வம் பகுதி 116", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 116\nபதிவின் சுருக்கம் : ஹர்யஸ்வன் காலவரிடம் அவர் கேட்கும் வகையில் இருநூறு குதிரைகள் மட்டுமே இருப்பதாகவும், இருப்பினும் தான் மாதவியை அடைய விரும்புவதாகவும் சொன்னது; ஒவ்வொரு பிரசவத்திற்குப் பிறகும் தான் கன்னியாகும் வரத்தைத் தான் கொண்டிருப்பதாகக் காலவரிடம் மாதவி சொல்வது; ஹர்யஸ்வனுக்கும் மாதவிக்கும் மகனாக வசுமனஸ் பிறப்பது; மீண்டும் மாதவியைப் பெற்றுக் கொண்ட காலவர்...\nநாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், \"ஏகாதிபதிகளில் சிறந்தவனான மன்னன் ஹர்யஸ்வன், தனக்குப் பிறக்கப்போகும் மகனை நினைத்துச் சூடான நீண்ட பெருமூச்சை விட்டு, நீண்ட நேரம் சிந்தித்தபிறகு, இறுதியாக, \"உயர்ந்திருக்க வேண்டிய {உன்னதமாக இருக்க வேண்டிய} அங்கங்கள் ஆறும் {6} இந்த மங்கையிடம் {மாதவியிடம்} உயர்ந்திருக்கின்றன. மென்மையாக இருக்க வேண்டிய ஏழும் {7} இவளிடம் மென்மையாக இருக்கின்றன. ஆழமாக {கம்பீரமாக} இருக்க வேண்டிய மூன்றும் {3} இவளிடம் ஆழமாக இருக்கின்றன. இறுதியாக, சிவந்த���ருக்க வேண்டிய ஐந்தும் {5} இவளிடம் சிவந்தே இருக்கின்றன [1]. இவள் தேவர்களாலும், அசுரர்களாலும் கூட விரும்பப்படுபவள் போலவும், கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தையும் அறிந்தவளாகவும் தெரிகிறாள். அனைத்து மங்கலக் குறிகளையும் கொண்ட இவள் {மாதவி} நிச்சயம் பல பிள்ளைகளைப் பெறுவாள். சக்கரவர்த்தியாகக் கூடிய ஒரு மகனைக் கூடப் பெறுவதற்கு இவள் தகுந்தவளே. ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {காலவரே}, எனது செல்வத்தைக் கருத்தில் கொண்டு, இவளுக்காக {மாதவிக்காக} நான் கொடுக்க வேண்டிய வரதட்சணை என்ன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்றான் {ஹர்யஸ்வன்}.\n[1] அழகைக் குறிக்கவோ, மங்கலத்தைக் குறிக்கவோ உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டிய அங்கங்கள் ஆறு {6} எவை என்பது பலவாறாகச் சொல்லப்படுகிறது.\nஉள்ளங்கைகளின் பின்புறம் இரண்டும்{2},பின்தட்டுகள் இரண்டும் {2}, கொங்கைகள் இரண்டும் உயர்ந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகத் தெரிகிறது. கொங்கைகள் இரண்டும் {2}, இடைகள் இரண்டும் {2}, கண்கள் இரண்டும் {2} தான் அவை என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.\nமென்மையாக இருக்க வேண்டிய ஏழு {7} அங்கங்கள் என்பன, தோல், மயிர், பற்கள், கைவிரல்கள், கால்விரல்கள், இடை, கழுத்து ஆகியன என்று ஒரே கருத்தாகக் குறிக்கப்படுகிறது. ஆழமாக இருக்க வேண்டிய மூன்று {3} அங்கங்கள் என்பன தொப்புள் {நாபி}, குரல் மற்றும் புத்தி என்று சொல்லப்படுகிறது. சிவந்திருக்க வேண்டிய ஐந்து {5} அங்கங்கள் என்பன உள்ளங்கைகள், கடைக்கண்கள், நாக்கு, உதடுகள், முகம் ஆகியன ஆகும். இந்த ஐந்தும் கூடப் பலவாறாகச் சொல்லப்படுகின்றன என்கிறார் கங்குலி.\nகீழ்க்கண்டவை வேறொரு பதிப்பில் கண்ட அங்கலட்சணங்கள் ஆகும். இவை கங்குலியில் இருந்து பெரிதும் மாறுபடுகின்றன.\nபெண்களுக்கான அங்கலட்சணம்: பின்தட்டுகள், நெற்றி, தொடைகள், மூக்கு ஆகிய ஆறும் உயர்ந்திருக்க வேண்டும்; விரல்களின் கணுக்கள், கேசம், ரோமம், நகம், தோல் ஆகிய ஐந்தும் {கங்குலி ஏழு என்கிறார்} மென்மையாக இருக்க வேண்டும். குரல், மனம், நாபி ஆகிய மூன்றும் ஆழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கைகள், உள்ளங்களால்கள், கடைக்கண்கள், நகங்கள் ஆகியன {இந்த அங்கங்கள் ஐந்து என்கிறார் கங்குலி} சிவந்திருக்க வேண்டும்.\nஆண்களின் லட்சணம் என்பது : அங்கங்கள் ஐந்தில் {5} நீளமும், நாலில் {4} குட்டையும், ஐந்தில் {5} மென்மை���ும், ஆறில் {6} உயர்வும் {உன்னதமும்}, ஏழில் {7} சிவப்பும், மூன்றில் {3} விரிவும், மூன்றில் {3} ஆழமும் {கம்பீரமும்} இருக்க வேண்டும். கன்னம், கண், கை, தொடை, மூக்கு ஆகிய ஐந்தும் {5} நீண்டு இருந்தால் நன்மையை அளிக்கின்றன. லிங்கம் {ஆண்குறி}, பின்தட்டு, கழுத்து, கணுக்கால் ஆகிய நான்கும் {4} குட்டையானால் நன்மையை அளிக்கின்றன. பல், விரல்கணு, கேசம், தோல், விரல் ஆகிய ஐந்தும் {5} மென்மையாக இல்லாவிட்டால் துக்கத்தைத் தரும். மார்பு, கக்ஷம், நகம், நாசி, தோள், பிடரியெலும்பு ஆகிய ஆறும் {6} உயர்ந்து உன்னதமாக இருக்க வேண்டும். கடைக்கண், பாதம், கை, கன்னம், உதடுகள், நாக்கு, நகம் ஆகிய ஏழும் {7} சிவந்திருந்தால் அனைத்து நன்மைகளையும் அளிக்கும்.\nஅதற்குக் காலவர், \"நல்ல நாட்டில் பிறந்தவையும், சந்திர வெண்மை கொண்டவையும், ஒரு காது கருப்பாக இருப்பவையுமான எண்ணூறு குதிரைகளை எனக்குக் கொடுப்பாயாக. மங்கலகரமான இந்தப் பெரிய கண்களைக் கொண்ட மங்கை, நெருப்புக்குக் காரணமாக அரணிகளைப் {கடையப்பட்டால் நெருப்பை உண்டாக்கும் தடி} போல, உனது மகன்களின் தாயாவாள்\" என்றார்.\nநாரதர் {துரியோதனனிடம்} தொடர்ந்தார், \"இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசமுனியான மன்னன் ஹர்யஸ்வன் துயரத்தால் நிறைந்தான். ஆனால் காமத்தில் குருடான அவன், முனிவர்களில் முதன்மையானவரான காலவரிடம், \"பிற வகை வேள்விகள் அனைத்துக்கும் தகுந்த வகையில் ஆயிரக்கணக்கான குதிரைகளை நான் (எனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில்) கொண்டிருப்பினும், ஓ காலவரே, உமக்குத் தேவையான வகையில் என்னிடம் இருநூறு குதிரைகளே இருக்கின்றன. நான் இந்தக் காரிகையிடம் ஒரு மகனை மட்டுமே பெற விரும்புகிறேன். அன்புகூர்ந்து, எனது இந்த வேண்டுகோளை அருளும்\" என்றான் {ஹர்யஸ்வன்}.\nமன்னனின் {ஹர்யஸ்னின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தக் காரிகை {மாதவி}, காலவரிடம், \"பிரம்மத்தை உரைப்பவர் {பிரம்மவாதி} ஒருவர், ஒவ்வொரு மகப்பேறுக்குப் {பிரசவத்திற்குப்} பிறகும் நான் மீண்டும் கன்னியாவேன் என்ற வரத்தை எனக்கு அருளினார். எனவே, இந்த மன்னனின் {ஹர்யஸ்வரின்} அற்புதக் குதிரைகளை ஏற்றுக் கொண்டு, என்னை இவருக்கு அளிப்பீராக. இதே வழியில், தொடர்ச்சியாக நான்கு மன்னர்களிடம் எண்ணூறு குதிரைகளை முழுமையாக நீர் அடைந்துவிடலாம். நானும் நான்கு மகன்களைப் பெற்றவளாவேன். இவ்வழியில், உமது ஆசானுக்குக் கொடுக்க வேண்டிய செல்வத்தை நீர் கொடுப்பீராக. இதையே நான் நினைக்கிறேன். இருப்பினும், ஓ அந்தணரே {காலவரே}, நீர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது உம்மைச் சார்ந்ததே\" என்றாள்.\nஅந்த மங்கையால் {மாதவியால்} இப்படிச் சொல்லப்பட்ட காலவ முனிவர், மன்னன் ஹர்யஸ்வனிடம், \"ஓ ஹர்யஸ்வா, ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் தீர்மானித்த வரதட்சணையில் {சுல்கத்தில்} நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து இந்தக் காரிகையை ஏற்று, இவளிடத்தில் ஒரே மகனை மட்டும் பெறுவாயாக\" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த மங்கையைப் பெற்றுக் கொண்டு, காலவரை வழிபட்ட மன்னன் {ஹர்யஸ்வன்}, உரிய நேரத்திலும், உரிய இடத்திலும், தான் விரும்பிய வகையில் ஒரு மகனை அவளிடம் {மாதவியிடம்} பெற்றான். அப்படிப் பிறந்த அந்த மகன், வசுமனஸ் என்ற பெயரால் அழைக்கப்படலானான். பூமியின் மன்னர்கள் அனைவரிலும் செல்வந்தனாக, வசுக்களைப் போல இருந்த அவன் {வசுமனஸ்}, ஒரு மன்னனாகவும், பெரும் ஈகையாளனாகவும் ஆனான்.\nசிறிது காலத்திற்குப் பிறகு, புத்திக்கூர்மை கொண்ட காலவர் மீண்டும் வந்து மகிழ்ச்சியில் இருந்த ஹர்யஸ்வனை அணுகி, அவனிடம், \"ஓ மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ மன்னா, நீ ஒரு மகனை அடைந்துவிட்டாய். உண்மையில், இந்தப் பிள்ளை சூரியப் பிரகாசம் கொண்டவனாக இருக்கிறான். ஓ மனிதர்களில் முதன்மையானவனே {ஹர்யஸ்வா}, ஏதாவது பிற மன்னனிடம் இரக்க {மீதமுள்ள குதிரைகளை இரந்து பெற} எனக்கு நேரம் வந்துவிட்டது\" என்றார்.\nஆண்மை நிறைந்த செயல்களில் உறுதியுள்ளவனும், உண்மை நிறைந்த பேச்சை எப்போதும் கொண்டவனுமான ஹர்யஸ்வன், இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன்னால் மேலும் அறுநூறு {600} குதிரைகளைக் கொடுக்க முடியாது என்பதை நினைவுகூர்ந்து, மாதவியைக் காலவரிடம் திருப்பிக் கொடுத்தான். மாதவியும் அந்தச் சுடர்மிகும் அரசச் செழிப்பைக் கைவிட்டு, மீண்டும் கன்னித் தன்மையை அடைந்து, காலவரின் காலடிகளைத் தொடர்ந்து சென்றாள். \"இந்தக் குதிரைகள் உன்னிடமே இருக்கட்டும்\" என்று சொன்ன காலவர், அந்தக் கன்னிப் பெண்ணை {மாதவியை} அழைத்துக் கொண்டு மன்னன் திவோதாசனிடம் சென்றார்\" என்றார் {நாரதர்}.\nLabels: உத்யோக பர்வம், காலவர், திவோதாசன், பகவத்யாந பர்வம், மாதவி, ஹர்யஸ்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்���ில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திர��் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசி���ர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ���ராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/press-releases/page/10/", "date_download": "2020-10-29T13:45:23Z", "digest": "sha1:RLQ3S6VQ2R73OA2O5SJJ5MQMIF427DB4", "length": 9572, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "பத்திரிகை அறிக்கைகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → பத்திரிகை அறிக்கைகள்\nபத்திரிகை அறிக்கை: கொரோனா அச்சுறுத்தல் நீண்ட கால வாழ்நாள் சிறைவவாசிகளுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்\n342 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாள் சி���ைத்தண்டனை அனுபவித்துள்ள வாழ்நாள் சிறைவாசிகளுக்கு நீண்ட கால விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “கொரோனா நோய்க் கிருமி பரவுவதைத் […]\nமலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\n368 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர்பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த பல நாட்களாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப சுமார் 500 இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 55 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து விமானம் ஏறவிருந்த நிலையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விமான நிலையத்திலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தவிர […]\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்\n330 Views கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n46 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n37 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவ��்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n109 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/53", "date_download": "2020-10-29T14:42:34Z", "digest": "sha1:CWK3AOCRN5HQLRAOO3VRKNKMTS3VV446", "length": 6557, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுலவர் என்.வி. கலைமணி 54\nவன் மழலைமொழி பேசும்போது, சப்தம் இப்படித்தான்\nįst) இச் தி வருமென்று நீர்வீழ்ச்சி சொல்கிறது.\nஇலக்கண அமைதியே இல்லையென்று கடா கேட்கிறது.\nகுழந்தை இலக்கியத்திற்கு என்னைப்போன்ற தாய்தான் இலக்கணம் - என்று நீர்விழ்ச்சி கூறுகிறது.\nநீர்வீழ்ச்சியின் இந்த நேர்த்தியான உரையைக் கேட்ட முதல் கவிஞன் - வளரும் கவிஞனை வாழ்த்த ஆரம்பித்தான்.\nஅதோ முட்டையைப் பிளந்த பறவைப் பிஞ்சு ஒன்று, முதன் முதலாக நீர்வீழ்ச்சியைப் பார்க்கிறது.\nஅதன் மொழியில் தாயைப் பார்த்து; இது என்ன\nஅது ஒரு பாய்: என்று தாய் சொல்கிறது.\nபாயவில்லையே என்று குஞ்சு கேட்கிறது. கீழே பாய்கிறது என்று கூறியது தாய் கீழே பாய்வது, ஏன் மேலே பாயவில்லை என்று கேட்டது குஞ்சு\nகீழே இருக்கும் போது பாயலாம், வளர்ந்து மேலே போகும் போது பாயக்கூடாது.\nஇதுதான் நீர்வீழ்ச்சியின் இலக்கணம் என்றது தாய். அண்ணாவும் அப்படித்தான் பெரியாரோடு இருக்கும் போது சிங்கமெனப் பாய்ந்தார்.\nவளர்ந்து அவர் மேலே போனபோது, எல்லாருடைய மடியிலும் வீழ்ந்தார்.\nநீர்வீழ்ச்சிக்கு நடுவிலே புகுந்தாலென்ன என்று கேட்டது குஞ்சு.\n'மரணம் உன்னை விழுங்கும் ' என்றது தாய்.\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 19:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க��் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/spb-death-news/", "date_download": "2020-10-29T13:00:08Z", "digest": "sha1:L65QSGYQKN6BN7SPU7ZQ36WCLWEJK2HM", "length": 7665, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்", "raw_content": "\n‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nதமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் நுரையீரல் தொற்று நோய் காரணமாக இன்று மதியம் 1.04 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.\nகடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று சிறிய அளவுக்கான கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததால் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். ஸ்பெஷலாட்டி என்னும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. கொரோனாவுக்கான சிகிச்சையினால் அந்த நோயிடமிருந்து விடுபட்ட எஸ்.பி.பி. திடீரென்று நுரையீல் தொற்ற நோயினால் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். கடந்த 52 நாட்களாக வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சையினால் சுவாசித்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணமடைந்தார்.\nஅவருடைய மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்தார். எஸ்.பி.பி.க்கு எஸ்.பி.பி.சரண் என்னும் மகனும், பல்லவி என்னும் மகளும் உள்ளனர். எஸ்.பி.பி.சரண் தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருக்கிறார். எஸ்.பி.பி.யின் உடன் பிறந்த தங்கையான திருமதி எஸ்.பி.ஷைலஜா மிகப் பிரபலமான பாடகியாவார்.\nஎஸ்.பி.பி.யின் உடல் இன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம், காம்தார் நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டவுள்ளது.\nநாளை Redhills பகுதியில் இருக்கும் எஸ்.பி.பி.யின் சொந்த பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nmgm hospital singer s.p.balasubramaniam slider SPB spb charan எம்.ஜி.எம். மருத்துவமனை எஸ்.பி.பாலசுப்ரமணியம் எஸ்.பி.பி.சரண்\nPrevious Post'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக��� குறிப்பு Next Postவிஷாலின் 'சக்ரா' படத்தை வெளியிட தடை\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3073148.html", "date_download": "2020-10-29T13:27:25Z", "digest": "sha1:7UCA6CXMPOFPIPQPH3WCC7AZ4DYMM6PX", "length": 10132, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு: ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு: ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப கோரிக்கை\nஏழு ஜாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க ஏதுவாக மானுடவியல் குழுவின் ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅதன் நிறுவனத் தலைவர் எஸ். குட்டி மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:\nதமிழகத்தில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குடும்பன், பான்னாடி, காலாடி, வாதிரியான், பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன் ஆகிய 7 உள்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அறிவிக்கக் கோரி பல ஆண்டுகளாக இந்த சமுதாய மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மானுடவியல் குழுவானது, தனது ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது. இந்த ஆய்வறிக்கையை சட்டப்பேரவையில் வைத்து, மத்திய அரசுக்கு அனுப்பபடும் என எதிர்பார்த்திருந்தோம்.\nஆனால் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த ஆய்வறிக்கை பேரவை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே, தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மானுடவியல் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைத்து 7 ஜாதியினரையும், தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசுப் பரிந்துரை செய்ய வேண்டும்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2020/oct/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3487669.html", "date_download": "2020-10-29T14:24:33Z", "digest": "sha1:BVWYDFO4ZMURO2LULMBYYHS4BULQNH4W", "length": 13182, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குஜிலியம்பாறை அருகே மீண்டும் மரங்கள் வெட்டும் பணி: எம்.பி. முற்றுகையால் வாகனங்கள் வெளியேற்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகுஜிலியம்பாறை அருகே மீண்டும் மரங்கள் வெட்டும் பணி: எம்.பி. முற்றுகையால் வாகனங்கள் வெளியேற்றம்\nகுஜிலியம்பாறை அடுத்துள்ள சீலக்கரடு பகுதியில் பொதுமக்களுடன் முற்றுகையிட்ட மக்களவை உறுப்பினா் ஜோதிமணி.\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை மலை கரட்டில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மரங்கள் வெட்டப்பட்டதை அடுத்து, கரூா் மக்களவை உறுப்பினா் முற்றுகையிட்டதால் வாகனங்கள் வெளியேற்றப்பட்டு போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.\nகுஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை சீலக்கரட்டில் 57 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமவெளிப் பகுதியில் நிலம் எடுப்பதற்குப் பதிலாக, மலைக் கரட்டில் மரங்களை அழித்து தொழில்பேட்டை அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பது ஏன் என அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.\nஇதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, ஆா்.கோம்பை பொதுமக்களுடன் சோ்ந்து சீலக்கரடு பகுதியை சனிக்கிழமை முற்றுகையிட்டாா். அப்போது அதிமுகவினருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்துக்குப் பின், நிலம் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன. பின்னா் பொதுமக்கள் மற்றும் எம்.பி. ஆகியோா் அந்த பகுதியிலிருந்து வெளியேறினா்.\nஇந்நிலையில் சீலக்கரட்டில் பொக்லைன் இ���ந்திரங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.\nஇதுகுறித்து கிராம மக்கள் எம்.பி. ஜோதிமணிக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் சீலக்கரடு பகுதிக்கு வந்த ஜோதிமணி, மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராசு ஆகியோரைத் தொடா்பு கொண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சீலக்கரடு பகுதியில் குவிக்கப்பட்டனா். பின்னா் மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரங்கள் வெளியேற்றப்பட்டன.\nஇதுதொடா்பாக எம்.பி. ஜோதிமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: சமவெளிப் பகுதியை தவிா்த்துவிட்டு, சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கு மலை கரட்டை உள்நோக்கத்துடன் தோ்வு செய்துள்ளனா். சிட்கோ தொழில்பேட்டையை காரணம் காட்டி, சீலக்கரட்டு பகுதியில் மண் வளத்தை அபகரித்து கோடிக்கணக்கில் லாபம் பெற சிலா் திட்டமிட்டுள்ளனா். இதனை தடுக்க வந்த மக்களவை உறுப்பினராகிய என்னை, அவதூறாகப் பேசுகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளிக்க உள்ளேன். சீலக்கரட்டில் மரங்கள் வெட்டும் பணியை முற்றிலும் கைவிட வேண்டும். சிட்கோ தொழில்பேட்டைக்கு வேறு இடத்தை தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/oct/07/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3479847.html", "date_download": "2020-10-29T14:19:45Z", "digest": "sha1:SSYXZ4E6DMLQ2UNDBG2AHKZKOCBRO5OY", "length": 8555, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரத்த தான முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதிருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். முகாமில், ஏராளமான தன்னாா்வலா்கள் ரத்த தானம் அளித்தனா். தொடா்ந்து, நிகழாண்டில் அதிக ரத்த தான முகாம்கள் நடத்தியதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்தியன் ரெட்கிராஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஜே. ராஜமூா்த்தி, மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், துணை மருத்துவ கண்காணிப்பாளா் அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2020/oct/16/ezhumalayan-hundiyal-collection-rs-169-crore-3485793.html", "date_download": "2020-10-29T13:12:14Z", "digest": "sha1:BWJYZHD32RQQQ4XFKH4QEZXCXPNMTS37", "length": 8364, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 1.69 கோடி\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 1.69 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.\nஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 1.69 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.\nரூ. 64 லட்சம் நன்கொடை\nதிருப்பதி ஏழுமலையானின் ஸ்ரீ பாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு வியாழக்கிழமை சென்னையைச் சோ்ந்த ஆட்டோ டெக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 64 லட்சம் நன்கொடையாக வழங்கியது. இதற்கான வரைவோலை ஏழுமலையானை தரிசித்த பின் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228238", "date_download": "2020-10-29T13:39:17Z", "digest": "sha1:7NJJUUNXO2ZHI6QJOAJTXKGKUMAOZKZC", "length": 11906, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கொலை செய்யும் தலைவன் வேண்டும் என்றால் உங்களது தெரிவு கோத்தபாயவாக இருக்கட்டும்! ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொலை செய்யும் தலைவன் வேண்டும் என்றால் உங்களது தெரிவு கோத்தபாயவாக இருக்கட்டும்\nநாட்டு மக்களுக்கு தேவை மக்களை காக்கும் தலைவனா அல்லது மக்களை கொலை செய்யும் தலைவனா என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினார்.\nமக்களை காக்கும் தலைவன் வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை நாட்டில் ஜனாதிபதி ஆக்குமாறு இன்று கொழும்பில் இடம் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பிரதமர் கேட்டுக்கொண்டார்.\nஅவ்வாறு இல்லாமல் நாட்டுமக்களை கொலை செய்யும் தலைவனை மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.\nசஜித் பிரேமதாசவை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பின்னர் எமது எதிரணியினர் காலஞ்சென்ற எமது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nஅன்று அவருடன் ஒன்றாக வேலை செய்த அமைச்சர் என்ற வகையில் நான் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். ரணசிங்க பிரேமதாச காரணமாகவே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தலில் ஐந்தில் ஒரு பெரும்பான்மை பலத்தில் வெற்றி பெற்றார்.\nரணசிங்க பிரேமதாசவே குடும்பவாதம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்து நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு கொண்டு நடவடிக்கை எடுத்தார். நான் ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக பணியாற்றினேன்.\nஅவர் தெளிவான நோக்கத்துடனேயே நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை திறக்க காரணமாக இருந்தார். அவர் செய்த வேலைகளையே சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாங்கள் முன்னெடுக்க உள்ளோம்.\nஹம்பாந்தோட்டை 10 ஆயிரம் ஏக்கரில் தொழிற்பேட்டை தேவையில்லையா என்று மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோரிடம் கேட்கின்றேன். காலிமுகத்திடல் மைதானத்தை மேலும் 40 மீற்றர்கள் கடல் பக்கம் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இதேபோன்று பாரிய மா��்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.\nசஜித் பிரேமதாச அரசியலுக்கு வந்த போது, ஏன் மத்திய கொழும்பை தெரிவு செய்யவில்லை என்று கேட்டேன். அப்போது தனக்கு ஹம்பந்தோட்டை தருமாறு கேட்டார். வறிய மக்களோடு இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்.\nஅன்றில் இருந்து வறிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, குடும்பவாதத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் இருந்து சஜித் பிரேமதாச தலைவராக உருவாகியுள்ளார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edunews360.com/sarkari-naukri-10-2020-Civil-Engineer-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88!-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!!", "date_download": "2020-10-29T14:33:38Z", "digest": "sha1:4ZZDUPHGHM7ZTAC5NDUC4MUQO4JOG2UK", "length": 6230, "nlines": 115, "source_domain": "edunews360.com", "title": "Civil Engineer பணிக்கு ஆட்கள் தேவை! இன்றே விண்ணப்பியுங்கள்!! | Free Govt Job Alerts 2020-2021", "raw_content": "\nCivil Engineer பணிக்கு ஆட்கள் தேவை\nஈரோடு BEST FLYASH BRICKS தனியார் நிறுவனத்தில் Civil Engineer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவேலை பிரிவு: தனியார் வேலை\nஇதில் Civil Engineer பணிக்கு 10 காலிப்பணியிடங்கள் உள்ளது.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma – CIVIL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் Civil Engineer பணிக்கு 4 அல்லது 5 வருடமாவது முன்னுபவம் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்களுக்கு Civil Engineer பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழ��்கப்படும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.\nசென்னையில் Marketing Manager பணிக்கு ஆட்கள் தேவை\nகள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் Last Date : 09.11.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T14:03:26Z", "digest": "sha1:7M6RGIKSDJYMRLN3PERFJVBZEZCTRZRR", "length": 5414, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜப்பான் பரிசிலித்து |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஃபுகுஷிமா அணுஉலையை மண்ணில் புதைக்க ஜப்பான் பரிசிலனை\nஅணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் இருப்பதால், பேரழிவைத் தடுக்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணுஉலைகளை மண்ணிலும், கான்கிரீட்டிலும் புதைப்பது பற்றி ஜப்பான் பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,கடந்த 1986ம் ஆண்டு, உக்ரைனில் ......[Read More…]\nMarch,19,11, —\t—\tஃபுகுஷிமாவின், அணுஉலைகளை, அணுக் கதிர்வீச்சு, அபாய கட்டத்தில், இருப்பதால், கான்கிரீட்டிலும், ஜப்பான் பரிசிலித்து, த் தடுக்கும், புதைப்பது, பேரழிவை, பொருட்டு, மண்ணிலும்\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகள���க் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/50762", "date_download": "2020-10-29T13:01:26Z", "digest": "sha1:RAJHAAZQ6R4HSPQSF5MLWPF4LU7KFMOX", "length": 4514, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்கும்பானில் அமைந்துள்ள அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பானில் அமைந்துள்ள அமரர் லீலாவதி மணிமண்டபத்தில் நடைபெற்ற,பூப்புனித நீராட்டு விழா-விபரங்கள் இணைப்பு\nதீவகம் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் அமைந்துள்ள அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் ,கடந்த மாதம் 24.10.2019 வியாழக்கிழமை அன்று செல்வி உதயகரன் டிலக்சனா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இனி வரும் காலங்களில் ,இப்படியான நிகழ்வுகளை இம்மண்டபத்தில் நடத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious: மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: மட்டக்களப்பில் பெரும் சோகம், நீரில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=65&Itemid=158&lang=ta", "date_download": "2020-10-29T14:26:21Z", "digest": "sha1:W2XX3WFH4OALBNJG6PQAHJMHMHACUO5I", "length": 6968, "nlines": 99, "source_domain": "www.dmc.gov.lk", "title": "ஆண்டறிக்கைகள்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயி��்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2020 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/220549/news/220549.html", "date_download": "2020-10-29T13:23:23Z", "digest": "sha1:GNENHHW7PAP6HHQ72LGBF5UV4UG6EZ2H", "length": 13669, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "யோகாசனம் கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக சாப்பிட வேண்டும். காலையில் இரண்டு இட்லி, தோைச அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசிச்சா பழங்கள் சாப்பிடலாம். மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி, கூட்டு வகைகள், நார் சத்துள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடுவது நல்லது. இரவு சீக்கிரமே சாப்பிடவேண்டும். அப்போது தான் அது செரிமாண பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். இரவு நேரம் இரண்டு சப்பாத்தியும் பழங்களும் சாப்பிடலாம். அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் கொஞ்சம் உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம். இப்படி திடமான உணவுகளோடு மற்றும் கட்டுப்பாட்டுடன் யோகாசனம் செய்து வந்தால் எப்போதும் இளமையாகவும் இருக்கலாம்.’’ என்றவர் சில ஆசனங்களையும் அதற்கான பலன்களையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்.\nகால்கள் இரண்டையும் நன்கு விரித்து இரண்டு கைகளால் கால்களின் கட்டை விரலைப் பிடித்து நெற்றி தலையை தொடும் அளவு குனிய வேண்டும். மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்த ஆசனம்.\nதரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை நன்றாக மடிக்க வேண்டும். அதே சமயம் கைகளை தரையில் ஊன்றி, படுத்த நிலையில், இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதனால் முதுகுத் தண்டு வலுவடையும். இரண்டு சக்கர வாகனத்தில் அதிக தூரம் ��யணம் செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் உட்காந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ஆசனம் நல்ல பலனை கொடுக்கும்.\nநன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நேராக நீட்டி, கால் பெருவிரல்களை ஆள்காட்டி விரலால் பிடித்து நெற்றி முழங்காலை தொடும் அளவு குனிய வேண்டும். அதாவது கைகளின் முட்டி தரையில் தொடும் படி இருக்க வேண்டும். அந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும். மூலம், நீரிழிவு போன்ற நோய்கள் வராது. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.\nதரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை உடலின் பக்காவாட்டில் வைக்கவும். கால்களை உயர்த்தி, கணுக்காலை பிடிக்கவும். மார்பை மேலே உயர்த்தவும். உடல் எடை முழுவதும் வயிற்றுப் பகுதி தாங்க வேண்டும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். தொப்பை குறையும். முதுகு தண்டு வலுவாகும். இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரையும், மாதவிடாய் பிரச்னை தீரும்.\nதரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை மட்டும் மேலே தூக்க வேண்டும். அதே சமயம் கைகள் இடுப்பை தாங்கி பிடிக்க வேண்டும். கண்களும், கால்களிலுள்ள விரல்களும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி அதிகரிக்கும்.\nகால்களை நேராக நீட்டி, தரையில் அமர வேண்டும். படத்தில் இருப்பது போல் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி அதன் கட்டை விரலை பிடித்து நெற்றி முழங்காலை தொடும் அளவுக்கு வளைய வேண்டும். கைகளின் முட்டி தரையில் தொட வேண்டும். இதனால் கர்ப்பப்பை தசைகள், சிறுநீரகம் வலுவடையும். தொப்பை குறையும். மலக்குடல், கணையம், மண்ணீரல், கல்லீரல் வலுவடையும். முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.\nமுதலில் தரையில் மல்லாந்து படுக்கவும். அதே நிலையில் கால்களை மட்டும் மடித்து இடுப்பு பகுதியை மேலே தூக்கவும். கனுக்கால் இரண்டையும் இரண்டு கைகளால் பிடிக்கவும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்பட்டையில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்னையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். முதுகுவலி குணமாகும்.\nமுழங்காலை பின்புறமாக மடித்து மண்டி இடுவது போல் அமர்ந்து இரண்டு கைகளை பாதங்கள் மேல் வைத்து உடலை வில் போல் வளைக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் தோள்பட்டை வலுவடையும். மார்பு பகுதி விரிவடையும். சளி மற்றும் ஆஸ்துமா பிரச்னை நீங்கும்.\nசமமான தரையில் வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். அதே போல் இடது காலை மடித்து வலது தொடை மேல் வைக்கவும். அதே நிலையில் கண்களை மூடி மனதை அமைதியாக வைத்து மூச்சை சீராக விடவும். இந்த ஆசனத்தால் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும். முதுகு எலும்பு வலுவடையும், நன்றாக பசி எடுக்கும். வாதம் நீங்கும். நுரையீரல் பலப்படும். நரம்பு வலிமை அடையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/01/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-10-29T14:13:19Z", "digest": "sha1:IYIJXHNE2SCM7K52HDEJ6BF45EYFZAME", "length": 35625, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nநயவஞ்சகக் கிறிஸ்தவப் பாதிரியான டார்க்குமெடாவின் தலைமையில் புதிதாக மதம்மாறிய 8,800 கிறிஸ்தவர்கள் கட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். ஸ்பானிய இன்குசிஷன் விசாரணையின் காரணமாக 96,504 பேர்களுக்கு கடுமையான அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. இந்தத் தகவல்கள் அனைத்தும் 1790-92 ஆண்டுகாலத்தில் ஸ்பானிஷ் இன்குசிஷன்களுக்குப் பொறுப்பாளராக இருந்த, மாட்ரிட் நகரைச் சார்ந்த டான்-குவான் அன்டோனியோ லோராண்ட்டே என்பவரால் அளிக்கப்பட்டவை. இன்குசிஷன் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயும் உரிமை அவருக்கு இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.\n1808-ஆம் வருடம் இன்குசிஷன் நிறுத்தப்பட்ட பிறகு, ஸ்பானிஷ் நகரங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதன் தாக்கத்தைக் குறித்து ஆராய்ந்தவர் அண்டோனி���ோ லோராண்ட்டே. இன்குசிஷன் விசாரனைக் காலத்தில் நடந்த படுகொலைகள் அனைத்தும் முகத்திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கையில் அதனை விலக்கி உண்மையை அறிந்துகொள்ள முயன்ற ஒரே எழுத்தாளர் அல்லது ஆய்வாளர் அவர் மட்டும்தான். அன்றைக்கு வாழ்ந்த பிற எழுத்தாளர்கள் எவரும் அதனை ஆராயத் துணியவில்லை. ஏனென்றால் ஏசுவின் பெயரால் யூதர்களுக்கும், பேகன்களுக்கும் நடந்த கொடூரங்கள் அத்தனை பயங்கரமானவை.\nஸ்பெயினிலிருந்து நான்கு மாதகால அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் அதன் அருகாமை நாடான போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே அமைந்த நாடுகள் என்பது ஒருபுறமிருந்தாலும், ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்களுக்கும் போர்ச்சுகலில் வாழ்ந்த யூதர்களுக்கும் காலம் காலமாக இருந்த தொடர்பும் இன்னொரு முக்கிய காரணம். எனவே ஸ்பெயினிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள் போர்ச்சுகல் அரசரை அணுகி, பிறநாடுகளுக்குத் தாங்கள் செல்லத் தங்களுக்குச் சரியான வசதிகள் ஏற்படும்வரை அங்கு தங்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்கள். அதற்கென ஏராளமான பணமும் போர்ச்சுகல் அரசனுக்குக் கொடுக்கப்பட்டது.\nஅந்த நேரத்தில் போர்ச்சுகல் ஆப்பிரிக்கப் போர்களில் ஈடுபட்டிருந்ததால் பொருளாதார ரீதியில் சிறிது பின்தங்கியிருந்தது. எனவே யூதர்கள் அளித்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தற்காலிகப் புகலிடம் கொடுக்க அனுமதி கொடுக்க போர்ச்சுகல் அரசரான இரண்டாம் டி. ஜொவாவோ (D. Joao II) இசைகிறார். இதனை விரும்பாத அவரது அரசசபை பிரபுக்களும் அப்போது நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த யோசனைக்கு அரைமனதுடன் இசைந்தார்கள். இருப்பினும் அரசசபையில் இருந்த சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் அரசரின் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.\nஎனவே, அரசர் இந்த யோசனையை உடனடியாகக் கைவிட்டு, யூதர்களை போர்ச்சுகலிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் அல்லது அப்படியே அவர்களை அனுமதித்தாலும் அவர்களின் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்விக்க நிபந்தனை விதிக்கவேண்டும் எனவும் கோரினார்கள். எனினும், அரசர் ஜொவாவோ அந்த யோசனையை நிராகரித்தார். யூதர்கள் போர்ச்சுகலில் மூன்று மாத காலம் தங்கிக் கொள்ள அனுமதி அளிப்பதாக��ும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் அந்த நாட்டை விட்டுச்செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் அவர்களே ஏற்பாடுசெய்து கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nஇந்த நிபந்தனைகளை ஏற்று ஏறக்குறயை 1,50.000 யூதர்கள் போர்ச்சுகலுக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் வந்த 600 பெரும் பணக்கார யூதர்கள் போர்ச்சுகல் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவரும் 6,00,000 எஸ்க்யூடோக்களை (போர்ச்சுகல் பணம்) அளித்து குடியுரிமை பெற்றார்கள். அதுபோலவே ஒருசில கலைஞர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.\nதுரதிருஷ்டவசமாக அந்தக் காலகட்டத்தில் ஸ்பெயின் ப்ளேக் நோயின் பிடியில் சிக்கியிருந்தது. ஸ்பெயினை விட்டுச் சென்ற யூதர்கள் ப்ளேக் கிருமிகளை போர்ச்சுக்கலுக்குள்ளும் கொண்டுசென்றார்கள். எனவே ப்ளேக் நோய் போர்ச்சுகல் குடிமகனையும் தொற்ற ஆரம்பித்ததால் அங்கு குடியேறிய யூதர்கள் மீது பெரும் வெறுப்பு ஆரம்பமாகியது. அவர்கள் ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். எனவே வேறுவழியில்லாத போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜோவொவோ அந்த யூதர்களை அனுமதிக்கப்பட்ட காலமான எட்டு மாதங்களுக்கு முன்பே அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டான். அவர்கள் செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் மனிதாபிமான அடிப்படையில் தானே ஏற்பாடும் செய்து கொடுத்தான்.\nஆனால் அவர்களை ஏற்றிச் சென்ற கப்பல்களின் கேப்டன்கள் அந்த யூதர்களின் கையறு நிலையைப் பயன்படுத்தி அவர்களைக் கொள்ளையடித்தபின்னர் பெயரறியாத ஆப்பிரிக்க நாடுகளின் கரைகளில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றார்கள். அங்கு உண்ண உணவின்றி பல யூதர்கள் பட்டினியால் மாண்டார்கள். தப்பியவர்களை முஸ்லிம்கள் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.\nயூதர்கள் தங்களிடமிருந்த தங்கத்தைப் பொடியாக்கி அதனை விழுங்கியதாக ஸ்பெயினில் பரவிய வதந்தி ஆப்பிரிக்க நாடுகளையும் அடைந்ததால் பல யூதர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆப்பிரிக்காவை அடைந்த பல நூற்றுக்கணக்கான யூதர்கள் கொலையுண்டனர்.\nபிறநாடுகளில் நுழைய விதிக்கப்பட்ட வரியைக் கொடுக்கவியலாத பல யூதர்கள் அந்த நாடுகளில் திருட்டுத்தனமாக நுழையை முற்பட்டார்கள். அவ்வாறானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகள���க்கப்பட்டார்கள், அல்லது அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டார்கள். போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜெவொவாவின் ஆணைப்படி இந்த பரிதாபத்திற்குரிய யூதர்களின் 8 முதல் 10 வயதுடைய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, போர்ச்சுகல் காலனியான செயிண்ட் தாமஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.\nபோர்ச்சுகல் அரசனின் இந்த நடவடிக்கைகள் போர்ச்சுகலின் குடிமக்களாக வாழ்ந்த யூதர்களிடையே பெரும் பதற்றத்தை உண்டுபண்ணியது. தங்களின் புத்தி சாதுர்யத்தாலும், கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய போர்ச்சுகல் யூதர்களுக்கு அங்கு பெரும் மதிப்பும், மரியாதையும் நிலவியது. பெரும் நிலச்சுவான்தார்களாக, விவசாயம் புரிபவர்களாக இருந்த யூதர்கள் போர்ச்சுகலில் பெரும் ஆளுமைசெலுத்தினார்கள்.\nஎனினும் தங்களின் யூதப் பின்னணி காரணமாக தங்களின் மீது எந்தநேரமும் கிறிஸ்தவர்கள் தொல்லைசெய்யலாம் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் தங்களைப் பெருமளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஏனென்றால் கிறிஸ்தவ மதவெறி எந்தநேரமும் தங்களின் வழிபாட்டிடங்களைப் பிடுங்கிக் கொள்ளலாம், தங்களின் மதத்தைப் பின்பற்ற அனுமதி மறுக்கலாம் என அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனையும்விட, யூதர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்ற, ஒரு தனிப்பட்ட வரியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது (இந்த வரியே பின்னர் இந்தியாவின் கோவாவில் ஹிந்துக்களின் மீது அதனை ஆண்ட போர்ச்சுகல் ஆட்சியாளர்களால் விதிக்கப்பட முன்னோடியாக இருந்தது).\nஒரு போர்ச்சுகல் யூதனின் மகன் கிறிஸ்தவனாக மதம்மாறினால் அவனது தகப்பனது சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கிறிஸ்தவ மகனுக்கே சென்றுவிடும் எனச் சட்டம் இருந்தது. அப்படி மதம்மாறியவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக அனுமானிக்கப்பட்டு அவர்களின் வீடும், நிலமும், அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்திலும் மூன்றில் இரண்டு பங்கு அந்த மகனுக்கே உரிமையாகும். இந்த நடவடிக்கை யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்குப் பெரிதும் உதவியது. அதனையும்விட யூதர்கள் நகர்ப்புறங்களிலிருந்து தள்ளியிருந்த இடங்களில் மட்டுமே குடியிருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின்கீழ் வேலைசெய்ய எந்தக் கிறிஸ்தவனும் அனுமதிக்கப்படவில்லை. பட்டுத் துணிகள் அணியவும், நகைகளை அணியவும், குதிரைகளின்மீது ஏறி சவாரிசெய்யவும் போர்ச்சுகல் யூதர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அவர்கள் தங்களின் ஆலயங்களில் பிறர் அறியாமல் தங்களின் மதச் சடங்குகளை பின்பற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.\nபோர்ச்சுகல் அரசனான இரண்டாம் ஜொவாவோ, ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைக் கடுமையாக நடத்தினாலும், தனது நாட்டில் கிறிஸ்தவ அடிப்படைவாதமான கொடூர இன்குசிஷன் விசாரணைகளை அனுமதிக்க முற்றிலும் மறுத்துவிட்டார். தனது நாட்டிற்கு யூதர்களால் விளையும் நன்மைகளையும், அவர்களை விரட்டியடித்தால் விளையும் தீமைகளையும் ஜொவாவோ மிக நன்றான உணர்ந்திருந்தார். எனினும் சாதாரண கிறிஸ்தவக் குடிமகன் யூதர்கள்மீது சந்தேகமும், தீராத வெறுப்பும் கொண்டிருந்தான். இதற்கு மத அடிப்படை ஒரு காரணமாக இருந்தாலும், வசதிகளுடன் வாழும் யூதர்களும், கடன்காரர்களிடம் கடனைத் திரும்பப் பெற அவர்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் இன்னொருபுறம் போர்ச்சுகல் கிறிஸ்தவ குடிமகனைக் கோபம்கொள்ளச் செய்திருந்தன.\nஇருப்பினும் ஸ்பெயினில் யூதர்களுக்கு நிகழ்ந்த பெரும் கொடுமைகளைக் கேள்விப்பட்டிருந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள் அவர்கள்மீது சிறிது பரிதாபமும் கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழ்நிலையில் போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜொவோவோ 1495-ஆம் ஆண்டு மரணமடைந்தான். அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது ஒரே மகனான டி. அஃபோன்ஸோ குதிரையிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்திருந்தான். எனவே அரசன் ஜெவோவோவின் மருமகனான டி. மானுவெல் என்பவன் போர்ச்சுக்கலுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டான்.\nபுதிதாக பதவியேற்ற அரசன் மானுவெல் யூதர்கள்மீது சிறிதுகாலம் வரைக்கும் பரிதாபம் கொண்டவனாக, அவர்களை அதிகம் துன்புறுத்தாதவனாக இருந்தான். எனினும், அவன் மறைந்த அரசனின் மனைவியான இஸபெல்லாவிடம் (இவன் ஸ்பானிஷ் அரசர் ஃபெர்டினெண்ட் மற்றும் அரசி இஸபெல்லாவின் மூத்த மகள்) காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆவலுடையவனாக இருந்தான். இந்த இஸபெல்லா அவளது அன்னையைப் போலில்லாமல் யூதர்களின்மீது பெருவெறுப்பும், மதவெறியும் கொண்டவளாக இருந்தாள். மானுவெல் தன்னை மணந்துகொள்ள வேண்டுமென்றால் தனது பெற்றோர்களைப் போலவே யூதர்களின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தாள்.\nஇந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கும் மானுவெல், இஸபெல்லாவைத் திருமணம் செய்து கொண்டான். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகல்லுக்கு வந்து தங்கியிருக்கும் அத்தனை யூதர்களும் போர்ச்சுகல்லை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவும் மானுவெல்-இஸபெல்லாவின் திருமண ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தாக 1497-ஆம் வருடம் இணக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது.\nபோர்ச்சுகலில் இருக்கும் யூதர்கள் அனைவரும் ஒரு மாதகாலத்திற்குள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் அந்த ஒப்பந்தைப் படித்த பின்னரே இஸெபெல்லா மானுவலைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தாள்.\nஇத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.\nTags: கிறிஸ்தவ மதமாற்றம், குடியுரிமை மறுப்பு, கொலைகாரக் கிறிஸ்தவம், போர்ச்சுகல், போர்ச்சுகல் யூதர்கள், யூதர்கள்மீது கொடுமை\nஒரு மறுமொழி கொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத வி���க்கங்கள் (254)\nமையொற்றி மகானுபாவர்களின் மயக்கப் புலம்பல்\nகம்பன் கண்ட சிவராம தரிசனம்\nதென்னிந்திய ஜிகாத் – தொடரும் பயங்கரம்\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nதொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்\nசபரிமலை விபத்து, மகர விளக்கு: சில எண்ணங்கள்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nமன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்\nவன்முறையே வரலாறாய்… – 12\n[பாகம் -29] கம்யூனிஸ்டுகள் வன்முறையை அங்கீகரிப்பர் – அம்பேத்கர்\nசரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/partition-of-the-nation-arundhati-roy-3/", "date_download": "2020-10-29T13:04:29Z", "digest": "sha1:6LRPQZTEHCGCACCBRMO7DXRREK5JBKGG", "length": 26250, "nlines": 213, "source_domain": "www.satyamargam.com", "title": "தேசப் பிரிவினை (அருந்ததி ராய் - தொடர் 3) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதேசப் பிரிவினை (அருந்ததி ராய் – தொடர் 3)\nஇத்தொடரின் மூன்றாம் பாகத்தில் நுழையும் முன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தினை வாசித்துக் கொள்ளுங்கள். – சத்தியமார்க்கம்.காம்\nஇந்துத்துவ பாசிஸ சக்திகளின் துப்பாக்கி முனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல. தலித்களும் தொடர்ந்து இவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.\nஅண்மையில் ஒரிஸ்ஸாவின் கந்தமாலில் இரண்டரை மாதங்களாக கிருஸ்துவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் 40-க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப் பட்டனர். நாற்பதாயிரம் பேர் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதி முகாம்களில் தங்கியுள்ளனர்.\nஇத்தனை ஆண்டுகளாக ஹஃபிஸ் சயீத் லாகூர் மக்களின் மரியாதைக்குரியவராக, ஜமாத்துத் தாவா என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். ஜமாத்துத் தாவா லஷ்கர்-எ-தொய்பாவின் ஒரு துணை அமைப்பு என்றே பலர் நம்புகின்றனர். ஹஃபிஸ் சயீத் தனது அனல் பறக்கும் பேச்சுகளால் திரித்துக் கூறிப் பிரச்சாரம் செய்யப் படும் ‘ஜிகாத் கொள்கை’களின் பக்கம் இன்னும் இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.\nகடந்த டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாட்டு சபை ஜமாத்துத் தாவா அமைப்பின் மீது தடையுத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்த பிற உலக நாடுகளின் நெருக்குதலினால் பாகிஸ்தான் அரசு ஹஃபிஸ் சயீத்தை வீட்டுக்காவலில் சிறை வைத்தது. ஆனால் பாபு பஜ்ரங்கியோ ஜாமீனில் வெளிவந்து குஜராத்தில் ஒரு மரியாதைப்பட்ட மனிதனைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nகுஜராத்தில் இனப் படுகொலைகளை அரங்கேற்றிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாபு பஜ்ரங்கி விஹெச்பி-யிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தான். பஜ்ரங்கியின் முன்னாள் வழிகாட்டியான நரேந்திர மோடி இன்னமும் குஜராத்தின் முதல்வராக இருக்கிறார். கொடூரமான குஜராத் இனப் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய ஒருவர், இருமுறை மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ரிலையன்ஸ், டாடா போன்ற பெரும் இந்திய வணிக நிறுவனங்களின் மதிப்பிற்குரியவராக இருக்கிறார். இந்திய விளம்பரத்துறையில் ஒரு முக்கியப் புள்ளியும் தொலைக்காட்சிப் பிரபலங்களில் ஒருவருமான சுஹேல் சேத், “மோடி கடவுளுக்குச் சமமானவர்” என்கிறார். குஜராத் கலவரங்களின்போது இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல்களை உற்சாகப் படுத்தி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த காவல்துறை அதிகாரிகள் வெகுமதிகள், பதவி உயர்வு என நன்றாக ‘கவனிக்கப்’ பட்டனர்.\nஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நாடெங்கிலும் 45,000 கிளைகளும் தொண்டு நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுமார் 70 லட்சம் தொண்டூழியர்கள் இந்தியா முழுக்க வெறுப்புணர்வை விதைக்கும் கொள்கைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுள் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, மேலும் பல மூத்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.\nநம் நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கையைச் சிக்கலாக்க இவை போதாது என்பதுபோல, பல இந்திய இஸ்லாமிய அமைப்புகளும் தமது குறுகலான சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, ‘ஏ’ அல்லது ‘பி’ பிரிவில் ஏதேனும் ஒன்றை நான் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நான் ‘பி’ பிரிவைத்தான் தேர்ந்தெடுப்பேன். சந்தர்ப்பச் சூழல் முக்கியமானது – எப்போது���ே.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சந்தர்ப்பச் சூழல் தேசப் பிரிவினையாகும். 1947-ல் இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதற்காகக் கிழிக்கப்பட்ட அந்தக் கோடு, ஒரே இரவில் மாநிலங்களை, மாவட்டங்களை, கிராமங்களை, வயல்வெளிகளை, சமூகங்களை, நீர்நிலைகளை, வீடுகளை, குடும்பங்களைப் பிரித்து வைத்தது. அது ஆங்கிலேயர்கள் நம் மண்ணிலிருந்து விடைபெறுமுன் நமக்குக் கொடுத்த ‘பரிசு’. தேசப் பிரிவினை அண்மைய வரலாறு கண்டிராத அளவிற்கு மக்களை நாடு விட்டு நாடு மாறச் செய்தது. மேலும் இலட்சக் கணக்கானோர் கொடுமைகளுக்கு ஆளாவதற்குத் தூண்டுகோலாகவும் இருந்தது.\nஎண்பது லட்சம் மக்கள் -ஹிந்துக்கள் பாகிஸ்தானிலிருந்தும் முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் -தங்கள் வீடுகளை அப்படியே போட்டுவிட்டு துணிமணிகளை மட்டும் முதுகில் சுமந்து வேறொரு இருப்பிடம் தேடிக் குடிபெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அவர்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு கதை இருந்தது. கற்பனைக் கெட்டாத வேதனைகள், வெறுப்பு, பயங்கரம் ஆகியவற்றோடு சிறிதளவு எதிர்பார்ப்புகளும் கலந்திருந்த அக்கதைகளை அவர்கள் தத்தம் சந்ததியினரிடம் விட்டுச் சென்றார்கள். அந்த வடுக்கள், கிழிக்கப்பட்ட பின்னரும் ஒட்டிக் கொண்டிருக்கும் சதைத் துண்டுகள், சிந்திய இரத்தத் துளிகள், சிதறிய எலும்புகள், நம்மை இன்னும் ஒரு வெறுப்பு வளையத்தினுள் அடைத்து வைத்திருக்கிறது. அவற்றினூடே ஒருவித பாசமும் இழையோடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வுகளின் விளைவாக காஷ்மீர் ஒரு பெரும் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டு விட்டது. இதுவரை 60,000 பேருக்கு மேல் பலி கொண்டுள்ள அந்தச் சிக்கலிலிருந்து காஷ்மீர் விடுபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை.\nதூய்மையான பிரதேசம் எனப் பொருள் கொண்ட பெயருடைய பாகிஸ்தான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மலர்வதாகக் கூறிக் கொண்டது. ஆனால் வெகு விரைவிலேயே அது ஊழல் மலிந்த, வன்முறைகள் தலைவிரித்தாடும், பிற மதத்தினரைச் சகித்துக் கொள்ளாத ஒரு நாடாக மாறிப்போனது. ஆனால் இந்தியாவோ தன்னை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டது. இது மிகச் சிறப்பானதொரு கடப்பாடு. ஆனால் பாபு பஜ்ரங்கியின் முன்னோர்கள் இந்தியாவின் இரத்த ஓட்டத்தில் விஷத்தை கலக்கும் வேலையை 1920களிலிருந்த��� – இந்தியா ஒரு தனி நாடாக பிறப்பதற்கு முன்பிருந்தே – திறமையாகச் செய்து வந்தனர்.\n1990-ஆம் ஆண்டில் இந்துத்துவச் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற தயாராகினர். 1992-ஆம் ஆண்டில் எல்.கே. அத்வானியால் வெறியூட்டப்பட்ட இந்துத்துவக் கும்பல் பாபர் மசூதியைச் சூறையாடி இடித்துத் தள்ளியது. 1998-ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய அட்டூழியம், இந்துத்துவச் சக்திகளுக்கு சாதகமாக அமைந்தது. அதே போர்வையில் இந்துத்துவாக்கள் தாங்கள் விரும்பியதையெல்லாம் செய்து கொண்டார்கள். கொடூரமான இனப்படுகொலைகள் நடக்கக் காரணமான தங்கள் பாசிஸ கொள்கைகளை ‘ஜனநாயக அமைப்பிலுள்ள சீர்கேடுகளைச் சரிப் படுத்தல்’ என்று நியாயப் படுத்திக் கொண்டார்கள்.\nஇந்தியா தனது பெரும் சந்தைகளை வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் திறந்து விட்டிருந்த தருணத்தில்தான் இவ்வளவு களேபரங்களும் நடந்தன. வெளிநாட்டு நிறுவனங்கள்மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஊடகங்கள் ஆகியவற்றின் இந்திய முதலீடுகளை பாதுகாப்பதற்காக, ‘இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டை மீறி எதுவும் தவறாக நடந்து விடாது’ என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதுவே இந்துத்துவச் சக்திகளின் அராஜகச் செயல்பாடுகளுக்கு ஓர் உத்வேகத்தையும் துணிச்சலையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் அன்றிலிருந்து இன்றைய மும்பைத் தாக்குதல் வரையில் நடந்து கொண்டிருக்கும் தீவிரவாதச் செயல்களின் வரலாற்றுப் பிண்ணனியும் இதுதான்.\nபாகம் – 4 இன்ஷா அல்லாஹ் விரைவில்\n : மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா\nமுந்தைய ஆக்கம்எட்டு வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசத்தியமார்க்கம் - 25/05/2006 0\nபதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை...\nகடவுளை நம்��ால் பார்க்க இயலுமா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஅமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்\n“வேலைவாய்ப்புகளில் உயர்சாதியினருக்கே முன்னுரிமை”-அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan17/32322-26-2017-pdf", "date_download": "2020-10-29T14:10:38Z", "digest": "sha1:RTQJPBDHUW7CD73I7VZRIUE5KR6PPT2N", "length": 8755, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் ஜனவரி 26, 2017 இதழ் pdf வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2017\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2017\nவெளியிடப்பட்டது: 26 ஜனவரி 2017\nபெரியார் முழக்கம் ஜனவரி 26, 2017 இதழ் pdf வடிவில்...\nபெரியார் முழக்கம் ஜனவரி 26, 2017 இதழை pdf வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள��� அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section58.html", "date_download": "2020-10-29T14:52:30Z", "digest": "sha1:SGME6NIM2CCCIOFAU5D65WJPPUHJXT66", "length": 38970, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வேள்வி நின்றது! | ஆதிபர்வம் - பகுதி 58", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 58\n(ஆஸ்தீக பர்வம் - 46)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...\nசௌதி சொன்னார், \"இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்\" என்றார் {சௌதி}.(2,3)\n விவேகிகளான அந்த பிராமணர்களின் மந்திரங்கள் சக்திமிக்கவையாக இல்லையா தக்ஷகன் நெருப்பில் விழாதது ஏன் தக்ஷகன் நெருப்பில் விழாதது ஏன்\nசௌதி சொன்னார், “இந்திரனால் கைவிடப்பட்டு, சுயநினைவை இழந்த அந்தப் பாம்புகளில் சிறந்தவனான தக்ஷகனை நோக்கி ஆஸ்தீகர் ‘நில், நில், நில்’ என்று மூன்று முறைக் கூறினார்.(5) கலங்கிய இதயத்துடன் கூடிய அவன் {தக்ஷகன்} அந்தரத்திலே, பூமிக்கும், ஆகாயத்திற்கும் {சொர்க்கத்திற்கும்} நடுவில் நிற்கும் மனிதனைப் போல் நின்றான்” என்றார்.(6)\nபிறகு சதஸ்யர்களால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்ட மன்னன் {ஜனமேஜயன்}, \"ஆஸ்தீகர் சொன்னது போல் நடக்கட்டும்.(7) இந்த {நாக} வேள்வி இத்துடன் நிற்கட்டும். பாம்புகள் காக்கப்படட்டும், இந்த ஆஸ்தீகரும் மனம் நிறையட்டும். ஓ சூதரே {லோகிதாக்ஷரே}, உமது வார்த்தைகளும் உண்மையாகட்டும்[1]\" என்றான்.(8)\n[1] பார்க்க: 51:16 {ஆதிபர்வம், பகுதி 51, 16வது சுலோகம்}\nஆஸ்தீகருக்கு வரம் அருளப்பட்ட போது, மகிழ்ச்சி ஆரவாரங்கள் அந்த இடம் முழுவதையும் நிறைத்தன. பாண்டவ குலத்தில் வந்த மன்னன் {ஜனமேஜயன்}, அந்தப் பரீக்ஷித் மைந்தனின் {ஜனமேஜயனின்} வேள்வி அத்துடன் முடிவுக்கு வந்தது. மன்னன் {ஜனமேஜயன்} மனநிறைவுகொண்டு,) ரித்விக்குகளுக்கும், சதஸ்யர்களுக்கும், மற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் செல்வத்தைக் கொடுத்தான்.(9-11) கட்டுமானப்பணியில் சிறந்தவரும், கட்டடங்கள் மற்றும் அடித்தளங்களின் விதிகளை அறிந்து, பாம்பு வேள்வி தடைபடுவதற்கு ஒரு பிராமணன் காரணமாவான் என்று முதலிலேயே சொன்னவரும் சூத சாதியைச் சேர்ந்த லோஹிதாக்ஷருக்குப்[2] பெரும் செல்வங்களைக் கொடுத்தான். குறிப்பிடத்தக்க கருணையுடன் மன்னன் {ஜனமேஜயன்}, இன்னும் பல பொருட்களையும், உணவுகளையும், ஆடைகளையும் அவரது {சூதன் லோஹிதாக்ஷரின்} விருப்பத்திற்கேற்பக் கொடுத்து மனநிறைவடைந்தான்.(12,13) உரிய சடங்குகளுடன் வேள்வியை நிறைவு செய்த அவன் {ஜனமேஜயன்}, தன் காரியத்தை முடித்த மனநிறைவுடன் இருந்த ஆஸ்தீகரை மரியாதையுடன் நடத்தி அவரை வீட்டிற்கு விடைகொடுத்தனுப்பினான்.(14,15)\n[2] கும்பகோணம் பதிப்பில் புராணத்தை நினைவு கூர்ந்த லோஹிதாக்ஷரும், யாகம் நிற்கும் என்று கூறிய கட்டுமானக்கலைஞரும் {ஸ்தபதியும்} ஒருவர் அல்லாது, இருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளில் லோகிதாக்ஷர் ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.\nமன்னன் {ஜனமேஜயன்} அவரிடம் {ஆஸ்தீகரிடம்}, \"நீர் எனது பெரும் குதிரை வேள்வியில் (அஸ்வமேத வேள்வி) சதயஸ்யராக இருக்க நீர் மீண்டும் வர வேண்டும்\" என்றான்.(16) ஆஸ்தீகர், \"சரி\" என்று சொல்லி, அந்த ஏகாதிபதியை {ஜனமேஜயனை} மனநிறைவு கொள்ளச் செய்து, தன் குறிக்கோளை அடைந்த மகிழ்ச்சியுடன் தனது இல்லத்திற்குச் சென்றார்.(17) அப்படி மகிழ்ச்சியாகச் சென்று தனது மாமன் {வாசுகி} மற்றும் தாய் {ஜரத்காரு} ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசிபெற்று, {நாக வேள்வியில்} நடந்தவை நடந்தபடியே அனைத்தையும் அவர்களிடம் சொன்னார் {ஆஸ்தீகர்}.(18)\nசௌதி தொடர்ந்தார், \"அவர் {ஆஸ்தீகர்} சொன்னதையெல்லாம் கேட்ட பாம்புகள் பெரும் மகிழ்வு கொண்டன. அவற்றின் அச்சம் நீங்கியது. ஆஸ்தீகரிடம் பெரும் மனநிறைவு கொண்டு அவருக்கு {ஆஸ்தீகருக்கு} ஒரு வரம் தருவதாகச் சொல்லின,(19) \"ஓ கற்றவனே {ஆஸ்தீகனே}, உனக்கு நாங்கள் என்ன நன்மை செய்வது உன்னிடம் நாங்கள் பெரும் மனநிறைவுகொண்டோம். எங்களையெல்லாம் காப்பாற்றிவிட்டாய். உனக்காக நாங்கள் என்ன செய்யட்டும் குழந்தாய்\" என்றன.(20)\nஆஸ்தீகர், \"காலையிலோ, மாலையிலோ, எனது இந்தப் புனிதமான செயலடங்கிய வரலாற்றை கவனத்துடனும், மகிழ்ச்சியுடனும் படிக்கும் பிராமணர்களும் மற்ற மனிதர்களும், உங்களிடம் எந்தவிதமான அச்சத்தையும் அடையாதிருக்கட்டும்\" என்றார்.(21) அதற்கு அந்தப் பாம்புகள் பெருமகிழ்வுடன், \"ஓ மருமகனே, உன் வரமானது நீ கேட்டபடியே ஆகட்டும். ஓ மருமகனே, நீ என்ன கேட்டாலும் நாங்கள் மகிழ்ச்சியோடு செய்வோம்.(22) ஆஸ்தீகன், அர்திமான், சுனிதன் என்று பகலிலோ, இரவிலோ மனதால் நினைப்பவர்களுக்கும் பாம்புகளினால் எந்த அச்சமும் ஏற்படாது.(23) ’ஜரத்காருவுக்குப் பிறந்தவரும், பாம்பு வேள்வியிலிருந்து பாம்புகளைக் காத்தவருமான ஆஸ்தீகரை என் மனத்தில் நினைக்கிறேன். எனவே, பெரும் நற்பேறு பெற்ற பாம்புகளே, நீங்கள் என்னைக் கடிப்பது உங்களுக்குத் தகாது.(24) இங்கே இருந்து சென்றுவிடுங்கள், நீங்கள் அருளப்படுவீர்கள். கடும் விஷம் கொண்ட பாம்புகளே சென்றுவிடுங்கள். பாம்புகளே, ஜனமேஜயனின் பாம்பு வேள்விக்குப் பிறகு ஆஸ்தீகர் சொன்ன வார்த்தைகளை நினைவுகூருங்கள்\" என்று சொல்பவர் எவருக்கும் பாம்புகளிடமிருந்து அச்சமேற்படாது.(25) எந்தப் பாம்பு ஆஸ்தீகரைக் குறித்துச் சொல்லியும் கடிக்கிறதோ, அந்தப் பாம்புகளின் தலை சிம்சா மரத்தின் கனி போல நூற்றுக்கணக்காகப் பிளந்து போகட்டும்\" என்று சொல்லின {அந்தப் பாம்புகள்}.\"(26)\nசௌதி தொடர்ந்தார், \"பிராமணர்களில் முதன்மையானவரே {சௌனகரே}, அப்படி முக்கியமான பாம்புகள் கூடி சொன்னபோது ஆஸ்தீகர் பெரிதும் மகிழ்ந்தார். அதன்பிறகு அந்த உயர் ஆன்ம முனிவர் {ஆஸ்தீகர்} அங்கிருந்து சென்றுவிடுவதில் தனது இதயத்தைச் செலுத்தினார்.(27) அப்படிப் பாம்பு வேள்வியில் இருந்து பாம்புகளைக் காத்த அந்த பிராமணர்களில் சிறந்தவர் {ஆஸ்தீகர்}, தனக்குரிய காலத்தில் மகன்களையும் பேரன்களையும் விட்டு மேலுலகம் சென்றார்.(28)\nஆஸ்தீகர் வரலாற்றை எப்படி நடந்ததோ அப்படியே சொல்லிவிட்டேன். இந்த வரலாற்றைச் சொல்வதால் பாம்புகளின் ���ேல் இருக்கும் பயம் விலகும்.\"(29)\nசௌதி தொடர்ந்தார், \"ஓ பிராமணர்களே, ஓ பிருகு பரம்பரையில் முதன்மையானவரே {சௌனகரே}, உமது முன்னோரான பிரமதி, இதுகுறித்து விசாரித்த ருருவிடம் சொன்னவாறே,(30) அதை {என் தந்தையிடமிருந்து} நான் கேட்டவாறே, கல்விமானான ஆஸ்தீகர் குறித்த இந்த அருள்நிறைந்த வரலாற்றைத் தொடக்கமுதல் {முடிவு வரை} சொன்னேன்.(21) ஓ பிராமணரே {சௌனகரே}, ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {சௌனகரே}, {நீர்ப்பாம்பு} துந்துபாவின் கதையைக் கேட்டவுடன் நீர் விரும்பிய அறம்வளர்க்கும் புனிதமான ஆஸ்தீகர் வரலாற்றைக் கேட்டீர். உமது ஆர்வம் நிறைவடையட்டும்\" என்றார் {சௌதி}.(32)\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், இந்திரன், தக்ஷகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் ���ாலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்���ேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தி���் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/12/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-29T14:10:24Z", "digest": "sha1:JYUG6CJGF3LC2BOENTDETTXV6ETXX66R", "length": 6845, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "வீடுகளை உடைத்து திருடிய ஆடவர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா வீடுகளை உடைத்து திருடிய ஆடவர் கைது\nவீடுகளை உடைத்து திருடிய ஆடவர் கைது\nகடந்த 8ஆம் தேதி இரவு 10 மணியளவில் தாமான் சீ டவுன் ஹவுஸ் வட்டாரத்தில் தம்முடை எக்ஸ் 70 புரோட்டோன் ரக காரை காணவில்லை என ஆடவர் ஒருவர் போலீஸில் புகார் செய்திருந்தார்.\nமறுநாள் 9ஆம் தேதி புக்கிட் பிரிமா பிளாங்கி எனும் அடுக்ககத்தின் கார் நிறுத்தும் இடத்தில் உள்ளூர்வாசி ஒருவரை போலீஸார் விசாரித்தனர். வீடுகளை உடைத்து திருடுவது, கிள்ளான் பல்லத்தாக்கு பகுதிகளில் கார்களை திருடும் செயல்களில் ஈடுப்பட்ட அவ்வாடவர் விசாரிக்கப்பட்டதோடு கைதும் செய்யப்பட்டார்.\nபல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சி 200 ரக மெர்ஸடிஸ் பென்ஸ் கார் அவரிமிடருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு தாமான் சீவில் காணாமல் போன எக்ஸ் 70 ரக காரும் ஜாலான் பிரிமா பெலாங்கி 1 எனும் இடத்தில் சாலை ஓரத்தில் இருந்தது.\nஅதோடு கைது செய்யப்பட்ட ஆடவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் விலை உயர்ந்த பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல் விசாரணைக்காக அவ்வாடவர் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nமேலும் வழிப்பறி, வீடு உடைத்து திருவது என அவர் மீது 24 குற்றச் செயல்கள் ஏற்கெனவே பதிவாகியுள்ளது. ஸ்பைகி கும்பலைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர் என்று அவர் கூறினார்\nPrevious articleவிக்ரமின் அடுத்த படம் இந்தியில்\nNext articleநடிகை மலைக்காவின் குடியிருப்புக்கு சீல்\nமாணவரை அடித்து மிரட்டிய இருவர் கைது- மேலும் ஒருவரை போலீஸ் தேடுகிறது\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்தல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nமாணவரை அடித்து மிரட்டிய இருவர் கைது- மேலும் ஒருவரை போலீஸ் தேடுகிறது\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்��ல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nMCO க்கு மதிப்பளியுங்கள் – இல்லையென்றால் விளைவுகள் பயங்கரமாகும்\nவிடுமுறை நாட்களைக் குறைப்பதில் சில ஆசிரியர்கள் மகிழ்ச்சியடையவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D./4GEUnY.html", "date_download": "2020-10-29T14:05:39Z", "digest": "sha1:YCK7ANM2SBPN6CH6T5CNUZTWB45TN4UG", "length": 7803, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "எடையை குறைக்கவும் உணவையே பயன்படுத்தலாம். - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nஎடையை குறைக்கவும் உணவையே பயன்படுத்தலாம்.\nஎடை அதிகரிக்க எப்படி உணவுகள் காரணமாக இருக்கிறதோ அதேபோல எடையை குறைக்கவும் உணவையே பயன்படுத்தலாம். ஆனால் என்ன உணவை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக காலை நேரத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சில ஆரோக்கியமான உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது கூட உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கும். காலை நேரத்தில் குடிக்கக்கூடாத பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இனிப்பு லஸ்ஸி, தயிர், சர்க்கரை மற்றும் நீர் கலந்த கலவையை காலை நேரத்தில் குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வட இந்தியர்கள் இந்த பழக்கத்தை அதிகம் கொண்டுள்ளார்கள். இதில் அதிகமாக உள்ள கொழுப்பும், சர்க்கரையும் உங்கள் உடல் எடையை விரைவில் அதிகரித்துவிடும். ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரி உள்ளது. காலை நேரத்தில் காபி, டீக்கு பதிலாக செயற்கை சுவை சேர்க்கப்பட்ட பாலை குடிப்பதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சாக்லேட் மற்றும் பாதாம் சுவை கொண்ட பாலை குடிப்பதை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். இது உடலில் உள்ள கொழுப்ப���ன் அளவை பன்மடங்கு அதிகரிக்கும். ஒரு டம்ளர் சுவையூட்டப்பட்ட பாலில் 165 கலோரி உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பழங்களை சாறாக குடிப்பதை காட்டிலும் பழமாக சாப்பிடுவதே சிறந்தது என்று கூறுகிறார்கள். ஏனெனில் சாறு தயாரிக்கப்படும்போது அது நிறைய ஊட்டச்சத்துக்களை இழந்துவிடுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் பெரிதாக இருக்காது. இதில் இருப்பதெல்லாம் சிறிதளவு வைட்டமின் சியும், 220 கலோரியும்தான். ஒரு டம்ளர் எருமைப்பாலில் 280 கலோரி உள்ளது. மேலும் 16.81 கிராம் கொழுப்பும் உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய இந்த தகவலே போதும். காலை நேரத்தில் எருமைப்பால் குடிப்பதை தவிர்ப்பதுதான் உடல் எடைக்கு நல்லது. உங்களுக்கு எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் பால் மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரி உள்ளது எனில் அதனுடன் பால் இணையும்போது அவற்றின் கலோரி எண்ணிக்கை எவ்வளவு இருக்குமென்று கணக்கிட்டு கொள்ளுங்கள். உங்கள் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் இதுதான். பெரும்பாலும் பாலில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிப்பதை தவிர்ப்பதே எடை குறைப்பிற்கு நல்லது. எடையை குறைக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் காலை நேரத்தில் சுடுநீரில் தேன் கலந்து குடிக்கலாம். எடை குறைப்பிற்கு இதை விட எளிய சிறந்த வழி வேறு எதுவுமில்லை. இதை விரும்பாதவர்கள் எலுமிச்சை சாறில் தேன் கலந்தோ அல்லது சுடுநீரில் எலுமிச்சைச்சாறும், தேனும் கலந்து குடிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Land_Rover_Range_Rover_Sport/Land_Rover_Range_Rover_Sport_3.0_D_SE.htm", "date_download": "2020-10-29T13:17:24Z", "digest": "sha1:7NA7BBWP576QAERMRRWA6AGI2RHKG4V6", "length": 45370, "nlines": 647, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 15 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர் கார்கள்ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்3.0 டி எஸ்இ\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ மேற்பார்வை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ Latest Updates\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ Colours: This variant is available in 12 colours: ஃபயர்ன்ஸ் சிவப்பு, கோரிஸ் கிரே, சிலிக்கான் வெள்ளி, யுலாங் வைட், நார்விக் பிளாக், லோயர் ப்ளூ, கார்பதியன் கிரே, பைரன் ப்ளூ, சாண்டோரினி பிளாக், புஜி வெள்ளை, எஸ்டோரில் ப்ளூ and சிந்து வெள்ளி.\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ டீசல், which is priced at Rs.62.10 லட்சம். லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் 2.0 r-dynamic எஸ்இ டீசல், which is priced at Rs.61.63 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல், which is priced at Rs.73.30 லட்சம்.\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 12.65 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2993\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் air suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 295\nசக்கர பேஸ் (mm) 2923\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லை��்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/50 r19\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் ���ணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ நிறங்கள்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ வெள்ளிCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ டைனமிக் பிளாக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஆடோபயோகிராபி டைனமிக்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்Currently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் எஸ்இCurrently Viewing\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 2.0 பெட்ரோல் ஹெச்எஸ்இCurrently Viewing\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் ஹெச்எஸ்இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் எஸ்இ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ படங்கள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் படங்கள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் ���்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் r-dynamic எஸ்இ டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் டிபென்டர் 110 ஹெச்எஸ்இ\nபிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி xline\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் செய்திகள்\nபெக்காமின் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்திற்கு வருகிறது\nநீங்கள் டேவிட் பெக்காமின் ஒரு ரசிகராக இருந்து, அந்த பிரபல மனிதரால் பயன்படுத்தப்பட்ட ஏதாவது ஒரு பொருளை சொந்தமாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா அப்படியென்றால் உங்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டம\nஎல்லா லேண்டு ரோவர் செய்திகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் மேற்கொண்டு ஆய்வு\n இல் ஐஎஸ் Land Rover Range Rover ஸ்போர்ட் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் 3.0 டி எஸ்இ இந்தியாவில் விலை\nமும்பை Rs. 1.52 கிராரே\nபெங்களூர் Rs. 1.53 கிராரே\nசென்னை Rs. 1.47 கிராரே\nஐதராபாத் Rs. 1.46 கிராரே\nபுனே Rs. 1.47 கிராரே\nகொல்கத்தா Rs. 1.36 கிராரே\nகொச்சி Rs. 1.51 கிராரே\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.innewscity.com/compulsory-tuition-fees-kulhumur-people-in-sit-in-struggle/", "date_download": "2020-10-29T14:17:12Z", "digest": "sha1:VPHOR7PD5PEXG2EYHJRZ6Z2YWANQ2SCB", "length": 6619, "nlines": 77, "source_domain": "tamil.innewscity.com", "title": "கட்டாயக் கல்விக் கட்டணம்: உள்ளிருப்பு போராட்டத்தில் குழுமூர் மக்கள்! | inNewsCity Tamil", "raw_content": "\nகட்டாயக் கல்விக் கட்டணம்: உள்ளிருப்பு போராட்டத்தில் குழுமூர் மக்கள்\nஅரியலூர் மாவட்டம், குழுமூரில் செயல்பட்டுவருகிறது புனித பிலோமினாள் தொடக்கப்பள்ளி. 12000 மக்கள் தொகை கொண்ட இவ்வூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் புனித பிலோமினாள் தொடக்கப்பள்ளி மானியத் தொடக்கப்பள்ளியாகவும், 8ஆம் வகுப்புவரை அரசு உதவிபெறும் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.\nஇந்நிலையில், புனித பிலோமி��ாள் பள்ளியில் கட்டாய கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. “அரசு விதிகளுக்கு எதிராகக் கட்டாய கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் இங்குள்ள ஏழை, எளிய மாணவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தும் அவலம் நடைபெறுகிறது. மேலும் அரசுப் பள்ளியில் படிக்கவேண்டும் என்றால் சுமார் 10க்கும் மேற்பட்ட கிலோமீட்டரைக் கடந்து செல்லவேண்டியதாக உள்ளது. கல்விக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் எனப் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை” என குழூமூர் கல்வி பாதுகாப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி வேண்டும் என்றும், கட்டாயக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என குழுமூர் பொதுமக்களும் கல்வி பாதுகாப்பு குழுவும் புனித பிலோமினாள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கட்டாயக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததையொட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.\nகொரோனோ: வடபழனி முருகன் கோயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்\nஊரடங்கு: அரசின் அடுத்தகட்ட அறிவிப்பு என்ன\nஜாதிப் பெரும்பான்மைவாதத்தை வளர்த்தெடுக்கிறதா ‘இந்து தமிழ் திசை’\nஅனிதாவின் சகோதரி மருத்துவம் படிப்பதற்கான செலவை ஏற்கும் தனியார் நிறுவனம்\nதிருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது- தேர்தல் ஆணையம் அதிரடி பதில்\nகாவல்துறையினரால் தள்ளிவிடப்பட்ட ராகுல்காந்தி: உத்தரப்பிரதேசத்தின் சட்ட விதி இதுதானா – கொதிக்கும் கனிமொழி எம்.பி\nலஞ்ச ஒழிப்பு பதிவாளருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/csk-and-mi-s-best-playing-11-unvieled/", "date_download": "2020-10-29T14:35:34Z", "digest": "sha1:R4M5P24JJ4AY6BOVF7Q6ZWT74NHHI7W4", "length": 6915, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று சி எஸ் கே vs மும்பை போட்டியில் ஆடும் வீரர்கள் இவர்கள் தான்! அறிமுகம் ஆவாரா தமிழக வீரர்? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇன்று சி எஸ் கே vs மும்பை போட்டியில் ஆடும் வீரர்கள் இவர்கள் தான் அறிமுகம் ஆவாரா தமிழக வீரர்\nஇன்று சி எஸ் கே vs மும்பை போட்டியில் ஆடும் வ��ரர்கள் இவர்கள் தான் அறிமுகம் ஆவாரா தமிழக வீரர்\nகொரானாவின் பயத்தால் தான் இம்முறை ஐபிஎல் போட்டிகளை UAE-க்கு மாற்றி உள்ளார்கள்.\nஐபிஎல் 2020 ஆறு மாசம் தள்ளி போய் இன்று இரவு துவங்குகிறது. முதல் போட்டியில் இரண்டு ஜாம்பவான் அணிகள் மோதுகின்றன. தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் இல் அதிக ரசிகர் வட்டம் உடைய இரண்டு டீம்கள். துவக்க போட்டி மட்டுமன்றி கடைசி பைனல் போட்டி ஆடி அதிக அனுபவம் பெற்ற டீம்கள் இவர்கள்.\nமும்பை அணி ஏலத்திற்கு முன்பே ஸ்ட்ராங் ஆக தான் இருந்தது. டீம்மில் பெரிய வீக்னஸ் கிடையாது. இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என சரியான கலவையில் தான் உள்ளது டீம். சீசன் துவங்கும் முன் ரோஹித் மத்திய வரிசையில் ஆடக்கூடும், ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் துவக்கவீரர் என்றனர் ஆலோசகர்கள். எனினும் தான் ஒபெநிங் தான் என சொல்லிவிட்டார் ரோஹித். மலிங்கா இல்லாதது சற்றே ஏமாற்றம் தான், எனினும் ட்ரெண்ட் போல்ட் மாற்றுவீரராக கட்டாயம் கலக்குவார். பாண்டியா பரதர்ஸ் அதிரடியை காண அனைவருமே ஆர்வமாக தான் உள்ளோம்.\nமும்பை இந்தியன்ஸ் உத்தேச 11 – ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, நாதன் கோல்டர் நயில், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரிட் பும்ரா. (சப்ஸ்டிட்யூட் – சவுரப் திவாரி)\nடாடிஸ் டீம் என சொல்லப்படும் டீம். அனுபவத்தை மட்டுமே மூலதனமாக உடைய டீம். இளம் வீரர்கள் ஸ்குவாடில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான் சென்ற சீசன் வரை. ஆனால் இம்முறை நிச்சயம் நிலை மாறும். காரணம் ரெய்னா மற்றும் ஹர்பஜன் விலகியது தான். ருத்ராஜ் கைக்கவாட், நாராயணன் ஜெகதீசன், சாய் கிஷோர் போன்றவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் சீசன் துவக்கத்தில் நடக்குமா என்பது சந்தேகம் தான்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 – ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, பாப் டு பிளேஸி, கெதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, ஷரத்துல் தாக்குர், தீபக் சாஹர், பியூஸ் சாவ்லா / சாய் கிஷோர், இம்ரான் தாஹிர். (சப்ஸ்டிட்யூட் – முரளி விஜய்)\nRelated Topics:ipl, இந்தியா, இந்தியா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஐபிஎல், ஐபிஎல் 2020, கிரிக்கெட், செ��்னை சூப்பர் கிங்ஸ், தோனி, முக்கிய செய்திகள், மும்பை இந்தியன்ஸ், ரோஹித் சர்மா, ரோஹித் ஷர்மா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/515102-carrot-dishes-recipe-collection.html", "date_download": "2020-10-29T13:45:58Z", "digest": "sha1:DZLXB25SLLDF7ZJRHTAFK73HXUOKJYTU", "length": 12172, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "கலக்கலான கேரட் மேளா: ஸ்டஃப்டு தோசை | carrot dishes recipe collection - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nகலக்கலான கேரட் மேளா: ஸ்டஃப்டு தோசை\nதோசை மாவு - 4 கப்\nகேரட் துருவல், கோஸ் துருவல் - தலா அரை கப்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்\nமல்லித் தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவலையும் கோஸ் துருவலையும் சேர்த்துச் சிறிது வதக்கி அதில் மல்லித் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துச் சுருள வதக்குங்கள். தோசை மாவை மெல்லிய தோசையாக ஊற்றி அதன் மேல் இந்தக் கலவையை வைத்து மடித்து எடுத்துப் பரிமாறுங்கள்.\nகுறிப்பு: வரலட்சுமி முத்துசாமி | தொகுப்பு: ப்ரதிமா\nதலைவாழைசமையல் குறிப்புகேரட் சமையல்கேரட் பலகாரம்கேரட் உணவுகேரட் தோசை\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nதமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழக...\nகொடியேறி பாலகிருஷ்ணன் மகன் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரம் தாழ்ந்து விட்டனர்:...\nகலக்கலான கேரட் மேளா: மசாலா பாத்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்து தரக் கோரி வைகோ உச்ச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/psychology/", "date_download": "2020-10-29T13:09:22Z", "digest": "sha1:TKOOIHIXTHKZBNB7GIPHFGRUTPM3RYJX", "length": 19017, "nlines": 213, "source_domain": "www.neotamil.com", "title": "உளவியல் செய்திகள் | Psychology News Tamil | Latest Psychological News", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆ���் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nநீங்கள் தேவையற்ற விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுபவராக இருந்தால், அது உங்கள் வேலைகளை சரியாக செய்து முடிக்க விடாது. அது மட்டுமின்றி நீங்கள் அதிக உணர்ச்சி வசப்பட்டு, செயல்படுகையில் அது மற்றவர்கள்...\nஉங்கள் மனதில் நேர்மறை எண்ணம் தோன்ற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 வழிகள்\nஇயற்கையை நேசிக்கவும், ரசிக்கவும் தெரிந்திருந்தால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். இது அறிவியல்பூர்வமாகவும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.\nஉங்கள் காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் Break-up ஆகாமல் தவிர்க்க 11 வழிமுறைகள்\nகாதலில் சண்டைகள் வந்தாலும் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கும் வழிமுறைகள்.\nபெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளுக்கு இவ்வளவு பிரச்சினைகள் வருமா\nகுழந்தைகள் தங்களின் இயல்பான குணங்களை மறந்து வாழும் சூழல் உருவாகிறது. “எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே… அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னையின் வளர்ப்பினிலே…” என்ற பாடல் வரிகளைநீங்கள் கேட்டிருக்கலாம். அது அன்னையின் வளர்ப்பினில் மட்டுமல்ல அன்னை, தந்தையின் ஒற்றுமையிலும் உள்ளது என்பதுதான் நிதர்சனம்.\nவெற்றியை தடுப்பது கவனச்சிதறல் தான் ‘Focus’ செய்து நிச்சய வெற்றி பெற 5 டிப்ஸ்\nஒரு குறிப்பிட்ட பணி நமக்கு தெரிந்திருந்தாலும், அது முறையாக செய்து முடிக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணம் கவனச்சிதறலே. பெரும்பாலும், ���ங்கள் கைப்பேசியால் தான் கவனச்சிதறல் (Distraction) ஏற்படுகிறது.\nநீங்கள் தன்னம்பிக்கையை பெற்று வெற்றியை சுவைக்க 8 அருமையான டிப்ஸ்\nமனிதன் எத்தனை பிரச்சினைகள் கவலைகள் வந்தாலும் மீண்டு எழ காரணம் தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைந்தாலும் தடுமாற்றங்களை ஏற்படலாம். முதலில் தன்னம்பிக்கைக் குறைய என்ன காரணம் என்று அலசி ஆராயுங்கள்....\n புத்திசாலிகள் பயன்படுத்தும் 10 சொற்கள் இவைதான்\nஉங்களை சுற்றியிருக்கும் நபர்களுள் ஒருவரை பலரும் \"அவர் புத்திசாலியாக தெரிகிறாரே\" என கூறக்கேட்டிருப்போம். பெரும்பாலும், \"அவருக்கும் நமக்கும் ஒரேவித படிப்புதானே இருக்கிறது. ஆனால் அவரை மட்டும் எவ்வாறு அனைவரும் புத்திசாலியாக...\nநீங்களும் வாழ்வில் வெற்றியாளராக வேண்டுமா சரியான 10 வழிமுறைகள் இதோ.. பின்பற்றுங்கள் வெற்றி நிச்சயம்\nமனிதன் தன்னை எப்போதும் உளவியல் ரீதியாக தயார்படுத்திக் கொண்டே தான் இருந்திருக்கிறான். ஆதிகாலத்தில் குகையில் வாழ்ந்த போதும் சரி... தற்போது மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதும் சரி... மனிதனின் தற்சார்பு...\nவினோதமான, திகில் கனவுகளுக்கு காரணமாகும் கொரோனா வைரஸ் நல்ல கனவுகளுக்கு என்ன செய்ய வேண்டும்\n தூக்கம் வந்தாலும் திகில் கனவுகள் வருகின்றனவா நீங்கள் மட்டுமல்ல... உலகம் முழுவதும் பலரும் இதைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட...\nநல்வாழ்க்கைக்கு புத்தர் கூறிய 40 பொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்\nநல்வாழ்க்கைக்கு புத்தர் கூறியபொன்மொழிகள் மற்றும் சிந்தனைகள்\nகுதிரைகள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்\nவிலங்குகள் Abi Bright 0\nகுதிரைகள் மனித வாழ்வில் முக்கியப் பங்காக இருக்கின்றன. அரசர்கள் காலத்தில் குதிரைப்படை என்று தனி பிரிவே இருந்தது.\n என்று கேட்பதற்கான வேறு வழிகள் – அறிவோம் ஆங்கிலம் #1\nகல்வி வருண் காந்தி 0\nஅன்றாட ஆங்கில உரையாடல்களில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆங்கிலத்தில் “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” (How are you) என்று கேட்பதற்கு பல்வேறு வழிகளை அறிந்துகொள்ளுங்கள்.\nஉலகிலேயே மிகவும் வண்ணமயமான 10 பறவைகள்\nஉலகில் தற்போது உள்ள வண்ணமயமான 10 பறவைகள்.\nநிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது நாசா – 2024-ல் நிலவில் குடியேற்றங்களை அமைக்க��்போகிறது\nவிண்வெளி Web Desk 0\nUpdate at 9.45PM: பூமியில் இருந்து பார்க்கக்கூடிய பகுதியில் தண்ணீர் உள்ளது என நாசா தகவல் வெளியிட்டது. இந்த கண்டுபிடிப்பானது, ஒரு கன மீட்டர் நிலவு மண்ணில் கிட்டத்தட்ட 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-fh5-141mp-point-and-shoot-digital-camera-black-price-prTqVK.html", "date_download": "2020-10-29T13:33:47Z", "digest": "sha1:RSYQSBKJMZHEY3WRXC6ASB3QDDHAMD5F", "length": 14782, "nlines": 276, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Aug 07, 2020அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்அமேசான் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 34,863))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஷட்டர் வேக வரம்பு 1/1600 Seconds\nஆப்டிகல் சென்சார் தீர்மானம் 14.1 Megapixels\nடிஜிட்டல் ஜூம் 720p HD Ready\nஆப்டிகல் ஜூம் 4 X\nகாணொலி காட்சி பதிவு Yes\nஃப்ளாஷ் இல் கட்டப்பட்டது 1\nகாட்சி அளவு 2.7 Inches\nவீடியோ காட்சி தீர்மானம் 1280 x 720\nமெமரி கார்டு டிபே Yes\nமேம்படுத்தக்கூடிய நினைவகம் 70 MB\nபவர் & பேட்டரி அம்சங்கள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15471 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 148 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All பானாசோனிக் காமெராஸ்\n( 41 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 38782 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nபானாசோனிக் லூமிஸ் பிஹ௫ 14 ௧ம்ப் பாயிண்ட் அண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/117820/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9", "date_download": "2020-10-29T13:02:52Z", "digest": "sha1:IFLX3ZTDHL77GLWU4HUCAQG25H76OJHE", "length": 8712, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் சீன நிறுவனங்களைத் தடை செய்வது பற்றிப் டிரம்ப் பரிசீலனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வ...\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை ப...\nஇறுதி பருவ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தும் போது, அரியர் ...\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மனசாட்சிப்படி ச...\nஅமெரிக்காவில் சீன நிறுவனங்களைத் தடை செய்வது பற்றிப் டிரம்ப் பரிசீலனை\nஅமெரிக்காவி��் சீனாவின் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் சீனாவின் அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலியின் செயல்பாட்டைத் தொண்ணூறு நாட்களுக்குள் விற்றுவிட வேண்டும் எனச் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அலிபாபா உள்ளிட்ட சீனாவின் மற்ற நிறுவனங்களின் செயல்பாட்டையும் அமெரிக்காவில் தடை செய்வது பற்றிப் பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் சீனாவில் இருந்து பெருமளவில் மக்காச்சோளம், சோயாபீன் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஜோ பிடன் அதிபரானதும் அமெரிக்காவில் வணிகத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் எனச் சீன நிறுவனங்கள் கனவு காண்பதாகவும் அது ஒருகாலும் நடக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.\nபிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nநெதர்லாந்தில் 2 அருங்காட்சியகங்களில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு\nஜெர்மனி, பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்\nஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி\nபிறந்த குழந்தையின் தாயை தேட, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை: வருத்தம் தெரிவித்தது கத்தார் அரசு\n2020 இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகும்- ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை\nசுமார் ரூ.2.4 கோடி மதிப்புள்ள தனது பென்ஸ் காருக்கு தீவைத்த யூடியூபர்\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைக���் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/01/blog-post_09.html", "date_download": "2020-10-29T12:49:49Z", "digest": "sha1:5L7APNGWVHCG5YNFJAVB7FHUBCO4IHZG", "length": 24693, "nlines": 630, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: தானேப் புயலும் வந்தாயே !", "raw_content": "\nவீணாய் போனதே ஊரெல்லாம் -பெற்ற\nLabels: கவிதை புனைவு , புயல்\nதங்கள் குரல் இந்த அரசுக்கு கேட்குமா\nபாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்குமா\nஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் திரும்ப கிடைக்குமா\nகேள்விகள் நிறைய உள்ளன..... பதில்கள்\nஆமாம் ஐயா புயலால் தனது வாழ்வாதாரமான விவசாய நிலத்தை இழந்து அதை மீட்டெடுக்க இன்னும் பத்து பதினஞ்சு வருடங்கள் உழைக்கப் போகும் விவசாயிகளை நினைக்கும்போது கண்ணில் நீர் வருகிறது..\nநிவாரணம் முழுமையாக கிடைக்க வேண்டும்..\nகவிதை வருத்தத்தை சுமந்து வந்திருக்கிறது..\n\"தானே\" வந்து ஒரு ஆட்டு ஆட்டிட்டு போயிடுச்சு\nபுத்தாண்டுக்கு முன்னால வந்து நிறைய விளைநிலங்களை\nஅழித்து விட்டது. விளைந்து நின்ற பயிர்களை இழந்து வாடும்\nஉழவர்களுக்கு அரசு நல்லது செய்ய வேண்டும்.\nதங்களின் கவிதை காலத்தால் பயிர் செய்யப்பட்டது ஐயா..\nதாளா வேதனையைத் தமிழால் பகிர்ந்துள்ளீர்கள். தானே புயலின் கோரதாண்டவத்தில் பலியான உயிர்களும், மரங்களும், வயல்களும், பலரின் வாழ்வாதாரங்களும் நினைக்கையில் மனம் கனத்துப் போகிறது. எத்தனை வருட உழைப்பு யாவும் கணநேரத்தில் அழிந்ததோடு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாமல் மக்கள் படும் அவதியை என்னவென்பது\nகடலூரில் இயல்பு நிலை திரும்ப மாதக் கணக்காகும் என்கிறார்கள். மறக்க இயலா வடுவாகிவிட்ட சோகத்தைச் சொன்ன கவிதை மனதை நெகிழச் செய்தது ஐயா...\nநெஞ்சக்குமுரல்களை உங்கள் வரிகள் சொல்கின்றன அருமை\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..\nசோகத்தைச் சொன்ன கவிதை மனதை நெகிழச் செய்தது...\nஇயற்கையும் அடிக்கடி தமிழரோடு மட்டுமே போட்டி போட்டுக்கொள்(ல்)கிறது \nநல்ல கவிதை. வேதனையாக இருக்கிறது.\nசோகம் சுமந்து வந்த கவிதை வரிகள் மேலும் கனமாக்கியது மனதை, அருமை கவி அய்��ா\nதானே வந்து தானே அள்ளிக்கொண்டு போயிற்று இந்த தானே... இருந்ததே கொஞ்சம் அதையுமா எடுத்துக்கொள்ள வேண்டும்.... :(\nஉள்ளகுமறல்களை , சோகங்களை உருக்கத்துடன்\nவெளிப்படுத்தி இருக்கிறது தங்கள் கவிதை.\nஎல்லாக் கஷ்டங்களையும் நாம் வான் நோக்கி\nஅங்குள்ள இறைவனைத் தான் பிரார்த்திப்போம்.\nஆனால் இங்கு வானே அரக்கனாய் ஆட்டி படைத்தது விட்டது.\nஇயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சொகாக் கவிதை.தகுந்த நிவாரணம் கிடைக்க வேண்டும்.\nதானேப் புயலின் கொடூரத்தினையு, அதனால் ஏற்பட்ட அவலங்களையும் கவி விருத்தத்தில் தந்திருக்கிறீங்க. இயற்கை எம்மையும் சோதிக்கிறதே. என்ன செய்வோம்\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -\nஈங்கிள்பர்க் (11-8-2013) வழக்கம்போல் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அன்று நாங்க...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்\nஈங்கிள்பர்க் (10-8-2013) கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட தொழிற் சாலையை விட்டு எங்கள் பயணம் சுவிட்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்\nசொந்தம் என்றே ஏதுமிலை –சிலர் சொல்லும் சொற்களில் பொருளில்லை பந்தம் பாசம் எல்லாமே-பெரும் பணமும் வந்தால் சொல்லாமே அந்தம் ஆகிடும் அறிவ...\nதைமாத முதல்நாளே புத்தாண் டாகும் \nஎன்றும் இளமை குன்றா மொழியே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/74561-up-woman-gang-raped-in-front-of-kin-video-of-act-posted-online.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-10-29T13:45:38Z", "digest": "sha1:YH3RV5H72ZAVWCAEUMWZTHD7UOM6RFZS", "length": 6300, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்���ார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n7.5 % உள் ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதலின்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\n“புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு” - பாக். அமைச்சர் ஒப்புதல்\n“20 பொறியியல் கல்லூரிகளில் ஒருஇடம் கூட நிரம்பவில்லை” - வெளியான அதிர்ச்சி தகவல்\nலக்ஷ்மி பாம் படத்தின் பெயர் மாற்றம்\nநடிகர் சேதுராமன் பிறந்தநாளுக்காக கிளினிக் திறப்பு: நட்புக்கு மரியாதை செய்த சந்தானம்\nசாஹாவை புகழ்ந்த ரவிசாஸ்திரி... வ...\nஅரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டத...\nஅரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழை...\nசைகையால் பேசிக் கொண்ட விராட் கோல...\nபாஜகவின் வேல் யாத்திரையை தடை செய...\nவார்த்தை போரில் ஹர்திக் பாண்ட்யா...\n6 மாதங்களாக ஒரு கொரோனா தொற்றுகூட...\n“திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்”...\nரூ.10,000 கோடி செலவில் அணைகள் பு...\nஏரிக்கரை ஓரமாக கஞ்சா செடி... ஆவட...\n’அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ...\nஅரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை - யுஜிசி\nஅரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை: ஸ்டாலின்\nசைகையால் பேசிக் கொண்ட விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா- வைரல் வீடியோ\nபாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்யவேண்டும்: கே.பாலகிருஷ்ணன்\nவார்த்தை போரில் ஹர்திக் பாண்ட்யா-கிறிஸ் மோரிஸ்...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/131133/", "date_download": "2020-10-29T13:13:19Z", "digest": "sha1:TYTNLOBK57NBMIAUCZ5LQ5C2JAKIEOME", "length": 9342, "nlines": 128, "source_domain": "www.pagetamil.com", "title": "தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கங்கானிமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கங்கானிமார்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறி\nதலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி ஏற்பாட்டில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் கங்கானிமார்களு��்கு 6 மாத கால தலைமைத்துவ வலுவூட்டல் பயிற்சி நெறி ஒன்றின் ஆரம்ப நிகழ்வு தலவாக்கலை ரதல்ல விளையாட்டு மைதான கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.\nஇச் செயலமர்வில் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹொரன, கௌனிவெலி பெருந்தோட்ட கம்பனிகளைச் சேர்ந்த சுமார் 65 ற்கு மேற்ப்பட்ட கங்கானிமார்கள் கலந்துக்கொண்டனர்.\nஇதன் ஆரம்ப நிகழ்வில் பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொசான் ராஜதுரை மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி இயக்குனர் நிஷாந்த அபேசிங்க, ஹொரன கம்பனியின் பிரதி நிறைவேற்று அதிகாரி உதேனி நவரத்ன, களனிவெளி மனித வள பொது முகாமையாளர் அனுராத கமகே, தலவாக்கலை கம்பனி மனித வள முகாமையாளர் ராம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.\nநகர சபையின் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகோயிலுக்கு போன பெண்ணுக்கு கொரோனா: கும்பிடபோனவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nபூநகரி, பள்ளிமுனையில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nவாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்\nவெள்ள வாய்க்காலில் மதில் கட்டுவதற்கு எதிராக போராட்டம்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கை தேடி பொலிசார் அகழ்வு: கிடைத்தது அலவாங்கு\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nபூநகரி, பள்ளிமுனையில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இன்று (29) அதிகாலை திடீரென இந்த சம்பவம் நடந்தது. கடல் பெருக்கெடுத்து சில நூறு மீற்றர்கள் தொலைவு வரை கிராமத்திற்குள் ஊடுருவி, கடற்கரையோர வீதியையும் மூழ்கடித்தது. சிறிது...\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nவாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்\nவெள்ள வாய்க்காலில் மதில் கட்டுவதற்கு எதிராக போராட்டம்\nவிடுதலைப் புலிகளின் ஆயுதக்கிடங்கை தேடி பொலிசார் அகழ்வு: கிடைத்தது அலவாங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/10/8.html", "date_download": "2020-10-29T13:01:53Z", "digest": "sha1:KDDCJN66W57B356ZKVLTR4TE64F5BHUN", "length": 22663, "nlines": 261, "source_domain": "www.ttamil.com", "title": "சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:8 ~ Theebam.com", "raw_content": "\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகுதி:8\nஆன்மீகம் என்ற பெயரில் அச்சுறுத்தல் தொடர்ச்சி........../C\nஅன்பர்களே சித்தர்கள் காலமாக இருந்தாலும், இன்று நாம் வாழும் காலமாக இருந்தாலும் \"ஆன்மீகம்\" என்பது ஒரு மனிதன் தன்னுடைய ஆன்மாவை அறிந்து கொள்வது தான். தன்னையறிதலே ஆன்மீகம் ஆகும். தன்னை அறிந்து கொள்ள தமிழ் தேச சித்தர்கள் அருளிய \"சித்தாந்தம்\" ஒரு பாதையை காட்டுகின்றது. வடநாட்டைச் சேர்ந்த, வேதம் படித்து, வேத வழிபடி வாழும் மக்கள் கூறும் \"ஆரிய வேதாந்தம்\" ஒரு வழியை கூறி இதுவே ஆன்மீக பாதை என்று கூறுகின்றது.\nதமிழ் தேசத்தை சேர்ந்த பதினெட்டு சித்தர்கள் கூறும் சைவ தமிழ் சித்தாந்த கோட்பாடுகள், ஆன்மாவை அறிய கூறும் வழிமுறை, நெறிமுறைகள், தற்போது கடவுள் பக்தி இல்லாத, நாத்திக கொள்கை கொண்டவர்கள் கூறுவது போன்ற, கருத்துக்களை கொண்டது போல் தோன்றும் வேதாந்தம் கூறிய வழியில் வாழ்ந்து, கடவுளை வழிபடுவோர் ஆன்மீக வாதி என்றும் \"ஆரிய வேதாந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் வாழ்பவன்\" நாத்திகவாதி வாதி என்றும் தற்காலத்தில் மக்களிடையே கூறப்பட்டு வருகின்றது.\nஇந்த நாத்திகம், ஆத்திகம் என்ற பெயர், பிரிவினை வாதங்கள் இடைப்பட்ட காலத்தில், பிற்காலத்தில் சுயநலமிக்க சிலர், தங்கள் சுயநலத்திற்காக மக்களை பிரித்து வைத்த சூழ்ச்சியான செயல் ஆகும். வேதம், புராணம், சாத்திரம் என மாயாவாதங்கள் பேசும் மத வாதிகள் மக்களை ஏமாற்றி, தாங்கள் பிழைப்பதற்காக ஆத்திகம், நாத்திகம் என கூறி மக்களிடையே கருத்துக் குழப்பங்களை, சாதி, இன, பிரிவினை சண்டைகளை உண்டாக்கி, மக்களை ஏமாற்றி பிழைத்து வருகின்றார்கள்.\nசித்தர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த ஆத்திகம் கிடையாது. நாத்திகமும் கிடையாது. அன்றும் மக்கள் இடையே இருந்தது, சித்தர்களின் சைவ சித்தாந்த வழி வாழ்க்கை முறை, ஆரிய வேதாந்த வழி வாழ்க்கை முறை என இரண்டு வகைதான். ஒரு மனிதன் ஞானம் அடைய தன்னையறிதல் வேண்டும் என்பது சித்தாந்த வழி, ஞானம் அடைய வேதம், புராணம், சாத்திரம் கூறிய வழியில் வ���ழ சொல்வது, ஞானத்தை, ஆன்மாவை வெளியில் தேட சொல்வது ஆரிய வேதாந்த முறை ஆகும்.\nஇன்றைய காலத்திலும் ஆத்திகம், நாத்திகம் என இரண்டு பிரிவு கிடையாது. இவைகளில் உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைய மனிதர்கள் இடையே மாயை மறைந்து இருப்பது உண்மை. ஞானத்தெளிவு இல்லாமல் இருப்பது மட்டும் உண்மை.\nஇன்றைய மனிதர்கள் இடையே சித்தர்கள் கூறிய சைவ சித்தாந்த கொள்கைபடி தனக்குள்ளே தன்னை தேடுபவன், தன் விதியை, தன் வாழ்வின் நிலையை அறிந்து கொண்டு, சமுதாயத்தில் இருக்கும் ஏமாற்றுகளை புரிந்து கொண்டு, கடவுளை போன்ற வேறு சக்திகளை நம்பாமல், தன்னையும், தன் உழைப்பையும்,தன் விதியையும் உணர்ந்து வாழ்பவன், சித்தர்கள் கொள்கைகளை ஏற்று, அவர்கள் கூறியபடி தன்னையறிந்து வாழ்பவன் நாத்தீகன் என்று கூறலாம். இந்த சைவ சித்தாந்த கொள்கைபடி வாழும் நாத்தீகன் எப்படி இருப்பான் என்பதை என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே கூறி அடையாளம் காட்டி உள்ளார்.\nதன்னை யரியாதவரே தன்னை காட்டுவார்\nபின்னை யொரு கடவுளை பேண நினையார்\nபோரொளியை பேணுவார் ரென்றாடாய் பாம்பே\nஎன்று கூறியுள்ளார். இது சித்தாந்தம் கூறும் வழி வாழ்பவன் நிலை.\nஆரிய வேதாந்தம் கூறும் மாயாவாதம் பேசி, ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு, தன்னையறிந்து கொள்ள, தன் விதியை மாற்றிட, தன் ஆன்மாவை பூசை, யாகம், வழிபாடு என மாயையின் துணை கொண்டு, வெளியில் தேடி அலையும், வேதாந்த கொள்கை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன என்பதையும் என் குரு பாம்பாட்டி சித்தர் அன்றே அடையாளம் காட்டி\nஏட்டு சுரைக் காய்கறிக் கெய்திடாது போல்\nநாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்த\nநாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே.\nஎன்று வேதாந்திகளை பற்றியும் கூறிவிட்டார்.\nஎனவே நாத்திகம், ஆத்திகம் என்பது பிரச்சனைக்குரிய வாதம் அல்ல தற்போது நடைபெற்றுக் கொண்டு இருப்பது ஞானத்திற்கும், மாயைக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான்.\nஇப்போது உங்களுக்கு புரியும் நாத்திகமும், ஆத்திகமும்,சித்தாந்த ஞானமும், வேதாந்த மாயையும் என்னவென்று.\n\"சித்தரை பற்றி வாருங்கள் வெற்றி நிச்சயம்\"\nஅடுத்த பகுதி 09 வாசிக்க →Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...09\nஆரம்பத்திலிருந்து வாசிக்க → Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு / 01Theebam.com: சித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...07\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒருவனுக்கு ஒருத்தி - short film\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்...........[காட்டிக் கொடு...\nநம் வயிற்றில் இத்தனை வகை புழுக்கள் இருக்கின்றதா\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஇல்லத்துள் நுழைந்த புயல் -short film\n'நாமும் வாழ்வும்' கனடாவிலிருந்து ஒரு கடிதம்....\nஏப்பம் எனப்படும் ஏவறை -விடலாமா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா\n\"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்\"\nமகிழ்ச்சியான திருமணத்தின் பின் .......short film\nமயக்கம் வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு:பகு...\nஅண்ணன் -தங்கை பாசமழையில் சிவகார்த்திகேயன் திரைப் ப...\nகணனி யிலிருந்து நிரந்தரமாக வைரஸ் இனை அகற்றுவது எப்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஅரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா\nவிலங்கினத்தில் பிறந்துவிடு , வாழ்வித்தைகள் கற்றுவிடு\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு -பக...\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\n\" கல்வி புக���்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\n\" நில்லாமல் நிற்கும் , உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும் , உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும் , உன் வனப்பினால் செல்லாமல் செல...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட்டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://desiwapi.com/channel/UCxhpG1brhbGygNZW4u8M5kg", "date_download": "2020-10-29T14:02:46Z", "digest": "sha1:STSBUXZWRL2DH6XBSBZ54FYHVPVOTLGX", "length": 6531, "nlines": 154, "source_domain": "desiwapi.com", "title": "All videos by TrendsBell - Bollywood Movies", "raw_content": "\nSodasa Kalai Time மறைக்கபட்ட இரகசியம் | சோடச கலை நேரம்\nநல வாரிய அடையாள அட்டை பெறுவது எப்படி\nOsho Talk About Virus | வைரஸ் நோய் பற்றி ஓஷோ பதில்\nHow To Sell Old Coins And Notes | இந்த பழைய நோட்டுகள் இருந்தால் கோடீஸ்வரன்\nரூ.2000 தீபாவளி பணம் பெறுவது எப்படி | தமிழக அரசு அறிவிக்குமா\nநல வாரியம் | Nala Variyam | அமைப்பு சார தொழிலார்கள் செய்ய வேண்டியது என்ன\nரேஷன் அட்டை இல்லாதவர்கள் இலவச ரேஷன் பொருள்\nஅமைப்பு சாரா நலவரியம் பதிவு செய்வது எப்படி | How to apply nalavariyam\nதொழிலாளர் நலவரியம் அடையாள அட்டை புதுபித்தல் | How To Renewal Nalavariyam ID Card\n2020 சார்வரி ஆண்டு ராசிபலன் | மீனம் ராசி\n2020 சார்வரி ஆண்டு ராசிபலன் | மேஷ ராசி\nஇதை தவறவிடாதீங்க | 36 வருடத்திற்க்கு ஒருமுறை தான் வரும்\nரேஷன் அட்டைக்கு ரூ.50000 வழங்கப்படும்\nசெவ்வாய்கிழமை இதை செய்தால் நடக்கும் அதிசயம்\nKodumanal | மண்ணில் புதைந்த தொழில் நகரம் கொடுமணல்\nLicense இனி தேவையில்லை | மக்கள் மகிழ்ச்சி | License RC No Need\nமாதம் ரூ.2000 மற்றும் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவிவசா��ிக்கு ரூ.10,000 கடன் உதவி\nரூ.1000 செலுத்தி மாதம் ரூ.15000+ வருமானம்\nவேறு எதுவும் தேவையில்லை | Sapathi Kalli\nவங்கி கடன் மூன்று மாத தள்ளுபடி யாருக்கு\nஇனி நாம்தான் | தமிழகத்திற்கு அடித்த யோகம்\nஎந்த ராசிக்கு வைரஸ் நோய் அதிகம் தாக்கும்\nஇப்படி ஒரு மழையை பார்திருக்க மாட்டீர்கள்\n2020 சார்வரி ஆண்டு ராசிபலன் | தனுசு ராசி\nநடக்க போகும் பயங்கரம் | Balaji Hassan\nமுதல்வர் அதிரடி உத்தரவு | Lock Down Update\n2020 சார்வரி ஆண்டு ராசிபலன் | விருச்சகம் ராசி\nசார்வரி ஆண்டு நடக்க போவது என்ன\n( Vettukili ) Attack | எச்சரித்த பஞ்சாங்கம் | வெட்டுக்கிளி\nKodukkai Puli | கொடுக்கா புளி | சீனி புளியங்கா\nChitra Pournami 2020 | சித்ரா பவுர்ணமி கிரிவலம் சித்தர் தரிசனம்\nரூ.5000 உதவிதொகை பெறுவது எப்படி\n2020 சார்வரி ஆண்டு ராசிபலன் | துலாம் ராசி\nவாழ்க்கையில் வெற்றி பெற | Nakshatra symbol Logo God\nTASMAC | How To Buy Liquor Online | டாஸ்மாக் ஆன்லைன் ஆடர் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T14:03:48Z", "digest": "sha1:T6ZFPRC2KKQYFY6FS6VYTYLUSRDVFNZK", "length": 9182, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nBLP வாழும் நபர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்\nNotes குறிப்புகள் / அடிக்குறிப்புகள்\nExternal links வெளி இணைப்புகள்\ndeletion log நீக்கல் பதிவு\nbold text தடித்த எழுத்து\nsignature with timestamp நேரமுத்திரையுடன் கையொப்பம்\norphan page உறவிலிப் பக்கம்\ndouble redirect இரட்டை வழிமாற்று\ninterwiki link பிறமொழி இணைப்பு\nrecent changes அண்மைய மாற்றங்கள்\nrelated changes தொடர்புடைய மாற்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A6_2009-2011/Audi_A6_2009-2011_3.0_TDI_quattro.htm", "date_download": "2020-10-29T14:15:54Z", "digest": "sha1:LQYTVA4FSN5UMDF2OANAJ7ONM7R6HE2I", "length": 26426, "nlines": 427, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ ஆன்ரோட��� விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஏ6 2009-2011\nஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ மேற்பார்வை\nஆடி ஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.77 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.77 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2967\nஎரிபொருள் டேங்க் அளவு 75\nஆடி ஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 75\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nமுன்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nபின்பக்க சஸ்பென்ஷன் adaptive air suspension\nஸ்டீயரிங் அட்டவணை மாற்றியமைக்கும் ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2912\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்ப���ற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r17\nசக்கர size 8j எக்ஸ் 17\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ நிறங்கள்\nஎல்லா ஏ6 2009-2011 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ6 35 டிடிஐ\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ6 2.0 டிடிஐ பிரீமியம் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஏ6 2009-2011 3.0 டிடிஐ குவாட்ரோ படங்கள்\nஆடி ஏ6 2009-2011 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2020-10-29T13:24:24Z", "digest": "sha1:JTX26BSTNIDAGDHNXQWHL26C6IRZAYA4", "length": 13818, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராசி கண்ணா | Latest ராசி கண்ணா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாசுக்காக அந்த கேவலமான வேலையை நான் செய்ய மாட்டேன்.. எதைக் கூறுகிறார் ராசி கண்ணா\nபுதுடில்லி பிறப்பிடமாகக் கொண்டவர் ராசி கண்ணா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். மெட்ராஸ் கஃபே என்ற...\nTamil Cinema News | சினிமா செய்திக���்\nஅடுத்தவங்கள கஷ்டப்படுத்தி பார்க்கிறதுதான் ராசி கண்ணாவுக்கு டைம் பாஸ்.. சர்ச்சையை கிளப்பும் பிட்டு நாயகி\nதமிழ், தெலுங்கு சினிமாக்களில் தற்போது பிரபல நாயகியாக வலம் வருபவர் ராசி கண்ணா(raashi khanna). முன்னணி நாயகியாக இல்லை என்றாலும் கைவசம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிங்கத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கலாம்.. சூர்யாவின் அடுத்த பிரம்மாண்ட படத்தின் இரண்டாம் பாகம்\nதமிழ் சினிமாவில் தற்போது தத்தளித்து வரும் சூர்யாவின் சூரரைப்போற்று படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இன்றளவும் ஒரு சில படங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இவர் தான்.. கேப்பில் கிடா வெட்டிய பிரபல நடிகை\nசூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா அடுத்ததாக ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுகத்தை பார்க்க மாட்டேன்.. அதைத்தான் பார்ப்பேன்.. பொதுமேடையில் முகம் சுழிக்க வைத்த பிரபல நடிகர்\nபொதுமேடைகளில் நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரது நாகரீகமற்ற பேச்சு அவரிடம்...\n4 நடிகைகளுடன் கதகளி ஆட்டம் போடும் விஜய் தேவர்கொண்டா.. உலக ட்ரெண்டிங்கில் ட்ரெய்லர்\nWORLD FAMOUS LOVER – விஜய் தேவர்கொண்டா இவர் நடிக்கும் புதிய படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, இசபெல்லா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநிர்வாணமாக நடிப்பதை பெருமையாக பேசிய ராசி கண்ணா.. விளக்கத்தைக் கேட்டு அடச்சீ எனத் திட்டிய ரசிகர்கள்\nதென்னிந்திய சினிமாவில் இது நடிகைகள் நிர்வாணமாக நடிக்க வேண்டிய சீசன் போல. தொடர்ந்து பல படங்களில் நடிகைகள் நிர்வாணமாக நடித்து வருகின்றனர்....\nஅர்ஜுன் ரெட்டியை விட கெத்து 4 ஹீரோயின்களுடன் விஜய் தேவர்கொண்டா.. புதிய பட டீஸர்\nWORLD FAMOUS LOVER – விஜய் தேவர்கொண்டா இவர் நடிக்கும் புதிய படம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராசி கண்ணா, இசபெல்லா...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித் விஜய் தனுஷ் பற்றி ராசி கண்ணா என்ன சொல்கிறார் தெரியுமா\nராசி கண்ணா ஹிந்தியில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் அறிமுகமானார். தற்பொழுது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்....\nச��ரிப்பால் மயக்கும் ராசி கண்ணா.. இளைஞர்களை இம்சைப்படுத்தும் புகைப்படங்கள்\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅர்ஜுன் ரெட்டியை விட செம்ம கெத்து – வைரலாகுது விஜய் தேவர்கொண்டாவின் ஆக்ரோஷமான புதிய பட போஸ்டர்\nஇன்றைய யூத் சென்சேஷன் இவர் தான். தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் இந்திய அளவில் தன் கொடி நாட்டிவிட்டார்....\nபுடவையில் செம கியூட்டான ராசி கண்ணா.. வைரலாகும் புகைப்படங்கள்\n28 வயதான ராசி கண்ணா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ், கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர்...\nசங்கத்தமிழன் ட்ரைலர்.. விஜய் சேதுபதி கெத்தான போலீஸ் உடையில் மிரட்டல்..\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் சங்கத்தமிழன் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்...\nவைரலாகுது ராசி கண்ணாவின் க்யூட் + சூப்பர் ஹாட் போட்டோஸ்\n28 வயதான ராசி கண்ணா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின்னர்...\nவிஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் “கமலா கலாசா” மாஸ் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது\nசிம்பு – ஹன்சிகா நடிப்பில் வாலு, பின்னர் விக்ரம் – தமன்னாவின் ஸ்கெட்ச் படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் மூன்றாவது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று வெளி வருவதில் பெரும் சிக்கல்.. கொந்தளித்து Tweet போட்ட பார்த்திபன்\nவிஷால் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த திரைப்படம் அயோக்யா. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசெம மாஸ்ஸாக முன்னனி ஹீரோக்களுடன் மோதும் விஷால்.. அயோக்கியா படத்திற்கு U/A சான்றிதழ்\nவிஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயோக்கியா. இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு...\nவிஷாலின் “அயோக்யா” படத்தில் அனிருத் பாடியுள்ள அசத்தல் மெலடி “கண்ணே கண்ணே” வீடியோ பாடல்.\nஅயோக்யா விஷாலின் 26 வது படம். முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இப்படம் தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் விஜய் சேதுபதி இணையும் படத்தின் அசத்தலான தமிழ் தலைப்பு மற்றும் வீரமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nசிம்பு – ஹன்சிகா நடிப்பில் வாலு, பின்னர் விக்ரம் – தமன்னாவின் ஸ்கெட்ச் படங்களை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் மூன்றாவது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-23-2018.html", "date_download": "2020-10-29T13:27:40Z", "digest": "sha1:GEANLQ33DEQ4JSIH6LZJN6RKRAD5MQLL", "length": 8487, "nlines": 144, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 23 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) சுதேச சக்கர் தொழில்நுட்பம்\nராஜஸ்தான் போக்ரான் சோதனை பகுதியில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு மற்றும் பிரம்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இதனை உருவாக்கியுள்ளது\nஇந்த நிகழ்வு மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் நடைபெறும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது\nஸ்மார்ட் இந்தியா ஹாகாடன் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் எதிர்கால சவால்களை தீர்ப்பதற்காக, புதிய மற்றும் சீர்குலைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அடையாளம் காண குடிமக்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் கொண்டது.\n3) ஓக்லா பறவைகள் சரணாலயம்\nமத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நோவாவில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்\n4) புளோரிமீட்டர் ( Fluorimeter )\nஅணுசக்தி ஆற்றல் துறை ( Department of Atomic Energy (DAE) ) புலோரிமீட்டார் எனப்படும் நீரில் உள்ள யுரேனியம் தடயங்கள் அளவிட சாதனத்தை உருவாக்கியது\nஇது இந்தூர்-ஐ சார்ந்த ராஜா ரமணா மேம்பட்ட தொழில்நுட்ப மையம் மூலம் உருவாக்கப்பட்டது\n5) உலகளாவிய கார்பன் உமிழ்வு\nஉலக ஆற்றல் தொடர்பான கார்பன் உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் வரலாற்றில் இது வரை இல்லாத வண்ணம் 32.5 கிகாடானுக்கு உயர்ந்துள்ளது என சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல்போட்டியில் இவர் தங்கம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-man-travels-170-km-to-madurai-in-bicycle", "date_download": "2020-10-29T14:13:00Z", "digest": "sha1:ER42MH2B7DOIGOI56O2HXDADANKWRWNC", "length": 18081, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா: 170 கி.மீ; ஒற்றைக் காலுடன் தஞ்சை டு மதுரை சைக்கிள் பயணம்! - தன்னம்பிக்கை மனிதர்| Tanjore man travels 170 km to madurai in bicycle", "raw_content": "\nகொரோனா: 170 கி.மீ; ஒற்றைக் காலுடன் தஞ்சை டு மதுரை சைக்கிள் பயணம்\nஒற்றைக் காலுடன் சைக்கிள் பயணம் ( ம.அரவிந்த் )\n`கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கோயில்கள் மூடப்பட்டதில், நான் விபூதி பாக்கெட் மடித்து கொடுக்கும் வேலையை இழந்துவிட்டேன்.’\nதஞ்சாவூர் அருகே விபத்து ஒன்றில் ஒற்றைக் காலை இழந்த ஒருவர், தன்னம்பிக்கையோடு உழைத்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கொரோனா லாக்டெளனால் வேலையை இழந்து தவித்து வருகிறார். இதற்கிடையே விபத்திற்குரிய இழப்பீடு கேட்டு அதற்கான ஆவணங்களை வக்கீலிடம் கொடுப்பதற்காக சைக்கிலேயே மதுரை சென்றவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ராஜா\nதஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (40). விபத்து ஒன்றில், தனது இடது காலை இழந்தவர். இச்ர் மனைவி தேவி (35) இவர்களுக்கு இரண்டு ஆண், 1 பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ராஜா, தனியார் பிரின்டிங் பிரஸ் ஒன்றில் கோயிலுக்கு வீபூதி பாக்கெட் ஒட்டி கொடுக்கும் வேலையை வீட்டிலிருந்தபடியே செய்து வருகிறார்.\nஇந்நிலையில், கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காகக் கோயில்கள் அனைத்தும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இதனால், வேலையை இழந்த ராஜா, வருமானம் ஏதுமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறார்.\nஇதற்கிடையே, விபத்தில் கால் இழந்த தனக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என அதைப் பெறுவதற்காக வக்கீல்கள் உதவியுடன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்து போராடிக்கொண்டிருக்கிறார். இந்த வழக்குக்காக விபத்து குறித்த, தன்னுடைய ஆவணங்களைத் தன் வக்கீலிடம் ஒப்படைப்பதற்காக தன்னம்பிக்கையோடு தஞ்சாவூரிலிருந்து மதுரைக்கு சைக்கிலேயே சென்ற ராஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nஇதுகுறித்து ராஜாவிடம் பேசினோம். ``என் சின்ன வயசிலேயே என்னுடைய பெற்றோர் என்னை விட்டுட்டு சென்றுவிட்டனர் அதன் பிறகு பாட்டிதான் என்னை வளர்த்து ஆளா��்கினார். 14 வயசுல டீக்கடை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வேன் மூலம் மதுரைக்கு சுற்றுலா சென்றபோது மேலூர் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.\nஇதில், எனது இடது காலை இழக்கும் நிலை ஏற்பட்டது எப்போதும் துறுதுறுவென இருந்து வேலைசெய்துகொண்டே பிழைத்து வந்த என்னுடைய வாழ்க்கையை அந்த விபத்து தலைகீழாக மாற்றியதுடன், ஒரே இடத்தில் என்னை முடக்கிவிட்டது. அதன் பிறகு என்னுடைய தன்னம்பிக்கையால் கொஞ்சம்கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வரத் தொடங்கியதுடன், கோயில்களுக்கு விபூதி கொடுக்கும் பாக்கெட் மடித்துக் கொடுக்கும் வேலையை செய்யத் தொடங்கினேன்.\nஒரு காலை இழந்தாலும் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை என்னுடைய தன்னம்பிக்கையைப் பார்த்த தேவி, அந்த நிலையிலும் என்னைத் திருமணம் செய்துகொண்டாள். அதன்பிறகு எனக்கு என குடும்பம் ஒருவானது. இதற்கிடையே விபத்து வழக்கில் எனக்கு சரியான இழப்பீடு கிடைக்கவில்லை. பின்னர், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன்.\nஅங்கே எனக்கு கருணையின் அடிப்படையில் ரூ.1,17,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டனர். இப்படியே ஆண்டுகள் பல ஓடி விட்டன. இப்போது எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கோயில்கள் மூடப்பட்டதில், நான் விபூதி பாக்கெட் மடித்துக் கொடுக்கும் வேலையை இழந்துவிட்டேன். அதனால் வருமானம் ஏதுமின்றி தவிக்கிறேன். அவ்வப்போது என் நிலைய உணர்ந்த நண்பர்கள் சிலர் அரிசி, மளிகை உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து உதவுகின்றனர்.\nசிறு வயதிலிருந்தே நான் கடும் சிரமங்கள் பட்டிருக்கிறேன். அந்த வலியை நன்கு உணர்ந்தவன் என்பதால் என் கண் முன்னாலேயே என் பிள்ளைகள் கஷ்டப்படுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் என் கண் முன்னே வந்து நிற்கிறது. அவர்களுக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு, ஒரு தந்தையாக எனக்கு இருக்கிறது.\n`உறவுகள் உதாசீனப்படுத்துறதுதான் வாழணுங்கிற ஆசையைத் தூண்டுது’ - தன்னம்பிக்கை மனிதர் லோகநாதன்\nவிபத்து வழக்கில் எனக்கு உரிய இழப்பீடு கிடைக்காததை அறிந்த மதுரை இலவச சட்ட மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உதவி செய்து என்னை மீண்டும் இழப்பீடு கேட்டு மனுத்தாக்கல் செய்ய வைத்தனர். அதற்கான ஆவணங்��ளை வக்கீலிடம் கொடுப்பதற்காக ஒற்றைக் காலில் சைக்கிளில் மதுரைக்கு செல்ல முடிவெடுத்தேன்.\nஎன் மனைவி, `கொரோனா தொடங்கிய பிறகு நம்மால் தினமும் மூன்று வேளை சாப்பாடு வயிறு நிரம்ப சாப்பிட முடியலை அதனால் உடலில் தெம்பிருக்காது சைக்கிளில் போக வேண்டாம்’ எனச் சொல்ல, `உடலில்தான் சக்தி இல்லை. மனதில் நிறைய இருக்கிறது’ எனக் கூறிவிட்டு நேற்று காலை 7 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தேன்.\nகிட்டதட்ட 170 கிலோ மீட்டரை 10 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளேன். இடையில் சாப்பிடுவதற்காக இரண்டு இடத்தில் நிறுத்தினேன். 8 மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என நினைத்து பயணத்தைத் தொடங்கிய எனக்கு லேசான மழை, எதிர்க் காற்று வீசியது உள்ளிட்ட பல காரணங்களால் 2 மணி நேரம் தாமதமானது. ஒற்றைக் காலிலேயே இவ்வளவு சீக்கிரம் வந்ததாகக் கூறி வக்கீல்கள் பலரும் என்னோட தன்னம்மிக்கையைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.\n`காலதாமதமான இந்தியாவின் முதல் தனியார் ரயில்' - ரூ.1.62 லட்சம் இழப்பீடு வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி\nவிபத்து ஏற்பட்டு 27 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் ஒரு காலை இழந்ததில் பல மகிழ்ச்சியான சம்பவங்களை தொலைத்திருக்கிறேன். இருந்தாலும் தன்னம்பிக்கையோடு உழைத்து குடும்பத்தை நடத்தி வந்தேன். கொரோனா லாக்டெளன் பொருளாதார ரீதியாக, எனக்கு பெரும் தேக்கத்தை ஏற்படுத்தியதுடன், பல துயரங்களை சந்திக்க வைத்துவிட்டது. இந்தநிலையில், எனது மனுவை ஏற்று உரிய இழப்பீடு தொகை கிடைப்பதற்கு நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/a-r-murugadoss/", "date_download": "2020-10-29T14:48:25Z", "digest": "sha1:PDBTUOT7EEWUPYVKQVOZCOHIBDNEBJL2", "length": 20192, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "A.R.murugadoss Archives - Cinemavalai", "raw_content": "\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nசூரரைப் போற்று படக்குழுவின் சூர்யா பிறந்தநாள் பரிசு\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nபாலா இயக்கத்தில் உதயநிதி அதர்வா – தயாரிப்பாளர் யார்\nசிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான்\nவிஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு\nஇந்தப்படத்திலும் இரட்டை வேடங்கள் – விஜய் 65 பட புதியதகவல்\nவிஜய் நடிக்கும் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் அந்தப்படத்தில் காஜல் ��கர்வால், மடானோ செபாஸ்டின் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள்.இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். அவருடைய இசையில் இந்தப்படத்துக்கான\nவிஜய் 65 பட பாடல் பதிவு – இயக்குநர் நிம்மதி\nலோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த\nபாதிக் கிணறு தாண்டிய முருகதாஸ் – விஜய் 65 பட தகவல்\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகியாக மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கைதி, மாஸ்டர் ஆகிய\nஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைகிறார் ஜெயம்ரவி\nடிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம். அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க\nஇழுபறியில் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் படம்\nவிஜய் நடிப்பில் இப்போது மாஸ்டர் படம் தயாராகியிருக்கிறது.இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வாலும் இன்னொரு நாயகிய��க மடோனா செபாஸ்டினும் ஒப்பந்தம்\nவிஜய் 65 படத்தின் இன்னொரு நாயகி உறுதிசெய்யப்பட்டார்\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும். விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச்\nவிஜய்யின் அடுத்த படம் பற்றி உலவும் புதிய செய்தி\nமாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க\nவிஜய் சுதாகொங்கரா கூட்டணி முறிந்தது ஏன்\nவிஜய் நடித்திருக்கும் மாஸ்டர் அவருடைய 64 ஆவது படம். அதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இந்த முடிவு ஏற்படுவதற்கு முன்பாக பல இயக்குநர்கள் விஜய்க்குக் கதை சொல்லியிருக்கிறார்கள்.அந்த இயக்குநர்கள் பட்டியலில் சுதா கொங்கராவும் இருந்தார். அவர் கூறியுள்ள கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாகக்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதய��ரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bgz/Banggai", "date_download": "2020-10-29T14:12:06Z", "digest": "sha1:2KK2ZSSGS66ZRMDFBSPB3SIZLAUOSRCE", "length": 6459, "nlines": 34, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Banggai", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nBanggai மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1993 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2002 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Tamil%20Nadu%20Government%20Proper", "date_download": "2020-10-29T14:22:45Z", "digest": "sha1:TSZK2G74VCE75YCQTW4VQHUUX755L7PW", "length": 4815, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Tamil Nadu Government Proper | Dinakaran\"", "raw_content": "\nதமிழகத்தில் 2021ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு..\nதமிழ்நாட்டுக்கு தனி கொடி அறிவிக்க அரசுக்கு கோரிக்கை\nதமிழக அரசுக்கு பாஜ தலைவர் கண்டனம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையில் தம��ழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு\n தமிழக அரசு மீது ராமதாஸ் திடீர் தாக்கு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nதிருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை : எச்.ராஜா கேள்வி\n2021ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா நிதி நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nஅரையாண்டு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டம்: ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்\nடிடிவி.தினகரன் கண்டனம்: இடஒதுக்கீட்டில் தமிழக அரசு ஏமாற்றுகிறது\nமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தமிழக அரசு முடிவு\nஅரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பான தமிழக அரசின் கருத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது\nமலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகளை தொடர்வது பற்றி மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவு..\nதுணை வேந்தர் சூரப்பாவுக்கு தமிழ்நாடு அரசு மறைமுக ஆதரவு அளிக்கிறதாக\nதனியார் கல்லூரிகளில் ஒரே ஷிப்ட் நடைமுறை..:பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/apo-reno-2f-smartphone-to-go-on-sale-from-october-4/", "date_download": "2020-10-29T13:23:28Z", "digest": "sha1:5EGMFLCXDC5K3XYT4ZOUVUGMTTCCWEYF", "length": 7807, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.\nஅக்டோபர் 4 முதல் விற்பனையைத் துவங்கும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்.\nஒப்போ நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் தனது ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்���ார்ட்போன்களை அறிமுகம் செய்தது.\nஇதில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துவிட்டது, இந்தநிலையில் ரெனோ 2எப் ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்குவரும் என்று எதிர்பார்க்கையில், அக்டோபர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.\n1. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்- ரூ.25,990\nஇந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு சிப்செட்டினைக் கொண்டுள்ளது.\n8ஜிபி ரேம் வசதியையும், 256ஜிபி மெமரியையும், 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி ரியர் கேமராவையும், 16 எம்பி செல்பீ கேமராவையும் கொண்டதாக உள்ளது.\nஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.\n4000எம்ஏஎச் பாஸட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது..\n3 வகையான அசத்தலான பிளான்களை அறிவித்த ஜியோ\nசிறந்த தொழில்நுட்பத்துடன் எல்ஜி ஜி8எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅறிமுகமானது நோக்கியா 150 டூயல் ஸ்மார்ட்போன்\nசர்வதேச சந்தையில் அறிமுகமானது நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்\n7000 எம்ஏஹெச் பேட்டரியோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி எம் 51\nமந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்\nசாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்\nஅதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nபென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்\nகிழக்கில் கொரோனாத் தொற்று 50 ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை\nஇன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்\nஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்\nதிரு சிவானந்தன் ராஜசுந்தரம்நெதர்லாந்து Zevenbergen27/10/2020\nதிரு முத்துக்குமார் எபன்ஷராஜ்கனடா Scarborough21/10/2020\nதிரு சிவநாதன் வைத்தியநாதர்பிரான்ஸ் Nancy21/10/2020\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/moto-e7-plus-smartphone-launched-in-india/", "date_download": "2020-10-29T13:41:53Z", "digest": "sha1:NAXRSBL6T27KHOVOMHB2XUKDADFGPRTP", "length": 8801, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் களம் இறங்கியது மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்\nமொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் இது அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், மேலும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.\nபாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவு உள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது, மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.\nமோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nமோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன்மோட்டோ மொபைல்\nசீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nவட கொரியாவில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ���மார்ட்போன்\nபுதிய அப்டேட் பெற்றுள்ள போகோ எப்1 ஸ்மார்ட்போன்\nஅதிரடியாக வெளியானது Huawei Nova 5z\nஓப்பன் சேல் விற்பனையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்\nமந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்\nசாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்\nஅதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nபென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்\nகிழக்கில் கொரோனாத் தொற்று 50 ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை\nஇன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்\nஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்\nதிரு சிவானந்தன் ராஜசுந்தரம்நெதர்லாந்து Zevenbergen27/10/2020\nதிரு முத்துக்குமார் எபன்ஷராஜ்கனடா Scarborough21/10/2020\nதிரு சிவநாதன் வைத்தியநாதர்பிரான்ஸ் Nancy21/10/2020\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-29T14:33:36Z", "digest": "sha1:QXQL7UGQAU735WY7UDPZOTF4TSG6IWSM", "length": 5521, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கலிகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகலிகிரி, நெல்லூர் மாவட்டம் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nகலிகிரி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்று. [1]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Chittoor.pdf சித்தூர் மாவட்டத்தின் மண்டலங்களும் மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச அரசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2014, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-10-29T14:12:38Z", "digest": "sha1:3EPNIUJVIDC33J7RZVQ6DSKVFSY7ELZS", "length": 5709, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல பயிர் முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல பயிர் முறை (Multiple cropping) என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் பல பயிர்களை பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் நிலத்தில் சத்தை நிலைத்து இருக்கச் செய்வது மட்டுமின்றி , உற்பத்தியைப் பெருமளவிற்கு பெருக்கி நன்மை அடைய உதவும் ஒரு முறை ஆகும்.[1] இவ்வாறு செய்யும் முறையில் ஓரின சாகுபடி முறையும் ஒன்றாகும். இந்தியா போன்ற நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது இந்த மாதிரியான உத்தியின் மூலம் 100 நாட்களில் பலன் கொடுக்கும் பலவித நெல் ரகங்களைக் கண்டுபிடித்து பயிரிட்டனர்.[2]\n↑ ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2020-10-29T13:41:01Z", "digest": "sha1:GBV52YRXOKXPLXRBMKJ53QDQRHBZVJTN", "length": 16962, "nlines": 179, "source_domain": "worldtamilu.com", "title": "பஸ் டிவைடரை தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர், ஆமையாக மாறுகிறார்கள் | இந்தியா செய்தி »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nபஸ் டிவைடரை தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர், ஆமையாக மாறுகிறார்கள் | இந்தியா செய்தி\nஆக்ரா: 26 வயதான டெல்லியில் வசிப்பவர் மற்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், அதிவேகமாக சென்றபோது குறைந்தது ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் பேருந்து அதில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஒரு வகுப்பி மீது மோதியது மற்றும் 56 மைல் மைல்கல் அருகே ஆமை திரும்பியது யமுனா அதிவேக நெடுஞ்சாலை சனிக்கிழமையன்று. பஸ் கான்பூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது.\nபொலிஸைப் பொறுத்தவரை, இறந்தவர்கள் இர்பான், 26, மற்றும் பார்த் நிகாம், 24 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது இறந்தவரின் அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. காயமடைந்தவர்களில் மூன்று பேர் டெல்லிக்கு பரிந்துரைக்கப்பட்டனர் – அவர்களில் இருவர் கைகளையும் ஒரு காலையும் இழந்தனர். TOI உடன் பேசுகிறார், அலிகார் எஸ்.பி. (கிராமப்புற) சுபாம் படேல், பஸ்ஸின் இடது பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள், டிவைடரைத் தாக்கிய பின்னர் இடதுபுறம் திரும்பியதால் படுகாயமடைந்துள்ளனர்.\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகை���ில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்��ை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149863-topic", "date_download": "2020-10-29T13:23:15Z", "digest": "sha1:TNQDDU4PZJPI7JFTWFULKTMJ2NZ4RA4N", "length": 25192, "nlines": 224, "source_domain": "www.eegarai.net", "title": "விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - ���ார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\nவிமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவிமானத்தில் பயண���த்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nவிமானத்தில் பயணித்த முன்னாள் ஆசிரியருக்கு இதயத்தை\nஉருக்கும் வகையில் நன்றி சொல்லி, அவரிடம் படித்த விமானி\nஇந்த நெகிழ்ச்சி சம்பவம் துருக்கியில் நடந்துள்ளது.\nஇதுதொடர்பாக துருக்கி பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ\nஇணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துருக்கி\nஏர்லைன்ஸ் விமானி மித்தாட் ஓகன் ஒனான் விமானத்தை ஓட்ட\nஅப்போது யதேச்சையாக விமானத்தில் தனது ஆசிரியர்\nபயணிப்பதைக் கவனிக்கிறார். உடனே மைக்ரோஃபோன் மூலம்\nஉணர்வுப்பூர்வமாக மித்தாட் பேசப் பேச, அதைக் கேட்கும்\nஆசிரியரின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கில் குளமாகின்றன.\nஅத்துடன் ஆசிரியரை நோக்கி வரும் விமானக் குழுவினர், அவருக்கு\nமரியாதையுடன் அவரின் கைகளில் முத்தமிடுகின்றனர்.\nஇறுதியாக விமானியும் ஆசிரியரிடம் வந்து ஆசி பெறுகிறார்.\nஇதயத்தை உருக்கும் இந்த சம்பவத்தைப் பார்த்த ஏராளமான\nசக பயணிகள், கண்ணீர் விட்டு நெகிழ்ந்தனர்.\nRe: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஉண்மையில் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்.\nவிமானி அவர் கற்ற ஆசிரியருக்கு\nவழங்கி மரியாதை பெருமையான விசயம்.\nRe: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஆசிரியர்களுக்கு எப்போதுமே ஒரு தனி கெளரவம் உண்டு.\nவிமானத்தில் புக்கே தயாராக இருக்குமா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nமாதா பிதா குரு தெய்வம் என்று தெய்வத்திற்கு முன் குருவைவைத்தனர் ,ஏனெனில் தெய்வத்தை காட்டுபவனே குருதான். ஆசு இரியன் .என்றும் ஆசிரியன்தான் .எங்கு\nசென்றாலும் நடைஉடை பாவனையை வைத்து ஆசிரியன் என ஜொலிப்பவர் ஆசான்.\nஆசிரியரை மதிப்பதால்தான் விமானியானான் வாழ்த்துக்கள்.\nRe: விமானத்தில் பயணித்த ஆசிர���யரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஆசிரியர்கள் ஏணியைப் போன்றவர்கள் . மாணவர்கள் உயர வருவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் . இங்கு அந்த ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவனை ஆகாய உயரத்திற்கு (விமானியாக ) ஏற்றிவிட்டார் . எனவேதான் அவருக்கு நன்றிக் கடனாக பொக்கே தந்து அகமகிழ்ந்தார் .\nRe: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\n@M.Jagadeesan wrote: ஆசிரியர்கள் ஏணியைப் போன்றவர்கள் . மாணவர்கள் உயர வருவதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் . இங்கு அந்த ஆசிரியர் தன்னிடம் படித்த மாணவனை ஆகாய உயரத்திற்கு (விமானியாக ) ஏற்றிவிட்டார் . எனவேதான் அவருக்கு நன்றிக் கடனாக பொக்கே தந்து அகமகிழ்ந்தார் .\nமேற்கோள் செய்த பதிவு: 1288039\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விமானத்தில் பயணித்த ஆசிரியரைக் கவுரவித்த விமானி; கண்ணீர் விட்ட ஆசிரியர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்ப�� தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152261-topic", "date_download": "2020-10-29T14:20:41Z", "digest": "sha1:XMQKVAR2LRT4UGNEH462CLQ5MQJQ7YZF", "length": 17611, "nlines": 140, "source_domain": "www.eegarai.net", "title": "வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் ச���ல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங�� கலைஞர் தீபா வெங்கட்\nவாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\nஉத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.\nவாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்தலாம் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. அவர் வரும் 29-ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய வாய்ப்புஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் எனவும், கோரக்பூர் தொகுதியில் மதுசூதன் திவாரி போட்டியிடுவார் எனவும், கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி அறிவித்துள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தர���ிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/146129", "date_download": "2020-10-29T14:46:09Z", "digest": "sha1:BQWFMSPQ3PPEQQOFZZCVXUM5IZGXDPDX", "length": 11514, "nlines": 177, "source_domain": "www.ibctamil.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி- சிறுவன் உட்பட 22 பேர் கைது - IBCTamil", "raw_content": "\nநடுக்கடலில் போர் மூளும் -அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள எச்சரிக்கை\nஇது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி\nநான் ஒருபோதும் தயார் இல்லை மைக் பொம்பியோவிற்கு பதில் வழங்கிய கோட்டாபய\nஒருபோதும் அனுமதிக்காது அமெரிக்கா -உறுதிபடத் தெரிவித்தார் பொம்பியோ\nமுடிவு எடுக்க வேண்டியது இலங்கையே -வெளிப்படையாக அறிவித்தார் பொம்பியோ\nதிடீர் ஊரடங்கு உத்தரவால் திணறிப்போன மக்கள்\nஉடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nஅரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முக்கிய அறிவித்தல்\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nயாழ் கரவெட்டிப் பகுதி முடக்கம் கொரோனா தொற்றுறுதியையடுத்து வெளியான தகவல்\nயாழ் புங்��ுடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ். பெருமாள் கோவிலடி புங்குடுதீவு\nவிடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி- சிறுவன் உட்பட 22 பேர் கைது\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் எனத் தெரிவித்து கிளிநொச்சியில் கடந்த மாதம் சிறுவன் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த குற்றச்சாட்டின் கீழ்கடந்தவாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மாதம் முழுவதுமாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுவன் என பெற்றோரால் பிறப்புச்சான்றிதழ் ஆதாரத்துடன் முறையிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\n தலை துண்டிக்கப்பட்டு பெண் படுகொலை - தொடரும் பதற்றம்\nஉடன் தெரியப்படுத்தவும் - யாழ் குடாநாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு\nஇது எனது ஏரியா.... தமிழா... பிரபாகரன்.... உங்களை கொலை செய்வேன் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரி\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/music/top-10-english-songs-of-the-week-2020-july-8-14/", "date_download": "2020-10-29T14:13:56Z", "digest": "sha1:RGBJTDZUUBBBY446NGY2XILEV465SBJ5", "length": 15668, "nlines": 218, "source_domain": "www.neotamil.com", "title": "Top 10 English Songs of the Week - July 8 – 14, 2020", "raw_content": "\n10 லட்சம் டன் அணு உலை கழிவு தண்ணீரை கடலில் திறந்து விட இருக்கும் ஜப்பான்… பல நாடுகளையும் அச்சுறுத்தும் பாதிப்புகள்\nஜப்பானின் அரசாங்கம், ஃபுகுஷிமா டாயிச்சி (Fukushima Daiichi) அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட அசுத்தமான கதிரியக்க நீரை கடலுக்குள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் ஜப்பானிய ஊடகமான Kyodo -வில் செய்திகள் வெளியாகியுள்ளன....\nமனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆச்சரியப்படவைக்கும் அறிவியல் உண்மைகள்\nமனிதனை கடவுள் ஆதாம், ஏவாள் மூலமே உலகில் படைத்தார். இவ்வாறு ஒரு புறம் கூறப்படும் நிலையில், மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என்று அறிவியல் கூறுகிறது. ஆதாம்,...\nபுதிய ஆராய்ச்சி முடிவு: மொபைல் ஃபோன் ஸ்கிரீன், ரூபாய் நோட்டுகள், வங்கி ATM திரை மீது 28 நாட்கள் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ், பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருபிடிக்காத எஃகு போன்றவற்றின் மேற்பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\n கதிர்வீச்சு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகதிர்வீச்சுக்கள் உண்மையிலேயே நமக்கு ஆபத்தானதா\nTRP Rating என்றால் என்ன தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பர வருமானம் ஈட்ட காரணம் இது தானா\nடி.ஆர்.பி என்பது தொலைக்காட்சி சேனல்களுக்கான மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஒரு மதிப்பீட்டு முறை.\nஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தப்போகும் நிஜ ‘போலி’ வீடியோக்கள்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் “போட்டோஷாப்” பல செய்திகளின் மீது ஏற்படுத்திவரும் தாக்கம் நாம் அறிந்ததே. போட்டோஷாப் மென்பொருளை மட்டுமே நம்பி அரசியல் செய்துவரும் கட்சிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்....\nமிகச்சிறந்த கேமரா வசதி கொண்ட விலையுயர்ந்த புதிய செல்போன் மாடல்கள் இவை தான்\nபுதிதாக செல்போன் வாங்கும் ஒவ்வொருவரும் RAM, Memory, Battery, Screen Size போன்றவை கணக்கில் கொள்வது போன்று, கேமராக்களின் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுவும் இளைஞர்கள் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...\nCamScanner App தடை: ஆவணங்களை, புகைப்படங்களை ஸ்கேன் செய்யக்கூடிய 5 Mobile Apps\nhttps://www.facebook.com/NeoTamilTV/posts/748689185898817 CamScanner ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கான ஒரு நல்ல App. ஆனால் இது அரசாங்கத்தின் உத்தரவை அடுத்து சீன நிறுவனங்களின் டிக்டாக் உட்பட பிற 58 பயன்பாடுகளுடன் இந்தியாவில்...\nஇந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப��பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்\nபுதன் தோறும், ‘Top 10 English Songs of the Week’ எனும் தொடர் மூலம் இந்த வாரத்தில் (2020, ஜூலை 8 முதல் 14 வரை) பெரும் ஹிட்டடித்த ஆங்கில பாடல்களை உங்களுக்கு வழங்குகிறோம். மேற்கத்திய நாடுகளில் ட்ரெண்டாகும் ஆங்கில பாடல்களை தமிழ் இசை ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம்.\nஇந்த 10 பாடல்கள் தான் மேற்கத்திய நாடுகளில் இந்த வாரம் அதிகம் கேட்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்டு வரும் பாடல்கள்\nஅறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.\nPrevious article[Video]: 10 ஆண்டு சூரியனின் வரலாறு வெறும் சில நிமிடங்களில் நாசா வெளியிட்ட Timelapse வீடியோ\nNext articleவெறும் கண்ணுக்கு தெரியும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது\nஎஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்\nபலருக்கு இளைப்பாறலை தந்திருக்கிறார் என்றால், ஏனைய பேருக்கு அலுப்பில்லாமல் உழைக்கும் மனதை கொடுத்தது அவரது பாடல்கள்.\nயுவன் சங்கர் ராஜா இசையில் பலரும் மீண்டும் மீண்டும் கேட்கும் சிறந்த 10 பாடல்கள்\nயுவன் ஷங்கர் ராஜா, தமிழ் திரையுலகில் பல இசையமைப்பாளர்கள் இருப்பினும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கென்று ஒரு பெருங்கூட்டம் ரசிகர்களாக இருக்கிறது. அவர்கள் பலருக்கும் யுவன் மிகவும் ஸ்பெஷல்\n[பாடல்கள்]: குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இன்றும் ரசித்து கேட்கும் சிறந்த 10 பாடல்கள்\nவயலின் சக்கரவர்த்தி என போற்றப்படுபடும் குன்னக்குடி வைத்தியநாதன் அவர் இசையமைத்த திரைப்பட பாடல்களை இன்று பார்க்க இருக்கிறோம். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் வயலின் இசையில் பல...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த 10 படங்கள்\nநடிகர் சிவாஜியின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படங்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா \n[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ஜானி – திரை விமர்சனம்\nAmazon Prime Video – ல் பார்க்க வேண்டிய 2019 – ன் சிறந்த...\n[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ‘படிக்காதவன்’ திரை விமர்சனம்\nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nதோல், உணவு, காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் ஆகிய காரணங்களினால் அழிந்துவரு��் உயிரினங்களின் பட்டியல்.\nயானை பற்றி ஆச்சரியமூட்டும் 10 உண்மைகள்\nமனித-யானை மோதல் யார் காரணம்\nஇனி மேல் தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edunews360.com/sarkari-naukri-10-2020-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7800-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T14:42:53Z", "digest": "sha1:ESFPYCPQ4A4H4UZICLLP5ZMD4KRTCCXD", "length": 8730, "nlines": 117, "source_domain": "edunews360.com", "title": "தமிழ்நாடு காவல்துறையில் 7800 புதிய காலிப்பணியிடங்கள் அறி | Free Govt Job Alerts 2020-2021", "raw_content": "\nதமிழ்நாடு காவல்துறையில் 7800 புதிய காலிப்பணியிடங்கள் அறி\nதமிழ்நாடு காவல்துறையில் 7800 புதிய காலிப்பணியிடங்கள் அறிவி�\nசீருடை பணியாளர் தேர்வு வாரிய காலிப்பணியிடங்கள்\nஇரண்டாம் வகுப்பு காவலர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள்) பதவிகளுக்கு புதிய வேலை அறிவிப்பை அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, 7800 காலியிடங்கள் கரூர் மாவட்டத்தால் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 26.10.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nநிறுவனம் கருர் மாவட்டம் – சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)\nபணியின் பெயர் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்\nசீருடை பணியாளர் தேர்வு வாரிய காலிப்பணியிடங்கள்:\nகருர் மாவட்டம் 14.10.2020 அன்று வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, மொத்தம் 7800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் படி,\nஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் 695\nஇரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6545\nசிறைத்துறை இரண்டாம் நிலை காவலர் 112\nதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் 458\nகரூர் மாவட்ட காலியிடங்களுக்கான தகுதிகள் 2020:\nவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.\n01.07.2020 அன்று 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். 17.09.2017-க்கு பின்னர் படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் படைவீ ரர்கள் மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nதேர்வு நேர்காணல் / சோதனையின் (TEST) அடிப்படையில் இருக்கலாம். இதை பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 26-10-2020 ஆகும். இணையவழி மூலமாக விண்ணப்பம் (ஆன்லைன்) சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://tnusrbonline.org/\nகரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிபடைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு பெருமளவு விண்ணப்பித்து பயனடையுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அதன் விவரத்தினை 27-10-2020-க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்திடவும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த. அன்ழகன் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.\nசென்னையில் Marketing Manager பணிக்கு ஆட்கள் தேவை\nகள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் Last Date : 09.11.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-10-29T14:55:25Z", "digest": "sha1:BSYIENXGKBRJM7HQCMULDQ5TYSD46BSS", "length": 7071, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் Archives - GTN", "raw_content": "\nTag - பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருவரை விரட்டவே, சுயாதீன ஆணைக் குழுக்களை இல்லாமல் செய்ய முயற்சி எனக் குற்றச்சாட்டு\nஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் நிறுவப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது….\nசிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, சட்டச் சிக்கல் இல்லை என்கிறார் சட்டப் பேராசிரியர்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித்...\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெ��்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/01/blog-post_29.html", "date_download": "2020-10-29T13:39:09Z", "digest": "sha1:Y2PAXSUCQVZOD4XXFRIZU4AVLFZKKBVQ", "length": 21161, "nlines": 517, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்!", "raw_content": "\nஇரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை\nஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்\nஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்\nகாயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்\nகாணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே\nசாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ\nசாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட\nவாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது\nவரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே\nகொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக் காட்டில்-ஈழ\nகுடும்பங்கள் வீழ்வதனைக் கண்டு ஏட்டில்\nமுத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ\nமூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே\nசெத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு\nசேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி\nஎத்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது\nஎதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ\nவீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்\nவீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே\nதீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு\nதிசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்\nநேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்\nநினைத்தபடி தனிஈழப் பரணி பாடி\nகூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்\nகுமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே\nஇரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்\nஎழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே\nஅரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்\nஅனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி\nஉறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்\nஉருகியழ வெள்ளமெனக் கண்ணீர் பொங்கும்\nதருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய\nதருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nஅழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்களர்\nஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி\nகழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில\nகயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்\nவிழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்\nவிளைவாக அணிதிரள விரைந்தே வருவார்\nசெழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்\nசிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nLabels: முத்துகுமார் நினைவேந்தல் மீளபதிவு\nமீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும் என நம்புவோம்\nஆழமான வரிகள் சோகமானதும் கூட.. என்ன செய்ய சர்வதேசம் பொருளாதார மயக்கத்தில் இருக்கிறது எதாவது லாபம் இருந்தால் மட்டுமே மனிதம் பேசி வருகிறது எல்லாம் பணமயம்.\nஇனிய காலை வணக்கம் ஐயா,\nஇப்படி ஓர் வழி இலகுவில் கிடைக்காதா எனத் தான் ஒட்டு மொத்த தமிழ் உள்ளங்களும் ஏங்கிறது.\nஎம் உணர்வை விருத்தக் கவியில் விருந்தாக்கிய புலவர் வேந்தே\nமாற்றம் என்பது உலகில் மாற்றமில்லாதது ...கண்டிப்பாக ஒரு நாள் நல்ல மாற்றம் வரும்...தங்கள் பாடல் வரிகளை வர்ணிக்க இயலவில்லை\nசிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nதங்கள் வரிகளைப்போல அருமை ஐயா\nமாற்றம் வரவேண்டுமென்று விரும்புவோம். நினைவுக் கவியைப் பாராட்ட வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை மன நெகிழ்வுடன் கவிதை படைத்திட்ட தங்களுக்கு நன்றி நவில்கிறேன்\nநம்பிக்கை தருகின்ற கவிதை கண்டு\nநம் காயங்கள் தன்னாலே மெல்ல ஆறும். - நாம்\nஅதற்கான விடை தானே இன்னுமில்லை.\nகாலங்கள் தரப்போகும் தீர்ப்பில் தானே-எம்\nகாயங்கள் ஆறிடும் இது உண்மை தானே.\nஅங்கு பிறந்த பலர் காட்டிக்கொடுக்கும்போது, தாங்கள் நல்ல நயமாக மக்களின் உணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள்.\nஎதற்குமே ஒரு முடிவிருக்கு அல்லவா\nஈழத்தமிழர்கள் நாங்கள் எப்போதுமே மறக்க��ுடியாத ஒருவர்.இன்னும் மனங்களில் தீயை மூட்டியவர் \nஇலக்கணத்தோடு பரணி பாடும் உங்கள் கவிதைக்கு\nமீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும்...ஈழம் மலர்ந்தே தீரும்...\nவிரைவில் நல்ல மாற்றம் வர வேண்டும் \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -\nஈங்கிள்பர்க் (11-8-2013) வழக்கம்போல் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அன்று நாங்க...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்\nஈங்கிள்பர்க் (10-8-2013) கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட தொழிற் சாலையை விட்டு எங்கள் பயணம் சுவிட்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்\nசொந்தம் என்றே ஏதுமிலை –சிலர் சொல்லும் சொற்களில் பொருளில்லை பந்தம் பாசம் எல்லாமே-பெரும் பணமும் வந்தால் சொல்லாமே அந்தம் ஆகிடும் அறிவ...\nஉடன் வேரொடு தமிழரை அழித்துவிடு\nஇரத்தம் சிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://navaindia.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-29T12:54:57Z", "digest": "sha1:YSQTOS5NS2JDGPP5VAXVBCV2YGJQKXSQ", "length": 5609, "nlines": 152, "source_domain": "navaindia.com", "title": "பெற்றோர்கள் கவனத்திற்கு – கல்வித் தொலைக்காட்சியில் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் - NavaIndia.com", "raw_content": "\nHome » Reviews » export central » பெற்றோர்கள் கவனத்திற்கு – கல்வித் தொலைக்காட்சியில் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள்\nபெற்றோர்கள் கவனத்திற்கு – கல்வித் தொலைக்காட்சியில் தினம் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்புக் கல்வி நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்\nஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன\nTamil News Today Live: சென்னையில் இடியுடன் ��ூடிய தொடர் கனமழை\nதமிழகத்தில் பாஜக மனுஸ்மிரிதி சர்ச்சையை ஏன் பயன்படுத்திக் கொள்கிறது\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய போகும் இடங்கள்\nஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/53", "date_download": "2020-10-29T14:15:44Z", "digest": "sha1:ITMVFFGDUCG5S6FVIOA7DAZMGNTTK6OM", "length": 7593, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/53 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n“கணிகையாயின் எனக்கு அவளைக் காணிக்கை ஆக்கிவிடு” என்றான்.\n“கலுழவேகனின் காரிகை அவள்; அவள் ஒரே மகள்: வித்தியாதர அரசனின் மகள்; அவளுக்கு மணம் முடிக்க வேண்டும்; வீணை நாயகி அவள்; அவளை வெல்பவனே அவளுக்கு வாழ்க்கை நாயகனாக முடியும்; இசைப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்; அதற்குத் தங்கள் அனுமதி வேண்டும்.”\n“அனுமதி என்ன வெகுமதி கூடத் தருகிறேன். இசை விழா ஒன்று நம் ஊர்மிசை நடந்தால் அது நமக்குத் தானே புகழ், பல தேசத்து மன்னர்கள் அவர்கள் இங்கு வந்து இசைப் போட்டியில் பங்கு பெறுவர்; பாடினால் அவர் அவர்களுக்குப் பரிசு, தோற்றால் அவர்கள் வெறும் தரிசு; தக்கபடி ஏற்பாடுகள் செய்க, அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். மிக்க மகிழ்ச்சி; நானும் பங்கு பெறுவேன்; எனக்கு அவள் கிடைப்பாள்; என்ன செய்வது நான் முந்திப் பிறந்து விட்டேன்; வயது ஒத்து வராது; மேலும் இசைபாடக் கற்றிலேன், வசைபாடிப் பழகிய யான் எப்படி இசைபாட முடியும்; மற்றும் அவள் எனக்கு இசையாள்; கலுழவேகன் மாபெரும் மன்னன்; படை வலிமிக்கவன்; அவனை நட்பில் கொண்டால் அதைவிடப் பெட்பு வேறு இருக்கமுடியாது; தக்க சமயத்தில் அவன் நமக்குப் பயன்படுவான்; இந்த ஊரில் பெண்ணைக் கொடுத்து விட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவான்; அதனால் நமக்குப் பெருமைதானே நான் முந்திப் பிறந்து விட்டேன்; வயது ஒத்து வராது; மேலும் இசைபாடக் கற்றிலேன், வசைபாடிப் பழகிய யான் எப்படி இசைபாட முடியும்; மற்றும் அவள் எனக்கு இசையாள்; கலுழவேகன் மாபெரும் மன்னன்; படை வலிமிக்கவன்; அவனை நட்பில் கொண்டால் அதைவிடப் பெட்பு வேறு இருக்கமுடியாது; தக்�� சமயத்தில் அவன் நமக்குப் பயன்படுவான்; இந்த ஊரில் பெண்ணைக் கொடுத்து விட்டால் அவன் இங்கு அடிக்கடி வந்து போவான்; அதனால் நமக்குப் பெருமைதானே அறிவிப்புத் தாளில் என் தலைமை என்பதைத் தவறாமல் பொறித்து வை; இந்த ஊரில் முத்தமிழ் மன்றங்கள் இருக்கின்றன. அதில் நற்றமிழ் பேசப்படுகிறது. அதற்குக் கூட்டமே வருவது இல்லை. இசையவர் பாடல் பாடி மகிழ்விக்கவும், ஆடல் நங்கையர் ஆடிக் காட்டவும் அழகிய மாமணி மண்டபம் இல்லை, அந்தக் குறையும் தீர்ந்துவிடும். காந்தருவதத்தை பாடுகிறாள்\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2016, 06:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/spb-cremated-at-his-village-farm/", "date_download": "2020-10-29T13:32:23Z", "digest": "sha1:KF2Q7FWYOEE7YIO3WU7CVUOQP2LUZ77L", "length": 16782, "nlines": 75, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது\nநேற்று சென்னையில் காலமான பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.\nமுன்னதாக சென்னையில் அமைந்தகரை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணியளவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு 4 மணியளவில் கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஅஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க எஸ்.பி.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., நடிகர்கள் பிரசன்னா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் சமுத்திரகனி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பொதுமக்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.\nஆனால் கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு சமூக இடைவெளியை மறந்து அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவரது உடலை வீட்டில் வைத்திருக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.\nஇதனால் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று இரவு 7.40 மணக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் அருகேயிருக்கும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.\nநுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் வரையில் வழிநெடுகிலும் மக்கள் திரண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது தீவிர ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்புலன்சு வாகனத்தை பின் தொடர்ந்து பண்ணை வீடுவரை சென்றனர். வழி நெடுகிலும் அவரது உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஎஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டில் 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇன்று காலை எஸ்.பி.பி. உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.அரவிந்தன் இன்று காலையில் தெரிவித்தார்.\nஇதன்படி இன்று காலை 7 மணி முதல் ரசிகர்களும் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆந்திர மாநில மந்திரி அனில் குமார் யாதவ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி, நெல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணா ரெட்டி, தடா தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சீவி, செங்கல்பட்டு சரக போலீஸ் ஐ.ஜி. நாகராஜன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, நடிகர்க���் விஜய், அர்ஜூன், ரகுமான், மயில்சாமி, பிரேம்ஜி, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடகர் மனோ, சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஎஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்றே அறிவித்திருந்தார்.\nஅதன்படி குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஎஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல் துறை அணிவகுப்புடன் சுமந்து சென்றபோது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.\nபகல் 11.50 மணியளவில் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நடிகர் விஜய் வந்தார். எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், எஸ்.பி.பி.சரணை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த விஜய், பின்னர் புறப்பட்டு சென்றார்.\nஇதன் பின்னர் காவல் துறையினர் சார்பில், ஆயுதப் படை துணை கமிஷனர் திருவேங்கடம் தலைமையில் வந்திருந்த 24 ஆயுதப் படை போலீசார் 3 முறை குண்டுகளை முழங்க 72 குண்டுகள் வெடிக்க… அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nநேற்று மதியம் துவங்கி இன்று மதியம்வரையிலும் தமிழகத்தில் இருக்கும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் எஸ்.பி.பி.யின் மரண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பின.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் இதுநாள்வரையிலும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என்பதை நேற்றைய அவரது இறப்பு உணர்த்தியிருப்பதாக ஒரு ரசிகர் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.\nஅதுதான் உண்மை என்பதுபோல், நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் போகும் வழியெங்கும் சாலையோரம் பொதுமக்களும், ரசிகர்களும் காத்திருந்து எஸ்.பி.பி.க்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது நெகிழ வைத்தது.\nஎஸ்.பி.பி.யின் புகழ் என்றென்றும்.. தமிழ் உள்ளவரையிலும் நீடித்து நிலைத்து நிற்கும்..\npaadum nilaa balu s.p.balasubramaniam singer s.p.balasubramaniam slider SPB Thamaraikuppam தாமரைக்குப்பம் திருவள்ளூர் மாவட்டம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் நிலா பாலு பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nPrevious Postஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திரையுலகப் பிரமுகர்களின் அஞ்சலி.. Next Postஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-10-29T13:23:30Z", "digest": "sha1:CUAVNJGVM4TXQ4RHBQTNAEOV4UQAW7HH", "length": 40984, "nlines": 325, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொழும்பு Archives - Vanakkam London", "raw_content": "\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவின���ாக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை ��ுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகா��ிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\nரயிலில் மோதுண்டு இறந்த இளைஞன்\nகொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார்...\nகொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்....\n196 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று. இந்தப் பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி திருடிய சைக்கிள் எங்கே\nகொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் அண்மையில் தப்பிச் சென்றார். குறித்த நபர் அங்கொடையில் திருடிய சைக்கிளை பெற்ற நபர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயாளி தான்...\nகாலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம்\nஈழத்து தமிழ் இலக்கிய உலகின் ஆளுமையான காலஞ்சென்ற பத்மா சோமகாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் (19) கொழும்பில் நடைபெறவுள்ளன. ஈழத்து தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென தனியிடத்தைப் பதிவு செய்த பத்மா சோமகாந்தன் தமது...\nகொழும்புத் தலைமைகளால் வடகிழக்கு மக்கள் ஆளப்படுகிறார்களா\nகொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள்,...\nரணில் அதிக வாக்குகளைப் பெற்றால் பதவியிலிருந்து விலக தயார்\nகொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று...\nகொழும்பிலுள்ள பிரித்தானிய விசா விண்ணப்ப நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்\nகொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய விசாவிற்கான விண்ணப்ப நிலையம் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட விபரங்களை http://vfsglobal.co.uk/lk என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட முடியும் என...\nகொழும்பில் உள்ள எனது வீட்டிற்கு சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நான் பயன்படுத்திய மடிக்கணிணியை நீதிமன்ற உத்தரவின்றி எடுத்துச் சென்றுள்ளதாக சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாடொன்றில் வசித்துவரும் நிலையிலேயே...\nயாழ்ப்பாணத்தில் தேர்தல் ஒத்திகை இன்று.\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் சில இடங்களில், தேர்தல் ஒத்திகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத்தேர்தலை, சுகாதார வழிகாட்டு முறைகளின் கீழ் நடத்துவதில் உள்ள...\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்\nமுதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nஅனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்\nஇந்தியா பூங்குன்றன் - October 24, 2020 0\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - October 27, 2020 0\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆ��் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ur/47/", "date_download": "2020-10-29T14:41:21Z", "digest": "sha1:5MX7XQKLQ4TGAMP3QMCEYIDM3K7ECWDX", "length": 25942, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "பயணத்திற்கு தயார் செய்தல்@payaṇattiṟku tayār ceytal - தமிழ் / உருது", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உருது பயணத்திற்கு தயார் செய்தல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்\nநம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்\nஉனக்கு பெரிய பெட்டி தேவை\nஉனக்கு பெரிய பெட்டி தேவை\nஉன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே\nஉன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே\nஉன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே\nஉன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே\nஉன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே\nஉன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே\nஉன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். ‫س- ک--- س--- ل- ل----\nஉன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள்.\nகூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். ‫د--- ک- چ--- س--- ل- ل----\nஉன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். ‫س- ہ-- س--- ل- ل----\nஉன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள்.\nபயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா\nபயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா\nஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். ‫پ---- ق--- ا-- م--- ن- ب------\nஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள்.\nஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். ‫ٹ--- ب--- ا-- ک-- ن- ب------\nஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள்.\nஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். ‫س--- ک- س--- ق--- ا-- ٹ- ش--- ن- ب------\nஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள்.\nஉனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். ‫ت---- ج---- س---- ا-- ل--- ج---- ک- ض---- ہ--\nஉனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும்.\nஉனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். ‫ت---- ر----- ص--- ا-- ن--- ک---- ک- ق---- ک- ض---- ہ--\nஉனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும்.\nஉனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். ‫ت---- ا-- ک----- ٹ--- ب-- ا-- ٹ--- پ--- ک- ض---- ہ--\nஉனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்��சை வேண்டி இருக்கும்.\n« 46 - டிஸ்கோதேயில்\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உருது (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.magzter.com/article/Education/Kalvi-Velai-Vazhikatti/1594129221", "date_download": "2020-10-29T13:58:30Z", "digest": "sha1:XUBB3YEGQ3QXSMTDBCT2WEG2S72FPJCR", "length": 5324, "nlines": 75, "source_domain": "www.magzter.com", "title": "தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!", "raw_content": "\nதமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம் புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.\nஇந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணிகளுக்கு மொத்தம் 2181 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமுதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்\nசங்கடங்களைக் கடந்து சேவை செய்யும் புதுயுக ஜான்சி ராணி\nகொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்\nசெவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்\nபுள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nதமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை\nமூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்\nமாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்\nகேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paarvaiyile-pandhal-katti-song-lyrics/", "date_download": "2020-10-29T14:19:07Z", "digest": "sha1:7ALLFXHWLIAG6N3W4H5XCPOUIIQR54YX", "length": 4909, "nlines": 126, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paarvaiyile Pandhal Katti Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nபெண் : பார்வையிலே பந்தல் கட்டி\nபருவ நெஞ்சிலே மேளம் கொட்டி\nபருவ நெஞ்சிலே மேளம் கொட்டி\nபாவை வந்தேன் பாவை வந்தேன்\nபாவை வந்தேன் பாவை வந்தேன்\nபெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன்\nபெண் : கண்ணோடு கண்ணை வைத்தேன்\nஇன்னொருத்தி உன்னருகே பழக வந்தாளே\nபெண் : பார்வையிலே பந்தல் கட்டி\nபெண் : கொய்யாத பூவை கொய்து\nபெண் : கொய்யாத பூவை கொய்து\nபெண் : பார்வையிலே பந்தல் கட்டி\nபெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன்\nபொன் முகத்தில் பொட்டும் வைத்தேன்\nபெண் : பூவெடுத்தேன் தலை முடித்தேன்\nபொன் முகத்தில் பொட்டும் வைத்தேன்\nஎன் மனதில் உன் மனதை சேர்க்கவில்லையே\nபெண் : பார்வையிலே பந்தல் கட்டி\nபருவ நெஞ்சிலே மேளம் கொட்டி\nபாவை வந்தேன் பாவை வந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/492", "date_download": "2020-10-29T14:04:08Z", "digest": "sha1:MOMZ5IBEEE4HNAWLWACOZU3YPUUL2G5L", "length": 5287, "nlines": 66, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Photos Gallery > ஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nஐஸ்வர்யா தத்தாவின் புதிய கவர்ச்சி போட்ஷூட் படங்கள்\nதமிழ் திரையுலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா தத்தா, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 இன் மூலம் பிரபலமானவர் . பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சிலப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருபவர்.\nஇந்நிலை���ில் சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன, இதோ அந்த புகைப்படங்கள்….\nPrevious Article மீண்டும் விரைவில் கட்சி தாவப்போகும் நடிகை குஷ்பு\nNext Article பார்வதி நாயரின் புதிய செம ஹாட்டான போட்டோஷூட் படங்கள்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nதுப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்\nஇந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா\nமாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் மாஸ் அப்டேட்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nநாள் 23 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்து பாடகி சுசித்ரா அலறியடித்து ஓட்டம் – நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/202135-acre/agricultural-property-for-sale/aligarh/61/", "date_download": "2020-10-29T13:17:26Z", "digest": "sha1:BX5NDOOHCHKPH6NWX2HKMAZAVQVOYZM4", "length": 22438, "nlines": 152, "source_domain": "www.tractorjunction.com", "title": "வேளாண்மை சொத்து விற்பனைக்கு Aligarh - 202135 ஏக்கர்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் நீங்���ள் நிலத்தையும் சொத்தையும் வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிலம் & சொத்து: खेत\nவிற்பனையாளர் பெயர் Hoshiyar singh\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nவாங்க விரும்புகிறீர்களா வேளாண்மை சொத்து Aligarh, : state வாங்க எங்களை பார்வையிடவும் खेत இல் Aligarh, Uttar Pradesh குறிப்பிட்ட பட்ஜெட்டின் \nஆம் எனில், டிராக்டர்ஜங்க்ஷன் பட்டியலிடப்பட்டுள்ளது வேளாண்மை சொத்து खेत இதில் Aligarh. இந்த சொத்தின் அனைத்து பரிமாணங்களும் சரியானவை, மற்றும் அதன் பரப்பளவு : area. இந்த நிலம் எங்கள் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது அதன் உத்தியோகபூர்வ மற்றும் உண்மையானது உரிமையாளர், எந்த மோசடி சொத்தும் இங்கு விற்கப்படவில்லை. இந்த சொத்தின் இலக்கு விலை ரூ. 2000000. பட்டியலிடப்பட்ட சொத்தின் வகை வேளாண்மை அது முற்றிலும் ஒரு நல்ல இடம். இந்த பின்வரும் சொத்து Aligarh மாவட்டத்திற்குள் வருகிறது Uttar Pradesh இது சட்டப்பூர்வமாக சுத்தமான மற்றும் பாதுகாப்பான இடமாகும்.\nநீங்கள் வாங்க உற்சாகமாக இருந்தால் खेत மேற்கூறிய அனைத்து விவரங்களையும் மேலே உள்ள படிவத்தில் நிரப்புகிறது. இது பற்றிய கூடுதல் தகவலுக்கு खेत டிராக்டர்ஜங்க்ஷனைப் பார்வையிடவும்.\n*இங்குள்ள தகவல்கள் நிலம் மற்றும் சொத்து விற்பனையாளரால் பதிவேற்றப்படுகின்றன. இது முற்றிலும் விவசாயி முதல் விவசாயி வணிகமாகும். டிராக்டர் சந்தி நீங்கள் பயன்படுத்தக்கூடிய விவசாய நிலங்களைப் பெற ஒரு தளத்தை வழங்குகிறது. அனைத்து பாதுகாப்பு உதவிக்குறிப்புகளையும் கவனமாகப் படியுங்கள்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை குண லவிவரங்கள் ல்ல பொருந்த சொத விறபன ள்\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/corona-for-3914-people-in-tamil-nadu-today", "date_download": "2020-10-29T14:10:26Z", "digest": "sha1:4X2BAC7WSTW7222HTLHZUEGL5J2CI4H4", "length": 4287, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா.\nதமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா.\nத��ிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா.\nதமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 3,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,87,400 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,036 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,89,995 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று 56 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,642 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவில் இருந்து இன்று 4,929 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 6,37,637 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 39,121பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா\nதல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த \"தமிழ்\"\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி\nஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nதூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..\nகணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா\nஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்\nமீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.balajipathippagam.com/?product_cat=%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T13:02:57Z", "digest": "sha1:LRVVOOTIUCG5Y6IYLRXE424GLQZYURNO", "length": 4914, "nlines": 129, "source_domain": "www.balajipathippagam.com", "title": "மனம் Archives - Balaji Pathippagam", "raw_content": "\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் வீட்டின் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் வழிகள்\nஸ்ரீ கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம்\nஸ்ரீ கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம்\n���்ரீ கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம்\nஸ்ரீ கந்தர்சஷ்டி கவசம், ஷண்முக கவசம்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nகந்த சஷ்டி கவசம் (பெரிய எழுத்துக்களில்)\nசக்தி கொடு மனமே சக்தி கொடு\nமாணவ,மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழிகள்\nரத்தக்கொதிப்பு என்னும் பிளட்பிரஷர் (குறைத்துக் கொள்ளும் வழிகள்)\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\n196, சீனிவாசா நகர், சாக்கோட்டை, கும்பகோணம் – 612 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_X1_2012-2015/BMW_X1_2012-2015_sDrive20d.htm", "date_download": "2020-10-29T14:52:10Z", "digest": "sha1:OKCR26LRR25GHNKJSRYCIB3CMCM3RYNM", "length": 20495, "nlines": 392, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 sDrive20d\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்எக்ஸ்1 2012-2015\nஎக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி மேற்பார்வை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.05 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 13.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1995\nஎரிபொருள் டேங்க் அளவு 61\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை எஸ்-டிரைவ்20டி டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 61\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nபின்பக்க சஸ்பென்ஷன் multi arm rear axle\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated discs\nபின்பக்க பிரேக் வகை ventilated discs\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 179\nசக்கர பேஸ் (mm) 2760\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/50 r17\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி நிறங்கள்\nஆழ்கடல் நீலம் - பிஎம்டபிள்யூ எக்ஸ் 1\nமிட்நைட் ப்ளூ - பிஎம்டபிள்யூ எக்ஸ் 1\nஎக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினேCurrently Viewing\nஎல்லா எக்ஸ்1 2012-2015 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\n இல் இன் எல்லாவற்றையும் ��ாண்க\nஎக்ஸ்1 2012-2015 எஸ்-டிரைவ்20டி படங்கள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/ill-minded-characters-of-tv-serials-irk-viewers-068555.html", "date_download": "2020-10-29T13:27:32Z", "digest": "sha1:5MGIVEUZNF4QMRYVWMTKES4ISZYXT5JW", "length": 17237, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Minnale Serial: பயபுள்ள... வீட்டில் நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே! | ill minded characters of tv serials irk viewers - Tamil Filmibeat", "raw_content": "\n11 min ago என்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\n1 hr ago கோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\n1 hr ago இவர்தான் என் 'சோல்மெட்' நீச்சல் குளத்தில் காதலருடன் லூட்டியடிக்கும் பூனம் பஜ்வா தீயாய் பரவும் போட்டோ\n2 hrs ago பட்டப்பகலில்..வெட்டவெளியில் மாஸ்டர் பட நாயகி செய்த காரியம் \nNews ஊருக்கு ஒரு வாக்கு பெட்டிதான்.. கவர்னர் சொன்னது கரெக்ட்.. அமெரிக்க கோர்ட் உத்தரவு\nSports அவசர அவசரமாக.. ஒரு வாரம் கூட பொறுக்காத பிசிசிஐ.. ரோஹித் சர்மா பதவியை பறிக்க திட்டம்\nAutomobiles 75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nFinance தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMinnale Serial: பயபுள்ள... வீட்டில் நிம்மதியா இருக்க விடாது போலிருக்கே\nசென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பாதிக்கு மேற்பட்ட சீரியல்களில் இவளை கொலை செய்ய, அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டும் கதைதான் அதிகம். பகல் முழுக்க இப்படி கிரைம் ஸ்டோரின்னா..கன்றாவி ராத்திரி நேரத்திலும் அப்படித்தாங்க இருக்கு. கொலைகாரிய வீட்டில் வச்சுக்கிட்டு எப்படித்தான்டா நிம்மதியா இருக்க முடியும்\nரோஜா சீரியலில் ரோஜாவை கொலை செய்ய அணு திட்டம் போடுவதும். சாட்சியும் அணுவும் சேர்ந்து பூஜாவை கொலை செய்யத் திட்டம் போடுவதும் என்று போகிறது. ராசாத்தி சீரியலில் புருஷனையே சிந்தாமணி கொலை செய்யத் திட்டம் போடுவதும்..\nமாமனாரை கொலை செய்துவிட்டு அதை மூடி மறைச்சு பாதுகாப்பாத்தும்னு முடியலை. ரன் சீரியலில் கேட்கவே வேணாம்...போதை மருந்து கடத்தறதும்...திவ்யா அப்பா நிழல்கள் ரவியை அதாவது ஆர்.கேவை பொண்டாட்டியோடு சேர்த்து லாரி மோதி விபத்துன்னு அனுப்பி வச்சுட்டாங்க.\nசன் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியல், ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனத்தின் தயாரிப்பு சீரியல். இந்த சீரியலில் தினம் தினம் அவளை கொலை செய்யத் திட்டமிடுவதும்,. இவளை கொலை செய்யத் திட்டமிடுவதும் என்று என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு கேட்கும் அளவுக்கு தாங்க முடியலை. எல்லாமே இந்த பொண்ணுங்க செய்யற சேட்டைதான்..\nKanmani Serial: தம்புடி காசுக்கு வழி இல்லேன்றானுவ.. இப்படி மொடக்கு மொடக்குன்னு குடிக்க மட்டும்\nமுழுகாம இருக்கும் ஷாலினி அம்மா வீட்டுக்கு வர்றா. அவளுக்கு ஆசையா என் கையால நானே ஊட்டி விடறேன்னு சாப்பிட சொல்றாங்க அம்மா. அதுக்குள்ளே ஷாலினியின் அண்ணி போயி, சாம்பாரில் விஷம் கலந்து வச்சுட்டு வந்துடறா. அம்மாவும் ஆசை ஆசையா பொங்கலை எடுத்துட்டு வந்து மகளுக்கு ஊட்டி விடப் போறாங்க.\nவிஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டும் ஷாலினிக்கு ஒன்னும் ஆகலை.. என்னடான்னு அண்ணி யோசிச்சு நிற்க, சாப்பிட்ட ஷாலினி அம்மாவுடன் மாடிக்குப் போயிட்டா. புருஷன் வந்து என்னடி.. விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டும் ஷாலினிக்கு ஒன்னும் ஆகலைன்னு பார்க்கறியா என்றுபுருஷன் அருகில் வந்து கேட்க. விக்கித்து நிற்கிறாள்.\nநீ விஷம் கலந்ததை நான் பார்த்தேண்டி... நீ வெளியில் போன உடனே அந்த சாம்பாரை ஊத்திட்டு, வேற சாம்பார் ஊத்தி வச்சுட்டேண்டின்னு என்னவோ சாமர்த்தியம் செய்துட்ட மாதிரி சொல்றான். இப்படி ஒரு பொண்டாட்டியை கட்டிக்கிட்டு எப்படிடா வீட்டில் நிம்மதியா இருக்கேன்னு கேட்கணும் போல இருக்கு சீரியல் பார்ப்பவர்களுக்கு. ஆமா.. எப்படி இப்படி ஒரு பொண்டாட்டியை, மருமகளை வீட்டுல வச்சுக்கிட்டு நித்தம் நித்தம் பொழப்பை ஓட்டறது\nசன் டிவி சீரியலில் நடிக்கும் யாஷிகா ஆனந்த்.. எந்த சீரியல்.. எவ்ளோ சம்பளம்னு பாருங்க மக்களே\nNayagi Serial: முடியும் நேரத்தில் திரும்பவும் ஆரம்பிச்ச இடதுக்கேவா... முடியலை\nMagarasi Serial: ப்பா.. ஒரு வழியா புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கப் போறாங்க\nKanmani Serial: தம்புடி காசுக்கு வழி இல்லேன்றானுவ.. இப்படி மொடக்கு மொடக்குன்னு குடிக்க மட்டும்\nKanmani Serial: வளர்மதி மோடில் இருந்து ஹரிப்ரியா மோடுக்கு மாற.. ஐயோடா\nRoja Serial: கிரேசி டைம் வினோதினி... திரும்ப வந்துட்டாங்க\nஅள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nChithi 2 Serial: வெண்பா வீடியோ விட்டுட்டா.. அவ மேல கோபம் வரலை.. சித்தி மீது ஏன்\nKanmani Serial: திருந்த மாட்டீங்களா.. இன்னுமாய்யா ஒட்டு கேட்டுட்டு இருக்கீங்க\nChocolate Serial: சாக்லெட் கலரில் ஒரு பொண்ணு.. அதை வச்சு செம ஃபன்னு.. \nNayagi Serial: நாயகி... என்னமோ ஆரம்பிச்சு எப்படியோ கதை போகுது...\nmaharasi serial: ஏற்கனவே ஒரு கல்யாணம்.. இதுல இன்னும் ரெண்டு தாலியாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னை கொல்லப்போறாங்க.. நள்ளிரவில் அலறியடித்து ஓடிய சுச்சி.. பகீர் சம்பவம்.. பிக்பாஸுக்கு வருவாரா\nசண்டை உறுதி.. நீங்களா இது.. ஒரு வழியா வாயை திறந்து வரிந்து கட்டிய சம்யுக்தா.. நம்பவே முடியல\nநம்ப வெச்சி இப்படி முதுகுல குத்திட்டீங்களே வேல்முருகன்.. புலம்பி தீர்த்த சனம் ஷெட்டி \nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/790", "date_download": "2020-10-29T13:02:12Z", "digest": "sha1:ZIFPNJ6TXAET3OIQ7Y4SYW77KRFD55PE", "length": 16168, "nlines": 85, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "என்னை மோசமாக சித்தரிப்பதை நிறுத்திவிட்டு அவர்களை விசாரியுங்கள் – கண்டனம் தெரிவித்த இயக்குநர் பாரதிராஜாக்கு மீரா மிதுன் பதில் - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > News > என்னை மோசமாக சித்தரிப்பதை நிறுத்திவிட்டு அவர்களை விசாரியுங்கள் – கண்டனம் தெரிவித்த இயக்குநர் பாரதிராஜாக்கு மீரா மிதுன் பதில்\nஎன்னை மோசமாக சித்தரிப்பதை நிறுத்திவிட்டு அவர்களை விசாரியுங்கள் – கண்டனம் தெரிவித்த இயக்குநர் பாரதிராஜாக்கு மீரா மிதுன் பதில்\nநடிகர்கள் விஜய், சூர்யாவைப் பற்றி தவறாகப் பேசி வரும் நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிரா���ா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதட்க்கும் பதிலளித்துள்ளார் மீரா மிதுன்.\nசமீப காலமாக மீரா மிதுனுக்கும், விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையில் சமூகவலைத்தளங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்று வருகின்றன.\nஅதனை தொடர்ந்து அவர்களுடன் மல்லுக்கட்ட முடியாத மீரா மிதுன் நடிகர்கள் விஜய் மற்றும் ஜோதிகாவை நேரடியாக தாக்கி வருகிறார்.\nஇந்நிலையில் மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜாவும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த கண்டனத்துக்கு பதிலளித்துள்ள மீரா மிதுன், “புகழுக்காக நான் எதுவும் செய்யவில்லை, மூத்த குடிமகனாக என்னை மோசமாக சித்தரிப்பதை நிறுத்திவிட்டு, ரசிகர் மன்றத் தலைவர்கள் என்ற பெயரில் ரவுடிஸத்துடன் சமூக ஊடகங்களில் என்னைத் துன்புறுத்துவது வரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று விசாரிக்கவும்” என தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ள கண்டனத்தில்\n“சமீபமாகக் கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது.\nபுகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதைச் சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப் போலவும் மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது ஆபத்தான கலாசாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.\nஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை… ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன என்கிற கவலையும் சேர்ந்து கொள்கிறது.\nஇதோ, நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.\nகவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்\nதிருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை அழகுறக் கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டு கால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே\nஅழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீரா மிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளைக் கடிவாளம் போடாமல் வரம்பு மீறி சிதறியுள்ளார்.\nதிரையுலகில் பயணிக்க��ம் ஒரு மூத்த உறுப்பினராக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.\nசிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கெளரவமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஅப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.\nமீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப் பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.\nவார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும், பசியைப் போக்கும், அவசியமானவைகளாக அவை உதடு தாண்டி வெளிவரட்டும்.\nநம் சக கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும், நடிகர் சங்கம் மட்டுமல்ல வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை.\nதேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது\n நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்… அந்தச் சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா\nஉயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன். நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள், நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது.\nஅவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட.. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன.\nஒரு அறிக்கைவிட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது.\nஉங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே…\nஎன் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Article கொரோனாவால் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பலி\nNext Article கேத்தரின் தெரசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வைரல் போட்டோஸ்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nதுப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்\nஇந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா\nமாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் மாஸ் அப்டேட்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nதுப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்\nஇந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.03&diff=337652&oldid=333820", "date_download": "2020-10-29T13:58:57Z", "digest": "sha1:5XB24UPKO22FJ27Z2XCPSKHZL2YZKPIP", "length": 5011, "nlines": 82, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2019.01.03\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.01.03\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:32, 9 டிசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:17, 22 ஜனவரி 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\n(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள��� காட்டப்படவில்லை.)\nவரிசை 3: வரிசை 3:\nசுழற்சி = நாளிதழ் |\nசுழற்சி = நாளிதழ் |\nஇதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] |\nஇதழாசிரியர் = - |\nபதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் |\nபதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nவரிசை 11: வரிசை 11:\n[[பகுப்பு:நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்]][[பகுப்பு:உதயன்]]\n01:17, 22 ஜனவரி 2020 இல் கடைசித் திருத்தம்\nஉதயன் 2019.01.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailytamilnews.in/latestnews/1163-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D.html?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T14:09:18Z", "digest": "sha1:J7HPH7HU6DNOBGSXYWFLPDG3NET56AUM", "length": 9861, "nlines": 89, "source_domain": "dailytamilnews.in", "title": "கொரோனா தொற்று..தென்மாவட்டங்களில் அதிகரி ப்பு – Daily Tamil News", "raw_content": "\nசண்முக சுப்பையாவை எதிர்த்து காங். போராட் டம்\nரேசன் கடை திறப்பு விழா..\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சுவரொ ட்டிகள்\nஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…\nசிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலை…\nசம்பள நிலுவைத் தொகை வழங்கக் கோரி மனு..\nவங்கி நிர்வாகக் குழுக் கூட்டம்..\nசதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி. ..\nகொரோனா தொற்று..தென்மாவட்டங்களில் அதிகரி ப்பு\nவைரஸ் தொற்று பாதிப்பு தென் மாவட்டங்களில் அதிகரிப்பு…..\nகொரோனா வைரஸ் தொற்று தென்மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 283 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,977 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உச்சபட்சமாக சென்னையில் 1,11,054 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. பத்தாயிரம் எண்ணிக்கையை கடந்த மாவட்டங்களாக செங்கல்பட்டு 18,735, திருவள்ளூர் 17,706, காஞ்சிபுரம் 12,470, மதுரை 12,195, விருதுநகர் 10,977 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் 9469, தேனி 8554, திருநெல்வேலி 6801, கன்னியாகுமரி 6746, திண்டுக்கல் 4204, ராமநாதபுரம் 3719, சிவகங்கை 3053 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிப்பதற்கு ,பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருவதுதான் காரணமாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் எடுக்கப்படும் மாதிரிகள் மதுரை, திருநெல்வேலி, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மதுரை தனியார் பரிசோதனை மையங்களிலும் ஆய்வு செய்யப்படுகிறது. சோதனை முடிவுகள் அறிவிக்க குறைந்தது ஐந்து நாட்கள் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பரிசோதனைக்கு மாதிரி கொடுத்த நபர்கள் இயல்பாக வெளியில் நடமாடுவதால், பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது என மருத்துவக்குழுவினர் கூறுகின்றனர். எனவே விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனைக் கூடங்களை அதிகப்படுத்தி, சோதனை முடிவுகளை விரைவு படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகுவாரி முறைகேடு வழக்கு..பிஆர்பி விடுதலை ரத்து\nஉங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...\tCancel reply\nகன மழை… தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nஅது என் அறிக்கையல்ல… ஆனால் மருத்துவ தகவல்கள் உண்மை: ரஜினி ட்வீட்\nஇண்டேன் நிறுவன சிலிண்டர் முன்பதிவு தொலைபேசி எண் மாற்றம்\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள்; மதுரையை பரபரப்புக்கு உள்ளாக்கிய போஸ்டர்\n29 October 2020 - ரவிச்சந்திரன், மதுரை நிருபர்\nஅக்.29: உலக பக்கவாதம் தினம்\nசென்னையில் விடிய விடிய கனமழை 2017க்குப் பின் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அளவு\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகள்ளழகர் நூபுர கங்கை திருமஞ்சனம்\nமத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா தொற்று\nபாஜக., மகளிரணி தேசியத் தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nவிஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..\nமுதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க சினி இயக்குனரின் அலறல் ட்வீட்\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nசண்முக சுப்பையாவை எதிர்த்து காங். போராட் டம்\nரேசன் கடை திறப்பு விழா..\nசசிகலாவுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சுவரொ ட்டிகள்\nஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/233762?ref=magazine", "date_download": "2020-10-29T14:03:07Z", "digest": "sha1:ASQHUR4ODTZAVO2QKZOXM5MF3OUPQ46N", "length": 7139, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "நிலவு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் கைகோர்க்கவுள்ள புதிய நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலவு தொடர்பான ஆய்வில் நாசாவுடன் கைகோர்க்கவுள்ள புதிய நிறுவனம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.\nஇத் திட்டமானது 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஇத் திட்டத்தில் மற்றுமொரு தனியார் நிறுவனம் ஒன்றினை நாசா இணைத்துக்கொள்ளவுள்ளது.\nகுறித்த நிறுவனம் எது என்பது தொடர்பான தகவல்களை அடுத்த வாரம் அளவில் நாசா வெளிவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தினை நாசா இவ் வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்தது.\nஎனவே இதுவரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தொடர்பாக கலந்து ஆலோசனை செய்ய பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்படவுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-10-29T14:44:58Z", "digest": "sha1:O6EXG3V4BAIFVPYHZFPZCJCZ2PWLWDUO", "length": 6041, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலன் (பாட்டின் வனப்பு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலன் என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.\nதெருக்களில் மக்கள் பேசும் மொழியால் பாப் புனைந்து மக்கள் ஆராயாது எளிதாகப் புரிந்துகொள்ளும்படி செய்யுள் செய்யப்படுமேல் அது புலன் என்னும் வனப்பாகும். [1]\nபாற்கடல் முகந்த பருவக் கொண்மூ\nவார்செறி முரசின் வாங்கி ஒன்னார்\nமலை முற்றின்றே வயங்கு துளி சிதறிச்\nசென்று அவள் திருமுகம் காணக் கடுந்தேர்\nஇன்று புகக் கடவுமதி பாக உதுக்காண்\nமாவொடு புணர்ந்த மாஅல் போல\nபெருலகாடு மடுத்தக் காமக் களிறே\nயாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல். [2]\nசேரி மொழியான் செவ்விதின் கிளந்து\nதேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்\nபுலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. – தொல்காப்பியம் செய்யுளியல் 233\n↑ (இளம்பூரணர் கணக்கில் இது அக்காலச் சேரிமொழிப் பா.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 நவம்பர் 2012, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:13:17Z", "digest": "sha1:D55IGLRB7DF2V77WTHWQNT53QBMIDDCK", "length": 24047, "nlines": 204, "source_domain": "tncpim.org", "title": "வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதர���ு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்ப���னர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தீவிரப்பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அவர் அமோக வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஅண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள். இதன் தொடர்ச்சியாகவே வேலூர் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ள மோடி தலைமையிலான ஆட்சி மக்கள் விரோத திட்டங்களை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் துவங்கியுள்ளது. புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மக்களின் கல்வி உரிமையை பறிக்க திட்டமிடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை, ஒரே மின்சாரம் எ�� மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவும், மக்கள் நல திட்டங்களை கெடுக்கவும் மோடி அரசு திட்டமிடுகிறது. மோடி ஆட்சியை தமிழக மக்கள் மக்களவைத் தேர்தலில் முற்றாக நிராகரித்தார்கள். மத்தியில் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் குரலை நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கச் செய்வது அவசியம். வேலூர் மக்களவையிலிருந்து திமுக வெற்றி பெற்று செல்வது இதற்கு பெரிதும் உதவும்.\nமாநிலத்தில் உள்ள அதிமுக ஆட்சி மத்திய பாஜக ஆட்சியின் பினாமி போலவே செயல்படுகிறது. மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் மாநில ஆட்சியாளர்கள் துணை நிற்கிறார்கள். வேலூர் மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணிக்கு தகுந்தபாடம் புகட்டியாக வேண்டும்.\nவேலூர் திமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முழுமையான களப்பணியாற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், பி.செல்வசிங், என்.குணசேகரன், மாவட்ட செயலாளர் எஸ். தயாநிதி ஆகியோர் உள்ளிட்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் கட்சியின் மாநிலத்தலைவர்கள் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொள்வர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் வெற்றிக்கு களப்பணியாற்றுவார்கள்.\nமத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத, தமிழக விரோதப் போக்கிற்கு பாடம் புகட்டும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.\nVellore வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்\t2019-07-18\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக்கூடாது – துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nபொறியியல், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பல்துறை அறிவியல் கல்வியில் அண்ணா பல்கலைகழகம், இந்தியாவின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1978ல் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள ���ேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க – சிபிஐ(எம்)வலியுறுத்தல்\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nதோழர் தொல் திருமாவளவன் மீதான வழக்கை கைவிடுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்\nஅரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nகாய்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயவிலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துக \nபாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/TMTK_31.html", "date_download": "2020-10-29T13:33:32Z", "digest": "sha1:ZE7SW2PCTV7XFXARUSYGO2FFUOYPALW4", "length": 38602, "nlines": 98, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டணி வழிக்கு வந்தார் சிறீதரன்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கூட்டணி வழிக்கு வந்தார் சிறீதரன்\nகூட்டணி வழிக்கு வந்தார் சிறீதரன்\nடாம்போ July 31, 2020 யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசை வடகிழக்கில் சர்வசன வாக்கெடுப்பினை கூட்டணியை தொடர்ந்து கூட்டமைப்பின் சிறிதரனும் கோரியுள்ளார்.\nஇலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை (Referendum) வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் கோருவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.\nவவுனியா நகரசபை மண்டபத்தில் க நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நீதியரசர் விக்னேஸ்வரனினால் வெளியிட்டுக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெரும் எண்ணைக்கையில் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.\n“வடகிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்தின் சில இடங்களிலும் வாழ்ந்து வந்த இலங்கையின் தமிழ் சமூகமானது இடைக்கற்காலம், பெருங்கற்கால மக்களின் ஒன்று கலப்பில் இருந்து தோன்றியவர்கள். இடைக்கற்கால கலாசாரமானது கிறிஸ்துவுக்கு முன் 28000 வருடகால நீண்ட இருப்பைக் கொண்டது ” என்று ஆரம்பிக்கும் இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றை ஆதார தகவல்களுடன் வெளிப்படுத்தும் ஒரு அறிமுக குறிப்புடன் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் ஆரம்பிக்கிறது. இந்த அறிமுக குறிப்பினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சரித்திரப் பேராசிரியர் மற்றும் யாழ் பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் வழங்கியிருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றின் முக்கிய சம்பவங்களை குறிப்பிடும் நீண்ட ஒரு வரலாற்று குறிப்பும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் ஒரு தேசம், இலங்கையின் வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம், பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவற்றின் அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் இறைமையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை சமஷ்டி அடிப்படையில் பெற்றுக்கொள்வதே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நோக்கம் என்றும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் இந்த சமஷ்டி தீர்வும் ஒரு தெரிவாக இருக்கும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதேவேளை, சர்வஜன வாக்ககெடுப்பு ஒன்றின் மூலம் இறுதி தீர்வை எட்டும்வரை யுத்தத்தினால் அழிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இடைக்கால தீர்வினை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் ஏற்படுத்துவதற்கு அரசியல், ராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் குறிப்பாக முன்னைய சம��தான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை வழங்கிய இணைத்தலைமை நாடுகள் ஆகியவை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வைப்பெற ஆராயும் விதத்தில் சர்வதேச நாடுகளின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்த நிலையில், இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தேவையில்லை என்று அவர்கள் தட்டிக்கழித்துவிட முடியாது என்று இந்தியா, சர்வதேச நாடுகள் மற்றும் ஐ. நா ஆகியவற்றின் தார்மீக பொறுப்பை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அழுத்தியுரைத்துள்ளது.\n“சமஷ்டி போன்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மையான எந்த ஒரு அரசியல் தீர்வினையும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களுக்கு முன்வைப்பதற்கோ அல்லது கைச்சாத்திட்ட எந்த ஒப்பந்தங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கோ அல்லது தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கோ இலங்கை அரசானது கடந்த 70 வருடங்களில் முழுமையாக தவறிவிட்டுள்ளதுடன் அவற்றுக்கு தயாரற்ற தனது தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, அரசாங்கம் தனது அண்மைய நிலைப்பாடாக இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும் பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்றும் மிகவும் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டது. இதன்காரணமாக, ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்துமாறு சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுமே இல்லை” என்று சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான தமது நியாயத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முன்வைத்துள்ளது.\n“எரித்திரியாவில் 1990 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் பிரித்தானியாவில் ஸ்கொட்லாந்து, கனடாவில் கியூபெக், கிழக்கு திமோர், தென் சூடான், கற்றலோனியா, ஈராக்கிய குருத்தி என்று பல நாடுகளில் சர்வதேச சமூகம் பிணக்குகள் மற்றும் தேசிய இனங்களின் அதிகாரங்களை தீர்மானித்துக்கொள���வதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியிருக்கின்றன. வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் ஏற்கனவே இத்தகைய ஒரு மக்கட் தீர்ப்பெடுப்பு வேண்டும் என்று தீர்மானங்களை எடுத்திருக்கின்றன. அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இவ்வாறானதொரு மக்கட் தீர்ப்பெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற ஒரு மனுவில் கைச்சாத்திட்டிருக்கின்றார்கள். இந்தியாவின் தமிழ் நாடு அரசாங்கம் உட்பட உலகின் பல மாநகர சபைகளிலும் இவ்வாறான மக்கட் தீர்ப்பெடுப்பின் மூலமே இலங்கையில் தமிழ் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட முடியும் என்று தீர்மானங்களை எடுத்துள்ளனர். ” என்று குறிப்பிடும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம், இந்த அடிப்படையில் இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.\nஇலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை உறுதிசெய்யவும் இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பதற்கும் அடுத்த கட்டமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுப்பதற்கு சட்டரீதியானதும் அரசியல் ரீதியானதுமான எல்லாவிதமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகார நீதி ஆகியவை தொடர்பில் தனது நிலைப்பாட்டை இந்த விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.\nவடக்கு -கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கலை நிறுத்துதல் ஆகியவை தொடர்பில்\nஐ. நா மனித உரிமைகள் சபையில் தமிழர் பகுதிகளில் நில ஆக்கிரமிப்பை நிறுத்தும் தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் தீர்மானத்தில் இதுதொடர்பில் அழுத்தமான உள்ளீடு ஒன்றை கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்போவதாகவும் தொடர்ச்சியாக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பிலும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஐ. நா வின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்குமாறு ஐ. நா சபை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nவடக்கு கிழக்கில் த���ிழ் மக்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்புவதற்கு இராணுவ வெளியேற்றம் அவசியம் என்றும் 1983 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்த நிலைகளுக்குள் இராணுவம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளை தீர்த்தல், பொருளாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு, பனை தென்னை வள அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கான நல்வாழ்வு, பெண்கள் மற்றும் விதவைகளுக்கான நல்வாழ்வு, உட்கட்டுமானங்களை அமைத்தல், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை அபிவிருத்தி, சுகாதாரத்துறை விருத்தி, விளையாட்டு அபிவிருத்தி, வரலாறு, கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு மேம்பாடு, இளையோர்களை வலுவூட்டல், மலையக மக்களின் நல்வாழ்வு, இந்தியாவில் உள்ள எமது அகதிகளின் மீளக்குடியமர்வு, இந்திய மீனவர்களின் அத்துமீறல், எமது சர்வதேச உறவு ஆகிய உப தலையங்கங்களின் கீழ் அவை தொடர்பில் தனது நிலைப்பாடு மற்றும் அணுகுமுறைகளை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் விளக்கியுள்ளது.\nதமது அணுகுமுறைகள் எவ்வாறு ஏனைய காட்சிகளில் இருந்து வேறுபட்டவை என்றும் சிறந்தவை என்றும் விளக்கம் அளித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ” பதவி மோகம், சலுகை மற்றும் சரணாகதி அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல தோல்விகளுக்கும் தவறுகளுக்கும் மிக முக்கியமான மற்றொரு ஒரு காரணம் ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து செயற்பட்டமை ஆகும். அந்த தவறை நாம் விடப்போவதில்லை. எமது செயற்பாடுகள் நிறுவன ரீதியான கட்டமைப்புக்களின் ஊடாக நன்கு ஆராயப்பட்டு முன்னெடுக்கப்படவிருக்கிறது. நிறுவனமயப்படுத்தல் என்னும்பொழுது அரசியல் தீர்வு விடயம் சரி, சமூக, பொருளாதார மேம்பாடு சரி எதுவானதாக இருந்தாலும் அவற்றுக்கான செயற்பாடுகளின் நிலைத்துநிற்கும் தன்மையும் உபாயங்களும் தனி ஒருவரில் தங்கி இருக்காமல் அந்த நோக்கங்கள் தொடர்பிலான கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீதான கூட்டுப்பொறுப்பிலும் பற்றுறுதியிலும் தங்கி இருத்தலாகும். இதன் அடிப்படையில், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து நிலத்திலும் புலத்திலும் கட்டமைப்புக்களை உருவாக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே பெற்றுத்தரும். ” என்று குறிப்பிட்டுள்ளது.\nஎந்தக் கட்சியையும் விமர்சனம் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும் ஆனால், தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் மிகுந்த விழிப்புணர்வுடனும் எச்சரிக்கையுடனும் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 11 வருடங்களில் செய்த கீழ்வரும் 13 முக்கிய தவறுகளை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது :\n1. ஐ. நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மேலும் வலுப்படுத்தி இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்துவதற்கு மிகவும் பலம்பொருந்திய, வாய்ப்புக்கள் நிறைந்த எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தபோதும் அவ்வாறு செய்யாமல் போர் குற்றத்துக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக பிரசாரம் செய்ததுடன் ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்து இறுதியில் அதனை பலவீனப்படுத்தியமை. இதன்மூலம் இனப்படுகொலை குற்றவாளிகளை ஐ. நா மனித உரிமைகள் சபையில் தண்டனையில் இருந்து பாதுகாத்ததுடன் பரிகார நீதி ஊடாக தீர்வினை பெறுவதற்கான வாய்ப்பினையும் மழுங்கடித்தமை.\n2. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை இனப்படுகொலை இல்லை என்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரப்புரை செய்தமை.\n3. வட-கிழக்கிலிருந்தான முற்றான இராணுவ வெளியேற்றத்தை சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புக்களும் வலியுறுத்திவந்த நிலையில் தனியார் காணிகளிலிருந்தான இராணுவ வெளியேற்றம் போதுமென்று கூறியமை.\n4. கிழக்கு மாகாண சபையை காரணம் எதுவுமின்றி இன்னோர் சமூகத்திடம் கைமாற்றியமை (முஸ்லிம் காங்கிரசிடம் கொடுத்தமை).\n5. வடக்கு மாகாண சபையை இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தொடர்ந்து செயற்படவிடாமல் முடக்கியதுடன் முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்காமை.\n6. வவுனியா வடக்கு முதல் முல்லைத்தீவு வரை நல்லாட்சியென்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றங்களும் இராணுவ குடியேற்றங்களும் ஏற்படுத்தப்படுவதற்கும் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதற்கும் உடந்தையாக இருந்தமை. இந்தக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக யுத்தம் நடைபெற்ற காலங்களை விடவும் மிகவும் பெருமளவு நிதி பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் அவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய ஒரு குற்றத்தை இழைத்துள்ளமை.\n7. நாவற்குழி, வவுனியா வடக்கு வெடுக்குநாரிமலை, திருக்கேதீஸ்வரம், கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகம், வலிகாமம் ஆகிய இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கும் எமது தலைநகராம் திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு பௌத்த கோவில் கட்டப்படுவதற்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்த எதிர்ப்பையும் வெளியிடாமை.\n8. ஓர் (இலங்கை) அரசு செய்யும் போர்குற்றத்தை மூடி மறைப்பதற்காக அவற்றை இனப்படுகொலையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, விடுதலைக்காகப் போராடிய இளைஞர்கள் செய்த குற்றங்களுடன் ஒப்பிட்டு சமன் செய்தமை.\n9. இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்குள் கொண்டு சென்று இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரத்தியேகமான பேச்சுவார்த்தை வழிமுறைகளை இல்லாமல் செய்தமை.\n10. வராத ஒரு தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கோட்பாடுகளான வடக்கு கிழக்கு இணைப்பு, இறைமை என்பவற்றை கைவிட்டும் ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்திற்கு முதல் உரிமை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டும் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தியமை.\n11. தேசிய நீக்க, உரிமை நீக்க அரசியலை மேற்கொண்டு 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உரிமை அரசியலை சலுகை அரசியலாக மாற்றியமை.\n12. எஸ். ஜே. வி. செல்வநாயகம் மற்றும் தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்கள் இலங்கையின் சிங்கக் கொடியை நிராகரித்தும் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தியும் வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைமைப் பதவியை தக்க வைப்பதற்காகவும் சலுகைகளுக்காகவும் சிங்கக் கொடியை ஏற்று கையில் ஏந்தியதுடன் சுதந்திரதின நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை.\n13. 11 வருடங்கள் தமிழ் மக்கள் வழங்கிய வாய்ப்புக்களை தமது பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் பயன்படுத்திய பின்னர், எதிர்வரும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறப்போவதாக தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளமை\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-arrays-and-structures-two-marks-questions-2391.html", "date_download": "2020-10-29T14:33:53Z", "digest": "sha1:EU35FVODZGLNNDKRJ5FFTUKW3RB7ORD4", "length": 19162, "nlines": 409, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Arrays And Structures Two Marks Questions ) | 11th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\n11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Arrays And Structures Two Marks Questions )\n11th கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Arrays And Structures Two Marks Questions )\nஅணிகள் மற்றும் கட்டுருக்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்\nஇரு பரிமாண அணிடய அறிவிக்கும் தொடரியலை எழுதுக.\nபின்வரும் கட்டுரு வரையறையில் பிழை என்ன\nஒரு செயற்கூறினுக்கு கட்டுருவை அனுப்பும் போது ஏன் குறிப்பு மூலம் அழைத்தல் சிறந்தது\nஅணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.\nஒரு அணியின் உறுப்புகள் எப்போது தேவையற்ற மதிப்புகளை ஏற்கும்\nகீழே உள்ள நிரலின் வெளியீட்டின் படி கொடுக்கப்பட்டுள்ள 1 2 3 இடங்களை நிரப்புக.\nகுறியுறு அணியை தெரிவிப்பதற்காக தொடரியலை எழுதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.\nஇருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்\nசெயற்கூறினுக்கு கட்டுருக்களை அனுப்பும் முறைகளை எழுதுக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கண���னி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dec/Dengebu", "date_download": "2020-10-29T14:51:58Z", "digest": "sha1:WS2ILCTT5GOABNAQC7DRX2KITIURXMZS", "length": 5417, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dengebu", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nDengebu மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/author/admin/page/36/", "date_download": "2020-10-29T13:41:11Z", "digest": "sha1:PSRSMSOXXNPXJRHTQBKPITJOQO4X3B5C", "length": 5204, "nlines": 176, "source_domain": "www.yaavarum.com", "title": "admin, Author at யாவரும்.காம் - Page 36 of 39", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nயாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1\nயாளி பேசுகிறது – 2 // Narrative -நடைபயிற்சி 1\nநன்னீர் ஓடையில் வாழ்ந்த இருப்பின் துளி பிரதி\nயாளி பேசுகிறது…….. -01 நடை பயிற்சி 1\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section174.html", "date_download": "2020-10-29T13:59:41Z", "digest": "sha1:PH3BA7QAYJ25ZXSZDSLWBSYXRDWE5DE7", "length": 35804, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "காசி மன்னனின் மகள்களைக் கடத்திய பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 174", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகாசி மன்னனின் மகள்களைக் கடத்திய பீஷ்மர் - உத்யோக பர்வம் பகுதி 174\n(அம்போபாக்யான பர்வம் – 1)\nபதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களைக் கொல்வதாகத் தனக்கு உறுதியளித்துவிட்டு, சிகண்டியுடன் போரிடமாட்டேன் என்று பீஷ்மர் சொல்வதன் காரணம் என்ன என்று துரியோதனன் கேட்பது; அதற்கான பதிலாகப் பழைய நிகழ்வொன்றை பீஷ்மர் சொல்வது; சுயம்வரத்திற்குக் காத்திருந்த காசி மன்னனின் மகள்களைப் பீஷ்மர் கடத்துவது; அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களை வீழ்த்துவது; ஹஸ்தினாபுரம் திரும்பிய பீஷ்மர், காசி மன்னன் மகள்களைச் சத்தியவதியிடம் ஒப்படைப்பது...\n பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு எதிரியாகச் சிகண்டி உம்மை அணுகிவருவதைக் கண்டாலும் அவனைக் கொல்ல மாட்டீரா ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, \"நான் சோமகர்களுடன் கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வேன்\" என்று என்னிடம் முன்பு சொன்னீரே. ஓ கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, ஓ கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, ஓ பாட்டா, (தற்போதைய உமது மாற்றத்துக்கான காரணத்தை) எனக்குச் சொல்லும்\" என்றான்.\n துரியோதனா, போர்க்களத்தில் சிகண்டியைக் கண்டாலும், நான் ஏன் அவனைக் கொல்ல மாட்டேன் என்பதை இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக\n மன்னா {துரியோதனா}, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வந்தார். ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த அறம் சார்ந்த மன்னன் {சந்தனு}, உரிய நேரத்தில் இயற்கையின் கடனைத் தீர்த்தார் {இயற்கை ஏய்தினார்}. எனது உறுதி மொழியை நோற்ற நான், ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த அறம் சார்ந்த மன்னன் {சந்தனு}, உரிய நேரத்தில் இயற்கையின் கடனைத் தீர்த்தார் {இயற்கை ஏய்தினார்}. எனது உறுதி மொழியை நோற்ற நான், ஓ பாரதர்களின் தலைவா {துரியோதனா}, எனது தம்பியான சித்திராங்கதனை, குருக்களின் பரந்த நாட்டின் அரியணையில் நிறுவினேன்.\nசித்திராங்கதனின் மறைவுக்குப் பின், சத்தியவதியின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தும், விதியின் படியும் விசித்திரவீரியனை மன்னனாக நிறுவினேன். வயதில் இளையவனாக இருப்பினும் என்னால் முறையாக நிறுவப்பட்ட அந்த அறம்சார்ந்த விசித்திரவீரியன், ஓ ஏகாதிபதி அனைத்திலும் என்னையே எதிர்பார்த்திருந்தான். அவனுக்கு {விசித்திரவீரியனுக்கு} திருமணம் செய்ய விரும்பிய நான், தகுந்த குடும்பத்தில் இருந்து மகள்களை {மருமகள்களை} அடையவதில் எனது இதயத்தை நிலைநிறுத்தினேன்.\n வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, காசி ஆட்சியாளனின் மகள்களும், ஒப்பற்ற அழகுடையவர்களுமான அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய மூன்று கன்னிகைகள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்றும், ஓ பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, பூமியின் மன்னர்கள் அனைவரும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன்.\n ஏகாதிபதி {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் அம்பை மூத்தவளாகவும், அம்பிகை இரண்டாவதாகவும், அம்பாலிகை இளையவளாகவும் இருந்தனர். காசியின் ஆட்சியாளனின் நகரத்திற்கு {வாராணசிக்கு} நானே தனித்தேரில் சென்று, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மூன்று கன்னிகையரையும், அந்த நிகழ்வுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும் கண்டேன்.\n பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மோதலுக்குத் தயாராயிருந்த மன்னர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி, அந்தக் கன்னிகையரை எனது தேரில் ஏற்றிக்கொண்டு, அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவரிடமும் மீண்டும் மீண்டும், \"சந்தனுவின் மகனான பீஷ்மன் இந்த மங்கையரைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்கிறான். மன்னர்களே, உங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி இவர்களை மீட்க முயற்சிப்பீராக மனிதர்களில் காளைகளே, எனது செயல்பாட்டால் உங்கள் அனைவரையும் பார்வையாளர்களாக்கிவிட்டு, பலவந்தமாகவே நான் இவர்களைத் தூக்கிச் செல்கிறேன்,\" என்று சொன்னேன்.\nஇந்த எனது வார்த்தைகளைக் கேட்டவர்களும், பூமியின் ஆட்சியாளர்களுமான அவர்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்கள். பிறகு கோபத்துடன் தங்கள் தேரோட்டிகளிடம் அவர்கள், \"தேரைத் தயார் செய்யுங்கள். ���ேரைத் தயார் செய்யுங்கள்\" என்றனர். அப்படி மீட்க எழுந்த அந்த ஏகாதிபதிகளில், தேர்வீரர்கள் மேகத் திரள் போன்ற தங்கள் தேர்களிலும், யானையில் இருந்து போரிடுபவர்கள் தங்கள் யானைகளிலும், பிறர் தங்கள் பருத்த குதிரைகளிலும் ஏறினார்கள்.\n ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பலவாக இருந்த தேர்களில் ஏறி அனைத்துப் புறத்திலும் இருந்து என்னைச் சூழ்ந்தார்கள். தானவர்கள் கூட்டத்தை வீழ்த்தும் தேவர்களின் தலைவனைப் போல நான், அனைத்துப் புறங்களிலும் இருந்து விரைந்து வந்த அவர்களை எனது கணைமாரியால் தடுத்தேன்.\n பாரதக் குலத்தின் காளையே, சிரித்துக் கொண்டே, நான், முன்னேரி வந்த அந்த மன்னர்களுடையதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் பல்வேறு நிறங்களிலானதுமான கொடிக்கம்பங்களை வெட்டினேன். அந்த மோதலில், குதிரைகள், யானைகள், தேரோட்டிகள் ஆகிய ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் வீழ்த்தினேன். எனது (கர) வேகத்தைக் கண்ட அவர்கள் (போரில் இருந்து) விலகி ஓடினர். பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரையும் வீழ்த்திய நான் ஹஸ்தினாபுரம் திரும்பி, எனது தம்பிக்காகக் {விசித்திரவீரியனுக்காகக்} கொண்டு சென்றிருந்த அந்தக் கன்னிகையரை சத்தியவதியிடம் ஒப்படைத்து, நான் செய்தவை அத்தனையையும் அவளிடம் {சத்தியவதியிடம்} தெரிவித்தேன்\" என்றார் {பீஷ்மர்}.\nLabels: அம்பை, அம்போபாக்யான பர்வம், உத்யோக பர்வம், சத்தியவதி, பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சு��ித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் ம���யந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/category/press-releases/page/2/", "date_download": "2020-10-29T13:31:36Z", "digest": "sha1:FUBVLTK62MJK4EZ5ILQRPOCVXAFMJXNZ", "length": 9595, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "பத்திரிகை அறிக்கைகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → பத்திரிகை அறிக்கைகள்\nசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை\n415 Viewsசவூதி அரேபியாவிலிருந்து தமிழர்களை அழைத்து வர விமான சேவை தேவை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக, இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி யு.ஏ.இ., கத்தார், ஓமன் , குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், அமெரிக்கா; பிரிட்டன் வங்காள தேசம்; பிலிப்பைன்ஸ்; […]\nபேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்\n620 Viewsபேரிடர் நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கருத்தில் கொண்டுபத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, விடுபட்ட பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்குமென பள்ளி கல்வித்துறை […]\nகுவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..\n427 Viewsபொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்.. மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை. குவைத் அரசினால் வழங்கப்பட்ட இருப்பிட அனுமதி நிபந்தனைகளை மீறிய 15 ஆயிரம் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர இந்திய […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n46 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n37 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n109 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/04/22/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2020-10-29T13:10:24Z", "digest": "sha1:OO2RADTBMF7GUSURWG5ATFGMF2YDLPQL", "length": 6285, "nlines": 96, "source_domain": "thamili.com", "title": "மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பகுதியாக கொழும்பு மாறியுள்ளது. – Thamili.com", "raw_content": "\nமிகவும் கவனமாக இருக்க வேண்���ிய பகுதியாக கொழும்பு மாறியுள்ளது.\nகொழும்பு-12, பண்டாரநாயக்கபுர மாவத்தையில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனைத் தொடர்ந்து அந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் குறித்த பிரதேசத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இதுவரையில் 5 பேர் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிப்பதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த தொற்றில் இருந்து தப்புவதற்கு முழுமையான ஆதரவினை வழங்குமாறு பொது மக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஐஸ்வர்யா கொரோனாவில் இருந்து விடுதலைக்குப் பின்னரான புகைப்படம்\nஊடகம் தொடர்பாய் இணையத்தில் பகிர்ந்து கொண்ட கலந்துரையடல் தொடர்பானது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள் September 22, 2020\nமீன் பண்ணை பற்றிய விளக்கம். September 22, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/blog/category/news/page/7/", "date_download": "2020-10-29T13:10:55Z", "digest": "sha1:SJ6SCNPP4M75RHAAKC2A4UU43FOBSLUV", "length": 3488, "nlines": 87, "source_domain": "vethathiri.edu.in", "title": "News Archives - Page 7 of 7 - Vethathiri Maharishi", "raw_content": "\nகிராம மக்களின் உடல்நலம் மனநல மாற்றங்களைப் பற்றி தி இந்து தமிழ் நாளிதழில்\n29 ஆகஸ்ட் 2019 அன்று உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத் திட்ட கிராம ம��்களின் உடல்நலம் மனநல மாற்றங்களைப் பற்றி தி இந்து தமிழ் …\nContinue Reading about கிராம மக்களின் உடல்நலம் மனநல மாற்றங்களைப் பற்றி தி இந்து தமிழ் நாளிதழில்\nதமிழக முதல்வருடன் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்திப்பு.\nநேற்று மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K. பழனிசாமி அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. …\nContinue Reading about தமிழக முதல்வருடன் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்திப்பு.\nஇன்று (06 மார்ச் 2018) ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilsex-stories.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-10-29T13:15:33Z", "digest": "sha1:QTLCMQRKONFCLLEYIU2S4PXPD2ABUFC5", "length": 21074, "nlines": 247, "source_domain": "www.tamilsex-stories.com", "title": "தங்கையை பதம் பார்த்த கதை - Tamil Sex Stories Kamakathaikal", "raw_content": "\nதங்கையை பதம் பார்த்த கதை\nஎன் பெயர் அருண் நான் டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கேன் . என் தங்கை பெயர் பவித்ரா (20)அவள் பார்க்க அழகாக இருப்பாள் அவள் சைஸ் 32.அவள் கொஞ்சம் குட்டையாக இருப்பாள் .\nஇப்போது அவளுக்கும் எனக்கும் நடந்த காம விளையாட்டு பற்றி சொல் வருகிறேன் . ஒரு நாள் எங்கள் வீட்டில் யாரும் இல்லை நானும் அவள் மட்டும் தனியாக இருந்தோம் .\nஅவள் காலையில் கல்லூரி சென்றாள் நான் விளையாட சென்றுவிட்டேன் . பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தேன்.அப்போது எனக்கு என் தங்கை போன் செய்து என்னிடம் பைக் கொண்டு வருமாறு சொன்னாள் . நானும் பைக் எடுத்துக்கொண்டு சென்றேன் . அங்கு அவள் எனக் காண்க காத்து இருந்தாள் நான் அவளை பைக்கில் ஏற சொன்னேன் அவளும் ஏறினாள் .\nபிறகு நாங்கள் செல்லும் வழியில் மழை பெய்தது . நாங்கள் மழையில் நனைந்து அருகில் ஒரே ஒரு பாழடைந்த வீடு இருந்தது அதில் பொய் ஒதுங்கினோம் . அந்த வீட்டில் யாரும் வந்து போறதில்லை போல.மழை நிற்கும் எனகாத்திருந்தோம் ஆனால் மழை நிற்க்கவில்லை.நாங்கள் இருவரு மழை நனைந்து நடுங்கி கொண்டு இருந்தோம் .\nRelated sex stories : ஆண்டி அடுத்த ரவுண்ட் போலாமா \nஅப்போது நான் தங்கை யிடம் ஏதாவது டிரஸ் கிடைக்குமா என்று பாற்ப்போம் என்று சொல்லி விட்டிற்குள் சென்று தேடினோம். அங்கு ஒரு றௌவல் மட்டுமே இருந்து .அதை நான் எடுத்து என் தலையை துவட்டி என் தங்கையிடம் கொடுத்து டிரஸ் ஸ மத்திய இது கட்டிக் கோ என்றேன் . அவள் யோசித்தாள் . பின்னர் நான் அவளை பார்த்து சொன்னேன் இந்த ஒரு துண்டு தான் இருக்கு கட்டிக்கோ என்றேன் அவளும் கட்டி வந்தாள் இதற்க்கு முன்னாடி அவளை அப்படி பார்த்ததில்லை .\nஎன்ன ஒரு அழகு . அவள் முலை நெட்டென்று நின்றது அவள் துணை களோ பளிங்கு கற்கள் அதை பார்த்த உடன் ஏதோ செய்தது.அப்படியே அவளை பார்த்து கொண்டு இருந்தேன் . அவள் துண்டை சரியாக கட்டவில்லை அதனால் அவள் துண்டு கீழே விழுந்தது.அதை பார்த்த எனக்கு தம்பி தூக்கியது.அவள் புண்டையில் முடி அடர்ந்த காடு போல் இருந்து .\nநான் அப்படியே பார்த்து கொண்டு அவள் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்தேன் பின்னர் அவள் என்ன செய்கிறாய் என்று கேட்டாள் நான் அப்படி மே கையை இறக்கி அவள் முலைமீது கை வைத்து பிசைந்தேன்.அவள் வேண்டாம் என்றாள்.ஒன்றும் ஆகாது என்று சொல்லி அவள் புண்டையில் கை வைத்து பிசைந்தேன்.உடனே நீர் சுரந்து.\nRelated sex stories : என் பொண்டாட்டிய டெய்லி ஒத்து போர் அடிக்குது\nபிறகு அவள் ஒன்றும் சொல்லவில்லை நான் என் டிரஸ்ஸை கழற்றினேன் என் தம்பியின் மேல் அவள் கையை வைத்தாள்.எனக்கு ஜிவ்வென்று ஏறியது .உடனே நான் அவளை படுக்க வைத்து அவள் மேல் படுத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்து அவள் முலையில் வாயை வைத்து சப்பினேன்.\nபின் என் தம்பியை அவள் புண்டைக்கு ள் விட்டு விட்டு எடுத்தேன் பின்னர் எனக்கு கஞ்சி வருவது போல் இருந்து .உடனே தம்பியை வெளியே எடுத்து அவள் வாயில் விட்டேன் . பின்னர் இதேபோல் மூன்று முறை செய்தோம் . மழையும் நின்றது பின்னர் துணிகளை எடுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றோம்\nஉன் அண்ணனை விட நல்ல மேட்டர் அடிக்கிற டா\nதியேட்டரில் அவளை வைத்து செய்தேன்\nஏஞ்சலினாவின் சூத்தை பார்த்து மயங்கிப் போனேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதங்கையை பதம் பார்த்த கதை\nவிடிய விடிய சித்தியுடன் ஓல்லாட்டம் 2\n அறையின் கதவை லாக் செய்து விட்டு வருகிறேன்\nஉன் அண்ணனை விட நல்ல மேட்டர் அடிக்கிற டா\nஉன்னை எனக்கு அப்படிப் பார்ப்பதற்குச் சற்று கூச்சமாக இருக்கிறது\n“ப்ளீஸ் , மெல்ல செய்டா, ப்ளீஸ், ப்ளீஸ்”\nநானும் என் அண்ணியும் -5\nஎன் பெயர் அரு���் நான் டிப்ளமோ படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கேன் . என் தங்கை பெயர் பவித்ரா (20)அவள் பார்க்க அழகாக இருப்பாள் அவள் சைஸ் 32.அவள் கொஞ்சம் குட்டையாக இருப்பாள் .\nஇப்போது அவளுக்கும் எனக்கும் நடந்த காம விளையாட்டு பற்றி சொல் வருகிறேன் . ஒரு நாள் எங்கள் வீட்டில் யாரும் இல்லை நானும் அவள் மட்டும் தனியாக இருந்தோம் .\nஅவள் காலையில் கல்லூரி சென்றாள் நான் விளையாட சென்றுவிட்டேன் . பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தேன்.அப்போது எனக்கு என் தங்கை போன் செய்து என்னிடம் பைக் கொண்டு வருமாறு சொன்னாள் . நானும் பைக் எடுத்துக்கொண்டு சென்றேன் . அங்கு அவள் எனக் காண்க காத்து இருந்தாள் நான் அவளை பைக்கில் ஏற சொன்னேன் அவளும் ஏறினாள் .\nபிறகு நாங்கள் செல்லும் வழியில் மழை பெய்தது . நாங்கள் மழையில் நனைந்து அருகில் ஒரே ஒரு பாழடைந்த வீடு இருந்தது அதில் பொய் ஒதுங்கினோம் . அந்த வீட்டில் யாரும் வந்து போறதில்லை போல.மழை நிற்கும் எனகாத்திருந்தோம் ஆனால் மழை நிற்க்கவில்லை.நாங்கள் இருவரு மழை நனைந்து நடுங்கி கொண்டு இருந்தோம் .\nRelated sex stories : ஆண்டி அடுத்த ரவுண்ட் போலாமா \nஅப்போது நான் தங்கை யிடம் ஏதாவது டிரஸ் கிடைக்குமா என்று பாற்ப்போம் என்று சொல்லி விட்டிற்குள் சென்று தேடினோம். அங்கு ஒரு றௌவல் மட்டுமே இருந்து .அதை நான் எடுத்து என் தலையை துவட்டி என் தங்கையிடம் கொடுத்து டிரஸ் ஸ மத்திய இது கட்டிக் கோ என்றேன் . அவள் யோசித்தாள் . பின்னர் நான் அவளை பார்த்து சொன்னேன் இந்த ஒரு துண்டு தான் இருக்கு கட்டிக்கோ என்றேன் அவளும் கட்டி வந்தாள் இதற்க்கு முன்னாடி அவளை அப்படி பார்த்ததில்லை .\nஎன்ன ஒரு அழகு . அவள் முலை நெட்டென்று நின்றது அவள் துணை களோ பளிங்கு கற்கள் அதை பார்த்த உடன் ஏதோ செய்தது.அப்படியே அவளை பார்த்து கொண்டு இருந்தேன் . அவள் துண்டை சரியாக கட்டவில்லை அதனால் அவள் துண்டு கீழே விழுந்தது.அதை பார்த்த எனக்கு தம்பி தூக்கியது.அவள் புண்டையில் முடி அடர்ந்த காடு போல் இருந்து .\nநான் அப்படியே பார்த்து கொண்டு அவள் அருகில் சென்று அவள் தோளில் கை வைத்தேன் பின்னர் அவள் என்ன செய்கிறாய் என்று கேட்டாள் நான் அப்படி மே கையை இறக்கி அவள் முலைமீது கை வைத்து பிசைந்தேன்.அவள் வேண்டாம் என்றாள்.ஒன்றும் ஆகாது என்று சொல்லி அவள் புண்டையில் கை வைத்து பிசைந்தேன்.உடனே நீர் சுரந்து.\nRelated sex stories : என் பொண்டாட்டிய டெய்லி ஒத்து போர் அடிக்குது\nபிறகு அவள் ஒன்றும் சொல்லவில்லை நான் என் டிரஸ்ஸை கழற்றினேன் என் தம்பியின் மேல் அவள் கையை வைத்தாள்.எனக்கு ஜிவ்வென்று ஏறியது .உடனே நான் அவளை படுக்க வைத்து அவள் மேல் படுத்து அவள் உதட்டில் முத்தம் கொடுத்து அவள் முலையில் வாயை வைத்து சப்பினேன்.\nபின் என் தம்பியை அவள் புண்டைக்கு ள் விட்டு விட்டு எடுத்தேன் பின்னர் எனக்கு கஞ்சி வருவது போல் இருந்து .உடனே தம்பியை வெளியே எடுத்து அவள் வாயில் விட்டேன் . பின்னர் இதேபோல் மூன்று முறை செய்தோம் . மழையும் நின்றது பின்னர் துணிகளை எடுத்து போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றோம்\nஉன் அண்ணனை விட நல்ல மேட்டர் அடிக்கிற டா\nதியேட்டரில் அவளை வைத்து செய்தேன்\nஏஞ்சலினாவின் சூத்தை பார்த்து மயங்கிப் போனேன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதங்கையை பதம் பார்த்த கதை\nவிடிய விடிய சித்தியுடன் ஓல்லாட்டம் 2\n அறையின் கதவை லாக் செய்து விட்டு வருகிறேன்\nஉன் அண்ணனை விட நல்ல மேட்டர் அடிக்கிற டா\nஉன்னை எனக்கு அப்படிப் பார்ப்பதற்குச் சற்று கூச்சமாக இருக்கிறது\n“ப்ளீஸ் , மெல்ல செய்டா, ப்ளீஸ், ப்ளீஸ்”\nநானும் என் அண்ணியும் -5\nkudumbasex – குடும்ப செக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ask/Ashkun", "date_download": "2020-10-29T13:31:19Z", "digest": "sha1:UQVIW63AVD6ZRF6RH2BXJB2K5KX4PZXK", "length": 5669, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ashkun", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAshkun மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/2011-10-08-17-30-50/93-29131", "date_download": "2020-10-29T13:53:43Z", "digest": "sha1:PDNWDDVUAYBQUREOKQEONSLB5O2B5JMQ", "length": 7365, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாத்தறையில் ஐ.ம.சு.கூ. வெற்றி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome தென் மாகாணம் மாத்தறையில் ஐ.ம.சு.கூ. வெற்றி\nமாத்தறை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 20,681 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 12,619 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,449 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றன.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக��ாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n414 பேர் இன்று சிக்கினர்\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/73-221852", "date_download": "2020-10-29T14:06:09Z", "digest": "sha1:HPQVMSA7ZXWF3VASJRCB64JR35TER3TO", "length": 8599, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவும்’ TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ‘இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவும்’\n‘இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவும்’\nமட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த விதவைகளால் நடத்தப்படும் கிழக்குமாகாண சுயதொழில் பெண்கள் அமைப்பான சேவா நிறுவனத்துக்கு நேற்று (14) விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.\nஇந்திய அரசின் உதவியுடன், பெண்களால் நடத்தப்படும் சுயதொழில் வாழ்வாதார தையல் பயிற்சி நிலையத்தையும் பார்��ையிட்ட அவர், அங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் தரம்குறித்தும் பாராட்டுத் தெரிவித்தார்.\nஇங்கு உரையாற்றிய அவர், இந்திய அரசு, இலங்கை மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வழங்குவதில் ஒருபோதும் பின் நிற்காது என்று தெரிவித்ததுடன், அதிலும் கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவுமென்றார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n414 பேர் இன்று சிக்கினர்\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-10-29T13:30:56Z", "digest": "sha1:OS4SUAJ3XV6YEDCIW6YAK3WF3ES6S75G", "length": 46828, "nlines": 379, "source_domain": "www.yaavarum.com", "title": "லூயிஸ் க்ளிக் - மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல் - யாவரும்.காம்", "raw_content": "\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nகாமிக்ஸ் / கிராஃபிக் நாவல்\nHome slider லூயிஸ் க்ளிக் – மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல்\nலூயிஸ் க்ளிக் – மென்மையும் வலிமையும் நிறைந்த ஆன்மாவின் கவிதைக் குரல்\nஇலக்கியத்துக்கான 2020-ஆம் ஆண்டின் நோபெல் பரிசை வென்றிருக்கிறார் அமெரிக்கக் கவிஞர் லூயிஸ் எலிசபெத் க்ளிக்*1. பலரும் தயாரித்திருந்த எதிர்பார்ப்புப் பட்டியலில் பெரிதும் எதிர்பாராத பெயராகக்கூட இவர் இடம்பெறவில்லை என்பதால் பரிசு குறித்த அறிவிப்பு நம் சூழலில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. லூயிஸ் க்ளிக் நோபெல் பரிசு பெற்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இணையத்தில் அவரின் கவிதைகளைத் தேடிப் படித்தேன். ஆனால் அவற்றை மொழியாக்கம் செய்வதற்கு முன்னர் க்ளிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையையும் புறச் சூழலையும் மேலோட்டமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைத்தேன். இவற்றோடு பொருத்திப் பார்த்தால் மட்டுமே அவருடைய கவிதைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்பினேன். எல்லா எழுத்துகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது தேவையில்லை என்றாலும் இவரளவில் அவசியமாக இருந்தது. ஏனெனில் அவருடைய கவிதைகள் பற்றிய பலவிதமான விமர்சனங்களை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் படிக்க நேர்ந்த சமயத்தில் அவர் குறித்த எனக்கான பார்வை ஒன்றை வரித்துக்கொள்வது அவசியம் என்று நினைத்தேன்.\n1943-ஆம் ஆண்டில் பிறந்த லூயிஸ் க்ளிக் ஒரு தன்வாழ்க்கைக் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் அறியப்படுகிறார். யூத இனத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு நியூ யார்க் நகரில் பிறந்து லாங்க் ஐலாண்ட் என்ற தீவில் வளர்ந்தவர் க்ளிக். எழுத்தாளர் ஆகவேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்த அவருடைய தந்தை சந்தர்ப்பவசத்தால் மளிகைக்கடையை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தாய் கல்லூரிப் பட்டதாரி. சிறு வயதில் கிரேக்கப் புராணங்களையும் தேவதைக் கதைகளையும் செவ்விலக்கியங்களையும் இவர்களிடம் கேட்டு வளர்ந்தார். பதின்வயதில் அனோரெக்சியா நெர்வோஸா என்ற பசியிழப்பு உளவியல் கோளாறுக்கு ஆளானார். இந்தக் கோளாறுக்கு உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி பள்ளியில் இருந்து விலகினார் என்றாலும் தனிப்பட்ட முறையில் பள்ளிக் கல்வியையும் பயின்றுமுடித்தார். தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை உளவியல் சிக்கலைத் தீர்த்துவைத்ததோடு எப்படிச் சிந்திக்கவேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தது என்கிறார்.\nவழக்கமான பட்டப் படிப்புக்காகக் கல்லூரிக்குப் போகாமல் கவிதை வகுப்பில் சேர்ந்தார்; பல கவிதைப் பட்டறைகளில் கலந்துகொண்டார். வெவ்வேறு காலகட்டங்களில் அமெரிக்க நாட்டின் அரசு கவியாகத் திகழ்ந்த பெருங்கவிஞர்களான லியோனி ஆடம்ஸ், ஸ்டான்லி குனிட்ஸ் ஆகியோரைப் பேராசிரியராகப் பெற்றதும் கவிதை பற்றிய நுணுக்கங்களை அவர்களிடம�� பயின்றதும் இவரின் இலக்கியவாழ்வின் முக்கிய நிகழ்வுகள். இரண்டு முறை திருமணம் செய்து மணமுறிவும் பெற்றார். இந்த இரண்டு மணமுறிவு ஏற்பட்ட சமயத்திலும் தான் எதிர்கொண்ட துயரங்களையும் எண்ணற்ற கவிதைகளாக எழுதித் தள்ளினார்.\nகடந்த 25 வருடங்களில் அமெரிக்கக் கவிதைச் சூழலில் வெளியான சோகத்தையும் கொடுமையையும் சித்தரிக்கும் கவிதைத் தொகுப்புகளின் வரிசையில் இவருடைய அரரத் (1990) என்ற தொகுப்புதான் முதலிடம் பெறும் என்று இலக்கிய விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தைப் போலவும் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் அடங்காததாகவும் அதே நேரத்தில் வலிமையும் அறிவுத்திறம் வாய்ந்ததாகவும் இருக்கிறது இந்தத் தொகுதி. இதையடுத்து வெளியான அவருடைய இரண்டு கவிதைத் தொகுப்புகள் தி வைல்ட் ஐரிஸ் (1992), மெடோலாண்ட்ஸ் (1996). இந்த மூன்றையும் இணைத்து திறம்வாய்ந்த நாடகவியலாளர் ஒருவர் சிறந்த நாடகம் ஒன்றைப் புனைந்துவிட முடியும் என்பது விமர்சகர்களின் கருத்து. ஐம்பது வருடங்களில் பதினான்கு கவிதைத் தொகுப்புகளையும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளையும் இரண்டு சாப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார். 2003-4-ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் அரசு கவியாக அலங்கரிக்கப்பட்டார். பல்வேறு விருதுகளும் பதவிகளும் இவரைத் தேடி வந்தது இவரது கவித்திறத்துக்குச் சான்று.\nஒரு பெண்ணின் பார்வை வழியே அவளையும் அவள் வாழும் சூழலையும் அவளைச் சுற்றி இருக்கும் உறவையும் உலகையும் காண்பதும் அவள் மொழியில் படிப்பதும் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு சூழலையும் மனிதர்களையும் புரிந்துகொள்ள புதிய சாளரங்களைத் திறந்துவிடும். ஏனெனில் தொடக்கமுதல் ஆணின் பார்வையும் மொழியுமே இங்கு பரவலாக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும் இருக்கக்கூடிய ஒரு சூழலில் அரிதாகத்தான் திறந்த மனதுடன் தன்னுடைய உள்ளார்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறாள் பெண். பல நேரங்களில் ஆண்களால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மனதளவில் அவள் தாண்டுவதற்குக் கூடப் பெருமுயற்சி தேவைப்படுகிறது. அதை அவள் வெற்றிகொண்டுவிட்டால் எழுத்தில் வடித்து உலகின் பார்வைக்கு வைப்பது என்பது இன்னும் அதிகமான தைரியமும் தூண்டுதலும் தேவைப்படும் செயலாகிறது. தன்னையும் தன் உடலையும் மனதையும் அதில் அலைமோதும் எண்ணற்ற ஆசாபாசங்களையும் உணர்வுகளையும் தேவைகளையும் வடிகட்டாமல் வெளிக்காட்டும் தைரியம் எத்தனை பெண்களுக்கு இருக்கிறது அவள் அமரும் படுக்கும் இடத்தைக்கூடக் குறுக்கிக் கொள்ளச் சொல்லும் உலகில், கனமான குரலில் தெறிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்களை மென்மையும் இனிமையும் தடவியபிறகே வெளியிட முடிகிறது. அப்படி எந்தப் பாசாங்கும் தேன்தடவலும் இல்லாத வீரியமிக்க கவிதைகளின் வழியாகத் தன் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி தான் வாழும் புற உலகின் அரசியல், புலனுணர்வு ஆகியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்துகிறார் க்ளிக்.\nகாலங்காலமாக ஆண்களின் இச்சை, ஆற்றாமை, கோபம், சோகம் இவற்றின் வடிகாலாகப் பெண் மாற்றப்படுவதை உண்மை வாழ்க்கை, புராணம், புனை கதை, இசை, நாடகம், திரைப்படம் இவற்றின் வழியாகப் பார்த்தும் கேட்டும் படித்தும் வந்திருக்கிறோம். உலகளாவிய பொதுச் சமூகத்தில் பெண்களின்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப் பெரிய காரணங்கள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஆண்களுக்கிடையே ஏற்பட்ட தன்முனைப்பு சார்ந்த சச்சரவுகளும் குடும்பப் பகையையும் பழிதீர்த்துக்கொள்ளப் பெண்ணின் உடலே வடிகாலாக மாறுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் நடைபெற்ற நிகழ்வும் இதை ஒட்டியதுதானே. பிறந்த வீடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும் கண்கூடாகப் பார்த்தும் கேட்டும் வந்திருந்தாலும் குடும்பம் என்ற அமைப்பின்மீது இன்னமும் ஒரு துளி நம்பிக்கையை தக்கவைத்தபடித்தான் பெரும்பாலான பெண்கள் வாழ்க்கை நடத்திவருகிறார்கள். தங்களுக்கென வரித்துக் கொண்ட உறவுகளிலும் மணவாழ்க்கை என்ற அமைப்பிலாவது பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியமே இல்லை. இப்படிப்பட்டச் சூழலில் ஒலிக்கும் பெண்குரல் முக்கியத்துவம் பெறுகிறது. அப்படியொரு குரல்தான் க்ளிக்கினுடையது. அவருடைய குரல் மென்மையானதாக இருந்தாலும் தெளிவும் அறிவாற்றலும் உடையதாக இருக்கிறது. புறச் சூழலையும் அகப் போராட்டத்தையும் நுணுக்கமாக கவனித்தும் உணர்ந்தும் தன்மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தை எளிமையான கவிதை மொழியில் வடிக்கிறார். செறிவான ஒழுக்கம்சார்ந்த கேள்விகளைத் தன் கவிதைகளின் வழியாக படிப்பவர்களின் முன் வைக்கிறார்.\nதன்னைப் பீடித்த அனோரெ��்சியா நெர்வோஸா பற்றி அவர் ஒருபோதும் நேரிடையாகப் பேசவில்லை என்றாலும் “பசிக்குச் சமர்ப்பணம்” என்ற கவிதையின் ஒரு பத்தியில் தொட்டுச் செல்கிறார்.\nகுறிப்பிட்ட பெண் குழந்தைகளிடம் மட்டும்:\nஇறப்பைப் பற்றிய பயம், அதன் வடிவாக\nஒரு கல்லறை; எதையும் ஏற்றுக்கொள்ளும்.\nஅவருடைய பெற்றோருக்கிடையேயான உறவைச் சொல்லும் கவிதை ஒன்று:\nஎன் அம்மாவின் வாழ்க்கை முழுவதும், என் அப்பா\nஅவளைக் கீழேயே அழுத்தி வைத்திருந்தார்,\nஅவள் கால்களில் கட்டப்பட்ட சங்கிலியைப் போல.\nநாடகத்துக்குப் போகவும் மியூசியத்துக்கும் போகவும்கூட.\nஒரு வேளை இறப்பு, அது எப்போது வந்தாலும்,\nஅதில் பெரியதொரு மாற்றம் எதுவும் தெரியாமல் இருக்குமல்லவா.\nகிரேக்கப் புராணக் கதைகளுக்குப் புதிய விளக்கங்களைத் தரும் க்ளிக்கின் சில கவிதைகள் பெண்ணுக்கு எதிராகக் குடும்பங்களிலும் புறச்சூழலிலும் இன்றளவும் நடக்கும் அநீதியையும் அரசியலையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. அதுவும் பெர்சிபோனேயின் (Persephone) கதையை இரு வேறு கவிதைகளில் வடித்திருக்கிறார். கடவுளர்களின் தலைவனின் மகளாகவே இருந்தாலும் பெண் என்பதால் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது பெர்சிபோனே. குடும்பச் சூழலில் பாதுகாப்பு கிடைக்கும் என்ற அவளின் நம்பிக்கையை தந்தை மற்றும் உறவினர்களின் செயல்கள் தகர்த்தெறிகின்றன. கிரேக்கப் பெண் தெய்வமான பெர்சிபோனேயின் கதையின் மூலம் பெண்ணின் அவலநிலை, அவளுக்கு மறுக்கப்படும் உரிமை, ஒரு பந்தைப்போல நாலாபக்கமும் உதைபடும் வாழ்க்கை, இவற்றை எல்லாம் பற்றிய தத்துவார்த்தமான கேள்விகளை வெகு இயல்பாக முன்வைத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறார் க்ளிக்.\nபெர்சிபோனே ஒரு கிரேக்கப் பெண் கடவுள். அவள் தாய் டெமீட்டர் பூமியின் செழுமை அறுவடை ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் கடவுள். புனிதச் சட்டம், பிறப்பு இறப்பு சுழற்சி ஆகியவற்றுக்கும் அவள்தான் கடவுள் என்றும் சொல்லப்படுகிறது. நரகத்தில் வசிக்கும் இறப்பின் கடவுளான ஹேடிஸ் ஒரு நாள் புல்வெளியில் டெய்ஸி மலரைப் பறித்துக்கொண்டிருந்த பெர்சிபோனேயின் அழகில் மயங்குகிறான். யாரும் பார்க்காத நேரத்தில் அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். ஆனாலும் இரண்டு பேர் இந்த நிகழ்வைப் பார்த்துவிடுகிறார்கள். ஒருவர், பெர்சிபோனேயின��� தந்தையும் கடவுளர்களின் தலைவனுமான ஜீயஸ்; மற்றவர் சூரியக் கடவுளான ஹீலியோஸ். இருவரும் ஹேடிஸை எதிர்த்துக் குரல் எழுப்புவதில்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக ஹேடிஸின் மனைவியாக இருக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறாள் பெர்சிபோனே. அவள் தாயோ அவளை மீட்டுச் செல்ல முயற்சிக்கிறாள். கடைசியில் பெர்சிபோனே நரகத்தில் ஆறு மாதமும் பூமியில் ஆறு மாதமும் வாழவேண்டும் என்று சமரசம் செய்துகொள்கிறார்கள் அவளுடைய தாயும் கணவனும். இந்தக் கதையை ஒரு பெண்ணின் கோணத்தில் இருந்து கேள்வி கேட்கிறார் க்ளிக்\nஇந்த முதல் வடிவுருவில், பெர்சிபோனே\nஅவளுடைய தாயிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்டாள்\nநாமறிந்த மனித நடத்தைகளோடு ஒத்துப்போவதாக இருக்கிறது,\nமனிதர்கள் மிகுந்த மனநிறைவு கொள்கிறார்கள்\nநாம் இதை இப்படி அழைக்கலாம்\nகன்னியின் உணர்வுகள் பற்றிய முடிவுக்கு வரவில்லை:\nஅவளின் விருப்பத்துக்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்டாளா,\nநாகரிகப் பெண்களுக்கு இன்று நடப்பது போலவே.\nநன்றாகத் தெரிந்ததுதான், அன்பிற்குரியவரின் திரும்புதல்\nஹாதோர்னின் கதைமாந்தரைப் போலவே —\nஇந்தச் சொல்லை வைத்துக் கொள்வேனா\nஎன்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை: இந்தப் பூமி\n அவள் வீடாக உணர்வது, ஒருவேளை,\nஎதையுமே வீடாக நினைக்க முடியவில்லையா\nபிறவியிலேயே நாடோடியா, வேறு சொற்களில் சொல்வதென்றால்,\nகாரண காரியத் தொடர்பால் முடக்கப்படாத\nஅவள் தாயின் இருப்பின் நகலா\nவேண்டியது இல்லை, உனக்குத் தெரியும். கதைமாந்தர்கள்\nஅவர்கள் முரண் அல்லது குழப்பத்தின் தோற்றங்கள்.\nமூன்று பகுதிகள்: பிரிக்கப்பட்ட ஆன்மாவைப் போல\nஅகம், அதியகம், அது. அதேபோல\nதெரிந்த உலகின் மூன்று நிலைகள்\nவானுலகில் இருந்து பூமியும் அதில் இருந்து நரகமும்\nஉன்னையே நீ கேட்டுக்கொள்ள வேண்டும்:\nபூமியில் பனி பொழிகிறது; குளிர்ந்த காற்று சொல்கிறது\nபெர்சிபோனே நரகத்தில் உடலுறவு கொள்கிறாள் என்று.\nநம்மைப் போல அவளுக்குத் தெரியாது\nஅவள்தான் அதற்குக் காரணம் என்பது.\nஅவள் மனதில் இருப்பது என்ன\nமனதின் எண்ணத்தையே இல்லாமல் செய்துவிட்டதா\nஅன்னையர்களால் நடத்தப்படுகிறது என்று, அது நிச்சயமாகத்\nஅவள் இனியும் சின்னப் பெண் என்று சொல்வார்களே\nஅவள் கைதியாகத்தான் இருக்கிறாள், மகளாக இருந்தது முதலே.\nஅவளின் மீதமிருக்கும் வாழ்க��கையை எடுத்துக்கொள்ளும்.\nநீ தேர்ந்தெடுக்க முடியாது. நீ வாழ்வதே இல்லை;\nநீ பூமிக்கும் இறப்புக்கும் இடையே அலைவாய்\nமுடிவில், அவை ஒன்றுபோலவே இருக்கும்,\nஆச்சரியமூட்டும் வகையில். அறிஞர்கள் சொல்கிறார்கள்\nஉனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதில் பயனே இல்லை\nஉனக்காகப் போட்டி போடும் விசைகள்\nமனித ஆன்மாவில் ஒரு பிளவு இருக்கிறது,\nமுழுவதும் வாழ்க்கையின் சொந்தமாக இருப்பதற்காக\nஅது உருவாக்கப் படவில்லை. பூமி\nஇந்தப் பிளவை மறுக்கச் சொல்வது,\nபரிந்துரை என்ற போர்வையில் விடுக்கப்படும் மிரட்டல்–\nஅதை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்\nதாய்க்கும் காதலனுக்கும் இடையே நடக்கும்\nமகள் வெறும் ஊன் தான்.\nஇறப்பு அவளை எதிர்கொண்டபோது, அவள் பார்த்ததே இல்லை\nடெய்ஸிப் பூக்கள் இல்லாத புல்வெளியை.\nகன்னிப்பருவப் பாடல்களைப் பாடுவதில்லை. எங்கே\nபிளவு இருக்கிறதோ அங்கே பிரிவும் இருக்கிறது.\nமுடிவில்லாத வாழ்க்கை பற்றிய புராணக் காட்சியின் பாடல்–\nகடவுளோடு புல்வெளியில் இருக்க வேண்டியது உன் முறை எனும்போது.\nவிதவைகளின் வாழ்வைப் பற்றிய அவருடைய கவிதை உணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டி நெகிழ்ச்சி ஊட்டுவதோடு நடைமுறை இடர்ப்பாடுகளையும் எடுத்துச் சொல்கிறது. நாடும் கலாசாரமும் மாறினாலும் விதவைகளின் நிலைமை ஏதும் மாறியதாகத் தெரியவில்லை. கவிதையின் மாந்தர்கள் அனைவருமே விதவைகள், ஒரே கூரையின் கீழ் வசிக்கும் சகோதரிகளாக இருந்தாலும் எல்லா விஷயத்திலும் விட்டுக்கொடுத்துப் போகமுடியாது; தாய் மகள்களாக ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தாலும் சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தை ஒவ்வொருவரும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம்.\nஎன் அம்மா பெரியம்மாவுடன்*2 சீட்டு விளையாடுகிறாள்,\nவன்மமும் உள்வினையும், குடும்பப் பொழுதுபோக்கு, அந்த ஆட்டத்தைத்\nதன்னுடைய எல்லா மகள்களுக்கும் கற்றுக்கொடுத்தார் பாட்டி.\nகடுங்கோடை: வெளியே செல்ல முடியாத அளவு உஷ்ணம்.\nஇன்று, பெரியம்மா முன்னிலையில் இருக்கிறாள்; நல்ல சீட்டுகள் எல்லாம் அவளுக்குக் கிடைக்கிறது.\nஅம்மா பின்னால் இருக்கிறாள், ஒருமுகப்படுத்தச் சிரமப்படுகிறாள் .\nஇந்தக் கோடையில் தன்னுடைய படுக்கையில் படுத்துப் பழகுவதற்குச் சிரமப்படுகிறாள்.\nகடந்த கோடையில் இந்தத் தொல்லை இல்���ை,\nதரையில் படுத்துப் பழகுவதில். அங்கே தூங்கப் பழகினாள்,\nஅவர் இறந்துகொண்டிருந்தார்; அவருக்குச் சிறப்பான படுக்கை கிடைத்தது.\nபெரியம்மா இம்மியளவுகூட விட்டுக்கொடுக்க மாட்டாள்,\nஅம்மாவின் களைப்பைக் கணக்கில் கொள்ளமாட்டாள்.\nஅப்படித்தான் வளர்க்கப்பட்டனர்: சண்டைபோட்டுத்தான் மரியாதையைக் காட்டவேண்டும்.\nஎதிராளி அவமதிப்பதை விட்டுவிட வேண்டும்.\nஒவ்வொரு ஆட்டக்காரரின் இடது பக்கத்திலும் ஒரு குவியல் இருக்கிறது, கையில் ஐந்து சீட்டுகள்.\nஇதுபோன்ற நாட்களில் உள்ளே இருப்பது நல்லது,\nமற்ற ஆட்டங்களை விடவும் இது மேலானது, சாலிட்டேரை*3 விடவும்.\nமுன்கூட்டியே யோசித்திருந்தார் பாட்டி; மகள்களைத் தயார்ப்படுத்தினார்.\nஅவர்களிடம் சீட்டுக்கட்டு இருக்கிறது; ஒருவருக்கொருவர் இருக்கிறார்கள்.\nஇதற்கு மேல் துணை ஏதும் தேவையில்லை அவர்களுக்கு.\nமதியம் முழுவதும் ஆட்டம் நடந்தாலும் சூரியன் நகரவில்லை.\nகீழே அடித்துத் தள்ளியபடி இருக்கிறது, புல்லை மஞ்சளாக மாற்றுகிறது.\nஅம்மாவுக்கு அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.\nபிறகு, திடீரென, ஏதோ ஒன்று முடிந்து போகிறது.\nஇதில் நீண்ட அனுபவம் பெற்றவர் பெரியம்மா; நன்றாக ஆடுவதும் அதனால்தானோ என்னவோ.\nஅவள் சீட்டுகள் ஆவியாகின்றன: அதுதான் உனக்கு வேண்டும், அதுதான் குறிக்கோள்: இறுதியில்,\n*1 – Glück என்ற ஆங்கிலச் சொல்லை ‘க்ளிக்’ என்று உச்சரிப்பதுதான் சரி.\n*2 – அம்மாவைக் காட்டிலும் நீண்ட அனுபவம் பெற்றவர் என்பதால் ‘aunt’ என்ற ஆங்கிலச் சொல் பெரியம்மா என மொழியாக்கம் செய்யப்பட்டது.\n*3 – சீட்டுக்கட்டில் ஒருவர் மட்டும் விளையாடும் ஆட்டம். சாட்டை வீடு ஆட்டம் என்றும் இதைச் சொல்வது உண்டு.\nகார்குழலி – சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து மொழிபெயர்ப்பு ஆக்கங்களைச் செய்து வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.\nPrevious articleலதா அருணாச்சலம் – நேர்காணல்\nலதா அருணாச்சலம் – நேர்காணல்\nரமேஷ் பிரேதன் நேர்காணல் – பகுதி 3\nநடப்பின் தேவைக்கு உணவாகக் கட்டுரை விருந்தளிக்கிறது.\nசிறப்பான கட்டுரை விளக்கம் . மேகத்தின் சரியான மழை\nபுவியின் நிகழ்காலமும் எதிர்காலமும் – இரு அறிக்கைகள்\nந��ர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88).pdf/57", "date_download": "2020-10-29T14:36:43Z", "digest": "sha1:WHI6773YNYHMLMQN423GGBAFSHOWIV25", "length": 6745, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகவிஞன் ஒருவன் முன்னால் இருந்தான் “இது அச்சுப் பிழை” என்றான்.\n“விளங்கவில்லை” என்றான் அவன் நண்பன்.\n“பிரமன் படைப்பில் நேர்ந்த அச்சுப் பிழை” என்றான்.\n“அவசரப்பட்டுப் பிறந்து விட்டாள்” என்றான் மற்றொரு நண்பன்.\n“காகிதப்பூ பார்க்கலாம்; முகர முடியாது” என்றான் அந்தக் கவிஞனின் நண்பன். அவர்கள் அவளைக் கண்டு சிரிக்க இவ்வாறு பேசினார்கள்; அவர்கள் வயிறு வெடிக்க அவள் மேடை மீது இருந்து பதில் சொன்னாள்.\n“என்னைப் படைத்த போது எமன் வந்து கேட்டுக் கொண்டான். “முற்றிய வடிவில் வெளியே அனுப்பாதே கற்றவர்கள் கூடக் கருத்து அழிந்து உயிர் இழப்பர்; எனக்கு வேலையே இல்லாமல் போய்விடும்” என்று முறையிட்டான்”\n“அதனால் பிரமன் கொம்பு மழுங்கிய யானையாக என்னை அனுப்பிவிட்டான். என்னால் யாருக்கும் எந்த வம்பும் இல்லை” என்றாள்.\nஇதைக் கேட்டு அவையே சிரிப்பில் ஆழ்ந்தது. “காந்தருவத்தையோடு வந்த தோழி வீணாபதி பேடிப் பெண்” என்று பேசி அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.\nஅவளைத் தொடர்ந்து தவள மேனியை உடைய தத்தை மேடைக்கு வந்தாள்; இமை கொட்டாது அவளையே பார்த்து அவள் அழகில் ஆழ்ந்தனர்; “அவள் பாடவே வேண்டாம்; பாடினால் மேடையை விட்டு உள்ளே போய் விடுவாள்” என்று அஞ்சினர். ஒவ்வொரு வினாடியும் அவளைப் பார்ப்பதில் கழித்தனர்; பாவையே\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2016, 06:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/exodus-39/", "date_download": "2020-10-29T12:54:55Z", "digest": "sha1:EK2YEBG4PHUNHE3O2KYCBUOK62M56N72", "length": 16400, "nlines": 129, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Exodus 39 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்��ுநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.\n2 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.\n3 அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.\n4 இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.\n5 அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.\n6 இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.\n7 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.\n8 மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.\n9 அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி,\n10 அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,\n11 இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,\n12 மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும்,\n13 நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது.\n14 இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது.\n15 மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங��களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி,\n16 இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து,\n17 பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி,\n18 பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள் மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள்.\n19 பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து,\n20 வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து,\n21 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப் போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள்.\n22 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.\n23 அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது.\n24 அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,\n25 பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள்.\n26 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது.\n27 ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும்,\n28 மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,\n29 திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத���தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.\n30 பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,\n31 அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.\n32 இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.\n33 பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,\n34 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும்,\n35 சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும்,\n36 மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,\n37 சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும்,\n38 பொற்பீடத்தையும், அபிஷேக தைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும்,\n39 வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,\n40 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதன் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும்,\n41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.\n42 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள்.\n43 மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் ச���ய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/127768/quick-pori-upma/", "date_download": "2020-10-29T14:41:50Z", "digest": "sha1:EO3ODS2OCKOX4HGZR4UCJZUKMZ4FXGS6", "length": 22494, "nlines": 378, "source_domain": "www.betterbutter.in", "title": "Quick pori upma recipe by Deepa Srivatsan in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / உடனடி பொரி உப்புமா\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nஉடனடி பொரி உப்புமா செய்முறை பற்றி\nகாய்கறிகள் போட்டு ஐந்து நிமிடத்தில் எளிதாக செய்யக்கூடிய ஈஸியான ரெசிபி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nபீன்ஸ் கேரட் வெங்காயம் குடை மிளகாய் நறுக்கியது ஒரு கப்\nஎலுமிச்சை சாறு 2 ஸ்பூன்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பச்சை காய்கறிகளை போடவும்\nசிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடவும்\n2 கப் பொரியை நன்றாக தண்ணீரில் 15 நொடிகள் போட்டு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்\nகாய்கறி நன்றாக வெந்ததும் அதனுடன் பொரியைப் போட்டு சிறிது உப்பு சேர்க்கவும்\n15 நொடிகள் நன்றாக கிளறி இறக்கவும் இறக்கியவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nDeepa Srivatsan தேவையான பொருட்கள்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பச்சை காய்கறிகளை போடவும்\nசிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடவும்\n2 கப் பொரியை நன்றாக தண்ணீரில் 15 நொடிகள் போட்டு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்\nகாய்கறி நன்றாக வெந்ததும் அதனுடன் பொரியைப் போட்டு சிறிது உப்பு சேர்க்கவும்\n15 நொடிகள் நன்றாக கிளறி இறக்கவும் இறக்கியவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்\nபீன்ஸ் கேரட் வெங்காயம் குடை மிளகாய் நறுக்கியது ஒரு கப்\nஎலுமிச்சை சாறு 2 ஸ்பூன்\nஉடனடி பொரி உப்புமா - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/saudi-national-day-holidays-announced-for-public-and-private-sectors/", "date_download": "2020-10-29T14:34:49Z", "digest": "sha1:OYZYTFU7BU67AHEG4IOGMTAXIRU7PXZI", "length": 6561, "nlines": 59, "source_domain": "www.sauditamilweb.com", "title": "சவூதி தேசிய தினம் : பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவித்தது அரசு..! | Saudi Tamil Web", "raw_content": "\nசவூதி தேசிய தினம் : பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை அறிவித்தது அரசு..\nசவூதியில் வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதியன்று 90 வது தேசிய தினம் கொண்டாடப்பட இருப்பதால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது மனிதவள மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அமைச்சகம்.\nபொதுத் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் 23, 24 (புதன் மற்றும் வியாழன்) ஆகிய தேதிகளிலும் தனியார் துறை ஊழியர்களுக்கு 23 ஆம் தேதியும் (புதன் மட்டும்) விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி மன்னர் அப்துல் அஜீஸ் அவர்களால் சவூதி ஒருங்கிணைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 23 ஆம் தேதி சவூதி தேசிய தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.\nகடந்த 2005 ஆம் ஆண்டு இந்த தினம் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசவூதி அரேபியாவில் கோவிட் -19 டிரைவ்-த்ரூ மையங்களில் எவ்வாறு முன்பதிவு பெறுவது..\nசவூதியில் சாலை விபத்து : ஆசியாவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உட்பட 9 பேர் பலி\nநான்காம் கட்ட வந்தே பாரத் மிஷனில் சவூதியிலிருந்து இந்தியாவுக்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..\nசவூதிக்குள் வருவோருக்கு வீட்டு தனிமைப்படுத்துதல் நிச்சயம்..\nசவூதியில் இறைச்சி மற்றும் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் சுங்க கட்டணம் அதிகரிப்பு..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 10): சவூதியில் இன்று மட்டும் 1,032 பேர் குணமடைந்துள்ளனர்..\nகொரோனா அப்டேட் (ஆகஸ்டு 03): சவூதியில் புதிதாக 1,258 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,972 பேர் குணம்..\nகொரோனா தாக்கம் முடிவுக்கு வரும்வரை வெளிநாடுகளில் வசிக்கும் சவூதி குடியிருப்பாளர்கள் சவூதிக்குள் நுழைவதற்கான தடை தொடரும் – ஜவாசத் விளக்கம்.\nகொரோனா அப்டேட் (ஜூலை 10): சவூதியில் புதிதாக 3,159 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 51 பேர் பலி..\nசிறுமிகளைத் தவறான கோணத்தில் படமெடுத்த இளைஞர் – சவூதியில் இரு வேறு சம்பவங்களில் இளைஞர்கள் கைது\nகொரோனா அப்டேட் (ஜூலை 18): சவூத���யில் புதிதாக 2,565 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 40 பேர் பலி..\nசவூதி குழந்தைகள் இருவரை கத்தியால் கொடூரமாக குத்திய வீட்டு வேலை செய்யும் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:25:39Z", "digest": "sha1:7QBJIVQK3K7NAGKE2MOCBMPXMGTGS25F", "length": 5829, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிவிபி சினிமாஸ்", "raw_content": "\nகாஸி – சினிமா விமர்சனம்\nபி.வி.பி. சினிமா நிறுவனம், மேட்டினி...\nமூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘காஸி’\nபி.வி.பி சினிமா, மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்...\n‘காஷ்மோரா’வில் நயன்தாரா வரும் காட்சிகள் அமர்க்களப்படுமாம்..\nவரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும்...\n” – பிவிபி நிறுவனம் மறுப்பு அறிக்கை..\nசமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் ‘தோழா’...\n‘தோழா’ 3 நாள் வசூல் 28 கோடியாம்..\nதோழா – சினிமா விமர்சனம்\n‘தோழன்’ என்கிற ஒரு வார்த்தைக்கு இருக்கும்...\nநாகார்ஜூனா-கார்த்தியின் நடிப்பில் ‘தோழா’ நாளை ரிலீஸ்..\nபி.வி.பி. சினிமாஸ் தயாரித்திருக்கும் புதிய படமான...\n“இந்தப் படத்தில் நான் நடிப்பதை அமலாவும் என் மகன்களும் விரும்பவில்லை” – நடிகர் நாகார்ஜூனா பேச்சு..\nஇன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற...\n60 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ‘தோழா’ திரைப்படம்\n“சூர்யாவைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்களே பயப்படுகிறார்கள்..”- நடிகர் நாகார்ஜூனா பேச்சு..\nசென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் அரங்கம்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-10-29T13:47:19Z", "digest": "sha1:MD46ZGGRZV26KT7DKAGPVIL3L3VKNFRD", "length": 5005, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திராணி ராஜா |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஇந்திய வம்சாவளி பெண், சிங்கப்பூரில் கேபினட் அமைச்சர் ஆனார்\nசிங்கப்பூரில் இந்தியவம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றிஅமைத்தார். இளைய தலைமுறை யினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதில் ......[Read More…]\nApril,25,18, —\t—\tஇந்திராணி ராஜா\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, . அன்னை சக்தி வடிவில் நாடெங்கும் கொலுவிலிருக்க, நாடே அவளை கொண்டாடி கொண்டிருக்க. ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/why-was-prayers-offered-in-arabic/", "date_download": "2020-10-29T13:08:50Z", "digest": "sha1:6V5262I7MA7ZKUFOEEWZ3H3ONVVVETRN", "length": 17284, "nlines": 199, "source_domain": "www.satyamargam.com", "title": "தொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஇஸ்லாத்தின் பார்வையில் எந்த ஒரு மொழியும் வேறொரு மொழியை விட உயர்வானதோ அல்லது தாழ்வானதோ இல்லை. அதேபோலத் தான் அரபியும். இஸ்லாத்தில் கடவுளுக்கு உகந்த நேச மொழியோ அல்லது உகக்காத நீச மொழியோ இல்லவே இல்லை என அடித்துக் கூறலாம். கடவுளின் மொழி என்று அரபியைக் கருதுவது அறியாமை ஆகும்.\nபின் ஏன் அரபியில் மட்டுமே தொழுகை நடத்தப்படவேண்டும் என்று கேள்வி எழுவது இயல்பு தான். இஸ்லாமிய நம்பிக்கையின்படி, குர்ஆன் என்பது இறைவனின் வார்த்தைகள் ஆகும்.தொழுகையின் போது குர்ஆன் வசனங்கள் மட்டுமே ஓதப்பட வேண்டும். குர்ஆனை அரபி மொழியில் இறைவன் அருளியதால் அதன் மூல சொல்லாடலையும் இடத்திற்குத் தகுந்தப் பொருளாளுமையையும் பேணும் பொருட்டே அது அரபியில் அதன் மூல வடிவத்தில் மட்டுமே ஓதப்படுகிறது. வேறு மொழியில் அதன் பொருளை உணர்ந்து கொள்ளலாமே தவிர இறை வணக்கமான தொழுகையின் போது அவற்றைப் பயன் படுத்த இயலாது. ஏனெனில் மனிதர் எனும் முறையில் அதனை மூலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் சில சொல் மற்றும் பொருள் தவறுகளையும் இழைத்திருக்கலாம், எனவே அப்பிழைகளைத் தவிர்ப்பதும் இதன் நோக்கங்களில் ஒன்று.\nஇன்னும் விளக்கமாகச் சொன்னால், அரபி நன்கு அறிந்த இயல்பான அரபி மொழியறிஞர் (native Arabic speaker) கூட தான் விளங்கிக் கொண்டது போல அரபியிலேயே இதனைப் பொழிப்புரையாக ஓத இயலாது.\nஓர் எடுத்துக்காட்டின் மூலம் இதனைத் தெளிவாக விளக்கலாம். திருக்குறளுக்கு பரிமேலழகர், முனைவர் மு.வ உள்பட பலர் உரை எழுதி இருக்கிறார்கள். இந்த அறிஞர்கள் வள்ளுவர் சொல்லை விளக்கி விரிவாக எழுதினாலும், உண்மையில் வள்ளுவரின் சொல் என்று மூல நூலான திருக்குறளை மட்டுமே சொல்வோமேயன்றி, குறிப்பிட்ட அறிஞர்களின் இது தொடர்பான ஆக்கங்களைச் சொல்ல மாட்டோம்.\nபுரியாத மொழியில் ஓதுவதை விட புரிந்த மொழியில் ஓதுவது சிறந்ததல்லவா என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கண்ணோட்டம் சரியானது தான். ஆயினும் இதை விட முக்கியமான நோக்கத்திற்காகப் புரியாத மொழியில் எத்தனையோ வார்த்தைகளை நாம் கூறி வருகிறோம். பல்வேறு மொழிகள் பேசக் கூடிய நாட்டால் ஒரே மொழியில் தேசிய கீதம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மொழி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் அதைத் தான் படிக்கின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று இதற்குக் காரணம் கூறப்படுகின்றது.\nநாட்டின் ஒற்றுமைக்காக, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்று காட்டுவதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அகில உலகுக்கும் பொதுவான மார்க்கம் இஸ்லாம். அகில உலகும் ஒரே சீரான முறையில் வணங்கும் போது உலக ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. நாடு, இனம், மொழி ஆகிய அனைத்து வேறுபாடுகளும் மறந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்று உலக ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகின்றது.\nமுத்தாய்ப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் “அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் (நூல்: அஹ்மத் 22391)” என்ற இறுதிப் பேருரைப் பிரகடனத்தை வைப்பது பொருத்தம் என நினைக்கிறோம்.\n(இது தொடர்பான திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா என்ற ஐயத்திற்கான விளக்கத்தையும் காண்க.)\nமுந்தைய ஆக்கம்திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nஅடுத்த ஆக்கம்தனிமனித ஒழுக்கம் – (புகையும் பகையும்)\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000017179_/?add-to-cart=25827", "date_download": "2020-10-29T14:04:34Z", "digest": "sha1:PY76AL5GPSDUMJWMI45CVGAYIK2E3QFO", "length": 3965, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்\nView cart “சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்” has been added to your cart.\nசிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம்\nசிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் quantity\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 27.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 35.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 60.00\nYou're viewing: சிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் ₹ 75.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://qunat.org/ta/black-mask-review", "date_download": "2020-10-29T12:56:10Z", "digest": "sha1:QRSCGTWRM36ZZZDMVE2PUN7ALAXWZ5YC", "length": 29233, "nlines": 105, "source_domain": "qunat.org", "title": "Black Mask ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nBlack Mask கொண்ட அனுபவங்கள் - தோல் படத்தின் முன்னேற்றம் உண்மையில் பரிசோதனையில் சாத்தியமா\nதற்போது மக்கள் பார்வையில் இருக்கும் அனுபவத்தின் பல அறிக்கைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Black Mask பயன்படுத்தும் போது தூய சருமத்தை அடைய Black Mask. Black Mask மிகவும் பிரபலமாகி Black Mask ஆச்சரியமில்லை.\nBlack Mask சுத்தமான சருமத்தை அடைய Black Mask ஊக்குவிக்கும் என்று மீண்டும் நூற்றுக்கணக்கான சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. இதன் விளைவாக, Black Mask மற்றும் அதன் அளவு, அதன் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை ஒரே நேரத்தில் ஆராய்ந்தோம். அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nBlack Mask பற்றிய அடிப்படை தகவல்\nசுத்தமான சருமத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் உற்பத்தியாளர் Black Mask அறிமுகப்படுத்தியுள்ளார். உங்கள் திட்டங்கள் என்ன என்பதைப் பொறுத்து, அது நிரந்தரமாக அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். Black Mask மூலம் மிகப்பெரிய வெற்றிகளைப் பற்றி மக்கள் பேசும் நண்பர்கள் பேசுகிறார்கள்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\nதீர்வு வாங்குவதற்கு முன் மிகவும் பொருத்தமான தகவல்:\nபின்வருவனவற்றை நிச்சயமாகக் கூறலாம்: Black Mask இயற்கையாகவே பயனுள்ளதாக இருப்பதை நிரூபிக்கிறது, மேலும் இது முற்றிலும் சுமத்தப்படாத தயாரிப்பின் போக்கில். Black Mask பின்னால் உள்ள நிறுவனம் நன்கு அறியப்பட்ட மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை இணையத்தில் விநியோகித்து வருகிறது - அங்கு போதுமான அனுபவம் உள்ளது.\nநிறுவனம் Black Mask விற்கிறது, எனவே குறிப்பாக சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக உதவும் ஒரு தயாரிப்பு.\nBlack Mask டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது அசாதாரணமானது. ஒரே நேரத்தில் எண்ணற்ற சிக்கல்களைத் தீர்க்க போட்டி தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கின்றன. இது மிகப் பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது.\nஎனவே, நீங்கள் தெளிவாக சப்ளை செய்யப்படுவீர்கள், எடுத்துக்காட்டாக, உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது. Waist Trainer மாறாக, இது மிகவும் பொருத்தமானது. எனவே, அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை வேலை செய்யாது.\nBlack Mask தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் வாங்கப்படுகிறது, இது இலவசமாக, அநாமதேயமாக மற்றும் சிக்கல்கள் இல்லாமல் அனுப்பப்படுகிறது.\nதயாரிப்பு யாருக்கு குறிப்பாக பொருத்தமானது\nகூடுதலாக ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்வார்:\nஎந்த நபர்களுக்கு Black Mask சரியான தேர்வு அல்ல\nBlack Mask குறிப்பாக எடை இழப்புக்கு உதவுகிறது. புரிந்து கொள்வது எளிது.\nஇருப்பினும், ஒருபோதும் சிந்திக்கும் தவறைச் செய்யாதீர்கள், அவர்கள் எளிதில் Black Mask எடுக்க முடியும், திடீரென்று ஏதேனும் வியாதிகள் மறைந்திருக்கும். நீங்கள் அதைப் பற்றி யதார்த்தமாக இருக்க வேண்டும். சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துவது ஒரு பொறுமை தேவைப்படும் வளர்ச்சி செயல்முறையாகும். இதற்கு குறைத்து மதிப்பிடப்படாத நேரம் தேவைப்படுகிறது.\nBlack Mask அநேகமாக ஒரு உதவியாகக் காணப்படலாம், ஆனால் தயாரிப்பு ம��ழு வழியையும் சேமிக்காது. நீங்கள் இறுதியாக ஒரு தூய்மையான சருமத்தை நோக்கமாகக் கொள்ளும்போது, நீங்கள் தயாரிப்பை மட்டும் எடுக்கக்கூடாது, ஆனால் அதைப் பயன்படுத்தும் போது முன்பு வெளியேற வேண்டாம். இந்த அணுகுமுறையுடன், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். பொருட்படுத்தாமல், நீங்கள் ஏற்கனவே 18 வயதாக இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்.\nஅதனால்தான் Black Mask முயற்சிப்பது பயனுள்ளது:\nகுறிப்பாக, Black Mask பயன்படுத்துவதன் பெரும் நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு நல்ல முடிவு என்று எந்த கவலையும் எழுப்பவில்லை:\nஆபத்தான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது\nஅனைத்து பொருட்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கை மூலங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் யாருடனும் விவாதிக்க தேவையில்லை, இதன் விளைவாக, நீங்கள் தடுக்கப்படுவீர்கள்\nசுத்தமான சருமத்தை அடைய உதவும் தயாரிப்புகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரை மூலம் மட்டுமே பெற முடியும் - Black Mask வசதியாகவும் மலிவாகவும் ஆன்லைனில் வாங்கலாம்\nஉங்கள் சருமத்தை மேம்படுத்துவது பற்றி அரட்டையடிக்க விரும்புகிறீர்களா முடிந்தவரை அரிதானதா இது இனி ஒரு சந்தர்ப்பமல்ல, ஏனென்றால் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம்\nBlack Mask மிகவும் திறம்பட விற்கப்படுவது இதனால்தான், ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக பொருந்துகிறது.\nஇறுதியாக, இது நீண்ட காலமாக கொடுக்கப்பட்ட செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலின் இந்த செயல்பாட்டைப் பயன்படுத்துகிறது.\nமனித உயிரினம் இறுதியில் தூய்மையான சருமத்தை அடைவதற்கான உபகரணங்களைக் கொண்டுள்ளது, மேலும் அந்த செயல்முறைகளைச் செயல்படுத்துவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் வணிக வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் ஆழமாக நிரூபிக்கப்படுகின்றன:\nதயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடிய நிரூபிக்கப்பட்ட விளைவுகள் இவை.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஇருப்பினும், இந்த முடிவுகள் பயனரைப் பொறுத்து, எதிர்பார்த்தபடி கணிசமாக அதிக தீவிரமானதாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெளிவாக இரு��்க வேண்டும். தனிப்பட்ட சோதனை மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவரும்\nBlack Mask எந்த பொருட்களைக் காணலாம்\nமுகப்பருவைப் போக்க இந்த வைத்தியத்தில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருக்கும், எனவே மிக முக்கியமான 3 இல் கவனம் செலுத்துகிறோம்.\nஅந்த ஊட்டச்சத்து யில் என்னென்ன வேறுபட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அதே நேரத்தில் பொருட்களின் அளவின் துல்லியமான கட்டத்தை ஒரு மேலதிக பாத்திரமாக எடுக்கிறது.\nஅதிர்ஷ்டம் இருப்பதால், Black Mask உள்ள பயனர்கள் நிச்சயமாக அளவைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - மாறாக: அதே பொருட்கள் ஏற்கனவே உள்ள முடிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.\nBlack Mask தொடர்பாக ஒருவர் தற்போது சூழ்நிலைகளைச் Black Mask வேண்டுமா\nமுதலாவதாக, Black Mask ஒரு அற்புதமான தயாரிப்பு என்று முடிவு செய்ய வேண்டும், இது பயனுள்ள மனித உடல் செயல்முறைகளைப் பயன்படுத்துகிறது.\nபல போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, Black Mask பின்னர் உங்கள் உடலில் செயல்படும். இது கிட்டத்தட்ட இல்லாத பக்க விளைவுகளையும் விளக்குகிறது.\nபயன்பாட்டை சாதாரணமாக உணருவதற்கு முன்பு, நீங்கள் முதலில் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா\nநடைமுறையில் ஆம். இது VigRX Plus போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. இது ஒரு கணம் எடுக்கும், மற்றும் உட்கொள்ளும் ஆரம்பத்தில் ஒரு அசாதாரண உணர்வு ஏற்கனவே ஏற்படலாம்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் ...\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nதயாரிப்பு எவ்வளவு பயனர் நட்பு\nதயாரிப்பு நடைமுறையில் இடமில்லை மற்றும் எல்லா இடங்களிலும் கவனிக்கப்படாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உற்பத்தியாளரின் வழிமுறைகளை நீங்கள் விரைவாக மதிப்பாய்வு செய்தால், வீரியம் அல்லது பயன்பாட்டு நேரம் குறித்து உங்களுக்கு வேறு கேள்விகள் எதுவும் இருக்காது.\nBlack Mask மூலம் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nBlack Mask மூலம் தூய சருமத்தை அடைவது எளிது\nஎன் கருத்துப்படி, நிச்சயமாக போதுமான சான்றுகள் மற்றும் நல்ல சான்றுகள் உள்ளன.\nசெயல்திறன் எவ்வளவு வலுவானது மற்றும் அதை அடைய எவ்வளவு நேரம் ஆகும் இது மிகவும் தனிப்பட்ட மற்றும் வகைக்கு மாறுபடும்.\nஎவ்வளவு குறுகிய காலத்தில் முடிவுகள் வரும் இது கையால் செய்யப்படுகிறது Black Mask உடனடியாக Black Mask வாடிக்கையாளராகவும் நீங்கள் இருக்கலாம்.\nBlack Mask விளைவுகள் பின்னர் சிகிச்சையில் காணப்படுகின்றன என்பது விலக்கப்படவில்லை.\nநீங்கள் ஒரு புதிய மனிதர் என்பதை நீங்கள் மறைக்க முடியாது. உங்களைப் பொறுத்தவரை, மாற்றம் கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் நன்கு அறியப்பட்ட ஒருவர் உங்களுடன் பேசுகிறார்.\nBlack Mask விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nஇந்த பரிகாரத்துடன் அதிக சோதனைகள் உள்ளனவா என்பது பற்றி புத்திசாலித்தனமாக இருப்பது நம்பமுடியாத அறிவுறுத்தப்படுகிறது. மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் தீர்ப்புகள் செயல்திறன் குறித்து ஒரு நல்ல அறிக்கையை அளிக்கின்றன.\nஅனைத்து மதிப்புரைகள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், Black Mask இந்த வெற்றிகளின் தொகுப்பை என்னால் எடுக்க முடிந்தது:\nBlack Mask உதவியுடன் சிறந்த மேம்பாடுகள்\nஇயற்கையாகவே, இவை அரிதான பின்னூட்டங்கள் மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், முடிவுகள் முழுவதுமாக புதிராகத் தோன்றுகின்றன, அது நிச்சயமாக உங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Black Mask -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஎங்கள் தயாரிப்பின் பயனரான நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் இதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் கூறலாம்:\nஎங்கள் புள்ளி: Black Mask ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nBlack Mask போல ஒரு சலுகை மிகவும் உறுதியானது என்பதால், இனிமேல் இனி வாங்க முடியாது, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவை என்பது சில போட்டியாளர்களைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் அதிக நேரம் தயங்கக்கூடாது.\nபுகழ்பெற்ற உற்பத்தியாளரிடமிருந்தும் நியாயமான விலையுடனும் இதுபோன்ற பயனுள்ள வழிகளைப் பெறுவதற்கான இந்த விருப்பம் ஒரு விதிவிலக்கான வழக்கு. அசல் வியாபாரிகளின் இணையதளத்தில், நீங்கள் அதை இன்றுவரை வாங்கலாம். ஆபத்தான காப்கேட் தயாரிப்பு கிடைக்கும் அபாயத்தை நீங்கள் அங்கு எடுக்கவில்லை.\nநீங்கள் என்ன நினைக்கிற���ர்கள்: திட்டத்தில் முழுமையாக பங்கேற்க நீங்கள் பொறுமையாக இருக்கிறீர்களா உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை அனுமதிக்கலாம். இது Green Coffee போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. ஆயினும்கூட, உங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக நான் நினைக்கிறேன், குறிப்பாக பணம் உங்களுக்கு வழங்கும் விலைமதிப்பற்ற நிவாரணத்தைப் பெறுகிறீர்கள் என்றால்.\nஇதைத் தொடர்ந்து அடிக்கடி செய்யப்படும் பல்வேறு தவறுகள், நீங்கள் இல்லாமல் நிச்சயமாக செய்ய முடியும்:\nசைபர்ஸ்பேஸில் ஆர்டர் செய்ய முரட்டு வழங்குநர்களிடமிருந்து சலுகைகளை ஆர்டர் செய்யும் போது இது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த வலைத்தளங்களில், நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்தலாம்\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத விளைவுகளுக்கு, அசல் வழங்குநரின் முகப்புப்பக்கத்தில் நீங்கள் எப்போதும் தயாரிப்பைக் குறிப்பிட வேண்டும்.\nதயாரிப்பு வாங்குவதைத் தொடங்க இது சரியான இடம், ஏனென்றால் இது உங்களுக்கு சிறந்த உலகங்களை வழங்குகிறது - அசல் தயாரிப்பில் சிறந்த ஒப்பந்தங்கள், மிகவும் முழுமையான வாடிக்கையாளர் சேவை மற்றும் நம்பகமான கப்பல் போக்குவரத்து.\nஇந்த வழியில் நீங்கள் பொருத்தமான வழங்குநரைத் தேர்வு செய்கிறீர்கள்:\nஇந்த பக்கத்தில் என்னால் கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம், உங்களைத் துன்புறுத்துவதற்கு மிகவும் துணிச்சலான தேடல் முறைகளை நீங்களே சேமித்துக் கொள்ளுங்கள். எங்கள் ஆசிரியர்கள் தொடர்ச்சியான இணைப்புகளை புதுப்பிக்கிறார்கள், இதனால் நிபந்தனைகள், விலை மற்றும் வழங்கல் எப்போதும் சிறந்தவை.\n✓ இப்போது Black Mask -இலிருந்து லாபம்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nBlack Mask க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1-2012-2015/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-10-29T14:58:34Z", "digest": "sha1:XDUBYTFHGOLASCLFQZM4URKZYPFSSTBC", "length": 6273, "nlines": 160, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 புது டெல்லி விலை: எக்ஸ்1 2012-2015 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்���்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1 2012-2015road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2012-2015 கார்கள் in\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 ஸ்ட்ரீவ் 20ட ஸ்ப்லினே\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/ajith-fans", "date_download": "2020-10-29T14:02:19Z", "digest": "sha1:F6VAG6JDM7HRYDCLAM3WC4KT2EHQ3XB7", "length": 7846, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ajith Fans: Latest Ajith Fans News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎன்னது கிழவியா.. போய் வேலை இருந்தா பாருங்கடா நடிகை கஸ்தூரி- அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதல்\nகே டிவியில் மங்காத்தா.. டிவிட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்.. வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்\nஆபாசமாக பேசும் அஜித் ஃபேன்ஸ்.. அதிரடி பதில் கொடுக்கும் நடிகை.. கெட்ட வார்த்தைகளால் கதறும் டிவிட்டர்\nஅஜித் பட தயாரிப்பாளரை ஆபாசமாக திட்டும் தல ரசிகர்கள்.. வரம்பு மீறும் ட்விட்டர் கமெண்ட்ஸ்\n#GetWellSoonTHALA போட்டியாக #அய்யோ_அம்மா_பைக்_ரேஸ்.. இதுல கூடவாடா ட்விட்டர் சண்டை.. ஓவரா தெரியல\nநோ மீன்ஸ் நோ.. என்கவுன்டர் செய்த தெலுங்கானா போலீஸ்க்கு போஸ்டர் ஒட்டி வாழ்த்து சொன்ன அஜித் ஃபேன்ஸ்\nதியேட்டருக்குள் அஜித் ரசிகர்களை நொறுக்கிய விஜய் ரசிகர்கள்.. பதை பதைக்க வைக்கும் வீடியோ\nஇதுதான் ரியல் ஃபேன் வார்.. கைதிக்கு டிக்கெட் போடும் அஜித் ரசிகர்கள்\nஇந்த தீபாவளி வெத்து.. அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு.. அஜித் ஃபேன்ஸ் அதகளம்\nதல சொல்லவே வேணாம்.. நாங்களே உறுதிமொழி எடுப்போம்ல.. பேனர் விவகாரத்தில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்\nஇந்தா திரும்ப வந்துட்டாங்கள்ல.. இன்றும் மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. திணறும் டிவிட்டர்\nபஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/yana-travel-guide-places-to-visit-things-to-do-and-how-to-003402.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-29T14:18:54Z", "digest": "sha1:HIBC6QYR4V6HJLFVJKFUUFPJEHUV5H3M", "length": 17978, "nlines": 176, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Yana Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n464 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n470 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n471 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n471 days ago யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\nMovies அது என்ன டாடி மம்மி.. சீனியர் நடிகையின் ரிக்வஸ்ட் \nNews இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரு நாள் பாதிப்பு 14% அதிகரிப்பு\nSports CSK vs KKR : டாஸ் வென்ற தோனி.. இரு முக்கிய வெளிநாட்டு வீரர்கள் நீக்கம்.. சிஎஸ்கே அதிரடி\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nயானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது.\nயானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம். ஆனால் அந்தக் கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான்.\nஅவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று. அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான். மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான். அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார்.\nஇதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் . இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.\nபைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.\nயானாவுக்கு வரும் பயணிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம் விபூதி அருவி. இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான காடுகளும், மூங்கில் தோட்டங்களும், காட்டுப் பூக்களும் இதனுடைய அழகுக்கு அழகு சேர்ப்பதாய் உள்ளது. இதன் சுற்றுவட்டாரத்தில் காணப்படும் சுண்ணாம்புக் கற்களின் காரணமாகவே இதற்கு விபூதி அருவி என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த அருவிக்கு செல்லும் வழி குறுகியதாக காணப்படுவதால் பயணிகள் நடந்து தான் அருவியை அடைய முடியும். அப்படி நீங்கள் நடந்து செல்கையில், பாதையின் வலப்புறத்தில் இருக்கும் விவசாய நிலங்களும், இடப்புறம் காணப்படும் பசுமையான காடுகளும் பயணக் களைப்பில்லாமல் உங்களை அருவிக்கு அழைத்துச் செல்லும்.\nயானா வரும் சுற்றுலா பயணிகள் அதன் குகைகளை கண்டிப்பாக மறக்க மாட்டார்கள். இந்த 3 மீட்டர் ஆழமுள்ள குகைகள், ஆண்டின் எல்லா பருவங்களிலும் பசுமையாகவே காட்சியளிக்கும் கர்நாடகாவின் சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைத்திருக்கிறது. இதன் தனித்துவமான கருஞ்சுண்ணாம்பு பாறைகளில் ஏறிச் செல்லும் அனுபவத்தை சாகசப் பிரியர்கள் வெகுவாக விரும்புவார்கள். இக்குகைகளின் வாயிலில் இருக்கும் சிவலிங்கம் கங்கோத்பவா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஇங்கு உள்ள தொன்மையான கொயிலுக்காகவும், பாறை வடிவங்களுக்காகவும், நீர்வீழ்ச்சிகளுக்காகவுமே யானாவின் குகைகள் பயணிகளிடையே பிரத்தியேகமாக அறியப்படுகிறது. மேலும், துர்காவின் அவதாரமாக கருதப்படும் சந்திகா தேவியின் வெங்கல சிலை ஒன்றையும் பயணிகள் இங்கு காணலாம். யானாவின் பாறைகளை கடந்து செல்லும் தண்ணீரிலிருந்து சந்திஹோல் என்ற சிறிய நதி உருவாகி, அது பின்பு உப்பினப்பட்டனத்தில் ஓடும் ஆஹனாசினி ஆற்றுடன் கலக்கிறது.\nகலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசம்பவத் - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது மற்றும் என்னென்ன செய்வது\n1,01,011 கிமீ நீளம் கொண்ட சாலையின் இந்த சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா\nபன்ஸ்வாரா சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்படி அடைவது\nஅஹமத்நகர் பயண வழி��ாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n அற்புதங்களை கூறும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-29T14:43:47Z", "digest": "sha1:IWL4364DQETPDJMD35VFBCZ5MCIBWNGP", "length": 4807, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொஞ்சம், கொஞ்சமாக ஏலியனாக மாறிவரும் ஜெர்மனி ஐடி ஊழியர்\nஅதிரடி ஆபர்களுடன் iPhone 12, iPhone 12 Pro ப்ரீ-ஆர்டர் தொடக்கம்\nVivo X51 அறிமுகம்: விவோவின் இன்னொரு பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்\niPhone 12 Series: இந்திய ப்ரீ-ஆர்டர் தேதிகள் வெளியானது; இதோ முழு விவரங்கள்\nOnePlus 8T இன்று இந்திய அறிமுகம்; எத்தனை மணிக்கு லைவ் ஸ்ட்ரீம்\nகொரோனா: நியூசிலாந்து மக்களுக்கு மருந்து ரெடி\nகுடும்ப விழாவில் புகுந்த கொரோனா - ஜெர்மன் தமிழர்கள் ஷாக்\n58 நாடுகள்... 517 கோடி செலவு... மலைக்க வைக்கும் மோடியின் வெளிநாட்டு பயண விவரம்\nஅமெரிக்காவுக்கு செம பல்பு - ஈரான் ஹேப்பி\nஐநாவில் ஜெயிப்போம் - சீனாவுக்கு இந்தியா செக்\nமீண்டும் கொடிய நோய் - சீனாவில் பன்றிக் கறிக்கு அதிரடி தடை\nபொருளாதார சுதந்திரக் குறியீடு: மண்ணைக் கவ்விய இந்தியா\n7000mAh பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி M51 அறிமுகம்: என்ன விலை\nசும்மா இருந்தா 38 லட்சம்... இப்படி ஒரு வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்\nசர்வதேச விமான சேவை... மீண்டும் தொடங்க ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் முடிவு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/infinix-hot-8-at-low-cost/", "date_download": "2020-10-29T14:24:05Z", "digest": "sha1:OBRQ52IICEG7O5LWKUISG7X6ZNKW3XGQ", "length": 8661, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "மலிவான விலையில்அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஹாட் 8! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nமலிவான விலையில்அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஹாட் 8\nமலிவான விலையில்அறிமுகமான இன்ஃபினிக்ஸ் ஹாட் 8\nInfinix Hot 8 ஸ்மார்ட்போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்று விற்பனை செய்யப்படுகிறது.\nரூ.6,999 என்பது அறிமுக விலை என்பதையும், அக்டோபர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ.7,999-க்கு விற்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..\nஇது 6.5 இன்ச் அளவிலான டிஸ்பிளே, 5,000 எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன், டிராப் நாட்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.\nமேலும் இது 90.3 சதவீதம் என்கிற அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 20: 9 என்கிற திரை விகிதம் மற்றும் 2.5 டி கிளாஸ் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த மொத்த குழுவும் HD+ தெளிவுத்திறனில் இயங்குகிறது.\nஇது ஆண்ட்ராய்டு 9 பை இயக்க முறைமையின் அடிப்படையிலான XOS 5 மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு மீடியாடெக் ஹீலியோ P22 SoC கொண்டு இயங்குகிறது.\nஇது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 13 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான இரண்டாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\n8 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நிறுவனத்தின் பிடி, இந்த்ஸ் அம்ர்ட்போன் 25 நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தை வழங்க முடியும்.\nஜி-சென்சார், ப்ராக்ஸிமிட்டி, லைட் மற்றும் காம்பஸ் ஆகியவைகளைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஓடிஜி மற்றும் எஃப்எம் ஆகியவைகள் உள்ளது.\nஇன்று அறிமுகமாகும் லெனோவா Z6 ப்ரோ\nலெனோவா கே10 நோட் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்\nமலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்\nஜெர்மனியில் அறிமுகம் ஆகியுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்\nவிரைவில் களமிறங்கிய நோக்கியா 9.2 ஸ்மார்ட்போன்\nமந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்\nசாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்\nஅதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nபென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்\nகிழக்கில் கொரோனாத் தொற்று 50 ஆக அதிகரிப்பு\nபிரதமர் மோடி வழியில் ��ெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை\nஇன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்\nஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்\nதிரு சிவானந்தன் ராஜசுந்தரம்நெதர்லாந்து Zevenbergen27/10/2020\nதிரு முத்துக்குமார் எபன்ஷராஜ்கனடா Scarborough21/10/2020\nதிரு சிவநாதன் வைத்தியநாதர்பிரான்ஸ் Nancy21/10/2020\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/oppo-launches-oppo-a15-smartphone-in-india/", "date_download": "2020-10-29T13:01:45Z", "digest": "sha1:AY23FE5YBLXHYCV6Y4ZRD2FKLD72HYRB", "length": 8580, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nஒப்போ ஏ15 ஸ்மார்ட்போனின் 6.55 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது IMG பவர்விஆர் GE8320 GPU, மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இது கைரேகை சென்சார் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையும் கொண்டுள்ளது, மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nபேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4230 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.\nஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன் டைனமிக் பிளாக் மற்றும் மிஸ்ட்ரி புளூ நிறங்களில் வெளியாகியுள்ளது.\nசீனாவில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 7 எஸ்இ 5ஜி வைட்டலிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியானது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியாகியுள்ளது ரியல்மி V3 ஸ்மார்ட்போன்\nஇன்று விற்பனைக்கு வந்த Redmi Note 8\nமேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 5 வருடங்கள் கழித்து Oppo A31\nமந்தீப் சிங் சிங்கம் போன்ற இதயம் கொண்டவர்.. ஆர்சிபி கேப்டன் புகழாரம்\nசாஹாவின் ஆட்டம் நம்ப முடியதாக வகையில் இருந்தது.. புகழ்ந்து தள்ளிய வார்னர்\nஅதிரடித்த சூர்யகுமார் யாதவ். பெங்களூர் அணியை வீழ்த்திய மும்பை அணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா போட்டியினைக் காண ரசிகர்களுக்கு அனுமதி\nபென் ஸ்டோக்ஸ் மனைவி தரக்குறைவாகப் பேசிய சாமுவேல்ஸ்.. வலுக்கும் கண்டனங்கள்\nபிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை\nஇன்று முதல் அமுலாகும் 20 ஆவது திருத்தம்\nஒரே மாதத்தில் வெள்ளையான முகத்தைப் பெற இதை செஞ்சா மட்டும் போதும்\nகொரோனா மரணம் தொடர்பில் சரியான தகவல்கள் வௌியிடப்படுவதில்லை – இராணுவத் தளபதி விளக்கம்\nதிரு சிவானந்தன் ராஜசுந்தரம்நெதர்லாந்து Zevenbergen27/10/2020\nதிரு முத்துக்குமார் எபன்ஷராஜ்கனடா Scarborough21/10/2020\nதிரு சிவநாதன் வைத்தியநாதர்பிரான்ஸ் Nancy21/10/2020\nஅமரர் திரேசா சின்னராணி மரியதாசன்கனடா Brampton27/10/2019\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/category/literature/kavithaikal/", "date_download": "2020-10-29T13:00:34Z", "digest": "sha1:X76Y6EQBDX63U2GZ4CAHALKFSRTDUH2E", "length": 38475, "nlines": 324, "source_domain": "vanakkamlondon.com", "title": "கவிதைகள் Archives - Vanakkam London", "raw_content": "\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்�� நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nதிருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்மீது ஆசிட் வீசிய பெண்\nதன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த தனது காதலன்மீது ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளார் திரிபுராவைச் சேர்ந்த பெண். திரிபுரா மாநிலம் அகர்தலாவைச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\n‘தளபதி 65’ அப்டேட்….. 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இது விஜய்க்கு 65-வது படம். படப்பிடிப்பு...\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36...\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலி���ாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nதிருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்மீது ஆசிட் வீசிய பெண்\nதன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த தனது காதலன்மீது ஆசிட் தாக்குதல் நடத்தியுள்ளார் திரிபுராவைச் சேர்ந்த பெண். திரிபுரா மாநிலம் அகர்தலாவைச்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டு���்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\n‘தளபதி 65’ அப்டேட்….. 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nவிஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு நேரடியாக தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. இது விஜய்க்கு 65-வது படம். படப்பிடிப்பு...\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nதமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன். இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 36...\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nகால் நடைகளுக்கான மேய்ச்சல் தரை;மட்டக்களப்பிலோஇனப்பப்பரம்பல் ஆக்கிரமிப்பு தரையாகும் நியாயம் கேட்ட அரசாங்க அதிபருக்குஅதிரடி இடமாற்றம் வெகுமதியாகும் இது ஒன்றும் புதிதல்ல;என்றாலும்20 க்கு...\nகாந்தியும் கனவுகளும் | பா.உதயன்\nகாந்தியை ஒரு நாள்கனவில் கண்டேன்எப்படி இருக்கிறதுஇந்தியா என்றார் நீங்கள் நேசித்தமூன்று குரங்குகள்போல் இல்லை என்றேன் சாதி...\nஎங்கே சென்றாய் என் நிலவே… | கவிதை | விமல் பரம்\nசொந்தமென்று எவருமில்லைசொத்து சுகம் ஏதுமில்லைஅரவணைக்க தந்தையில்லைஆதரிக்க உறவுமில்லை தாய்ப்பால் குடித்ததில்லைதாயின் முகம் பார்த்ததில்லைகூடப் பிறந்தோர் யாருமில்லைகூடி வாழ யோகமில்லை\nமரணம் எனும் ஜோக் | இந்திரன் கவிதை\nநம்மைச் சுற்றி நடைபெறும்மரணம் எனும் நாடகத்தின் பார்வையாளர்கள் நாம்.எதிர்பாராத நேரங்களில்நாமே அதில் நடித்து விடுகிறோம்.நாம் நாளைக்கே சாகப்...\nசமாளித்து வாழ்தல் | சமரபாகு சீனா உதயகுமார்\nஇப்பவெல்லாம்ஒரு பெண் உருக்குலையும் போதுயாரோ ஒரு பெண்ணென்றுதான்அப்பால் அகல்கின்றனர் இப்பவெல்லாம்ஒரு பெண் உருக்குலையும் போதுயாரோ ஒரு பெண்ணென்றுதான்அப்பால் அகல்கின்றனர்\nகண் திறப்பாய் காளியம்மா | நகுலேசன்\nஇன்று உன் வாசலில்அறம் பிழைத்தகொலை அரசியலுக்குபலியானபிரகீத் எக்னெலி கொடமனைவி சந்தியா… நீதிமன்றம் நீதி காக்கவேண்டி...\nஒரு நொடிதுணிச்சல் இருந்தால்இறந்து விடலாம்...ஒவ்வொரு நொடியும்துணிச்சல் இருந்தால்ஜெயித்து விடலாம்...ஒவ்வொரு நொடியும்துணிச்சல் இருந்தால்ஜெயித்து விடலாம்...\nசிசிர சிறிபத்தன -உன்னால்தேச அறிவுப்பண்பாடுகேலிக்குள்ளானது;பேராசிரியர் பெருமையும்கேள்விக்குள்ளானதுதிலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்ததமிழர் போராட்ட பொருளறியாமல்’தமிழர் வணிகம் புறக்கணி’என்றாயே\nபசி |கவிதை | தீபச்செல்வன்\nஎரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...\nஎல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்\nமுதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செ��லாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nஅனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்\nஇந்தியா பூங்குன்றன் - October 24, 2020 0\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - October 27, 2020 0\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்ததமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல���சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423578", "date_download": "2020-10-29T14:02:47Z", "digest": "sha1:YKFQA5WVVQF5W3PXIO7OTNUASQRJLIJH", "length": 20022, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 11\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி 6\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்: ... 1\nஅணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 4\nமிசோரம் மாநிலத்தில் முதல் கொரோனா பலி\nபேஸ்புக் தலைமை மாற்றம்: காங்., வரவேற்பு 2\nசோஷியலிச ஆதரவாளர் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு ... 2\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் 47\nஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தகராறில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 51. இவரது வீட்டின் வழியாக, அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலிருந்து வரும் கழிவு நீர் சென்றுள்ளது.இது குறித்து செல்வராஜ், கேட்டதால், இருவருக்கும் தகராறு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தகராறில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துாரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 51. இவரது வீட்டின் வழியாக, அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டிலிருந்து வரும் கழிவு நீர் சென்றுள்ளது.இது குறித்து செல்வராஜ், கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கலைச்செல்வி, கொளஞ்சி, கங்கா ஆகியேர் செல்வராஜை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். புகாரின் பேரில் பாலகிருஷ்ணன் உட்பட நான்கு பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலியல் தொல்லை ஊர்க்காவல் வீரர் கைது\nவழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டும��� பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாலியல் தொல்லை ஊர்க்காவல் வீரர் கைது\nவழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11593/", "date_download": "2020-10-29T14:31:16Z", "digest": "sha1:GFAORHZIDJ7EVS23HSIB4WY4SEPUUIS3", "length": 6588, "nlines": 88, "source_domain": "amtv.asia", "title": "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திரு உருவ சிலைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்….\nஸ்ரீவில்லிபுத்தூரில் 111-வது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா முத்துராமலிங்க தேவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,அவருக்கு அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் கழக நிர்வாகிகள், பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.\nசெய்தியாளர் R. விக்னேஷ் ராஜா\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு\nமுத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நல திட்ட உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ariyalur.nic.in/ta/notice/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-9/", "date_download": "2020-10-29T13:41:31Z", "digest": "sha1:H6QRSXZGLRNZ77J24ZQSUSUITN6BJEG7", "length": 6245, "nlines": 107, "source_domain": "ariyalur.nic.in", "title": "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019 | அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | சிமெண்ட் நிலம் | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nஅரியலூர் மாவட்டம் ARIYALUR DISTRICT\nமாவட்டம் – ஒரு பார்வை\nவருவாய் (ம) பேரிடர் மேலாண்மை\nபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை\nசமூக நலம் (ம) சத்துணவுத்திட்டம்\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்.\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு\nமின்சாரம் : – மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைபேசி எண். 1912 (ம) 04328 224055\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2019\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2019 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், அரியலூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 29, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/233955", "date_download": "2020-10-29T13:12:23Z", "digest": "sha1:IY6FMLBO6MTEAXY2CXFHH6N3ST6SQQXK", "length": 8597, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதியை எதிர்ப்பவர்கள் ஏன் இதை ���திர்க்கவில்லை? இலங்கையில் பிறந்த நடிகை ராதிகா கோபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுரளிதரன் படத்தில் விஜய் சேதுபதியை எதிர்ப்பவர்கள் ஏன் இதை எதிர்க்கவில்லை இலங்கையில் பிறந்த நடிகை ராதிகா கோபம்\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பவர்கள் தமிழருக்கு சொந்தமான ஹைதராபாத் ஐபிஎல் அணிக்கு அவர் பயிற்சியாளராக இருப்பதை ஏன் எதிர்க்கவில்லை என நடிகை ராதிகா கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nஇதற்கு தமிழகத்தை சேர்ந்த பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இலங்கையில் பிறந்த நடிகை ராதிகா இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கூறுபவர்களுக்கு வேலை எதுவும் இல்லையா\nஐபிஎல் கிரிக்கெட் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக முரளிதரன் உள்ளார்.\nஅந்த அணியின் உரிமையாளர் அரசியலில் தொடர்புடைய தமிழர் தானே, அதை ஏன் கேள்வி கேட்காமல் உள்ளீர்கள்.\nவிஜய் சேதுபதி ஒரு நடிகர், ஒரு நடிகரைக் கட்டுப்படுத்த வேண்டாம் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_(1244)", "date_download": "2020-10-29T13:53:08Z", "digest": "sha1:23WEHWACNLOLT2TROTGQ4RDPUBYKYFZ4", "length": 6888, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "எருசலேம் முற்றுகை (1244) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"எருசலேம் முற்றுகை\" பற்றிய பிற பயன்பாட்டுக்கு, பார்க்க எருசலேம் முற்றுகை.\nகவாரிசிம்கள் புனித உரோமைப் பேரரசு\nஅஸ்-சலி அயூப் இரண்டாம் பிரட்ரிக்\n1244 எருசலேம் முற்றுகைஆறாவது சிலுவைப் போரின் பின், எருசலேம் நகரை கவாரிசிம்கள் 15 சூலை 1244 வெற்றி கொண்டதும் இடம்பெற்றது. நகர் வெற்றி கொள்ளப்பட்டாலும் ஆகத்து 23 வரை கோட்டைப்படையினர் சரணடையும்வரை பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். முடிவில் கிறித்தவர்களை நகருக்குள் அனுமதிப்பது என்ற உடன்பாட்டுடன் சண்டை நிறைவு பெற்றது.[1]\nThe Siege on பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2016, 15:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/218544-.html", "date_download": "2020-10-29T13:11:09Z", "digest": "sha1:BE67EG77ZQPQK7PJVLTHK4RKZ6O7MHXN", "length": 11352, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "உப்பலடை | உப்பலடை - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nபுழுங்கல் அரிசி - 2 கப்\nதுவரம் பருப்பு, கடலைப் பருப்பு - கால் கப்\nகாய்ந்த மிளகாய் - 6\nதேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் தேவையான அளவு\nஅரிசி, பருப்பு வகைளை இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரையுங்கள். அரைத்த மாவுடன் கறிவேப்பிலை, தேங்காய்த் துண்டுகள் சேர்த்து சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள். இரண்டு பக்கமும் உப்பி, சாப்பிடச் சுவையாக இருக்கும்.\nஉப்பலடைமுந்திரி கொத்துதலைவாழைமைசூரு பஜ்ஜிமங்களூர் பன்தம் அடைஜெல்லி பர்பி\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரச���யல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதமிழகத்தில் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்\nகேரள மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் அமலாக்கப் பிரிவினரால் பெங்களூருவில் கைது:...\nபெயர் மாற்றம் பெற்ற அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம்\nநவம்பர் மாத பலன்கள் ; மீன ராசி அன்பர்களே\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nமத்தியக் குழு ஆய்வு ஏமாற்று வேலை; உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்குக: ராமதாஸ்\nஅற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 22: மீனாகவும் கொக்காகவும் வந்தவர்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/author/madhavan/page/2/", "date_download": "2020-10-29T14:35:44Z", "digest": "sha1:XVWA7HI3MHG44N5VLMKERY2P4637DCEP", "length": 3795, "nlines": 70, "source_domain": "www.sauditamilweb.com", "title": "Madhavan, Author at Saudi Tamil Web | Page 2 of 3", "raw_content": "\nசவூதி விசிட் விசா வைத்திருப்போருக்கு ஒரு நற்செய்தி – விசிட் விசாக்கள் மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் என அரசு அறிவிப்பு..\nசவூதி இளவரசி காலமானார் – அரசு அறிவிப்பு..\nசவூதியில் சர்வதேச விமான சேவை எப்போது மீண்டும் துவங்கப்படும் – விமானப் போக்குவரத்துறையின் சமீபத்திய அறிவிப்பு..\nஈத் அல் அத்ஹா : பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்தது சவூதி அரசு..\nஈத் அல் அத்ஹா – வின் முதல் நாளாக ஜூலை 31 ஆம் தேதியை அறிவித்தது சவூதி அரேபியா..\nசவூதி அரேபியாவின் மன்னர் மருத்துவமனையில் அனுமதி..\nசவூதி : இந்திய தூதரக சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு – காரணம் என்ன\nசவூதி இளவரசர் மரணம் – அரச நீதிமன்றம் அறிவித்தது..\nசவூதி : வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா மேலும் 3 மாதத்திற்கு செல்லுபடியாகும் – மன்னர் அறிவிப்பு..\nசவூதியிலிருந்து தமிழகத்திற்குச் செல்லும் 2 தனி விமானங்கள் – பயண தேதி அறிவிக்கப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:16:59Z", "digest": "sha1:Q4SLJBAVFROUTNIEWJUWB6W6Q5DZM7VC", "length": 3665, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "வீட்டுக்கடன் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\n”வீட்டுக்கடன் தவணை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்”- எஸ்.பி.ஐ அறிவிப்பு\nவீட்டுக்கடன் வாங்க என்ன செய்ய வேண்டும் \nஐஸ்வர்யா மகள் ஆராத்யாவின் பள்ளி ஆண்டு விழா -பாலிவுட்டே பங்கேற்றதால் பரபரப்பு -சிவப்பு...\nவாட்ஸ்ஆப் எம்.பி4 வீடியோ உஷார் மொபைல் போன்தகவலைத் திருடும் புதிய வைரஸ்\n40 பெண்கள்.. 92 செக்ஸ் வீடியோக்கள்.. உலுக்கியெடுக்கும் அதிர்ச்சி சம்பவம்\nஇந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்\nஐஸ் வாட்டர் குடித்தால் உடல் சூடு குறையுமா…இந்த பச்சடியை ட்ரை பண்ணுங்க…\nதொழில் தொடங்குவதற்கு உடனடி அனுமதி- மத்திய அரசு அறிவிப்பு\n’’ பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை’’-அமைச்சர் செங்கோட்டையன்\nபெங்களூருக்குப் பதிலடி கொடுக்குமா கொல்கத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetime.movie.blog/2019/10/27/dilli-will-be-back/", "date_download": "2020-10-29T13:01:46Z", "digest": "sha1:NZTY2QQ57C55QWWW7ACMJUF6Z7EYAJLP", "length": 5024, "nlines": 83, "source_domain": "freetime.movie.blog", "title": "“Dilli will be back” கைதி 2 உருவாவது உறுதி – Free Time", "raw_content": "\n“Dilli will be back” கைதி 2 உருவாவது உறுதி\nரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள கைதி ஒரே இரவில் நடக்கும் ஆக்ஷன் கதை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, இந்த தீபாவளிக்கு வெளியாகி உள்ள படம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் கைதி 2 பற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்த லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இப்பட படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். இந்த வாய்ப்பை தந்த பிரபு, கார்த்திக்கு நன்றி… டில்லி மீண்டும் வருவார் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கார்த்தி, ‛கைதி 2 விற்காக லோகேஷ், தன்னிடம் 30 நாள் கால்ஷீட் கேட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன் முலம் கைதி 2 படம் உருவாவது உறுதியாகி உள்ளது. தற்போது விஜய்யின் 64 இயக்கும் லோகேஷ், இதை முடித்ததும் கைதி 2வை இயக்குவா��் என தெரிகிறது.\nNext மில்லியன் பார்வைகளை கடந்து “ஓ மை கடவுளே” சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/14/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2020-10-29T13:39:07Z", "digest": "sha1:V5ORBOQD2FVFVUVTPDI4RR3NUGTWV7B2", "length": 7806, "nlines": 82, "source_domain": "itctamil.com", "title": "ரணில் வந்தார்:மஹிந்த வெளியேறினார் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome news ரணில் வந்தார்:மஹிந்த வெளியேறினார்\nஉயர் நீதிமன்றின் நேற்றைய முடிவுக்கு அமைய, இன்று காலை 8.30 அளவில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. பின்னர் 10 மணிக்கு நாடாளுமன்றம் ஆரம்பமானது.\nஅதற்கு முன்னர் மு.பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒக்டோபர் 26ம் திகதிக்குப் பின்னர் முதன்முறையாக அலரிமாளிகையில் இருந்து வெளியில் வந்ததுடன்,நாடாளுமன்றத்துக்கு சென்ற அவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களது கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\nஜனாதிபதி இன்றைய சபை அமர்விற்கு சமுகமளிக்கவில்லை.\nபிரதமர் மகிந்தராஜபக்ஷ தலைமையில் ஆளுங்கட்சியின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.\n10 மணிக்கு சபை அமர்வு ஆரம்பமானது.\nநாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க, நாடாளுமன்ற அமர்வை மீளக்கூட்டுவதற்கான வர்த்தமானி ஆவணத்தை வாசித்தார்….\nநிலையியல் கட்டளைகளை ரத்து செய்வதற்கான யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைத்தார்….\nஇதற்கு எதிராக, சபையை நாளை வரையில் ஒத்திவைக்க சபை முதல்வர் தினேஸ் குணவர்தன யோசனை முன்வைத்தார்.\nசுமந்திரன் முன்வைத்த நிலையியல் கட்டளைகளை ரத்து செய்யும் யோசனை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.\nபிரதமர் மகிந்தராஜபக்ஷ நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேறினார்….\nமனுஷ நாணயக்கார, ஏ.எச்.எம். ஃபௌசி மற்றும் பியசேன கமகே ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் அமர்ந்தார்கள்.\nஜேவி பி முன்வைத்த அவநம்பிக்கை பிரேரணையை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் ஆளுங் கட்சியில் பெரும்பான்மை இல்லை என்பது தமக்கு புரிகிறது என்றும் கூறினார்.\nஆனால் தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாது என்பதால், மொத்தமாக இந்த யோசனைக்கு ஆதரவாளர்களை கோசமிடுமாறு சபாநாயகர் கோரினார்.\nஇதன்போது ஐக்கிய தேசிய முன்னணியினரும், ஜே.வி.பி ம��தலான கட்சியினர் ஹு கோசம் எழுப்பினார்கள்…\nநாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளது….\nநம்பிக்கையில்லா பிரேரணை வெற்றி பெற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல சபைக்கு வெளியில் வந்து ஊடகங்களிடம் தெரிவித்தார்..\nPrevious articleபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் விக்கினேஸ்வரனுடன் களமிறங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nNext articleபிரதமர் பதவி குறித்து ஜனாதிபதியின் திடீர் தீர்மானம் மஹிந்த – ரணிலுக்கு அதிர்ச்சி\nகொரோனாவை காரணம் காட்டி-தமிழ் மக்களை சாவடிக்க இனவழிப்பு மஹிந்த திட்டம்\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோதி விபத்து\nஇலங்கையில் 73 பேருக்கு கொரோனா தொற்றுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-29T14:22:43Z", "digest": "sha1:ZRBXW5MO4ZYZ52E2DRHJNDG7O5LECSNH", "length": 15805, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்சென்ட் விகில்சுவொர்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவின்சென்ட் விகில்சுவொர்த் (Sir Vincent Wigglesworth) (1899 ஏப்ரல் 17-1994 பிப்ரவரி 11) இவரது முழுப்பெயர் சர் வின்சென்ட் பிரையன் விகில்ஸ் வொர்த் எனப்படும் இவர், பூச்சியியலராகவும், ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியராகவும் அறியப்படுகிறார். மேலும், பூச்சியினங்கள் குறித்த பல அரிய உண்மைகளை உலகுக்கு எடுத்துக் கூறிய இங்கிலாந்து பூச்சியியல் வல்லுநராகவும், முதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் பணிபுரிந்தவராகவும் மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சி உடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது மூலத்தில் அறியப்பட்டது.[1]\nவின்சென்ட் விகில்சுவொர்த், இங்கிலாந்தின் லங்காஷயர் கவுன்டியில் உள்ள கிர்க்ஹாம் நகரில் 1899-ம் ஆண்டில் பிறந்தவர். அவரது தந்தை ஒரு மருத்துவராவார் (வின்சென்ட் விகில்சுவொர்த்தின் பள்ளிப்படிப்பு பற்றிய மூலங்கள் இல்லை) தனது தந்தையைப்போல் மருத்துவம் படிக்க கல்லூரியில் சேர்ந்தார். அதேவேளையில், கல்வி உதவித்தொகை பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்���ியதுடன் அவரது பேராசிரியர் ஆலோசனைப்படி, கரப்பான் பூச்சி குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார். அதன் பிறகுதான், பூச்சிகள் உலகின் மீது இவருக்கு ஆர்வம் பெருக்கெடுத்தது. பூச்சிகளின் உடல் அமைப்பு, திசுக்கள், உறுப்புகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.[2]\nமுதல் உலகப்போரின்போது, ராணுவத்தில் பணிபுரிந்த விகில்சுவொர்த், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீனில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். அதோடு, லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறையில் பணியாற்றிய இவர், கேம்பிரிட்ஜில் உள்ள பூச்சி உடலியல் பிரிவின் வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் [[இயக்குனர்|இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், பூச்சிகளின் உருமாற்றம் குறித்த இவரது கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென் அமெரிக்காவில் காணப்படும் குருதி உறிஞ்சும் பூச்சிகளில் ஒரு முக்கியமான வளர்ச்சி ஆர்மோன், அதன் மூளைச் செல்களில் உள்ள நரம்புச் சுரப்பிகளில் உற்பத்தியாகிறது என்பது இவரது ஆய்வில் தெரியவந்தது.[3] சில பூச்சிகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எட்டும்வரை, முதிர்ச்சிக்கான அம்சங்கள் அதன் உடலில் ஏற்படாதவாறு வேறு சில ஆர்மோன்கள் தடுக்கின்றன என்பதை கண்டறிந்த வின்சென்ட், அதற்கு ஜுவனைல் ஹார்மோன் (Juvenile hormone )எனப் பெயரிட்டார். பூச்சியின உருமாற்றம் தொடர்பாக தெளிவான கோட்பாட்டை உருவாக்கியவர். பூச்சிகளின் அமைப்பியல் மற்றும் வளர்ச்சிப் பண்புகளை அவற்றின் மரபணு கூறுகளின் ஆர்மோன்கள் தீர்மானிக்கின்றன என்பதையும் கண்டறிந்தார்.[4]\nசர் விகில்சுவொர்த் கண்டறிந்த ஜுவனைல் ஹார்மோன்\nவின்சென்ட் பிரையன் விகில்ஸ் வொர்த், 1934-ல் ‘இன்செக்ட் ஃபிசியாலஜி’ (Insect physiology[5]) என்ற நூலை எழுதினார். இது இன்றளவும் பூச்சியியல் துறை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாகத் திகழ்கிறது. 1939-ல் இவர் எழுதிய ‘தி பிரின்சிபல்ஸ் ஆஃப் இன்செக்ட் ஃபிசியாலஜி’ (The Principles Of Insect Physiology[6]) என்ற நூல் அத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இன்றியமையாத நூலாக கருதப்படுகிறது. தன் ஆராய்ச்சிகள் குறித்து 300 கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். இவரது அனைத்து நூல்களுமே உலகம் முழுவதும் பிரபலமடைந்தன.[7]\nஉலகம் முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழ��ங்களில் விரிவுரைகள் ஆற்றினார். பயன்பாட்டு உயிரியல் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1964-ல் இவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது. இது தவிர, ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றுள்ளார். பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சிகள் பன்னெடுங்காலமாக நடக்கின்றன. ஆனால், பூச்சிகளின் உடற்கூறியல் குறித்து ஆராய்ந்து, அதற்கென்ற ஒரு புதிய அறிவியல் துறைக்கு அடித்தளமிட்ட வின்சென்ட் விகில்சுவொர்த் 95-வது வயதில் 1994-ல் மறைந்தார்.[8]\nவின்சென்ட் விகில்சுவொர்த் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nதி இந்து தமிழ்|சிந்தனைக் களம் » வலைஞர் பக்கம்|வின்சென்ட் விகில்ஸ்வொர்த் 10|ராஜலட்சுமி சிவலிங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2017, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/reserve-bank-of-indias-monetary-policy-committee-on-thursday-announced-a-reduction-in-repo-rate-by-2-2017667", "date_download": "2020-10-29T14:19:29Z", "digest": "sha1:UYUA5M6GSSVHYT7AV2QWFD67DKY2A7M2", "length": 9040, "nlines": 83, "source_domain": "www.ndtv.com", "title": "தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ! | Rbi Policy: Rbi Monetary Policy Committee Cuts Key Interest Rate (repo Rate); Loans Set To Get Cheaper - NDTV Profit Tamil", "raw_content": "\nமுகப்புபொருளாதாரம்தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ\nதேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய வட்டி விகிதத்தைக் குறைத்தது ஆர்பிஐ\nஇந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது\nரெப்போ ரேட்-ஐ அடிப்படையாக வைத்துதான், ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்கு குறைந்த கால நிதிகளை ஒதுக்கும்\nஇந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை 25 பேசிஸ் புள்ளிகள் அல்லது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதனால், தற்போது ரெப்போ ரேட் விகிதம் 6 சதவிகிதமாக குறைந்துள்ளது.\nரெப்போ ரேட்-ஐ அடிப்படையாக வைத்துதான், ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்கு குறைந்த கால நிதிகளை ஒதுக்கும். பல பொருளாதார வல்லுநர்கள், 'ஆர்பிஐ, ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைக்க வேண்டும்' என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2019-20 நிதி ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம், 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று ஆர்பிஐ கணித்துள்ளது. நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம், 6.8 முதல் 7.1 வரை இருக்கும் என்றும் நிதி ஆண்டி இரண்டாவது பகுதியில் ஜிடிபி வளர்ச்சி விகிதம், 7.3 முதல் 7.4 வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது ஆர்பிஐ.\nஇந்த ஆண்டு மட்டும் ரெப்பே ரேட் விகிதத்தில் செய்யப்படும் இரண்டாவது மாற்றம் இது. முன்னரும் விகிதம் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இப்படி குறைப்பதன் மூலம், மற்ற வங்கிகள், கடன் வாங்குவோருக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் அதை அளிக்க முடியும்.\n2019-20 நிதி ஆண்டிற்கான, ஆர்பிஐ மானிட்டரி பாலிசி கமிட்டியின் சந்திப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி ஆரம்பித்தது. அந்த சந்திப்பைத் தொடர்ந்து தான், ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சியானது கடந்த அக்டோபர் - டிசம்பர் காலக்கட்டத்தில் 6.6 சதவிகிதமாக குறைந்தது. செப்டம்பர் 2017-க்குப் பிறகு இதுவே மிகவும் குறைந்த ஜிடிபி வளர்ச்சி விகிதமாகும். இதைத் தொடரந்துதான் தற்போது ரெப்போ ரேட் விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.\nEMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும் உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்\nபொருளாதாரத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது; ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் 5 முக்கிய அறிவிப்புகள்\nSBI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு OTP கட்டாயம்\nகடன் தடைத் திட்டத்தை முடிவு செய்வதற்கான கடைசி வாய்ப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nEMI செலுத்துவதற்கான காலஅவகாசம் 2 ஆண்டுகள் வரையில் நீட்டிக்க முடியும் உச்சநீதிமன்றத்தில மத்திய அரசு தகவல்\nஇந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மைய தகவல்\nரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் குறைப்பு கடன் பெற்றோருக்கு வட்டி குறைய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/05/10164819/1500632/Aditi-Rao-Hydari-practises-Kalari-during-lockdown.vpf", "date_download": "2020-10-29T14:42:32Z", "digest": "sha1:HVNMIBICJA6NZUIYSW5JIGPJO5JYRSMA", "length": 14761, "nlines": 189, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "லாக்டவுனில் களரி பயிற்சி மேற்கொள்ளும் அதிதி ராவ்.... வைரலாகும் வீடியோ || Aditi Rao Hydari practises Kalari during lockdown", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலாக்டவுனில் களரி பயிற்சி மேற்கொள்ளும் அதிதி ராவ்.... வைரலாகும் வீடியோ\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துவரும் அதிதி ராவ், தற்போது களரி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.\nஇந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ். மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார்.\nஇப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அதிதி ராவ், ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார்.\nநடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி, சமையல், இசை, நடனம், ஒர்க் அவுட் தொடர்பான வீடியோ, படக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகை அதிதிராவும் அதை செய்து வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nவழக்கமாக உடற்பயிற்சி படங்களை வெளியிடும் அதிதி ராவ் இந்த வீடியோவில், வேகமாக வந்து நின்று காலைத் தூக்கி கைகளை தொடுகிறார். இது களறி பயிற்சியாம். தனது உடற்பயிற்சியில் ஒரு பகுதியாக, களறியில் செய்யும் பயிற்சியை செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nஅதிதி ராவ் ஹிடாரி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதிராவ் - காரணம் இதுதான்\nகிண்டலடித்த ரசிகர்... கூலாக பதில் சொன்ன அதிதி ராவ்\nதனுஷ் இயக்கத்தில் கண்டிப்பாக ���டிப்பேன் - பிரபல நடிகை\nவிமர்சிப்பவர்களை பார்த்து பரிதாபப்படுவேன் - அதிதி ராவ்\nஅவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் - அதிதிராவ்\nமேலும் அதிதி ராவ் ஹிடாரி பற்றிய செய்திகள்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Manoj%20Sinha", "date_download": "2020-10-29T13:42:11Z", "digest": "sha1:AO7YRENLGCDHW6PXH6UYNZDWIXRQW63Z", "length": 5309, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Manoj Sinha | Dinakaran\"", "raw_content": "\nஅதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் மனோஜ்பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு\nசென்னையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.உடன் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் சந்திப்பு\nஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் மனோஜ் சின்ஹா\nஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்பு\nசர்ச்சைக்குரிய முர்மு திடீர் ராஜினாமா ஜம்மு காஷ்மீர் ஆளுநராக மனோஜ் சின்கா நியமனம்\nஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா வழக்கு\nகாஷ்மீர் இந்தியாவின் சொர்க்கம்: மாநிலத்தின் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதே எனது நோக்கம்...ஆளுநர் மனோஜ் சின்ஹா பேட்டி.\nமாநிலங்களவை துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் மனோஜ்: 14ம் தேதி தேர்தல்\nஜம்மு-காஷ்மீரின் 2-வது துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு.\nகொடநாடு கொலை, கொள்ளை வழ���்கு: சிறையில் உள்ள சயான், மனோஜை ஜாமினில் விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு..\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜை ஜீமானில் விடுவிக்க ஐகோர்ட் மறுப்பு\nகோடநாடு வழக்கில் சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nகொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் உட்பட 10 பேர் நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும்: மனோஜ் திவாரி\nகொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு: 16-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..\nகோடநாடு கொலை குற்றவாளிகள் சயான், மனோஜ் ஜாமீன் கோரிய வழக்கு: போலீசார் பதில் தர ஐகோர்ட் ஆணை\nஓவியம் வரைந்து நிதி திரட்ட சோனாக்ஷி சின்ஹா முடிவு\nஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய டெல்லி பாஜக தலைவர்: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் சர்ச்சை\nஆம் ஆத்மி-பாஜக இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும் இன்னும் நேரம் இருக்கிறது: மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி நம்பிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/5NWxLW.html", "date_download": "2020-10-29T13:48:45Z", "digest": "sha1:OCMJ2RDHGFFSUGJJZTFH6Q5HT4N5KORF", "length": 4484, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "காசநோய் விழிப்புணர்வு முகாம் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பங்கேற்பு - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nகாசநோய் விழிப்புணர்வு முகாம் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பங்கேற்பு\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் காசநோய் இல்லா தமிழகம் - 2025' எனும் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ��ி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.2025-ம் ஆண்டுக்கு முன்பாக தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் 'காசநோய் இல்லா தமிழகம் - 2025' எனும் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “2030-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை உருவாக்க வேண்டும் என்று டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2030-க்கு பதிலாக 2025-ம் ஆண்டுக்கு முன்பாகவே காசநோயை தமிழக மக்களிடமிருந்து முற்றிலுமாக ஒழித்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.சரோஜா, ஆர்.துரைக்கண்ணு, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2015/03/09/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2020-10-29T12:58:38Z", "digest": "sha1:6DEIQUMWQUDQLAK7YP2HGSUT75ACD5BZ", "length": 8391, "nlines": 124, "source_domain": "virtualvastra.org", "title": "ஆப்பிள் கை-கடிகாரமும் தொழில்நுட்ப பரிணாமமும் | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nஆப்பிள் கை-கடிகாரமும் தொழில்நுட்ப பரிணாமமும்\nஇன்று ஆப்பிள் நிறுவனமானது தங்களது புதிய தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டில் சிறந்ததாக அறியப்படுகின்ற “ஐ வாட்ச்” அறிமுகம் செய்கின்றனர். அமெரிக்க நேரப்படி காலை 09:00 நமது நேரப்படி இன்று இரவு ஒன்பது மணியளவில். இந்நிகழ்வானது ஸ்டீவ் ஜாப் இறந்த பின்னர் நிகழ்கின்ற மூன்றாவது () நிகழ்ச்சி, இதன் நேரடி ஒலிபரப்பினை அவர்களது இணைய தளம் மூலம் காணலாம். எனது கட்டுரை ஆப்பிளின் கடிகாரம் பற்றி அல்ல, நமது தொழில்நுட்ப பரிணாமத்தில் கடிகாரம் எவ்வகையான மாற்றத்தினை கண்டு வருகிறது என்பது பற்றி.\n1970களில் கைகடிகாரமானது டிஜிட்டலாக அறிமுகமாகிறது, கூறப்போனால் 1980 களில் நிகழப்போகின்ற கணிப்பொறி புரட்சிக்கான விதை டிஜிட்டல் கை கடிகாரம் என்றே கூறலாம்.\nஇன்று மீண்டும், பெரும்பாலான மின்னணு நிறுவனங்கள் அணியக்கூடிய வகையிலான பொருட்க��ை தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர்.\nமுற்றிலும் எந்த வகையிலும் மனிதனால் நீட்டிக்கவோ, மாற்றவோ இயலாத நேரத்தினை பற்றியும், 1972 களில் நடந்த டிஜிட்டல் வாட்ச் தொழில்நுட்பம் பற்றிய சுவாரஸ்யமான இந்த சிறிய வீடியோ. (1972)\n1972 களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடிகாரத்தின் விலை சுமார் 2100 USD. இன்றைய ஆப்பிளின் சந்தைப்படுத்தப்படும் பொருட்களைப்போலவே அன்று இந்த கடிகாரத்திற்கும் அதன் நிறுவனத்திற்கும் இருந்தது. “பல்சார்” “Pulsar” என்ற நிறுவனமானது அன்றைய காலகட்டத்தில் சுமார் 25பில்லியன் டாலர் வருமானம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. LED வாட்ச் களுக்கான சந்தையை அறிமுகப்படுத்திய பல்சார் நிறுவனத்தின் அன்றைய நிகழ்வு, ஆப்பிளின் இன்றைய கடிகார நிகழ்விற்கு சற்றும் குறைந்தது இல்லை என்றே நான் கருதுகிறேன்.\nஇன்றைய காலகட்டத்தில் கடிகார முள் போன்றே மீண்டும் முன்னணி கணினி நிறுவனங்கள் கை-கடிகார சந்தையை குறிவைத்து இறங்குகின்றன, மேம்பட்ட பயன்களுடன்.\nஆற்றல் மேலாண்மை - சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான வாய்ப்புகள்\nமின்கசிவு மற்றும் ஷார்ட்சர்க்யூட் தீ விபத்துக்கள் ஒரு அலசல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538817", "date_download": "2020-10-29T13:21:39Z", "digest": "sha1:V7X3OTZSQYCK7XG3ZTHS6BXPFCPXXEZD", "length": 20296, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லியில் தவித்த தமிழர்கள்:பா.ஜ., மூலம் நிவாரணம்| Dinamalar", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 2\nசமாஜ்வாதியை தோற்கடிக்க பா.ஜ.,வை ஆதரிப்போம்: மாயாவதி\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்: ...\nஅணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1\nமிசோரம் மாநிலத்தில் முதல் கொரோனா பலி\nபேஸ்புக் தலைமை மாற்றம்: காங்., வரவேற்பு\nசோஷியலிச ஆதரவாளர் என்ற டிரம்பின் விமர்சனத்துக்கு ... 1\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் 37\nஅரியர் தேர்வை ஆன்லைனில் ஏன் நடத்த முடியாது: ...\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் விமானம் ... 1\nடில்லியில் தவித்த தமிழர்கள்:பா.ஜ., மூலம் நிவாரணம்\nதிருப்பூர்:டில்லியில் உணவுக்கு வழியின்றி தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு பா.ஜ., சார்பில் உதவி வழங்கப்பட்டது.தாராபுரத்தை அடுத்த தேர்ப்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 50 குடும்பங்கள் டில்லியில் கூல��� வேலை செய்து வருகின்றனர்.டில்லி, மங்கள்புரி வசித்து வரும் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.ஊரடங்கால், வேலையின்றி வருமானமிழந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:டில்லியில் உணவுக்கு வழியின்றி தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு பா.ஜ., சார்பில் உதவி வழங்கப்பட்டது.தாராபுரத்தை அடுத்த தேர்ப்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 50 குடும்பங்கள் டில்லியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.டில்லி, மங்கள்புரி வசித்து வரும் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.ஊரடங்கால், வேலையின்றி வருமானமிழந்து உணவுக்கு கூட வழியின்றி அவதிப்பட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், அக்கட்சியின் ஊடக பிரிவு மாநில செயலாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டு பேசினர்.உடனே, அவர் டில்லி மாநகராட்சி அலுவலர்கள் தொடர்பு கொண்டு நிலையை கூறினார். அதன்பின், தமிழக தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅரசு பஸ்கள் பராமரிப்பு பணி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகர���கமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரசு பஸ்கள் பராமரிப்பு பணி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/madurai-youth-sexually-assaults-14-yo-teen-after-friendship-love-on-facebook.html", "date_download": "2020-10-29T13:57:26Z", "digest": "sha1:3PF6KRPZMS4223VPN3IE3PMHGOJVQ6TH", "length": 15361, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "ஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமிக்கு காதல் வலை! ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..", "raw_content": "\nஃபேஸ்புக் மூலம் 14 வயது சிறுமிக்கு காதல் வலை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை..\nமதுரையில் 14 வயது சிறுமியிடம் ஃபேஸ்புக் மூலம் காதல் வலை விரித்த இளைஞர் ஒருவர், சிறுமியை ஏமாற்றி ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.\nஇதனிடையே, சிறுமிக்கு ஃபேஸ்புக் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கதியைச் சேர்ந்த முகமது சபின் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். இதனால், கடந்த ஒரு வருட காலமாக சிறுமியும், முகமது சபினும் ஃபேஸ்புக் மூலமாகவே பழகி வந்துள்ளனர்.\nஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம், தினமும் அந்த சிறுமியை புகழ்ந்து தள்ளிய முகமது சபின், அந்த பெண்ணை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். தற்போது, கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், அந்த சிறுமி ஃபேஸ்புக்கில் முழு நேரமும் மூழ்கிக் கிடந்துள்ளார். இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞன், சிறுமியிடம் “உன்னை நேரில் பார்க்க வேண்டும். ஆசையாக இருக்கிறது” என்று பல ஆசைவார்த்தைகள் கூறி உள்ளான். அதற்கு, அந்த சிறுமியும் சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.\nஇதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் எப்படியோ மதுரை வந்த முகமது சபின், சிறுமிக்கு போன் செய்து, “உன் வீட்டு வாசலில் தான் நிற்கிறேன். வா, வண்டியில் ஒரு ரவுண்ட் போய்விட்டு வருவோம்” என்று, ஆசை வார்த்தைகளை விரித்துள்ளார். அந்த சிறுமியும், ஒரு ரவுண்டு தானே என்று வண்டியில் ஏறி உள்ளார்.\nசிறுமி வண்டியில் ஏறியது தான், தாமதம். உடனே, மதுரையைச் சுற்றிக் காட்டுவது போல் பாவனை செய்து, திண்டுக்கல், நத்தம், பழனி, பொள்ளாச்சி என மாவட்டம் விட்டு மாவட்டம் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், இரவு வருவதற்குள் திரும்பவும் வீட்டில் விட்டுவிடுவதாகவும், சிறுமியிடம் பேசி வசியப்படுத்தி உள்ளார்.\nமுகமது சபினை நம்பி அந்த சிறுமி பல ஊர்களுக்கும் பயணித்துள்ளார். அப்போது, திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி, அதிகப் பணம் கொடுத்து ஒரு அறை எடுத்துத் தங்கி உள்ளார்.\nஅந்த விடுதியின் அறைக்குச் சென்றதும், சிறுமியை பல முறை முகமது சபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் திண்டுக்கல், நத்தம், பழனி, பொள்ளாச்சி என மாவட்டம் விட்டு மாவட்டம் ஒவ்வொரு ஊராகச் செல்லும் போதும், அந்�� சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.\nஅதே நேரத்தில், வீட்டில் சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். ஆனால், மாலை வரை எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமியின் செல்போன் எண் பொள்ளாச்சியை காட்டி உள்ளது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் போன் சுவிட்ச் ஆப் ஆனது.\nஇதனையடுத்து, சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து, முகமது சபின் நம்பரை போலீசார் கண்டுபிடித்தனர். அதன்படி, முகமது சபின் செல்போன் நம்பரை வைத்து, அவரை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி பொள்ளாச்சியில் தங்கி இருப்பது தெரிய வந்தது.\nஇதனையடுத்து, காவல் ஆய்வாளர் மனோகரி தலையிலான குழுவினர், அங்கு விரைந்து சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். அத்துடன், சிறுமியை கடத்திச் சென்ற முகமது சபினை அதிரடியாகக் கைது செய்து அழைத்து வந்தனர்.\nசிறுமி மாயமான அடுத்த 2 நாட்களில் போலீசார் சிறுமியை அதிரடியாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, முகமது சபினிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், இ பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் என்றது எப்படி என்றும், விதிமுறைகளை மீறி விடுதியில் அறை எடுத்துத் தங்கியது எப்படி என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதனையடுத்து, முகமது சபின் மீது கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.\nமேலும், மீட்கப்பட்ட சிறுமியை தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், மதுரையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும்\nகள்ளத் தொடர்பு.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\n“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” கழற்றி விட்ட காதலன் காவல் நிலையம் வெளியே தர்ணாவில் காதலி..\nஆயிரக்கணக்கில் ஐ டி விங்கில் ஆள் சேர்ப்பு அதிமுகவின் தேர்தல் அரசியல் தொடக்கமா\n8 வருட காதல்.. 2 முறை கருக்கலைப்பு.. கழற்றிவிட நினைத்த காதலன்.. மடக்கிப் பிடித்த போலீஸ்..\nகள்ளத் தொடர்பு.. கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி\n“உன் கர்ப்பத்துக்கு நான் காரணமல்ல” கழற்றி விட்ட காதலன் காவல் நிலையம் வெளியே தர்ணாவில் காதலி..\nதிமுக தலைமை மீது கண்டனம் தெரிவித்திருந்த எம்.எல்.ஏ. கு.க.செல்லம், திமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்\nகொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க, தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்யும் தமிழக முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/112216/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-10-29T14:07:40Z", "digest": "sha1:43N5UEKFC26YHKWF2UWY6LZBBX6QQ3EB", "length": 9869, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் தாராவி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வ...\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை ப...\nகொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் தாராவி\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது பிறரும் பின்பற்ற வேண்டிய பாடமாக அமைந்துள்ளது.\nஆசியாவிலேயே மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவி ஒரு காலத்தில் கொரோனா அதிகம் பரவும் பகுதியாக விளங்கியது. நூறு சதுர அடி பரப்புள்ள குடிசை வீட்டுக்குள் 7 பேர் கொண்ட குடும்பம் வாழ்வது, என்பது குடும்பங்கள் ஒரு பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவது என நெருக்கடியான சூழலால் இங்குக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.\nஇத்தகைய சூழலில் மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் கிரண் திகாவ்கர் தாராவியில் கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளுக்குப் பொறுப்பேற்றார். அதன்பின் ஏப்ரல் மாதத்தில் இருந்து பணியாளர்கள் 47,500 வீடுகளில் கிட்டத்தட்ட 7 லட்சம் பேருக்குக் காய்ச்சல், ரத்தத்தில் கலந்துள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைக் கண்டறியும் சோதனை செய்துள்ளனர்.\nகாய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களை அதிக எண்ணிக்கையில் தொடங்கி, ��ொரோனா அறிகுறி உள்ளவர்களை உடனடியாகத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதனால் நாள்தோறும் வரும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மே மாதத் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது மூன்றில் ஒருபங்காகக் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 51 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். மும்பையில் குணமடைந்தோர் விகிதமான 41 விழுக்காட்டை விட இது மிக அதிகமாகும். கொரோனாவால் உயிரிழப்போர் விகிதமும் தாராவியில் சரிந்துள்ளது.\nஇடையறாத முயற்சிகளால் தாராவியில் கொரோனா பாதிப்பைக் குறைத்துள்ளது, பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பிற நாடுகள் பின்பற்ற வேண்டிய பாடமாக அமைந்துள்ளது.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122479/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T15:14:08Z", "digest": "sha1:E4R2NM77FILMOQ2W333I2F6DY6RA5JV7", "length": 8364, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட டிவி சேனலை முடக்கிய போலீசார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 ...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nஎடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட டிவி சேனலை முடக்கிய போலீசார்\nஎடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்ததாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட டிவி சேனலை முடக்கிய போலீசார்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் குடும்பத்தினர் ஊழல் செய்த தாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட பவர் டிவி சேனலை பெங்களூரு போலீசார் முடக்கினர்.\nசேனலின் சர்வரை போலீசார் கைப்பற்றியதுடன், சேனல் தொடர்பான சமூக ஊடகங்களின் பாஸ்வேர்டுகளையும் மாற்றி விட்டனர். இதனால் திங்கள் இரவு முதல் சேனல் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது.\nஇதனிடையே தலைமறைவாகி விட்ட சேனலின் உரிமையாளர் ராகேஷ் ஷெட்டி மீது, மிரட்டி பணம்பறித்தல், போர்ஜரி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.\nஇது குறித்து முதலமைச்சர் எடியூரப்பா இது வரை எதுவும் பேசாத நிலையில், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/17860/", "date_download": "2020-10-29T14:07:20Z", "digest": "sha1:7YC6U2KYOSBKROTYZKQZWUSRVASK3N6Z", "length": 7640, "nlines": 92, "source_domain": "amtv.asia", "title": "தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் – AM TV", "raw_content": "\nஅடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்\nஅருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nஅனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,\nஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு\n30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.\nசென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி\nஇறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்\nவியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்\nதன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள்\nகொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க\nகபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்…\nதமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. சென்னை வேளச்சேரி டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான மளிகை, அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாள்\nமுதல், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காலையில் தொடர்ந்து காலை உணவு வழங்கி வருகின்றனர். அதைத் தொடர்ந்து மிகவும் ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு, அரிசி, மளிகை\nஅதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு, கபசுர குடிநீர்,\nகிருமி நாசினி முக கவசம் டான்சி நகர் நல வாழ்வு சங்கம் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் பிரபு தாஸ் உடன் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்.\nதன்னார்வலர்கள்தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள்\nதமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்\nஉணவு வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்கள் MLA. சேகர்பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T13:31:24Z", "digest": "sha1:WE3EGAZ36MI4FXXNAHKL4Z57GJE3FHG4", "length": 4009, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "சளி நீங்க வழி Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சளி நீங்க வழி\nTag: சளி நீங்க வழி\nநெஞ்சு சளி நீக்க உதவும் பாட்டி வைத்தியம்\nமழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடைகளிலும் இதற்கு மருந்துகள் ஏராளம் உண்டு. ஆனால் இந்த நவீன...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000027565_/?add-to-cart=6161", "date_download": "2020-10-29T14:51:37Z", "digest": "sha1:OKYJ4TUR7IXTA3P2BOVQQSTTI65LKPTF", "length": 3759, "nlines": 114, "source_domain": "dialforbooks.in", "title": "விஷ்வாமித்திரர் – 1 – Dial for Books", "raw_content": "\nHome / ஆன்மிகம் / விஷ்வாமித்திரர் – 1\nவிஷ்வாமித்திரர் - 1 quantity\nவிஷ்வாமித்திரர் – 1, ஸ்ர���பிரியா சுந்தர்ராமன் சிவா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஉங்கள் ராசிப்படி அதிர்ஷ்டச் சக்கரமும் யந்திரத்தகடும்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகம்பன் காட்டும் வைணவப் பேருலகம்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 150.00\nசிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள்\nகவிதா பப்ளிகேஷன் ₹ 30.00\nகவிதா பப்ளிகேஷன் ₹ 200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bandula%20Royal%20Family", "date_download": "2020-10-29T13:56:54Z", "digest": "sha1:N4MLSAKZLJF47CXYUR5UMZERB3TKDTIR", "length": 4947, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bandula Royal Family | Dinakaran\"", "raw_content": "\nராயல் சேலஞ்சர்சிடம் பணிந்தது ராயல்ஸ்: பந்துவீச்சில் மோரிஸ் அசத்தல்\nசிராஜ் வேகத்தில் சரிந்தது கேகேஆர் ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nடிக் டாக் மூலம் பழக்கம் திருநங்கையுடன் குடும்பம் நடத்திய கேரள பட்டதாரி இளம்பெண் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை\nடிக் டாக் மூலம் பழக்கம் திருநங்கையுடன் குடும்பம் நடத்திய கேரள பட்டதாரி இளம்பெண் மீட்பு: நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை\nபணியில் இருந்த போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு உதவித்தொகை\nடாக்டர் ராஜசேகர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா\nகுடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்பவரே சிறந்த மனிதன்\nகுடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்பவரே சிறந்த மனிதன்\nபிரித்வி, ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டம் ராயல் சேலஞ்சர்சுக்கு 197 ரன் இலக்கு\nஐபிஎல் டி20: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி\nசென்னையில் குடும்பத்தகராறில் இளைஞர் மீது உறவினர் துப்பாக்கிச்சூடு\nஎங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஸ்தியை கரைக்க மாட்டோம் : ஹத்ராஸ் திரும்பிய குடும்பத்தினர் தகவல்\nஅம்பானி குடும்பத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பை விலக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி\nகுடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லை அலுவலக ரீதியாக மட்டும் தான் முதல்வர் பினராயுடன் தொடர்பு: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்\nதுணி வாங்குவது போல் நடித்து ஜவுளிக்கடைகளில் நூதனகொள்ளை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது\nகரூரில் குடும்ப தகராறால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தற்���ொலை \nகுடும்ப தகராறை விலக்க வந்த உறவினர் மீது துப்பாக்கி சூடு: துப்பாக்கி, 8 குண்டுகள் பறிமுதல்\nதிருவிக நகரில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: ஒருவர் கவலைக்கிடம்\nகிருஷ்ணகிரி அருகே கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/kavin", "date_download": "2020-10-29T13:58:35Z", "digest": "sha1:X5CXJI7XT5UUWC6BPWF3NXPLYQ63JV6J", "length": 7691, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kavin: Latest Kavin News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஎல்லா வண்டியும் நல்லா ஓடணும்.. ஆயுத பூஜை.. வண்டிக்கு பூஜை போட்ட கவின்.. குவியுது லைக்ஸ்\nபிக்பாஸ் சீசன் 4 போட்டியாளருக்கு காதல் சின்னத்தை கொடுத்த கவின்.. வைரலாகும் பதிவு\nஅய்யோ.. சிரிக்காத ஆத்தா பயமா இருக்கு.. லாஸ்லியாவின் புதிய போட்டோவை பார்த்து பங்கம் செய்த வலைவாசிகள்\nபிக் பாஸ் கவினின் மாஸ் லுக் போட்டோஷூட்.. டிரெண்டிங் பிக்ஸ் \nஆரவ் முதல் லாஸ்லியா வரை.. போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்பை அள்ளித் தரும் தாராள பிரபு பிக்பாஸ்\nபிக்பாஸ் லாஸ்லியாவா இது.. கண்ணுல லென்ஸ்.. கர்லி ஹேர்.. கலக்கல் மேக்கப்.. அடையாளமே தெரியலயே\nபணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்க.. லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்\nமகேந்திர சிங் தோனி ஸ்டைலில் ரிட்டையர்மென்ட் அறிவித்த நடிகர் கவின்.. குழப்பத்தில் ரசிகர்கள்\nகவினுடனான காதலை தவறு என்கிறாரா லாஸ்லியா புதிய போட்டோ ஷுட் கேப்ஷன பாத்தீங்களா\nகப்பு சுப்புன்னு டப்பிங்கை முடித்த கவின்.. மின்னல் வேகத்தில் ரெடியாகி வருது லிப்ட் படம்\nதிடீரென டிரெண்டாகும் #கவின்அன்புசாம்ராஜ்ஜியம்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா\nபிக்பாஸ் கவினுக்கு ரொம்ப பெரிய மனசு.. புகழ்ந்து தள்ளிய விஜய் பட நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/450-suspended-teachers-post-are-vacant-school-education-department-announced/", "date_download": "2020-10-29T14:37:21Z", "digest": "sha1:5JXLDSNEPABFZMOUABDV2XBHRLFKAWJZ", "length": 13167, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "450 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n450 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி\n450 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி: பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nஊதிய நிலுவைத் தொகை, ஓய்வூதியம் உள்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.\nஅmரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இன்றுக்குள் வேலைக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகிறது.\nஆனால், நாங்கள் எதற்கும் தயார் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில், ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பென்டு செய்யப்பட்டுள்ள 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்து உள்ளார்.\nமேலும், போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், காலியாக உள்ள 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபள்ளிகளில் தெர்மோகோல் உபயோகத்துக்கும் தடை: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஜனவரி 4ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்களுக்கு விளக்குங்கள்: ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nPrevious சமயபுரம் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை\nNext ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/achcham-madam-naanam-payirppu-at-the-caleidoscope-film-festival/", "date_download": "2020-10-29T13:50:10Z", "digest": "sha1:ELZJKG7SPESED7PEI5BUK5J5UA2Z4A4T", "length": 13806, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "கலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது அக்ஷராவின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது அக்ஷராவின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’…..\nகலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது அக்ஷராவின் ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’…..\nநடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது.\nஇந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப் இசை பாடகி உஷா உதூப் அக்‌ஷராவின் பாட்டியாக நடிக்கிறார்.\nராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன், உஷா உதூப்ப்புடன் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவாளராக ஷ்ரேயா தேவ் ட்யூப், எடிட்டராக கீர்த்தனா முரளி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.\nஇந்தப் படத்துக்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார் .\nசமீபத்தில் இப்பாத்தின் டீசர் வெளியாகியது. டீஸரை பார்க்கையில் பவித்ரா எனும் ரோலில் அக்ஷரா நடித்துள்ளார் என்று தெரிகிறது.\nஇந்நிலையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. உலகநாயகன் கமல் ஹாசன் இந்த ட்ரைலரை வெளியிடுகிறார்.\nஇந்நிலையில் இந்த படம் பாஸ்டனில் நடக்கும் கலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது. ட்ரைலர் வெளியாவதற்குள் இந்த செய்தி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக சினிமாவில் முதல் முயற்சியாக உருவாகும் ‘6 அத்தியாயம்’.. இத்தாலி நாட்டின் நிலைமை நமக்கு வேண்டுமா என்று விழிப்புணர்வு வீடியோவில் மீனா கேள்வி… இத்தாலி நாட்டின் நிலைமை நமக்கு வேண்டுமா என்று விழிப்புணர்வு வீடியோவில் மீனா கேள்வி… கமல் 61 வருடம்: போட்டா படியுது.. வீடியோ வெளியிட்ட லோகேஷ்..\nPrevious ’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை..\nNext இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ஒர்க்அவுட் வீடியோ…..\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/birhan-mumbai-commissioner-transferred-due-to-corona-crisis/", "date_download": "2020-10-29T14:02:11Z", "digest": "sha1:ZWHI5EKVJYLBV2I42LYQDBVUJK5AQTO3", "length": 13588, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா பணியில் சுணக்கம் – அதிரடியாக மாற்றப்பட்டார் பிர்ஹான் மும்பை மாநகர கமிஷனர் பிரவீன்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பணியில் சுணக்கம் – அதிரடியாக மாற்றப்பட்டார் பிர்ஹான் மும்பை மாநகர கமிஷனர் பிரவீன்\nகொரோனா பணியில் சுணக்கம் – அதிரடியாக மாற்றப்பட்டார் பிர்ஹான் மும்பை மாநகர கமிஷனர் பிரவீன்\nமும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சரிவர செயல்படாத பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்வேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 694 பேர் பலியாகியுள்ளனர்.\nமராட்டியத் தலைநகர் மும்பையில் அதிக பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா தொற்று, சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்நிலையில், இம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய குழு ஆய்வு செய்தது. இதில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாத பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்வேஷ் மீது புகார் எழுந்தது.\nஇந்தப் புகார்கள் எழுந்ததையடுத்து, அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, ஊரக மேம்பாட்டுத்துறையின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி இக்பால் சிங் சஹால், பிர்ஹான் மும்பை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.\nஆனால், கடந்த மே மாதம் 4ம் தேதி அம்மாநில அரசு பிறப்பித்திருந்த உத்தரவில், மாநிலத்தில் தற்போதுள்ள சூழ்நி��ையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மாநகர கமிஷனர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ் நீட் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர வாருங்கள் அழைப்பு விடுத்த பாஜக செயலாளர்\nPrevious அயோத்தி ராமர் கோவிலுக்கு வருமான வரி விலக்கு அளித்த மத்திய அரசு\nNext கிர் காடுகளில் 3 மாதங்களில் மரணித்த 23 சிங்கங்கள் – காரணம் என்ன\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\nஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள�� ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-mlas-create-to-conflict-vaiko-question/", "date_download": "2020-10-29T14:52:57Z", "digest": "sha1:BGBEL5RTC3PQ5XUD3RCE76SJRYPGMTFQ", "length": 15084, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வந்தார்களா?: வைகோ கேள்வி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமோதலை உருவாக்கும் நோக்கத்தோடு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வந்தார்களா\nமோதலை உருவாக்கும் நோக்கத்தோடு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வந்தார்களா\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில் சட்டசபைக்கு வந்த தி.மு.க.வினர் மோதலை உருவாக்கும் நோக்கோடு வந்தார்களா என்று வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் அவர், சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவங்கள் பற்றி தனது கருத்தைத் தெரிவித்தார்.\n“இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் இதுவரை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது கிடையாது” என்றார்.\nமேலும், “சட்டசபையில் இருந்து எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஸ்டாலின் மிரட்டியதாகவும், கையில் பிளேடு வைத்திருக்கிறோம் என்றும் எங்களை வெளியேற்றினால் கைகளை அறுத்துக்கொள்வோம் என்று துரைமுருகன் மிரட்டியதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளன.\nசட்டசபைக்கு வந்த போது எதிர்கட்சியினரின் (தி.மு.க.) வாகனங்களை காவலர்கள் சோதனை செய்தனர். இதையும் குற்றமாகச் சொல்கிறார்கள். வாகனங்களை சோதனையிடுவதில் தவறேதும் இல்லை” என்ற வைகோ, “மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் சட்டசபைக்குள் வந்���ார்களா” என்று வைகோ கேள்வி எழுப்பினார்.\nதொடர்ந்து பேசிய அவர், “சட்டசபையில் அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர். இவர்கள் (தி.மு.க. எம்.எல்.ஏக்கள்) வெளியேறாமல் இருந்ததால் அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர் தனபால். இதில் தவறில்லை. நாடாளுமன்றத்தில் நானும் ஒருமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன்” என்ற வைகோ, “1988ஆம் ஆண்டு ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் சட்டசபையில் கலவரம் வெடித்தது. கலவரம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்த உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக அப்போதய சபாநாயகர் பி.எச். பாண்டியன் அறிவித்தார். ஆனால் சில தினங்களில் ஆளுநர் குரானா, தமிழக அரசை நீக்கினார்” என்று வைகோ தெரிவித்தார்\nகலைஞரைப்போல் பேசுவதற்காக புளியம்பழங்களை சாப்பிட்டேன்:மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு: தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (முதல் பகுதி) பாக்ஸ் ஆபீஸ் ஹிட்: தர்மதுரை\nTags: : DMK MLAs create to conflict vaiko question, மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வந்தார்களா\nPrevious விரைவில் டி.டி.வி. தினகரன் முதல்வர்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சால் எடப்பாடி அதிர்ச்சி\nNext சீமை கருவேல மரம் அழிப்பு: நீதிபதிகள் அதிருப்தி\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/natarajan-sister-death-participation-funeral-shashikala/", "date_download": "2020-10-29T14:19:53Z", "digest": "sha1:FSXUXXPGJW2X3CD4RAQCLIHYPDCBVY2E", "length": 10808, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "நடராஜனின் சகோதரி மரணம்.. இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடராஜனின் சகோதரி மரணம்.. இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பு\nநடராஜனின் சகோதரி மரணம்.. இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nமுதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா. இவரது கணவர் நடராஜனின் சகோதரியான வனரோஜா(வயது74)இன்று உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, சகிகலா சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.\n சசிகலா – கருணாநிதி துணைவி ராஜாத்தி.. சந்திப்பு\nPrevious எங்கள் வீடுகளை அழித்துவிடாதீர்கள்: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை\nNext வாழப்பாடி: நோய்தீர்க்கும் மந்திரப்பலகை கண்டுபிடிப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/please-listen-here-avoid-ops-and-sasikala/", "date_download": "2020-10-29T13:27:30Z", "digest": "sha1:6VRCY6HLH3SVH7SNLBWOCDC34NEV6NYK", "length": 17368, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "சசி – பன்னீரை விட்டு இதை தகவனிங்கய்யா! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசி – பன்னீரை விட்டு இதை தகவனிங்கய்யா\nசசி – பன்னீரை விட்டு இதை தகவனிங்கய்யா\nசமூக ஆர்வலரும் தி.மு.க. பிரமுகருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களின் முகநூல் பதிவு:\nவீர பூமியான தமிழகத்தில் தான் சுதந்திரப் போரின் முதல் குரல் கேட்டது. அப்படிப்பட்ட உயிரோட்டமான மண்ணில் இப்போது ஜனநாயகம் கேள்வி குறி ஆகி விட்ட்து இதற்கு யார் காரணம்…\nகடந்து 4 நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ள தமிழக முக்கிய\nபிரச்சினைகள்;அவை எதுவும் செய்திகளாகயும் வரவில்லை. அதை குறித்துயாரும்அக்கறைப்படவும்மில்லை. அவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும்.\n1. வரலாறு காணாத வறட்சி. தற்கொலையாலும் மனவேதனையாலும் 200 விவசாயிகளுக்கு மேல் மரணம்.\n2. பாம்பாற்றின் துணை நதியான செங்கலாற்றில் கேரளா தடுப்பணை கட்டுகிறது. இதனால் அமராவதி பாசன விவசாயிகள்பெரும்பாதிப்புக்குள்ளாவார்கள்.\n3. பவானி ஆற்றில் மேலும் ஆறு தடுப்பணைகள் கட்டவும் கேரள அரசு முயன்று வருகிறது.\n4. ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது.\n5. ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கண்டலேறு அணையில் இருந்து வர வேண்டிய கிருஷ்ணா நதி நீர் வரத்து குறைந்து; ராப்பூர், வெங்கடகிரி, காளகஸ்தி போன்ற ஆந்திர பகுதிகள் தான் பயன் பெறுகின்றன.\n6. தமிழகத்திற்கு மின்சார விநியோகத்திற்காக பவர் கீரிட் மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் ரய்ச்சூர் வரை அமைக்கப்பட்ட மின் கடத்தி கம்பங்கள் கேரள எல்லையில் நிறுவ முடியாமல் கேரளா தடுக்கின்றது. கடந்த 05.02.2017 கேரள அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.\n7. பன்னாட்டு அளவில் டீகோ கார்சியா தீவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா இரா���ுவ தளத்தை அமைப்பதற்கு அந்த தீவில் வசித்த 2000க்கும் மேற்பட்ட மோரீஸ் நாட்டினரை வெளியேற்றியது.\nஇது இந்து மகா சமுத்திரத்தில் அமெடிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் மோரீஸ் குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது பிரிட்டன் 2036 வரை அமெரிக்காவுடன் குத்தகையை புதுப்பித்துள்ளது. இது நேரடியாக இந்தியாவின் தென் எல்லையிலுள்ள தீவாகும்.\nஏற்கனவே இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது 1974 கால கட்டங்களில் இந்த தீவில் அமெரிக்கா தளம் அமைத்தால் இந்தியாவுக்கு நேரடியாக ஆபத்திருக்குமென்று போராடி அமெரிக்க இராணுவ தளம் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது. இப்படியான சிக்கலில் ஆபத்து ஏற்பட்டால் நேரடியாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகை வரை உள்ள கடற்கரைப்பகுதி களுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும்.\nஎண்ணூரில் கடலில் கலந்த கச்சா எண்ணெய் பிரச்சனையை மறந்து விட்டார்கள்.\nகடந்த ஒரு வாரமாக நடக்கின்றது. தமிழகம் நேரடியாக பாதிக்கப்படும்.இது போன்ற பிரச்சினைகள் குறித்து யாருக்கும் அக்கறையில்லை. சசிகலா பன்னீர் என்று ஊடகங்களும், மக்களும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சசிகலாவும் பன்னீருமே நாட்டை பிடுங்கி இரட்சிக்கட்டும்.\nதமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையை பேசாமல் பதவி சுகத்தை நாடுபவர்களைப் பற்றி கவனித்தால் நாடு சீரழிந்து தான் போகும். இப்படியான நிலையில்தான் நியாயமாக நினைப்பவர் கூடநக்சலைட்டாகவும்மாவோயிஸ்டுகளாகவும் மாறிவிடுகின்றனர்.\n”போங்கடா போக்கத்த பசங்களா” என்ற வரிதான் நினைவுக்கு வருகின்றது.\nசேவல் சண்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும் பெப்சி கோக் ரசாயன பானங்களுக்கு எதிராக மாணவிகள் அனைத்து தமிழரும் அறிய வேண்டிய ஆபிரகாம் பண்டிதர்\nPrevious சூரியனைப் பிடித்து கூண்டில் அடைத்த விஞ்ஞானிகள்\nNext கவர்னர் ராஜினாமா செய்யப்போறார்\nஊட்டி விட்டதெல்லாம் சரிதான்… ஆனா டாஸ்க் முடிஞ்ச விஷயத்தை மறந்துட்டீங்களே…..\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-standard-maths-term-1-five-marks-model-question-paper-6721.html", "date_download": "2020-10-29T14:10:10Z", "digest": "sha1:5SDFWBL3IFREGM7BVIEN7YCD7BZUPKZJ", "length": 19546, "nlines": 401, "source_domain": "www.qb365.in", "title": "7th Standard கணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி ( 7th Standard Maths Term 1 Five Marks Model Question Paper ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\nகணிதம் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்\nமுதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாக்கள்\nஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடல் மட்டத்தைவிட 300 அடிகள் கீழே உள்ளது. பிறகு, கப்பல் 175 அடிகள் மேல் நோக்கி செல்கிறது எனில், கப்பலின் தற்போதைய நிலை என்ன\nவணிகர் ஒருவர் தனது பழைய இருப்பிலிருந்து, ஒரு நோட்டுப் புத்தகத்தை விற்பதன் மூலம் ரூ.5 இலாபமும், ஒரு பேனாவை விற்பதன் மூலம் ரூ.2 நட்டமும் அடைகிறார். 20 புத்தகங்களை விற்ற ஒரு குறிப்பிட்ட நாளில் அவருக்கு இலாப - நட்டம் ஏதுமின்றி இருந்தார் எனில், அன்று அவர் விற்பனை செய்த பேனாக்களின் எண்ணிக்கையைக் காண்க.\nஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.\ni) 11pq லிருந்து 7pq\nii) a லிருந்து -a\nராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் Rs.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.\nஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்\n(i) கோணம் \\(\\angle \\)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.\n(ii) கோணம் \\(\\angle \\)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.\n(iii) கோணம் \\(\\angle \\)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.\n(iv) கோணம் \\(\\angle \\)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.\n(v) கோணம் \\(\\angle \\)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.\n(vi) கோணம் \\(\\angle \\)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக\n80˚ அளவுடைய \\(\\angle \\)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.\nPrevious 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematic\nNext 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 20\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் - Term 1 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 7th Maths - Term 1 ... Click To View\n7th கணிதம் Term 2 வடிவியல் - மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Maths Term 2 Geometry ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97868", "date_download": "2020-10-29T14:24:41Z", "digest": "sha1:IYYL5PDO27CJBSOSFC74BGMK7DOSRZX4", "length": 8843, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "உலகத் தமிழர் அனைவரும் விக்கி ஐயா பின்னால் ஒன்றாக திரண்டுள்ளார்கள்: ஒரே பார்வை", "raw_content": "\nஉலகத் தமிழர் அனைவரும் விக்கி ஐயா பின்னால் ஒன்றாக திரண்டுள்ளார்கள்: ஒரே பார்வை\nஉலகத் தமிழர் அனைவரும் விக்கி ஐயா பின்னால் ஒன்றாக திரண்டுள்ளார்கள்: ஒரே பார்வை\nசமீபத்தில் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள், சிங்கள தொலைக்காட்சிக்கு கொடுத்த அடியில் இருந்து இன்னும் சிங்களவர் மீண்டும் வரவில்லை. சரளமாக சிங்களம் பேசவல்ல ஐயா அவர்கள், எதனையும் எழுதி வைத்து வாசிக்காமல். சிங்கள ஊடகவியலாளர் கேட்ட கேள்வி அனைத்திற்கும் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அது போக விடுதலைப் புலிகளையும், தமிழர்கள் போராட்டத்தையும் அவர் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. இந்த துணிவை, பல உலகத் தமிழர்கள் மெச்சி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.\nஎனக்கு சாவின் மேல் பயம் இல்லை \nஇனியும் தமிழனுக்காக தான் வாழ்ந்து மடிவேன் \nஎன்று விக்கி ஐயா கூறியுள்ள வாசகங்கள் இணையத்தை கலக்கும் செய்தியாக வைரலாக பரவி வருகிறது. கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல தமிழர்கள் தற்போது விக்கி ஐயாவின் பக்கம் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளதோடு. அவர் கரங்களை பலப்படுத்தவும் முனைப்பு காட்டி வருகிறார்கள். விக்கி ஐயாவின் கட்சி, ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளதோடு.\nபுலம்பெயர் நாட்டில் உள்ள பல லட்சம் தமிழர்கள், தற்போது விக்கி ஐயாவை ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது, அவர்கள் சமூக வலையத்தளங்களில் போடும் பதிவுகள் ஊடாக உணர முடிவதாக பலர் தெரிவித்துள்ளார்கள். விக்கி ஐயாவின் விடாப் பிடி போக்கும், துணிவும் , ஆழுமையும் தமிழர்களை மீண்டும் வீறு கொள்ள வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஎனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விக்கி ஐயாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. சரியான தலைமை ஒன்றை உருவாக்க, தமிழர்கள் ஒன்றினைய வேண்டி அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு – தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது\nஇலங்கையிடம் உத்தரவாதம் பெற மோடியிடம் விக்கி வலியுறுத்து\nசத்தமின்றி சடலமாக கிடக்கும் த���ிழர்கள் உடல்கள்: என்ன தான் நடக்கிறது புகைப்படம்\nஉலகத்தமிழர் பாராளுமன்றம் ஒரு தேவையற்ற அமைப்பாகவே பார்க்கப்படுகிறது\" - தலைவர் செல்வகுமார்\n மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா\nஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது\nவிடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு – தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/category/christian_wallpaper/", "date_download": "2020-10-29T13:00:00Z", "digest": "sha1:7KHLFGDPPHZWCJG57L3QONMCGUMRO6PE", "length": 7104, "nlines": 171, "source_domain": "www.christsquare.com", "title": "WALLPAPER | CHRISTSQUARE", "raw_content": "\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/Softlogic-Life-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE/47-221641", "date_download": "2020-10-29T12:59:00Z", "digest": "sha1:XWDIMR4ODUWAFL57B2CCXTA5PBE3VD2D", "length": 11819, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || Softlogic Life இனால் ‘பிரீமியர் ஹெல்த் பெனிபிட்’ அறிமுகம் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என���னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் Softlogic Life இனால் ‘பிரீமியர் ஹெல்த் பெனிபிட்’ அறிமுகம்\nSoftlogic Life இனால் ‘பிரீமியர் ஹெல்த் பெனிபிட்’ அறிமுகம்\nஇலங்கையின் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான Softlogic Life நிறுவனம், வருடமொன்றுக்கு ரூ. 50 மில்லியன் வரையான நன்மைகளை வழங்கக்கூடிய, இன்று வரை இந்நாட்டின் பாரிய சுகாதார காப்பீடான Softlogic Life Premier Health Benefit ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.\nகுடும்பத்தினரது உடல் நலன் மிக முக்கியமானது எனத் தோற்றுவித்துள்ள சாட்சிகள், ஆய்வுகள் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அமைவாக, Softlogic Lifeஇன் பாரிய காப்புறுதி, தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் பெற்றுக்கொள்ள கூடிய வகையில், தொழிற்றுறையில் பல முதலாவதாக வழங்கப்படும் நன்மைகளை வழங்குகின்றது.\nஉலகளாவிய வைத்தியசாலை காப்பீடு மற்றும் பணத் தேவையற்ற உரிமை கோரிக்கை கொடுப்பனவு சேவைகள், வெளிநாடுகளில் பயணிக்கும்போது, எற்படுகின்ற அவசர நிலைகளின் போது ஒரு பொருளாதார சுமை நிவாரணியாக காணப்படுகின்றது. அவ்வாறான பணத் தேவையற்ற சேவைகள், இலங்கை முழுவதும் Softlogic குழுமத்தின் ஆசிரி மற்றும் சென்ரல் வைத்தியசாலைகளை உள்ளடக்கியதாக 60 வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.\nதனியார் மற்றம் அரச வைத்தியசாலைகளில் உள் நோயாளர் மற்றும் நாள் கவனிப்புச் சிகிச்சைகளை வழங்கும் அதேவேளை, பிரிமியர் ஹெல்த் பெனிபிட் பற்சிகிச்சை, சத்திர சிகிச்சை மற்றும் ஆலோசனை, கண் பரிசோதனை, மூக்குகண்ணாடி சட்டகங்கள், சரிபடுத்தும் வில்லைகள், பாமசி செலவுகளின் மீள் செலுத்துகை மற்றும் நலனுடன் இருப்பதற்கான மருத்துவ பரிசோதனைக்கானச் செலவு காப்பீட்டையும் முதன் முறையாக வழங்குகின்றது.\nஎமது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வா���்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பல் வகைப்படுத்தப்பட்ட பாரிய ஆரோக்கிய சுகாதார நுகர்வோர் பொருட்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ள Softlogic Life நிறுவனம், இந்த மைக்கல்லான காப்புறுதியை வெளியிடுவதில் சந்தோஷப்படுவதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இப்திகார் அஹமட் தெரிவித்தார்.\nஎமது வாடிக்கையாளருக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதார தெரிவுகளை பிரிமியர் ஹெல்த் பெனிட் (Premier Health benefit) ஊடாக வழங்குவதனால், Softlogic life இன் பிரிமியர் ஹெல்த் பெனிபிட் (Premier Health benefit) ஆனது சுகாதார காப்புறுதியை நுகரும் காப்புறுதியாளரிடையே ஒரு ஆட்டத்தை மாற்றி அமைக்கும் காரணியாக காணப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/21141158/1628977/Niharika-Konidela-all-set-to-wed-Chaitanya-Jonnalagadda.vpf", "date_download": "2020-10-29T13:17:59Z", "digest": "sha1:7FEI6PIR7AFLXJXODQDCOQMZ2DZGQUFM", "length": 13435, "nlines": 174, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "‘என்னுடையவர்’... திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின் || Niharika Konidela all set to wed Chaitanya Jonnalagadda soon", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n‘என்னுடையவர்’... திருமண அறிவிப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி பட ஹீரோயின்\nவிஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.\nவெங்கட சைதன்ய ஜோனாலகாடு, நிஹாரிகா\nவிஜய் சேதுபதி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஒருவர், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்‘ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. தற்போது அசோக் செலவன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஒக்க மனசு, ஹேப்பி வெட்டிங், சூர்ய காந்த, சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெப் தொடர்கள் தயாரித்தும் வருகிறார்.\nஇவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவரும் மறுத்தனர். நிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக நாகபாபு கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் நிஹாரிகா திருமணம் முடிவாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் நடக்க போகும் தகவலை மறைமுகமாக தெரிவித்து இருந்தார். மாப்பிள்ளை முகம் தெரியாத வகையில் கட்டிப்பிடித்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nதற்போது மணமகன் முகம் தெரியும் இன்னொரு படத்தை வெளியிட்டு, அதில் என்னுடையவர் என குறிப்பிட்டு திருமணத்தை உறுதி செய்துள்ளார். மணமகன் பெயர் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு. குண்டூரை சேர்ந்தவர். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிஹாரிகாவுக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nNiharika Konidela | நிஹாரிகா | வெங்கட சைதன்ய ஜோனாலகாடு\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட ந��ிகை சர்ச்சை பேச்சு கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/407-2020-02-15-05-50-25?tmpl=component&print=1", "date_download": "2020-10-29T13:51:58Z", "digest": "sha1:KSZV72YXJZ7UVP63M3X6PCW45HUCHAVH", "length": 2999, "nlines": 26, "source_domain": "indianmurasu.com", "title": "தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து", "raw_content": "\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து Featured\nதென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது.\nஅதன் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் வீரர்கள் பணிச்சுமை காரணமாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி தொடர் குறித்து இரு நாட்டு வாரியங்களும் கலந்து பேசி பின்னர் மாற்று தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/video/BRIYikctzRBdO6tT.html", "date_download": "2020-10-29T14:33:06Z", "digest": "sha1:Q5CY5L6WPMPZLYVUUOZVV4M4Z4V3J7MV", "length": 4255, "nlines": 64, "source_domain": "ta.clipon.lv", "title": "அழுக்கு ஸ்லட் காவலரின் ஸ்பங்கை விழுங்குகிறது. - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅழுக்கு ஸ்லட் காவலரின் ஸ்பங்கை விழுங்குகிறது.\nஅழுக்கு ஸ்லட் காவலரின் ஸ்பங்கை விழுங்குகிறது.\nஉடலின் அற்புதமான வடிவங்களைக் கொண்ட அழகான ஹாட்டி ஆணி.\nஹாட் சிக் கில்ட் டில்டோ ஃபக்.\nஅவளுடன் மேலேயும், காதலியின் ஹார்ட்கோர் டாக்ஸ்டைல் ​​பின்னால் இருந்தும் ஜி.எஃப்.\nமென்மையான ஃபக் ஒரு நல்ல சக் தேவை.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை IsabellaMarcuzzi\nடீன் ஏஜ் குழந்தை தனது புதிய புண்டையை பின்னால் இருந்து அறைந்ததை விரும்புகிறது.\nபெரிய தலைப்பிடப்பட்ட அழகிக்கு இளம் படி பதில் விளம்பரம்.\nகவர்ச்சியான அடி சேவலை உற்சாகப்ப��ுத்துகிறது.\nஸ்விங் தொலைக்காட்சி சீசன் 3 எபிசோட் 21.\nஆண்கள் பெரிய முலைக்காம்புகள் இலவச திரைப்பட கே ஜோயி இங்கே, இந்த வாரம் நாங்கள் நிர்வாணமாக அடித்தோம்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை SoCuteDali\nவெளிப்புற நிர்வாண இளம் டீன் பாய்ஸ் திரைப்படம் கே ஜோயிஸ் மீண்டும், நாங்கள் முடிவு செய்தோம்.\nஎன்னை நிக்கர் என்று அழைக்காதீர்கள்.\nஜே மேகங்கள் 9 அங்குல டங்கன் பிளாக்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை JudithCox\nபொன்னிற குழந்தை உண்மை xxx செக்ஸ் செல்வி போலீஸ் அதிகாரி.\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-29T13:49:02Z", "digest": "sha1:UT7IPCOKVDLQ4ZPJTQV6A6HBU2H6BOCH", "length": 15840, "nlines": 181, "source_domain": "worldtamilu.com", "title": "கேரளத்து மேனாமினுக்கி காட்டிய மேலாடை காட்சி ..!! அடடடடா……….??? »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nகேரளத்து மேனாமினுக்கி காட்டிய மேலாடை காட்சி ..\nகேரளத்து மேனாமினுக்கி காட்டிய மேலாடை காட்சி ..\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:09:41Z", "digest": "sha1:C5TAK4TLDC6EH4JKFWPMPU6YXF5E3VAI", "length": 3604, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags அமெரிக்க ஓபன் டென்னிஸ்\nTag: அமெரிக்க ஓபன் டென்னிஸ்\nஇனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒசாகாவே ‘அமெரிக்க ஓபன்’ சாம்பியன்\nமகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\n#AusvInd ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டி மழையால் பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 509 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 9000ஐ தாண்டியது\nபிக்பாஸ் வின்னர் இவர் தான் மீரா மிதுன் ஓபன் டாக்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமானம் பாகிஸ்தானில் பறக்க மறுப்பு\nஆதார் – பான்கார்டு எண்களை இணைப்பதற்கான காலக்கெடு 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு\nபுதுக்கோட்டை: பைக்கில் சென்றவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய கும்பல்\nடாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவரையும் போராளிகள் என்று நினைத்தது தப்பா போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97869", "date_download": "2020-10-29T13:24:57Z", "digest": "sha1:SAJIYRM5LTWDRXZ4JPDPKURVMBQOVVAM", "length": 13640, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்", "raw_content": "\nவிடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்\nவிடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல்\nதீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.\nதாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என்றும் புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெளிவுபடுத்தினார்.\nஅதேசமயம் பிற நாடுகளைப் போல் மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என்று சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது என்று வலியுறுத்திய அவர், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தை உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.\n“நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சனை இலங்கையில் நடந்த ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை. மேலும் மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் நமக்கு எழவில்லை,” என்று மகாதீர் தெரிவித்தார்.\nவிடுதலைப்புலிகள் இயக்கம் ஒருவேளை மலேசியாவில் நிதி திரட்டியிருக்கக் கூடும் என்று குறிப்பிட்ட அவர், முன்பே கூட அந்த இயக்கம் நிதி வசூலித்ததாக சுட்டிக் காட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே தீவிரவாத இயக்கம் என்று பட்டியலிடவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மகாதீர், இலங்கையே அவ்வாறு செய்யாதபோது மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் தீவிரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்\nஇன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை எனவும் தாம் குறிப்பிட்டிருந்ததாக செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே ‘ஹமாஸ்’ தீவிரவாத இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்த இயக்கத்தின் தலைவர்கள் மட்டும் மலேசியாவில் வரவேற்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.\n“ஹமாஸ் இயக்கத்தை நான் தீவிரவாத இயக்கம் என தனிப்பட்ட முறையில் கருதுவதாக பொருள் கொள்ள வேண்டாம். ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்காதான் பட்டியலிட்டுள்ளது. உலகமும் அவ்வாறு கூறுகிறது.\nஆனால், ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே என்னுடைய நண்பர் என்ற வகையிலேயே அவர் மலேசியாவுக்கு வந்தபோது சந்தித்தேன். எனவே அவரை தீவிரவாதி என்று என்னால் குறிப்பிட இயலாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்குவதுதான் நல்லது,” என்று மகாதீர் தெரிவித்தார்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவர் உட்பட 12 பேரை மலேசிய போலிசா���் கடந்தாண்டு கைது செய்தனர்.\nஆனால் அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அதன் செயல்பாடுகள் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அந்த இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக மலேசியாவில் உள்ள தமிழர்கள் கைது செய்யப்பட்டது சர்ச்சையானது. எனினும் பின்னர் 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.\nஇதற்கிடையே தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணை 17ஆம் தேதி மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.\nதமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியில் இருந்து விலக விக்னேஸ்வரன் முடிவு\nஅரசியலில் இருந்து விலகுவேன்; விக்கி ஜயா பரபரப்பு கருத்து\nஅவுஸ்ரேலியாபிரியாவை மருத்துவமனையில் இருந்து இழுத்துச் சென்றது எல்லைக் காவல்படை\n மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா\n மீளாய்வு விசாரணைகளின் முடிவு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்ன தஞ்சம் கோரப்பட்டோர் எதிர்காலம் பாதிக்கப்படுமா\nஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது\nவிடுதலைப் புலிகள்: 33 வருடங்களின் பின் பௌத்த பிக்குகள் கொலை வழக்கு – தமிழர்கள் படுகொலை விசாரணை எப்போது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song52.html", "date_download": "2020-10-29T14:04:50Z", "digest": "sha1:JB7Q4H6WAYGNQGV6KJUEJ4MZFWOEUST2", "length": 5470, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 52 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 52 - புலிப்பாணி ஜோதிடம் 300\nசரராசியில் பிறந்த ஜாதகனுக்கு, பதினொன்றாம் இடத்திற்கதிபதியான லாபாதிபதியாலே சுகமில்லை. ஏனெனில் அவனது பொசிப்பு காலத்தில் மனையும், பொருளும், நிலமும் சேதமாவதுடன் மன்னராலும் தோடம் ஏற்படும். அவ்வாறன்றி நிறைந்த செல்வத்தை ஒருவேளை அளித்தாலும் கூட நோயுபாதை போன்ற அரிட்டங்களையும் தருவார். ஆனால் அவனால் நிறை தனம் தேட இயலாது. ஆயினும் திரிகோண ஸ்தானத்தில் (1,5,9) இருந்தால் நன்மையான பலன்களையே தருவேன் என்று புலிப்பாணி போகரருளாணையால் கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 52 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/01/racism-and-genocides-3/", "date_download": "2020-10-29T13:10:38Z", "digest": "sha1:WIDBKIX445EUNTVHICW5ZHQEPR3NAWCQ", "length": 85368, "nlines": 215, "source_domain": "www.tamilhindu.com", "title": "இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 2\nபிரச்சினைகளே இல்லாத இடங்களிலும் பிரச்சினைகளை உருவாக்கும் இடதுசாரிகள், இதைப்போன்ற விஷயங்களை விட்டு விடுவார்களா சமுதாயம் ஒழுங்காக இருந்தாலும் புரட்சியை ஏற்படுத்தி பாரம்பரியச் சின்னங்களை அழித்து புதிய சமுதாயம் படைக்க வேண்டும் என்று உளறிய கார்ல் மாக்ஸின் அடிவருடிகளாயிற்றே சமுதாயம் ஒழுங்காக இருந்தாலும் புரட்சியை ஏற்படுத்தி பாரம்பரியச் சின்னங்களை அழித்து புதிய சமுதாயம் படைக்க வேண்டும் என்று உளறிய கார்ல் மாக்ஸின் அடிவருடிகளாயிற்றே.இவர்களில் சிலர் கூறும் புதுமைகளை சற்று நோக்குவோம். “Boundaryless World” என்னும் எல்லை இல்லா உலகைப் படைக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் எந்த மனிதனும் எந்த நாட்டிலும் வாழலாம், எதையும் படிக்கலாம், எங்கேயும் எந்த வேலையும் செய்யலாம் என்ற “Utopian Thought” உடையவர்கள். பாஸ்போர்ட், விசா போன்ற எந்தக் கட்டுப்பாட்டையும் எந்த நாடும் விதிக்க முடியாது. Utopian thought என்றாலே நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம் என்றுதானே அர்த்தம். இவர்களின் குறிக்கோள் வறுமையை ஒழிப்பது. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வேலை இல்லாதவர்கள் ஐரோப்பாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்று வேலை செய்து நல்வாழ்க்கை வாழலாம். இத்தத்துவத்தை முதன்முறையாக வாசிப்பவர்கள் புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு பதிலடியாக இங்கிலாந்து நாட்டின் ஒரு சமூக அறிவியலாளர் கூறிய பதிலை நோக்குவோம். மேற்கத்திய நாடுகள் இன்று மனிதனின் அத்தியாவசியத் தேவையை பெரும்பான்மையான அளவிற்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள். பெரிய அளவிற்கு அகதிகள் இந்நாடுகளின் பெரிய நகரங்களில் குடிபுகுந்தால் ஏற்படும் இட நெருக்கடி, மருத்துவத் தட்டுப்பாடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், சட்டங்களை எப்படி மாற்றுவது என்பதில் ஏற்படும் குழப்படிகள் மற்றும் சமூக, கலாசார மாற்றங்கள் போன்றவைகளால் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் சோமாலியா, எத்தியோப்பியா போன்றவைகளைப்போல் மாறிவிடும். இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தானிலிருந்து தாலிபான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தால் நம் கலாசார சின்னங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இதில் உள்ள ஒரே நல்ல விஷயம். எல்லையில்லா உலகம் என்பது ஏற்படவே ஏற்படாது என்பதுதான். (Source – New Scientist)\n(1) அமெரிக்காவில் லடினோ அல்லாத வெள்ளை இனத்தவரின் மக்கள் தொகை 65 சதவிகிதம். இது 2050களில் 49%ஆக குறையும் என்று கணித்துள்ளார்கள்.1700களில் சுதந்திரம் பெற்றதிலிருந்து 2050களில்தான் வெள்ளை இனத்தாரின் மக்கள் தொகை மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாக மாறப்போகிறது. இதனால் ஏற்படப்போகும் சமூக மாற்றங்களைப் பற்றி எவரேனும் பேசினால் அவர்கள் கடும் போக்காளர்களாகக் கட்டம் கட்டப்படுகிறார்கள்.\n(2) பிரிட்டனில் குடியுரிமை பெறும் 100 பேரில் 35 பேர் மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள். மற்றவர்கள் சிறிதளவே ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்கள் அல்லது முற்றி��ுமாக ஆங்கிலம் பேசத்தெரியாதவர்கள். பிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் மாணவர்கள் வெளிநாட்டிலிருந்து படிக்க வருகிறார்கள். ஆனால் இவர்களில் எவ்வளவு பேர் படித்து முடித்தவுடன் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்ற கணக்கு அரசாங்கத்திடம் இல்லை.\n“இன ஒற்றுமை” நீதியினால் பரிதவிக்கும் மேற்கத்திய நாடுகள்\nமேற்கத்திய நாடுகள் இன்றிருக்கும் நிலையைப் புரிந்து கொள்ள சில உதாரணங்களைப் பார்ப்போம்.\n(1) அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட். இங்கு கிட்டத்தட்ட 25 பேர் வேலை செய்கிறார்கள். மூவர் முஸ்லீம்கள். வேலைக்குச் சேரும்போது எவ்வித வேலையையும் செய்யத் தயார் என்று கூறிவிட்டு ஒரு வருடம் கழித்து இந்த மூவரின் கோரிக்கையைக் கேளுங்கள். அவர்களின் மதப் புத்தகங்களின்படி தாங்கள் பன்றி இறைச்சி இருக்கும் உணவுப் பொருள்களைத் தொட முடியாது என்றும் அவை இல்லாத இடங்களில் மட்டுமே தாங்கள் வேலை செய்ய முடியும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள். நிர்வாகத்திற்கு முழி பிதுங்குகிறது. சில பெரிய கடைகளில் பிரச்சினைகளில் இருந்து தப்ப முஸ்லீம் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்து அனுப்புவதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் தெரிவிக்கின்றன.\n(2) ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 75,000 பேர் இந்தியர்கள். இங்குள்ள பல்கலைக் கழகங்களில் பிரார்த்தனைக்காக தனி அறைகள் உண்டு. உதாரணமாக மெல்போர்ன் பல்கலைகழகத்தில் 12 பிரார்த்தனை அறைகள் உள்ளதாம். 80களின் இறுதி வரையில் இந்தப் பிரார்த்தனை அறைகளில் சிலுவையும், அன்னை மேரியின் சிலையும் இருந்துள்ளன. ஆனால் வெளிநாட்டு மாணவர்கள் அதிகமானதால் இந்தச் சின்னங்கள் அகற்றப் பட்டுள்ளன. இதையும் இங்குள்ளவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எல்லா மதத்தினரும் ஒரே அறையில் பிரார்த்தனை செய்துவந்தனர். முஸ்லீம் மாணவர்களின் தேவை வேறுவிதமானது. குரானின்படி தாங்கள் வேறு மதத்தினருடன் பிரார்த்தனை செய்ய முடியாதென்றும் தங்களுக்கு தனியான பிரார்த்தனை அறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியதால் 3 அறைகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.\n(3) ஐரோப்பிய நாடொன்றில் நடந்தது இது. முஸ்லீம் பெண்ணொருவர் போலீஸ் வேலைக்குச் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய மத நம்பிக்கையின்படி தான் முகத்தை மூடிக்கொண்டே (பர்தா அணிந்துகொண்டே) வேலை செய்ய அனுமதி கோரினார். இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டவுடன் இவர் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.\n(4) முஸ்லீம்களை பற்றியேதான் கூறவேண்டுமா. பிரிட்டனில் ஒரு இந்துக் கோயில். இங்கு ஒரு பசு வளர்க்கப்படுகிறது. பசுவிற்கு ஒரு வைரஸ் தொற்றுநோய் ஏற்படுகிறது. அங்குள்ள சட்டத்தின்படி நோயைக் கட்டுப்படுத்த அம்மாதிரி பசுக்கள் கொல்லப்படுகின்றன. தங்கள் மத வழக்கப்படி பசுக்கள் கொல்லப்படக் கூடாது என்று தாம் நம்புவதால் பசுவைக் கொல்ல தடை விதிக்குமாறு கோயில் நிர்வாகிகள் நீதிமன்றத்திற்குச் செல்கின்றனர்.\n(5) பிரிட்டனில், சட்டப்படி, திறந்த வெளியில் பிணத்தை எரிக்க முடியாது. தங்கள் மத வழக்கப்படி பிணத்தை திறந்த வெளியில் எரிக்க இந்துக்கள் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஒரு படி மேலே சென்று தன் குடும்பத்தினர் ஒருவரின் பிணத்தை ஆளரவமில்லா இடத்தில் திறந்த வெளியில் எரித்து அதைப் படமும் எடுக்கிறார். அதை இணையத் தளங்களிலும் வெளியிடுகிறார்.\n(6) அமெரிக்காவில் தீயணைப்புப் படையில் வேலை செய்வோரின் பதவி உயர்விற்காக ஒரு பரிட்சை நடக்கிறது. இதில் வெள்ளை இனத்தவர்களும் ஒரு லடினோ இனத்தவரும் தேர்ச்சி பெறுகிறார்கள். கருப்பினத்திலிருந்து எவருமே தேர்ச்சி பெறவில்லை. முடிவு தெரிந்தவுடன் பரிட்சையை நடத்தியவர்கள் பதவி உயர்வு ஆணையை இடை நிறுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் வேடிக்கையானது. கருப்பினத்திலிருந்து எவருமே தேர்ச்சி பெறாததினால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு விடுவார்கள் என்றார்கள். சரி, கருப்பினத் தலைவர்கள் கூற முயன்ற காரணங்கள் அதைவிட வேடிக்கையானது. அதாவது, வெள்ளையர்களால் மட்டுமே பதில் எழுதக்கூடிய வகையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டன என்றார்கள். (ஆஹா என்னவொரு சிந்தனை) கடைசியாக நான் அறிந்தவரையில் தேர்ச்சி பெற்ற வெள்ளையர்கள் தங்களுக்கு பதவி உயர்வு ஆணை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். இதைப் படிப்பவர்கள் கூட பதவி உயர்விற்கு ஏன் பரிட்சை வைக்க வேண்டும் என்று நினைக்கலாம். இந்தப் பதவி உயர்வு கீழ் நிலை பதவ��களுக்காக இல்லை. Lieutenant மற்றும் Captain பதவிகளுக்காக. மேலும் அமெரிக்காவில் தீயணைப்புத் துறையில் வேலை செய்ய தீயை அணைக்கும் விதம் தெரிந்தால் மட்டும் போதாது. வருடா வருடம் கலிஃபோர்னியா போன்ற மாகாணங்களில் “காட்டுத் தீ” பரவும். அப்பொழுது எந்த இடங்களில் முக்கியமான கட்டிடங்கள் (மியூசியம், ஆராய்ச்சி மையம் போன்றவை) உள்ளன என்ற விவரங்கள் ஒரு தீயணைப்பு அதிகாரிக்குத் தெரிய வேண்டியது அவசியம். இது போன்ற பொது அறிவு விஷயங்களைப் பற்றி படித்து பரிட்சை எழுதி தேர்ச்சி பெறுவது நியாயமா இல்லை சிறுபான்மை இனத்தவர்கள் பரிட்சையில் தேர்ச்சி பெறாமலேயே பதவி உயர்வு பெற வேண்டுமா\n(7) அமெரிக்காவில் ஒரு பள்ளிக்கூடம். இங்கு ஒரு வகுப்பறையில் 35 மாணவர்கள் படிக்கிறார்கள். 15 குழந்தைகள் வெள்ளை இனத்தவர்கள். சிலர் யூதர்கள். சிலர் கருப்பினத்தவர்கள். கருப்பினத்தவர்களில் சிலர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். சிலர் ஆப்பிரிக்காவிலிருந்து சில வருடங்களுக்கு முன் குடியேறியவர்கள். சிலர் இந்துக்கள். ஒரு அராபிய முஸ்லீமும் உண்டு. ஒரு பாகிஸ்தானிய முஸ்லீமும் உண்டு. நிதானமாகச் சிந்திப்போம். அந்த ஆசிரியரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். தமிழ் சினிமாவில் வடிவேலு கூறுவதைப் போல அவர் பாவம் இல்லையா இதில் வெள்ளை மாணவர்கள் மற்றும் அமெரிக்க கருப்பு மாணவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். வெளியிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். இவர்களுக்கு “Moral Science” வகுப்பில் எந்த மதத்தைப் பற்றிச் சொல்லித்தருவது இதில் வெள்ளை மாணவர்கள் மற்றும் அமெரிக்க கருப்பு மாணவர்களைப் பற்றிக் கவலை இல்லை. அவர்கள் வீட்டிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். வெளியிலும் ஆங்கிலம் பேசுபவர்கள். இவர்களுக்கு “Moral Science” வகுப்பில் எந்த மதத்தைப் பற்றிச் சொல்லித்தருவது நிதானமாக சிந்தித்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இனி பல பள்ளிக்கூடங்களில் உருவாகும் என்பது புரியும்.\n(8) சில நாள்களுக்குமுன் பிரிட்டனில் வெளிவந்த செய்தி. அந்நாட்டின் கால்பந்துக் கழகம் 2 1/2 லட்சம் பவுண்டுகளை முஸ்லீம் பெண்கள் விளையாட்டு அமைப்புக்கு ஒதுக்கியது. இந்த அமைப்பு இந்தப் பணத்தைக்கொண்டு பிரிட்டனின் முஸ்லீம் பெண்களை விளையாட ஊக்குவிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் முஸ்லீம் பெண்களில் பலர் எ��்லோரும் பார்க்க (அதாவது ஆண்களும் பார்க்கும்படி) விளையாட விரும்புவதில்லையாம். ஆகையால் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் அரங்கினுள் முஸ்லீம் பெண்கள் பர்தா போன்ற உடைகள் அணியாமல் விளையாடுவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்தப் போகிறார்களாம். எப்படி இருக்கிறது இந்த விளையாட்டு இந்த முஸ்லீம் பெண்கள் அமைப்பு கூறும் காரணம்– முஸ்லீம் பெண்களின் உடல் மற்றும் மனது சீராக இருக்க இது போன்ற விளையாட்டு உதவுமாம். ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இதற்கு இவ்வளவு செலவில் லண்டனிலும் பர்மிங்காமிலும்தான் விளையாட வேண்டுமா இந்த முஸ்லீம் பெண்கள் அமைப்பு கூறும் காரணம்– முஸ்லீம் பெண்களின் உடல் மற்றும் மனது சீராக இருக்க இது போன்ற விளையாட்டு உதவுமாம். ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் இதற்கு இவ்வளவு செலவில் லண்டனிலும் பர்மிங்காமிலும்தான் விளையாட வேண்டுமா வீட்டளவில் உடற்பயிற்சி செய்ய வைத்தால் போதுமே என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் வன்முறையைத் தூண்டுபவர் என்று கட்டம் கட்டப்படுவீர்கள்.\nமேற்கூறியவை மேற்கத்திய நாடுகளின் சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் சில உதாரணங்களே.\n(1) அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஒரு காலியிடம் உருவானது. அங்குள்ள வழக்கத்தின்படி அமெரிக்க அதிபர் ஒரு நீதிபதியை முன்மொழிவார். அதை அங்கிருக்கும் சபை (நாடாளுமன்றம் போன்றது) வழிமொழிந்தால் அந்த நீதிபதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார். இன ஒற்றுமை என்ற கோஷத்தையே கொள்கையாகக்கொண்ட ஒபாமா “லடினோ” என்ற அமெரிக்க சிறுபான்மை இனத்தவரை முன்மொழிந்தார். முக்கியமாக அவர் மற்றொரு பிரம்மாஸ்திரத்தை ஏவினார். அதாவது ஒரு பெண்ணை உச்சநீதிமன்ற நீதிபதியாக முன்மொழிந்தார். ஓர் இடைச்செய்தி. துக்ளக் ஆசிரியர் சோ ஒருமுறை எழுதியது. “இன்றைய காலகட்டத்தில் எந்தவொறு தலைவரோ அல்லது ஊடகமோ பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் அல்லது சிறுபான்மையினர் போன்றோரைப்பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை”.\nசரி, நாம் அமெரிக்க விஷயத்திற்குச் செல்வோம். ஒபாமா முன்மொழிந்த லடினோ இனத்துப் பெண்மணி எல்லா தகுதியையும் பெற்றிருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவர் சில வருடங்களுக்கு முன் கூறிய விஷயத்தைப் பார்ப்போம். சிக்கலான வழக்குகளில் ஒரு வெள்ளை இனத்து ஆண் நீதிபதியை விட ஒரு லடினோ இனத்து சிறுபான்மைப் பெண் சரியான மற்றும் நியாயமான தீர்ப்பினை வழங்க முடியும் என்றார். அதாவது பெண்கள் இயல்பாகவே கருணையானவர்கள் என்று இவர் எண்ணுவதால் பலருக்கு தன்னால் நியாயம் வழங்கமுடியும் என்று கூறுகிறார். கருணையின் அடிப்படையில் அல்லாமல் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் சாட்சி மற்றும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை யார் இவருக்குப் புரியவைப்பது சரி, இவரின் புரிதல் இப்படி இருக்கையில் அதிபர் ஒபாமா ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஆராய்ந்தார் தெரியுமா சரி, இவரின் புரிதல் இப்படி இருக்கையில் அதிபர் ஒபாமா ஒரு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு என்ன தகுதி வேண்டும் என்று ஆராய்ந்தார் தெரியுமா ஒபாமா தன்னால் முன்மொழியப்படும் நீதிபதிக்கு “Empathy” இருக்க வேண்டும் என்றார். இந்த ஆங்கில வார்த்தைக்கும் கருணை என்றே அர்த்தம். ஆனால் இந்தக் கருணை சற்று சிறப்பு வாய்ந்தது. அதாவது அடுத்தவருக்கு ஏற்படும் சிரமங்களை தனக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து அதைத் தீர்க்க முயல வேண்டும் என்று அர்த்தம். உச்ச நீதிமன்ற நீதிபதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கருணைக் கடலாக இருக்கலாம். ஆனால் தீர்ப்பு வழங்குகையில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தனக்கு முன்னால் இருக்கும் வாதி, பிரதிவாதிகள் ஆணா அல்லது பெண்ணா, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரா அல்லது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரா, அவர்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, பார்க்கவும் கூடாது. அரசியல் சாசன மாட்சிமையை நிலைநிறுத்துவது ஒன்றே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் குணாதிசயமாக இருக்க வேண்டும் என்பதை யார் அதிபர் ஒபாமாவுக்குப் புரிய வைப்பது\nஇதைப் படிக்கும் சிலர் கருணை என்பது தவறா என்று கேட்பது புரிகிறது. ஒரு உதாரணத்துடன் இதை பார்க்கலாம். மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவில் சட்டபூர்வமற்று குடியேறியவர்களைப் பற்றிய ஒரு வழக்கில் இவர் நீதி வழங்க வேண்டிய நிலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். மெக்ஸிகோவிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் பொருளாதார ரீதியில் பாதிப்படைவார்கள் என்றெல்லாம் அவர் கருணையோடு ஆராய வேண்டியதில்லை. மெக்ஸிகோ அரசாங்கம்தான் அவர்களைக் கருணையோடு கவனிக்க வேண்டுமே தவிர அமெரிக்க அரசாங்கமல்ல. சட்டபூர்வமற்ற குடியேறிகளைத் தண்டணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுவதால் அதை நடைமுறைபடுத்துவது ஒன்றுதான் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கடமை.\n(2) அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரத்திற்கு வந்தவுடன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதிகார மையமான பெண்டகனில் 100 முஸ்லீம்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிவித்தார். அதிபரின் உள்நோக்கத்தையும் இதனால் பிற்காலத்தில் இது முன்மாதிரியாக வருவதால் ஏற்படப்போகும் பிரச்சினைகளையும் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.\n(3) அமெரிக்க அதிபர் ஒபாமா தான் பதவியேற்றவுடன் முஸ்லீம் நாடுகளுடன் நல்ல உறவு ஏற்பட பாடுபடப்போவதாகக் கூறினார். வரவேற்க வேண்டியதுதான். எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார். அதில் அமெரிக்க வரலாற்றில் முஸ்லீம்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றார். அமெரிக்க வளர்ச்சிக்கும் முஸ்லீம்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். வெள்ளையர்களும் கருப்பர்களும் மட்டுமே அமெரிக்க வளர்ச்சிக்கு சொந்தம் கொண்டாட முடியும். சரி, பின் ஏன் ஒபாமா இவ்வாறு கூற வேண்டும். நம்மூரில் ஒரு பழமொழி உண்டு. “கேட்பவன் கிறுக்கனாக இருந்தால், எருமையும் ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்கள்”. அரசியல்வாதிகள் சிறுபான்மை ஓட்டிற்காக எதையும் செய்வார்கள்தான். ஆனால் வரலாற்றைக்கூட மாற்றத் தயாராகி விட்டார்கள்.\n(4) அமெரிக்காவின் கதியே இப்படி மாறியிருக்க இந்தியாவின் நிலை அதிகாரம் உள்ள கீழ்நிலை பதவிகளிலிருந்து ஜனாதிபதி வரை இங்கே சிறுபான்மையினர் அமர்த்தப்படுவர். “Operation Bluestar”க்குப் பிறகு சீக்கியர்களை தாஜா செய்ய, சீக்கிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டார். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லீம்கள் ஜனாதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நம்மூர் அரசியல்வாதிகளின் சிறுபான்மைப் பித்தைப் பற்றி அனைவருமே அறிவதால், மேலே செல்வோம்.\n(5) ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் குறிப்பாக பிரிட்டனில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஷரியா சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட���டுள்ளன. கிரிமினல் குற்றங்களைத் தவிர மற்ற வழக்குகளை அந்த மதத் தலைவர்களே தீர்த்துக்கொள்ள உதவும் இம்முறைகள் வெள்ளையர்களின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.\nதலைமுறை தலைமுறையாகத் தொடரும் இன வேற்றுமை\nஇக்கட்டுரையை வாசிக்கும் சிலர் இன வேற்றுமை நாளடைவில் அல்லது சில தலைமுறைகளில் சரியாகி விடும் என்று நினைப்பீர்கள். அது போன்று நடப்பதில்லை என்பதற்கு மூன்று உதாரணங்கள்.\nஇலங்கை: கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் இலங்கையில் வசிக்கின்றனர். 70களின் கடைசியில் நடந்த இரு சம்பவங்கள் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மாற்றமுடியாத முறுகல் நிலையைத் தோற்றுவித்தது. ஒன்று யாழ்ப்பாண மேயர் சுட்டுக்கொல்லப்பட்டது. இரண்டாவது வட இலங்கையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள சேனைவீரர்கள் கொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து 1983ல் நடந்த இன வன்முறைகளைச் சிலர் அறிந்திருப்பீர்கள். இன்று வரை தொடரும் தீரா பிரச்சினையையும் நாம் நோக்கலாம்.\nரோமானிய வல்லரசு: கி.பி. 300களில் நடந்த வரலாறு இது. ரோமானிய வல்லரசில் மக்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள். இந்நாட்டிற்கு வடக்கே இருந்த பிரதேசங்களில் “Barbarians” என்ற காட்டுமனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இக்காட்டு மனிதர்களில் சிலர் கி.பி. 100 முதலே ரோமானிய நாட்டின் சேனையில் சேர்ந்து போர் புரிந்திருக்கிறார்கள். சரி, கி.பி. 300களில் இந்த காட்டுமனிதர்களின் இராஜா ரோமானிய வல்லரசோடு போரிட வருகிறான். இதை அறிந்த ரோமானியச் சக்கரவர்த்தி தன் சேனையில் உள்ள அனைத்து காட்டுமனிதர்களையும் கொல்ல உத்தரவிடுகிறான். பெரும்பான்மையான காட்டு மனிதர்கள் கொல்லப்படுகின்றனர். சிலர் உயிர் பிழைத்து தங்கள் குடும்பத்துடன் ஓடிச்செல்கிறார்கள். (Source-Ancient Rome-The rise and fall of an empire-BBC- 6th part)\nஇந்தியா-1984: இந்திரா காந்தி இரு சீக்கியக் காவலாளிகளினால் கொல்லப்பட்டார் என்று தெரிந்தவுடன் இந்தியத் தலைநகர் டில்லியில் மட்டுமே 2700க்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் என்றுமே முறுகல் நிலையே இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது புதிய செய்தியல்ல. ஆனால் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டிருக்கவில்லை. இரண்டு சீக்கியர்கள் ��ெய்த கொலைக்காக 2700 அப்பாவி சீக்கியர்கள் அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் ஆதரவுடன் கொல்லப்பட்டனர்.\nமேற்கூறிய மூன்று உதாரணங்களிலிருந்து நாம் பெறும் செய்தி இதுதான். எவவளவு தலைமுறையாக ஓற்றுமையுடன் இரு இனங்கள் வாழ்ந்தாலும் சில காரணிகளால் தங்கள் இனம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும் என்ற நிலை தோன்றும்போதோ அல்லது தங்களுக்கு எதிரியாக அவர்கள் உருவெடுத்து விட்டார்கள் என்று நம்பும்போதோ, தலைமுறைகளாக இருந்த இன ஒற்றுமை, இனதுவேஷமாகப் பரிணமித்து இனப் படுகொலையில் முடிகிறது.\nஇவ்விஷயத்தைப் புரிந்து கொள்ள இரு சினிமா உதாரணங்கள்.\nThe Proposal: இப்படத்தில் கதாநாயகி கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு “Work Visa” (வேலை செய்வதற்கான உரிமை) மூலமாக வந்து ஒரு புத்தகப் பதிப்பகத்தை நடத்திக்கொண்டிருப்பாள். ஒருநாள் Immigration Office லிருந்து அதிகாரிகள் கதாநாயகியை சந்தித்து அவளின் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாகவும் அவள் தன்னுடைய தாய்நாடான கனடாவிற்கே திரும்பிச் செல்லவேண்டும் என்று கூறுவார்கள். அவள் அந்த அதிகாரிகளிடம் கூறும் பதில். “Deported, Come on, Come on , It is not like I am an Immigrant, I am from Canada for God’s sake.” இதற்கு நேரடியான மொழிபெயர்ப்பு இதோ. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா.” இதற்கு நேரடியான மொழிபெயர்ப்பு இதோ. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா நான் ஒன்றும் சாதாரணக் குடியேறி இல்லை. நான் கனடாவிலுருந்து வந்திருக்கிறேன்.”இப்பொழுது இதற்கான வெள்ளையர்களின் மனநிலையை ஒட்டிய மொழிபெயர்ப்பு இதோ நான் ஒன்றும் சாதாரணக் குடியேறி இல்லை. நான் கனடாவிலுருந்து வந்திருக்கிறேன்.”இப்பொழுது இதற்கான வெள்ளையர்களின் மனநிலையை ஒட்டிய மொழிபெயர்ப்பு இதோ. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா. “என்னை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப் போகிறீர்களா நான் ஒன்றும் பஞ்சம் பிழைக்க வந்தவளில்லை நான் ஒன்றும் பஞ்சம் பிழைக்க வந்தவளில்லை கனடா என்னும் பணக்கார நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்.” இதை சினிமாவில் அந்தக் கதாநாயகி ஏற்ற இறக்கங்களுடன் immigrant என்னும் வார்த்தையை கூறக்கேட்டால் நாம் இவ்விஷயத்தை முழுவதுமாக உணரலாம்.\nGran Torino: வெள்ளைக்காரர்களின் மனநிலையை அறிய இப்படத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம். இப்படத்��ின் கதாநாயகன் ஒரு கிழவர். தன் பிள்ளைகளுடன் நகரத்தில் சென்று வாழாமல் தன்னுடைய கிராமத்து வீட்டிலேயே வாழ்ந்து வருபவர். இவர் வசிக்கும் கிராமத்தில் பெரும்பான்மையான வீடுகளில் மாங்க் (Hmong) எனப்படும் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த பழங்குடியினர் குடியேறி விடுவார்கள். அவருக்கு இது சற்றும் பிடிக்காது. தன்னுடைய ஆத்திரத்தை பலவகைகளில் அவர்கள் மீது வெளிப்படுத்துவார். படம் முழுவதும் அவர் அந்தப் பழங்குடியினரை வசைபாடுவது தொடரும். அந்தப் பழங்குடியினரில் ஒரு சிறுவனுக்கு வேலை வாங்கித் தருவார். நாம் இப்படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் நோக்குவோம். அந்தச் சிறுவனுக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது. ஒரு நாள் அவனை ஒரு முடி திருத்தகத்திற்குக் கூட்டிச்செல்வார். வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கவனிக்குமாறு அச்சிறுவனிடம் கூறுவார். முடிதிருத்துபவரும் கதாநாயகனும் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக வசைபாடிக் கொள்வர். இதைக் கவனிக்கும் சிறுவனுக்கு தலையும் புரியாது வாலும் புரியாது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது– இச்சிறுவனைப்போல் உள்ள குடியேறிகளுக்கு அமெரிக்கக் கலாசாரத்தின் சாரமும் தெரியாது. அவர்களின் பாஷையும் புரியாது. அவர்களால் வெளியிடங்களில் வெள்ளையர்களிடம் பழகவும் முடியாது. இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் தங்களுக்குரிய சிறிய வட்டங்களிலேயே வாழ முடியும். தங்களின் இன மக்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ள முடியும்.\nவெள்ளையர்களின் எதையும் யாரையும் விமர்சிக்கும் தன்மை\nமேற்கத்திய ஜனநாயகத்தையும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் ஜனநாயகத்தையும் ஒன்றென்று எவரேனும் கூறமுடியுமா பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் ஜனநாயகம் பெயரளவிற்குத்தான் உள்ளது. தனி மனித சுதந்திரம், பெண்ணுரிமை, எழுத்துரிமை போன்றவை எழுத்தளவில்தான் உள்ளன. ஆனால் வெள்ளையர்களின் ஜனநாயகமோ ஒவ்வொருவரின் வாழ்விலும் பின்னிப் பிணைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் 1776ம் வருட சுதந்திரப் பிரகடனத்தில், “Life, Liberty and the Pursuit of Happiness are unalienable rights” என்று குறிக்கப்பட்டிருக்கிறது. அதாவது உயிர், சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ முயற்சிக்கும் உரிமைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதை எழுத்தளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் அவர்கள் பேணுகிறார்கள். முக்கியமாக எழுத்துச் சுதந்திரம் என்பது, எவ்வகையான விமர்சனத்தையும் எவர் மேலும் வைக்கலாம் என்பதே அவர்கள் வாழ்க்கை. இதில் மத ரீதியான விஷயங்களையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை. சில உதாரணங்கள்…\nDa Vinci Code: டேன் பிரௌன் என்பவர் எழுதிய இந்தப் புத்தகத்தை சிலராவது படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவிற்கு அவருடைய சிஷ்யை மேக்டலீனுடன் திருமணம் நடந்ததாகவும் அவர்களின் இரத்த வாரிசுகள் உலகில் இன்றளவும் ரகசியமாக வாழ்ந்து வருவதாகவும் எழுதப்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா என்பது இக்கட்டுரைக்குச் சம்பந்தமில்லாதது. ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், வெள்ளையர்கள் தங்கள் கடவுள் முதற்கொண்டு எவரையும் விமர்சிக்கத் தயங்குவதில்லை. ஒரு பாதிரியார் இப்புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் படியான ஒலிக்கற்றையைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் அந்த பாதிரியார் இது போன்ற புத்தகத்தை மறுதலித்து உண்மையை மக்களுக்குச் சொல்ல தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவே தான் பார்ப்பதாகக் கூறினார். இதிலிருந்துதான் எனக்கு வெள்ளையர்களின் ஜனநாயகம் பெரிய அளவில் முதிர்ச்சி அடைந்திருப்பதும், தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைக்கூட இயல்பாகவே உள்வாங்கிக்கொள்ளும் புரிதலை அவர்கள் அடைந்திருக்கிறார்கள் என்றும் புரிந்தது. இப்புத்தகத்தின் விளைவாக எந்த வன்முறையும் மேற்கத்திய நாடுகளில் உருவாகவில்லை.\nThe Satanic Verses என்றொரு புத்தகம். இதை எழுதிய சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்த முஸ்லீம். உயர்குடியில் பிறந்து மேற்கத்திய கலாசாரத்துடன் வளர்ந்தவர். இவருக்கு பெரிய அளவில் மத நம்பிக்கை என்று ஒன்றும் இல்லை. இப்புத்தகத்தில் முஸ்லீம்களின் இறை தூதரான முகமது நபி சாத்தானின் வசத்தில் கூறியதாக நம்பப்படும் விஷயத்தை விளக்கி எழுதியிருந்தார். இப்புத்தகத்தை பிரிட்டன் நாட்டின் ஒரு பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு எதிராக ஐரோப்பிய முஸ்லீம்கள், குறிப்பாக பிரிட்டனின் முஸ்லீம்கள் வரலாறு காணாத போராட்டங்களை நடத்தினர். அந்நாட்டு அரசால் பதிப்பகங்கள் எந்தப் புத்தகத்தை வெளியிடலாம், எந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்றெல்லாம் உத்திரவு போட முடியாது. கடை��ியில் அப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன. இன்றும் விற்பனையில்தான் உள்ளன.\nஇதைப்போன்றே முகமது நபிகளின் கேலிச்சித்திரங்கள் டென்மார்க் நாட்டின் ஒரு தினசரியில் வெளிவந்தன. அப்போதும் உலக அளவில் பெரிய போராட்டங்கள் வெடித்தன. இங்கு நாம் பார்க்கவேண்டிய முக்கிய விஷயம். இச்சித்திரங்களுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் வேறு பல ஐரோப்பிய நாடுகளின் பத்திரிகைகள் இச்சித்திரங்களை தாங்களும் வெளியிட்டன. அதற்கு அவர்கள் கூறும் காரணத்தைத்தான் நாம் பார்க்க வேண்டும். இச்சித்திரங்களை தாங்கள் வெளியிடுவது அதற்கான எதிர்ப்பால்தான் எனவும் தாங்கள் எதை அச்சிடவேண்டும் எதை அச்சிடக்கூடாது என்பதை எவரும் தங்களுக்கு நிர்பந்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.\nமேற்கூறிய விஷயங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். வெள்ளையர்கள் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். தங்களுடைய சுதந்திரத்தை, கண்ணுக்குக் கண்ணாகப் போற்றிப் பாதுகாக்கின்றனர். கடவுள் உட்பட எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்று நம்புவது மட்டுமல்லாமல் செயலிலும் காண்பிக்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்பது தாங்கள் அச்சிடுவதை விரும்புபவர்கள் படிக்கலாம். விரும்பாதவர்கள் அப்பத்திரிகையை வாங்கத் தேவையில்லை; அவ்வளவுதான். முஸ்லீம்களோ மற்றவர்களோ வெள்ளையர்களின் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அங்கு நிம்மதியாக வாழ முடியும். வெள்ளையர்களின் இந்த மனநிலையை மாற்றுவது என்பது கனவிலும் சாத்தியமில்லாதது.\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மையினர்– குறிப்பாக முஸ்லீம்கள்– தனித் தனித் தீவுகளிலேயே வாழ்கிறார்கள். அதாவது பெரும்பான்மை சமூகத்தினருடன் ஒட்டி வாழாமல் தனித் தனிக் குடியிருப்புகளில் வாழ்பவர்களே அதிகம். இவர்களால் வெள்ளையர்களின் கலாசாரத்துடன் ஒன்றவும் முடியவில்லை. ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக சில சமாதானங்களைச் செய்துதான் தீர வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் தாங்கள் பிறந்த கலாசாரத்தையும் விட முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆகிவிட்டது அவர்கள் வாழ்க்கை.\nசில வாரங்களாக பிபிசி தமிழ் ஓசையில், “தலைநகர் தமிழர்கள்” என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. இந்தியாவிற்குள்ளேயே டில்��ியில் அதுவும் ஒரே மதத்தினருடன் ஆனால் வேறு மொழியினருடன் வாழ்வதிலேயே தமிழர்கள் பிரச்சினைகளை சந்திப்பதாகக் கூறுகிறார்கள். பின் மதம், நிறம், மொழி, உணவு, உடை போன்ற மனிதனின் அனைத்து நிலைகளிலும் வேறுபட்டு இருக்கும் வெள்ளையர்களுடன் மற்றவர்கள் எவ்வாறு சேர்ந்து வாழ முடியும்\nஇதற்கு உதாரணங்களாக பிரிட்டன் மற்றும் நெதெர்லாந்து நாட்டின் கடும்போக்கு வலதுசாரிகளை எடுத்துக்கொள்வோம். [கடும்போக்கு வலதுசாரிகள் என்றால் யார் உதாரணமாக வலதுசாரி என்றால் பா.ஜ.க-வாகவும் கடும்போக்கு வலதுசாரிகள் என்றால் ஸ்ரீராம் சேனா போன்ற அமைப்புகளையும் குறிக்கிறேன்.]\n(1) சில நாட்களுக்கு முன் BBC Question time நிகழ்ச்சியில் British National Partyஐச் சேர்ந்த நிக் கிரிப்பின் (Mr.Nick Griffin) கலந்து கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது நினைவிருக்கலாம். நாம் சர்ச்சையை விட்டுவிடுவோம். இந்த நிக் கிரிப்பின் United Kingdom ஐக்கிய இராஜ்ஜியத்தில் புதியதாக எவரையும் விடக்கூடாது என்ற கொள்கை உடையவர் (Freezing of Immigration). நீங்கள் ஊகிக்கிறபடி அந்நாட்டின் பிரதான மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் நிக் கிரிப்பினை பிடிபிடியெனப் பிடித்தனர். ஆளும் கட்சியைச் சேர்ந்த நீதித் துறை அமைச்சர், தான் பிறந்த நகரில் 30% சதவிகிதம் வெள்ளையர் அல்லாதோர் குடியேறியுள்ளதாகவும் அதனால் அந்நகரில் பாரம்பரியமாக வாழும் வெள்ளை இனத்தினர் திகைத்து இருப்பதாகவும் கூறினார். ஆனால் அம்மக்கள் ஏன் திகைத்துள்ளனர் என்பதற்கு அவர் விளக்கம் கொடுக்கவில்லை. (சிறுபான்மையினருக்கு ஜால்ரா போடுவது நம் அரசியல்வாதிகளால் மட்டும்தான் முடியுமா). நம்முடைய நிக் கிரிப்பின் சற்றும் கவலைப்படாமல் அந்த விளக்கங்களைக் கூறினார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அது போன்ற நகரங்களில் வெள்ளையர்கள் வசித்து வருகின்றனர். முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். இவருடைய கட்சியிலிருந்து 2 எம்.பிக்கள் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிதானமாக சிந்தியுங்கள். அவர் கூறியது அநியாயமா). நம்முடைய நிக் கிரிப்பின் சற்றும் கவலைப்படாமல் அந்த விளக்கங்களைக் கூறினார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அது போன்ற நகரங்களில் வெள்ளையர்கள் வசித்து வருகின்றனர். முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். இவருடைய கட்சியிலிருந்து 2 எம்.பிக்கள் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிதானமாக சிந்தியுங்கள். அவர் கூறியது அநியாயமா நம்மை அவரிடத்தில் வைத்து யோசித்துப் பாருங்கள். நாம் உயிராக நினைக்கும் நம்முடைய கலாசாரம் மஹரிஷிகளால் உருவாக்கப்பட்டு நம் மூதாதையர்களால் பேணப்பட்டு நம் வரைக்கும் வந்துள்ளது. நம்மில் பலருக்கு நம்முடைய கிராமத்தில் பரம்பரை வீடு இருக்கும். அக்கிராமத்தில் பெரும்பாலான புதிய வீடுகளை வெள்ளைக்காரர்கள் கட்டிக்கொண்டால் நம் மனதும் திகைக்கும்தானே\n(2) நெதெர்லாந்து நாட்டில் The Dutch Party for Freedom என்றொரு கட்சி. இக்கட்சிக்கு கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) என்பவர் தலைவர். 2004 வரை இவர் யாரென்று டச்சுக்காரர்களுக்கே தெரிந்திருக்காது. இவர் உருவாக்கிய “பிட்னா” (Fitna) என்ற ஆவணப் படம் இஸ்லாமில் பெண்களின் நிலையை கடுமையான விமர்சனங்களுடன் கூறியது. முஸ்லீம்களிடேயே இவருக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் பெரும்பான்மையான கிறிஸ்துவர்கள் பலர் இவருக்கு ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். முஸ்லீம்கள் நெதெர்லாந்து நாட்டிற்குள் குடியேற அனுமதிக்கக் கூடாது, இஸ்லாம் என்பது மேற்கத்திய கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் என்பன போன்�� சிந்தனைகளை உடையவர். இவருக்கு இன்றளவில் 25 சதவிகித ஆதரவு மக்களிடம் உள்ளதாம்.\nமேற்கூறிய விஷயங்களிலிருந்து எந்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு ஆளும் கட்சியிலிருந்து கிடைத்தால் கடும்போக்கு வலதுசாரிகளே தோன்றுவார்கள் என்பது திண்ணம். இவர்களால் வன்முறைகளே பெருகும்.\nஇந்தியாவில் இந்த மனித உரிமையாளர்கள் அடிக்கும் கொட்டங்களை எழுதி மாளாது…..\nTags: Da Vinci Code, Geert Wilders, Gran Torino, Nick Griffin, Sonia Sotomayor, The Proposal, The Satanic Verses, utopian thought, அரசியல்வாதிகள், இடதுசாரிகள், இந்திரா காந்தி, இலங்கை, எல்லையில்லா உலகம், ஒபாமா, சல்மான் ருஷ்டி, சீக்கியர் படுகொலை, மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பா, ரோமானிய வல்லரசு\n5 மறுமொழிகள் இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\n//எந்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு அளவுக்கு அதிகமான ஆதரவு ஆளும் கட்சியிலிருந்து கிடைத்தால் கடும்போக்கு வலதுசாரிகளே தோன்றுவார்கள் என்பது திண்ணம். இவர்களால் வன்முறைகளே பெருகும்//\nஇது எப்போது நம் ‘sickularists’க்குப் புரியும்\nஅன்பிற்கினிய பாலாஜி அவர்களுக்கு, இனவாதம் பற்றிய தங்கள் ஆய்வு பாராட்டுக்கு உரியது. எனினும் பாரத நாட்டை பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வாழ்ந்து வந்த யூதர்கள், ஜரதுஷ்டிரர்கள் என்கிற பார்சிகள் மற்றும் வெவ்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் தன்மானத்தோடும் சகல வசதிகளுடனும் வாழ்த்து வந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இனத்தின் அடிப்படையில் ஒரு மனிதனை வேறுபடுத்திப்பார்த்து கீழ்த்தரமாக நடத்துவது என்பது நமது சமுதாயத்தில் காலம் காலமாக கண்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதிசங்கரர் போன்ற மகான்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் நல்ல உதாரணம்.\nஉங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. நம் நாட்டில் இன வேறுபாட்டை\nஆதி சங்கரர் போன்றோர் கண்டித்துள்ளது பற்றி கூறியுள்ளீர்கள். சரிதான்.\nஆனால் எனக்கு புரிந்ததைப்பற்றி கீழ்வருமாறு எழுதுகிறேன்.\nஎன்னதான் நாம் இன ஒற்றுமையை பற்றி கூறினாலும் சில கருப்பு புள்ளிகள்\nநம் மீது இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக கடந்த\nகாலங்களில் தாழ்த்தப்பட்டோர் நடத்தப்பட்ட விதம், 1940களில் நடந்த\nஇந்து, முஸ்லிம் கலவரங்கள் (இதில் 10 இலட்சம் இறந்துள்ளதாக படித்திருக்கிறேன்) அண்மையில் நடந்த குஜராத் மோதல்கள் ��ோன்றவை\nநம் மீது உள்ள குற்றச்சாட்டுகள் என்பதை மறுப்பதற்கில்லை.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nகருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்- 1\nதேவையா நீ பணிப் பெண்ணே\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 1\nதிருவாரூர் நான்மணிமாலை — 2\nதாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nக.நா.சு.வும் நானும் – 1\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 3\nபீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை — மணிமேகலை 10\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/unnodu-ka/", "date_download": "2020-10-29T15:01:17Z", "digest": "sha1:4WNZHBIIZD7CB4XTYEKJSR76I45CI532", "length": 5677, "nlines": 84, "source_domain": "spicyonion.com", "title": "Unnodu Ka (2016) Tamil Movie", "raw_content": "\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆரி, தான் நடித்த முந்தைய படங்களில் இருந்து இதில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆரிக்கும், மாயாவுக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லாமல் மோதல் காட்சிகளை வைத்தே படமாக்கியிருக்கிறார்கள். இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.\nபிரபு- ஊர்வசி, தென்னவன் - ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்ந்திருக்கிறது. மன்சூர் அலிகான், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பல நடிகர்கள் நடித்திருக்கிறார். அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nபல நட்சத்திரங்களை வைத்து குடும்ப பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே. நகைச்சுவையை மையமாக வைத்தே படம் நகர்கிறது. ஆனால், சிரிப்பதற்கு வாய்ப்பு குறைந்தளவே அமைந்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள் படத்தில் இல்லாதது வருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-29T14:24:40Z", "digest": "sha1:FZGHLAB3OLSY3JOEUH5B24TYFNCDZ3UJ", "length": 16966, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழ. கருப்பையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடிகர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1]\nபழ. கருப்பையா (Pala. Karuppiah, பிறப்பு: 02 ஏப்ரல் 1943) தமிழக அரசியல்வாதியும், எழுத்தாளரும் நடிகரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.\nபழ. கருப்பையா தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். அக்கட்சி 1969ஆம் ஆண்டு பிளவுபட்டபொழுது காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு கட்சியில் இருந்தார்.[3] 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.[4]\n1975ஆம் ஆண்டில் காமராசர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[3]\nஜனதா கட்சி பிளவுபட்டபொழுது 1982ஆம் ஆண்டில் ஜனதா தள் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.[3]\n1988ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார்.[3]\n1992ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக தொடங்கியபொழுது அதில் இணைந்தார்.[3] பின்னர் அதிலிருந்து விலகினார்.\n1994 ஆம் ஆண்டில் காரைக்குடி குடிநீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு 19 நாள்கள் பட்டினிப்போராட்டம் நடத்தினார்.[4] 1996 ஆம் ஆண்டில் மதிமுகவிலிருந்து தனியாளாக காரைக்குடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார்.[3]\nபின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் சிறிதுகாலத்தில் அங்கிருந்து விலகினார்.[3]\n2010ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையின்படி[3] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் சேர்ந்தார்.[5] அக்கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். [6] 2010 ஆம் ஆண்டில் திமுகவை தாக்கி பழ. கருப்பையா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக திமுகவினரால் தாக்கப்பட்டார்.[7]\nபின்னர் அதிமுகவின் சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான துறைமுகம் தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று 14வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.[8] 2016 சனவரி 15ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் தான் சார்ந்திருந்த அதிமுக கட்சியைத் தாக்கிப் பேசினார்.[5] அதன் விளைவாக, 2016 சனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[9] அடுத்தநாள் தன்னுடைய துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.[10]\nபின்னர் மு.கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 சூலை 19ஆம் நாள் இணைந்தார்.[2] 2019 திசம்பர் 12 ஆம் நாள், \"கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்\" என்று அறிக்கைவிடுத்து திமுகவிலிரு���்து பழ. கருப்பையா விலகினார்.[11]\nபழ. கருப்பையா பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார்:\nஎல்லைகள் நீத்த ராம கதை, 2012, கிழக்குப் பதிப்பகம்\nகண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு, 2012, கிழக்குப் பதிப்பகம்\n, 2011, கிழக்குப் பதிப்பகம்\nநிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, 2010, அழகப்பர் பதிப்பகம்.\nபட்டினத்தார் ஒரு பார்வை, 2012, கிழக்குப் பதிப்பகம்\nமகாபாரதம் மாபெரும் விவாதம், கிழக்குப் பதிப்பகம்\nஇன்று நீ நாளை நான் (1983)\nஅந்த ஒரு நிமிடம் (1985)\nவா வா வசந்தமே (1992)\n↑ 2.0 2.1 \"கருணாநிதி முன்னிலையில் திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா\".\n↑ 5.0 5.1 பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா, விகடன் 2019 சனவரி 30\n↑ கருணாநிதிக்கு கோபம் வந்ததால் நான் தாக்கப்பட்டேன்: பழ.கருப்பையா பேட்டி, தினமலர் 2010 சூலை 5\n↑ கருணாநிதிக்கு கோபம் வந்தால் அவர் ஒரு காட்டுமிராண்டி: பழ.கருப்பையா பேட்டி, Tamil Express News 2010 சூலை 5\n↑ திமுகவிலிருந்து விலகிய பழ.கருப்பையா, மின்னம்பலம், பகல் 1, வியாழன், 12 டிச 2019\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 அக்டோபர் 2020, 20:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13330&lang=ta", "date_download": "2020-10-29T14:45:34Z", "digest": "sha1:XQUZ7ENMIIHJXXHLPB3SERUYIOZN7I3M", "length": 7067, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநைஜீரியா தமிழ் சங்க இலக்கிய விழா\nநைஜீரியா தமிழ் சங்க இலக்கிய விழா...\nவட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி\nவட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி...\nசிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்\nசிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்...\nஅக்.30, ஷார்ஜாவில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி\nநைஜீரியா தமிழ் சங்க இலக்கிய விழா\nவட அமெரிக்கா தமிழ்ச்சங்கப் பேரவையில் எஸ்பிபி.,க்கு புகழஞ்சலி\nசிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்\nஅஜ்மானில் சமூக ஆர்வலருக்கு ��ாராட்டு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=179706&cat=31", "date_download": "2020-10-29T14:29:27Z", "digest": "sha1:RCBYJJSOINHTKXXMR7A2Z3GZGHCLTXTN", "length": 20364, "nlines": 389, "source_domain": "www.dinamalar.com", "title": "பாஜவில் சேர யார் காரணம்? சசிகலா புஷ்பா விளக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ பாஜவில் சேர யார் காரணம்\nபாஜவில் சேர யார் காரணம்\nஅரசியல் பிப்ரவரி 02,2020 | 18:30 IST\n2016-ல் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட ராஜ்ய சபா எம்.பி. சசிகலா புஷ்பா, பாரதிய ஜனதாவில் ஐக்கியமானார். டில்லி பா.ஜ. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்ச��யில் தமிழக பா.ஜ. பொறுப்பாளர் முரளிதர் ராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் சசிகலா புஷ்பா இணைந்தார். சசிகலா புஷ்பாவின் வருகை 2021 தமிழக சட்டசபைத்தேர்தலில் பா.ஜ.வுக்கு வலிமை சேர்க்கும் என முரளிதர் ராவ், பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்தனர். தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.வில் சேர்ந்ததாக, சசிகலா புஷ்பா கூறினார். 2021ல் தமிழகத்தில் பா.ஜ. ஆட்சி மலரும் என்றார். சசிகலா புஷ்பா, 2011முதல் 2014 வரை தூத்துக்குடி மேயராக பதவி வகித்தார். அதன்பிறகு ராஜ்ய சபா எம்.பி.யானார். அவரது பதவி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் பா.ஜ.வில் சேர்ந்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபெண்ணின் காலில் விழுந்த மத்திய அமைச்சர்\nவிவசாயிகளுக்கான மத்திய பட்ஜெட்: அமைச்சர் வரவேற்பு\nசசிகலா இல்லாதது வேதனை : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஅத்திவரதர் முதல் புலிக்குட்டி வரை காணும் பொங்கல் ஸ்பெஷல்\nCAA ; காலில் விழுந்து ஆதரவு கேட்ட மத்திய இணை அமைச்சர்\nகன்னிபெண்கள் கொண்டாடிய காணும் பொங்கல்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n7 Minutes ago செய்திச்சுருக்கம்\nஎதிர்கால சீரழிவுக்கு காரணம் ஆவார்\nஒரே நாள் மழையில் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்\n1 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nவராமலே வாபஸ் ஆனார் சூப்பர் ஸ்டார் 3\n3 Hours ago செய்திச்சுருக்கம்\n7 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னையில் விமானம் அவசரமாக தரையிறக்கம்\nவாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன\n7 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago செய்திச்சுருக்கம்\n11 Hours ago விளையாட்டு\n12 Hours ago சினிமா வீடியோ\n14 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஎம்ஜிஆர் கூட நடிக்கலனு ரொம்ப வருத்தம்..ராதா சிறப்பு பேட்டி | Actress Radha Exclusive\n19 Hours ago சினிமா வீடியோ\nஅடித்து சொல்கிறார் அரவிந்த் சுப்ரமணியம் 2\n19 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nசவுதி அரேபியா மரண அடி கொடுத்தது 2\n22 Hours ago செய்திச்சுருக்கம்\nஒரு கேள்விக்கும் விடை எழுதாதது கோர்ட்டில் அம்பலம் | Neet Exam 2020 | Dinamalar |\n1 day ago செய்திச்சுருக்கம்\nஇந்தியாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் நட்பு\nசென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nவிளையாட்டை தடை செய்ய பலர் கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arun-jaitley-informs-that-rs-11-23-cr-fake-notes-are-detected-after-demonitisation/", "date_download": "2020-10-29T14:48:58Z", "digest": "sha1:BMMDZND2N3WUKJ2MF3YIE7ULUKPEXYLM", "length": 12528, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் \nபணமதிப்பு குறைப்புக்குப் பின் ரூ 11.23 கோடி கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிப்பு : அருண் ஜேட்லி தகவல் \nபணமதிப்பு குறைக்கப்பட்ட பின் ரூ, 11.23 கோடி பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nமக்கள் அவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது :\n”பணமதிப்பு குறைக்கப்பட்ட பின் 1.58 லட்சம் கள்ள நோட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 11.23 கோடி ஆகும்.\nரிசர்வ் வங்கி ஒரு மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் மூலம் புதிய 500 மற்றும் 2000 ரூ நோட்டில் உள்ள காந்தி படத்தைக் கொண்டு அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியும். இதை ப்ளெ ஸ்டோர் மூலம் ஆண்டிராய்ட் மற்றும் ஐ ஃபோன்களில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.\nரூபாய் நோட்டுக்களில் ஏதும் எழுதப்பட்டிருந்தால் அவை செல்லாத நோட்டுக்கள் எனவே கருதப்படும். அவற்றை எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு நடிகர்களின் முகத்திற்காக ஓட்டுகள் விழுவதில்லை: நடிகை ரோஜா அமித் ஷாவை நாளை சந்திக்க உள்ளோம்: டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் தகவல்\nPrevious முகநூல் இணக்கப் போகும் இருபதாயிரம் தொழிலதிபர்கள் \nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\nஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத��தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/corona-deadly-to-elders/", "date_download": "2020-10-29T13:57:22Z", "digest": "sha1:BMPXLMCGFOUMSM24KAIBIUGB2O6FRO45", "length": 26505, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி\nகொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி\nதி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள் தெரிவித்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால் இந்த தொற்று 2009-ன் எச் 1 என் 1 காய்ச்சல் தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது, மேலும் வயதுக்கு ஏற்ப, ஆபத்தின் கடுமை உயர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விகிதம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றில் வேறுபடுகின்றன. இந்த புதிய ஆய்வில், உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளில். இறப்பு விகிதம் 1.38% என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதிப்பிடப்படாத உறுதிப்படுத்தப்படாத சந்தேகத்திற்கு உரியவர்களையும் சேர்த்து கணக்கிடும்போது, ஒட்டுமொத்த இறப்பு விகிதம் .66% என கணக்கிடப்படுகிறது.\nலண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில், ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட மொத்த எண்ணிக்கையான 70,117 பேர்களின் தரவில் இருந்து, புதிய மதிப்பீடுகளை கணக்கிட்டனர். மேலும் சீனாவின் வுஹானில் இருந்து நாடு திரும்பிய விமானங்களில் 689 புதிய பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தனர். ���ிசம்பர் மாதத்தில் நோய் பரவல் தொடங்கியதிலிருந்து, இறப்பு விகிதம் குறித்த பல மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு அறிக்கை செய்யப்பட்டுள்ளன. சி.டி.சி, உலக சுகாதார அமைப்பு மற்றும் பிறர் ஒட்டுமொத்தமாக 3.4% வீதங்களையும், சில வயதைப பொருத்து 1% க்கும் குறைவான விகிதங்களையும் தெரிவித்துள்ளனர்.\nCOVID-19 இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதங்கள்\nபுதிய ஆய்வு முந்தைய ஆய்வுகளின் முடிவுகளை ஒத்திருக்கின்றன. இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன, மேலும் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கின்றன. குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 9 வயது முதல் 1% க்கும் குறைவான இறப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன. 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், 4.28% ஆகவும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 7.8% ஆகவும் உயர்ந்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 11.8% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையான அறிகுறிகள் கொண்டுள்ளனர். 70 வயதில் 16.6% பேரும், 80 வயதிற்குள், 18.4% பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட குறைந்த வாய்ப்புள்ளவர்கள் 10 முதல் 19 வயதுடையவர்கள் (0.04%). 20 வயதிற்குட்பட்டவர்களில் 1% பேரும், 30-39 வயதுடைய 3.4% பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40-49 வயதில், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 4.3% ஆக உள்ளது. ஆனால் 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு இது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது (8.2%). மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான இந்த முரண்பாடுகளை மதிப்பிடுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3,665 நோயாளிகளை ஆய்வு செய்தனர்.\nகடுமையான அறிகுறிகளுடன் கூடிய, பெரும்பாலான மக்கள் குணமடைகிறார்கள் என்பதை அந்த பகுப்பாய்வு காட்டுகிறது. ஆனால் இதில், வயது முக்கியமான காரணியாக உள்ளது. “நிறைய ஊடக கவனத்தை ஈர்க்கும் வெளிப்புற நோயாளிகள் இருக்கலாம். ஆனால், எங்கள் பகுப்பாய்வு 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, 50 வயதிற்குட்பட்டவர்களை விட அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த வயதில் இதற்க���ம் மேலும் கூட அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அபாயகரமான நிலையில் இருக்கலாம்” என, இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் அஸ்ரா கானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான இறப்பு விகிதங்கள் குறித்து, பர்மிங்காமின் தொற்று நோய்கள் பிரிவில் அலபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜீன் மர்ராஸோ கூறுகிறார். அவர் பகுப்பாய்வில் ஈடுபடவில்லை என்றாலும், அதை மதிப்பாய்வு செய்தவர். “இளையவர்கள் குணமடைவதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான விகிதங்கள் குறிப்பிடத்தக்கவை” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டாலும், அவை சுகாதாரப் பாதுகாப்பு முறைமையின் அழுத்தத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களித்தன”, என்று அவர் கூறுகிறார். மேலும், “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு யதார்த்தமான திட்டமிடலை வழங்க இவ்வகையான மதிப்பீடுகள் தேவை” என மார்ராஸோ கூறுகிறார்.\nஆனால் அந்த மதிப்பீடுகள் மற்ற பகுதிகளுக்கு உண்மையாக இருக்காது. தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் தணிப்பு பற்றிய கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக புதிய கொரோனா வைரஸிலிருந்து இறப்பு விகிதங்கள் நாட்டிற்கு நாடு மாறுபடலாம் என்று கோரல் கேபிள்ஸ், மியாமி பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியரான பிஹெச்.டி ஷிகுய் ருவான் கூறுகிறார். பகுப்பாய்வுக்கு அவர் ஒரு கருத்தை எழுதி இருந்தார். ஆனால் அதில் ஈடுபடவில்லை. “இறப்பு அல்லது உயிர்வாழும் விகிதங்கள் உண்மையில் அந்த நாடு எவ்வளவு சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்துள்ளது என்பதையும், மற்றும் அதன் பொது சுகாதார அமைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தது” என்று அவர் கூறுகிறார். சீன அதன் ஆரம்ப கட்டத்திலேயே தனது குடிமக்களை, நாட்டை முடக்கியதற்கு ஆதரவு தெரிவித்தார்.\nமற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், சீனா அவர்களின் 40,000 சுகாதாரப் பணியாளர்களை பிரச்சினையுள்ள மாகாணத்திற்கு அனுப்பியது. அது வியத்தகு முறையில் உதவியது. “மேலும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், பருவகால காய்ச்சல் உண்டாக்கிய உயிர்பலியை விட மிக அதிகம். குறி���்பாக, 20-29 வயதுடையவர்களுக்கு, COVID-19 இன் மரணம் பருவகால காய்ச்சலை விட 3 மடங்கு அதிகம்” என்று அவர் கூறுகிறார்.\nஇறப்பு, மீட்பு நேரம், சுகாதார கவலைகள் பற்றிய கூடுதல் தரவு\nஇந்த ஆய்வுகளின்படி, ஒரு நபர் அறிகுறிகளை வெளிப்படுத்தி, இறப்பதற்கு 18 நாட்கள் வரை ஆகியுள்ளது. இதைக் கணக்கிட, சீனாவின் ஹூபே மாகாணத்தில் 24 இறப்புகளை மதிப்பீடு செய்தனர். மேலும், சராசரி மீட்பு நேரத்தை மதிப்பிடுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் 2,010 சர்வதேசஅளவிலான நோயாளிகளின் தரவை ஆய்வு செய்தனர். இதில் 169 குணமடைந்தவர்களும் அடக்கம். இதிலிருந்து, சிகிச்சை மற்றும் மருத்துவமனை வெளியேற்றத்திற்கான சராசரியாக 22 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற அடிப்படை நிலைமைகள் – COVID-19 இலிருந்து கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாக முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த நிலைமைகளின் விளைவு மேலும் அளவிட, தனிப்பட்ட அளவிலான தரவைக் கொண்டிருக்கவில்லை. எனவே கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஎது எப்படியாயினும், சிறியவர்களோ, பெரியவர்களோ, கொரோனா அறிகுறி வெளிப்பட்டிருந்தால், தவறாமல் பொது மருத்துவ உதவியை நாட வேண்டும். தற்போது நம்மை காத்துக் கொள்ள இதுவே சிறந்த வழியாகும்.\nகொரோனாவும் டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் அரசியலும் கொரோனா: புதிய இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம் கொரோனா: உலக அளவில் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்\nPrevious கொரோனா நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பது எங்களுக்கு தெரியும்… ராதாகிருஷ்ணன், பிரகாஷ்\nNext கொரோனா: 54.01 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை\nவியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஇந்தியா தாக்கக்கூடும் என்ற பயத்தால் ஐஏஎஃப் வீரர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பரபரப்பு தகவல்\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகி���்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/old-man-arrested-for-his-grand-daughters-friend/", "date_download": "2020-10-29T14:32:52Z", "digest": "sha1:IZUXRIYLUBCZ7RCC4Q46GOZQWOGJCL7Q", "length": 12852, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பத்து வயது சிறுமி பலாத்காரம்... பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபத்து வயது சிறுமி பலாத்காரம்… பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…\nபத்து வயது சிறுமி பலாத்காரம்… பே���்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…\nபத்து வயது சிறுமி பலாத்காரம்… பேத்தியைப் பயன்படுத்தி பயங்கரம்…\nபெரியார் பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் 58 வயதான தினக்கூலி ஜஹாங்கீர். கடந்த வாரம் ஜஹாங்கீர் தனது பேத்தியிடம் அவரது பத்து வயது தோழியைப் பார்க்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வரச்சொல்லியுள்ளார். அவரது பேத்தியும் அதே போலத் தனது தோழியை அவர்கள் வீட்டில் தெரிவித்துவிட்டு அழைத்து வந்துள்ளார். பின்னர் தனது வீட்டிலேயே வைத்து அச்சிறுமியை வன்புணர்வு செய்துள்ளார்.\nஇதுபற்றி அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தது மேலும் தைரியத்தைக் கொடுக்க, மீண்டும் இரண்டு மூன்று தடவைகள் இக்கொடூரத்தைத் தொடர்ந்துள்ளார். இம்முறை அச்சிறுமி. சனிக்கிழமையன்று குறிப்பிட்ட இடத்தில் வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் என்ன நடந்தது என விசாரிக்கையில் தான் இந்த அவலம் நடந்தது வெளியே தெரிந்துள்ளது.\nஉடனடியாக இதுபற்றி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர் பெற்றோர். புகாரைப் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் அன்றே விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்துள்ளார்.\n16க்கு 66 வயது லவ்லெட்டர்.. போக்சோ சட்டத்தில் சிக்கிய பெருசு. பதினாறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாஜகவைச் சேர்ந்தவர் கைது தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்..\nPrevious வாவ்… இப்படியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்…\nNext ஊழியர்களுக்கு கொரோனா அதிகரிப்பு : தமிழக முதல்வரின் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/raju-mahalingam-appointed-as-secretary-to-rajini-makkal-mandram/", "date_download": "2020-10-29T14:28:20Z", "digest": "sha1:MO56OVYXQGWGU5LGYALXUVUM7CRSQ23O", "length": 11517, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி மன்ற செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nரஜினி மன்ற செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம்\nரஜினி மன்ற செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம்\nஅரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், வளைதளம் மூலம் தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.\nஇதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் அரசியல் பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர், ரஜினிகாந்த நடிக்கும் 2.0 என்ற படத்தின் தயாரிப்பு நிறுவனமான, இலங்கையை சேர்ந்த லைக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட ராஜு மகாலிங்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபி.ஆர்.பி. விடுதலை சசிகலாவுடன் ஓபிஎஸ், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் திடீர் சந்திப்பு: முதல்வர் பதவி ஏற்க வற்புறுத்தல் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை நினைவூட்டும் 2ஜி தீர்ப்பு: ராமதாஸ்\nPrevious ‘எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு’ ஓ.பி.எஸ் ‘பஞ்ச்’\nNext மீண்டும் ஓ.பி.எஸ். தியானம்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோன��� பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20518", "date_download": "2020-10-29T13:55:43Z", "digest": "sha1:DW2NSHRV4N5WIZIE3VGEAOUXT7UE64OD", "length": 11370, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சீன குற்றவாளிகளை இலங்கைக்கு பரிமாறுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..! | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nசீன குற்றவாளிகளை இலங்கைக்கு பரிமாறுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..\nசீன குற்றவாளிகளை இலங்கைக்கு பரிமாறுவதற்கான தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்..\nஇலங்கை மற்றும் சீனாவிற்குமிடையில் குற்றவாளிகளை பறிமாறுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதியால் சமர்பிக்கப்பட்டிருந்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nமேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் சீனாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அந்நாட்டு ரூபவ் நீதிமன்றத்தின் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகின்றவர்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.\nஇந்நிலையில��� குறித்த கைதி பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.\nஇலங்கை சீனா குற்றவாளி ஜனாதிபதி அமைச்சரவை அங்கீகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்கம் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:03:47 கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் மின்சாரம்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை ���ழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T13:42:42Z", "digest": "sha1:NAQR2BMARNQ346OW4GUVISDTCDZVLYOM", "length": 7704, "nlines": 128, "source_domain": "globaltamilnews.net", "title": "தையிட்டி Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலி.வடக்கு தையிட்டியில் விகாரைக்கு நிகரான கட்டடம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர்….\nவலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதையிட்டி தெற்கில் விடுவிக்கப்பட காணிகள், வீடுகள் நல்ல நிலையில்…\nயாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை விடுவிக்க, MY3 இணக்கம் – இராணுவம் அனுமதிக்க மறுப்பு – மக்கள் ஏமாற்றம்…\nயாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிகளை பதிவு செய்யுமாறு அறிவிப்பு.\nவலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமீள் குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிராமத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டி��மா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ame/Omage", "date_download": "2020-10-29T14:24:36Z", "digest": "sha1:J7UBTXJLAUUWIJFIUW6VZRTP7KVNGGWS", "length": 7403, "nlines": 44, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Omage", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nOmage பைபிள் இருந்து மாதிரி உரை\nOmage மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1962 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1978 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bni/Bungi", "date_download": "2020-10-29T14:50:05Z", "digest": "sha1:BZQDBUMRRHB6SBAA2KCR37WEUKYHEA23", "length": 6203, "nlines": 32, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bungi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nBungi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1892 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1909 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bxx/Borna", "date_download": "2020-10-29T14:51:53Z", "digest": "sha1:HG5XYH6TASMU3J3CJ6DYPK7BEIO64KYP", "length": 5339, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Borna", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBorna மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெ��ியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cuh/Gichuka", "date_download": "2020-10-29T14:48:40Z", "digest": "sha1:CHJME7FNBIQXW3KO6U2GOODA2PBCDBBW", "length": 5354, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Gichuka", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nGichuka மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/LNCdrR.html", "date_download": "2020-10-29T14:17:52Z", "digest": "sha1:KBUNS2BJ3SEACGQGUHWVDINYUSOEZACZ", "length": 5099, "nlines": 35, "source_domain": "pallivasalmurasu.page", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய்திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்\nசபரிமலை தீர்ப்பு சபரிமலை தீர்ப்பில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது தனிப்பட்ட உரிமைக்கும் வழிபாட்டு உரிமைக்கும் இடையிலான வழக்கு - தலைமை நீதிபதி தீர்ப்பு இந்துப் பெண்களுக்கு மட்டுமானது என்று வரையறுத்துவிட முடியாது - தலைமை நீதிபதி பெண்களுக்கான வழிபாட்டு உரிமை என்பது அனைத்து மதம் சார்ந்த இடங்களுக்கும் பொருந்தும் - தலைமை நீதிபதி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு கூடுதல் நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை தலைமை நீதிபதி கோகாய், நீதிபதி கன்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகிய 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவு பெண்களை சபரிமலையில் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் நாரிமன் மற்றும் சந்திரசூட் தள்ளுபடி செய்தனர் 5 நீதிபதிகளில் பெரும்பான்மையாக 3 பேர் வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/chennai/cardealers/vishnu-cars-pvt.-ltd.-197865.htm", "date_download": "2020-10-29T14:51:41Z", "digest": "sha1:3AJBUJKMOOV5NJBDIVKEIXZBW4PF2KUW", "length": 13479, "nlines": 290, "source_domain": "tamil.cardekho.com", "title": "விஷ்ணு கார்கள் pvt. ltd., ekkatuthangal, சென்னை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மாருதி சுசூகி டீலர்கள்சென்னைவிஷ்ணு கார்கள் pvt. ltd.\nவிஷ்ணு கார்கள் pvt. ltd.\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல மாருதி மாதிரிகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற மாருதி கார் டீலர்கள்\n42257velachery, முக்கிய சாலை, பள்ளிக்கரணையில், பாலாஜி நகர், சென்னை, தமிழ்நாடு 600100\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபிரபலமான வாகனங்கள் மற்றும் சேவைகள்\nJ-16, മൂന്നാമത് Avenue, அண்ணா நகர் கிழக்கு, எச்.டி.எஃப்.சி வங்கி அருகில் Bank அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு 600102\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n161-133a, ஜி எஸ் டி Road, Chrompet, Hcl டெக்னாலஜிஸ் அருகில், சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவிஷ்ணு கார்கள் மாருதி ஆவடி (rso)\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவிஷ்ணு கார்கள் மாருதி padappai (rso)\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No.219, பூனமல்லி உயர் சாலை, Next க்கு ஹெச்பி பெட்ரோல் பம்ப், Kumanchavadi, Katupakkam, சென்னை, தமிழ்நாடு 600056\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n#171 & 173, ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, எதிரில். Vetri Theatre, சென்னை, தமிழ்நாடு 600044\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n123, கிண்டி, Velacherry முக்கிய சாலை, சென்னை, தமிழ்நாடு 600032\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n72, மவுண்ட் ரோடு, Gunidy, Near அப்ட் பெட்ரோல் Bunk, சென்னை, தமிழ்நாடு 600032\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nPlot No.6, வளர்ந்த மின் மற்றும் தொழில்துறை தோட்டம் தொழிற்பேட்டை பெருங்குடி, Opp Of Europa Store, சென்னை, தமிழ்நாடு 600096\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபாப்புலர் vehicles & services, நெக்ஸா\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபாப்புலர் vehicles - நெக்ஸா\nGet டீலர் விவரங்கள் மீ���ு your whatsapp\nபிள்ளை & சன்ஸ் sons motor - நெக்ஸா பிரீமியம் dealership\nNo. 74, ஓம்ர் சாலை, Rajiv காந்தி சாலை, பெருங்குடி, டோல் பிளாசா அருகில், சென்னை, தமிழ்நாடு 600096\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/kuruthy-aattam-movie-post-production-news/", "date_download": "2020-10-29T13:56:00Z", "digest": "sha1:TTWMAK4FTKXZKWUA2QVK7AUODQTNVAO5", "length": 7853, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..!", "raw_content": "\nஇறுதிக் கட்ட பணிகளில் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்..\nராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திரு.T.முருகானந்தம் தயாரித்துள்ள முதல் திரைப்படம் ‘குருதி ஆட்டம்’.\nஇந்தப் படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். எட்டு தோட்டாக்கள் புகழ் ஶ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் மிக சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் பேசும்போது, \"தயாரிப்பாளர் T. முருகானந்தம் படத்தின் துவக்கத்தில் இந்த “குருதி ஆட்டம்” படத்தின் திரைக்கதையின் மீதும், என் மீதும் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன்.\nஅவரிடம் நான் திரைக்கதை சொல்ல, செல்லும் முன்னரே என் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார் அவர். நான் இயக்கியிருந்த '8 தோட்டாக்கள்' படத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார்.\nஆனால், ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வை தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம்.\nமேலும், இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச் சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போலத்தான் என்னிடம் நடந்து கொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்ற��. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்..\" என்றார்.\nPrevious Postஇயக்குநர் அஞ்சனா அலிகானின் புதிய படைப்பு ‘வெற்றி’.. Next Postயூடியூபில் தவறாகப் பேசிய நபரை ரவுண்டு கட்டி அடித்த மலையாள நடிகை..\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/desiya-thalaivar-biopic-of-pasumpon-devar/", "date_download": "2020-10-29T13:30:07Z", "digest": "sha1:MIWX5YLXC4WWJH6AONYO5IYY35ZY5TOM", "length": 8191, "nlines": 139, "source_domain": "ithutamil.com", "title": "தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் | இது தமிழ் தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா தேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nபசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்தப் படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றிப் படங்களை தந்தவர்.\n��ேவர் சமூகத்தைச் சேர்ந்த சௌத்ரி, தேவரைப் போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராகப் படத்தில் நடிக்கக் கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடாவருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்கக்கூடியவர்.\nஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர்கள் எழுதிய “முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்” என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது.\nமுக்கிய வரலாற்றுத் தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.\nநடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.\nPrevious Postஷ்ருதி ரெட்டி - ஆல்பம் Next Postமத்திய - மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddy.com/index.php/author-login/2016-01-04-21-06-50/92-3?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-10-29T12:48:49Z", "digest": "sha1:KFGBLVAOR3GMHF5YCHFTO4TDGCG2TNAE", "length": 8160, "nlines": 29, "source_domain": "kurumbasiddy.com", "title": "இன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் !! - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "இன்று மே மாதம் 3 ஆம் திகதி உலகப் பத்திரிகை சுதந்திர தினம் \nஅடிமைத் தளையில் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி அவர்களிடையே அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தலையும், நாட்டில் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவைத் தடுத்து அதனை முன்னேற்றுவதுமே நோக்கமாக வைத்து இலங்கை பத்திரிகை வரலாற்றில் சுதந்திரமான ஒரு தமிழ் பத்திரிகையாக வெளிவந்தது இதுவே முதன்முறை என்ற பெருமையை தன்வசப்படுத்தியது ஈழகேசரி பத்திரிகை.\n...\"மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு \"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே\" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.\"\nஎனக் கூறி மதிப்பிற்குரிய குரும்பசிட்டி நா. பொன்னையா அவர்கள் ஈழகேசரி வார இதழை ஆரம்பித்து குரும்பசிட்டி மண்ணிற்குப் பெருமை சேர்த்தார்.\n1930-1958 ஆண்டு காலம் வரை இப்பத்திரிகை பல செறிந்த விடயங்களையும் சுவாரஸ்யங்களையும் உள்ளடக்கி வெளிவந்தது. வெறுமனே கிடைக்கப்பெறும் கட்டுரைகளை வெளியிடாது எழுத்தாசிரியரின் பெரும் பங்கோடு வெளிவரும் பத்திரிகைகளுக்கு முன்மாதிரி ஈழகேசரி.\nஈழகேசரியின் தோற்றப் பின்னணியை திரு சிவத்தம்பி ஐயா அவர்களும், ஈழகேசரி பத்திரிகையின் மொழிநடை சம்பந்தமான பல ஆய்வுகளை பேராசிரியர் சண்முகதாஸ் ஐயா அவர்களும் மேற்கொண்டுள்ளனர். இதை விட இப்பத்திரிகை தொடர்பான விடயங்களையும், வெளியான கட்டுரைகளையும், காரண கர்த்தா நா.பொன்னையா பற்றியுமான பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் ஆவணப்படுத்தப்\nவெற்றிமணி , சிவத்தமிழ் பத்திரிகைகள்\nவெற்றிமணி பத்திரிகையின் ஸ்தாபகர் திரு சுப்பிரமணியம் அவர்களின் முயற்சிக்கு பன்மடங்கு புத்தொளி தந்து இன்று வரை தொடர்ந்து பத்திரிகை நாடத்தி வருகிறார் அவரது மகன் திரு . சிவகுமார் அவர்கள். 25 வருடங்களாகப் பன்னாட்டுத் தகவல்களை கலைநயத்துடன் வெளியிட்டு சுதந்திரமாக இயங்கி வருகிறது.\nஅத்தோடு \"சிவத்தமிழ்\" சஞ்சிகை ஆசிரியரால் வெளியிடப்படும் மற்றுமொரு படைப்பு. ஜேர்மனி, லண்டன் போன்ற நாடுகளில் பிரதானமாக வெளிவரும் இப்பத்திரிகை மூலம் பாரதி அன்று சொன்ன மொழிக்கு உயிரூட்டுவது போல் நம் தமிழ் வெளியீடுகள் வெளிநாடுகளில் வெளிவருகின்றன.\nவெற்றிமணி ( இலங்கை ) , அபிநயா பத்திரிகைகள்\nவெற்றிமணி பிரதான பத்திரிகையின் அனுசரணையுடனும் , தன் அயரா உழைப்பினாலும் வெற்றிமணி இலங்கைப் பத்திரிகையையும் , கலைகளிற்கென்று பிரத்தியேகமாக\n\" அபிநயா \" என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வருகிறார் கலாநிதி வலண்டீனா இளங்கோவன் அவர்கள்.\nகுரும்பசிட்டி மண்ணில் உதயமாகிய பத்திரிகைகளைத் தவிர , பத்திரிகை என்றதும் நினைவுக்கு வரும் ,வரவேண்டிய முக்கிய இடத்தில் இருப்பவர் உலக ஆவணக் காப்பாளர் திரு. கனகரத்தினம் அவர்கள்.\nஇணையத்தில் விக்கிபீடியாவில் இடம்பெறுமளவு நம் குரும்பசிட்டிக்கு பெருமை சேரத்த இவர்களது பத்திரிகை சேவையையும் , சமூகத் தொண்டினையும் பல்லூழிக் காலம் நிலைக்கச் செய்வோம் \nதமிழறியாது வளர்க்கப்படும் குரும்பசிட்டி விழுதுகளுக்கும்\nநம் மண் விதைத்த தமிழ்ப் பற்றினை எடுத்துச் சொல்வோம் \nமேற்குறிப்பிட்ட விடயங்கள் தவிர்த்து குரும்பசிட்டியின் பத்திரிகைத் துறை சார்ந்த தகவல்கள் வேறேதும் இருப்பின் அறிந்து திளைப்பதற்கு ஆவலாய் உள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/honda/amaze/is-amaze-both-options-available-of-automatic-and-manual-2235443.htm", "date_download": "2020-10-29T14:48:34Z", "digest": "sha1:L462MDV5PZJ64KV6H6AOHIPAKQKEFILP", "length": 10364, "nlines": 278, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Amaze both options available of automatic and manual? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாஅமெஸ்ஹோண்டா அமெஸ் faqsஐஎஸ் அமெஸ் both options available of ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல்\n946 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹோண்டா அமெஸ் ஒப்பீடு\ncity 4th generation போட்டியாக அமெஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/11", "date_download": "2020-10-29T14:03:49Z", "digest": "sha1:PW35OJUEDEQNSKOVRJFETE2LOZ3OWYGR", "length": 5361, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குர��ம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஷுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர் டேட்டிங்கா\nஐயையோ... இப்போ ஸ்கூல் ஓப்பன் பண்ணாதீங்க... முதல்வருக்கு வந்த எச்சரிக்கை ட்வீட்\nஃபேம் திட்டத்தின் கீழ் 670 மின்சார பேருந்துகளுக்கு ஒப்புதல்; திருச்சியில் 25 நிலையங்கள்\nஆமை நண்பனை கொஞ்சி, நலம் விசாரித்து சென்ற யானை, ட்விட்டர் வைரல் வீடியோ\nதமிழின் குரல்வளை நெரிந்தது: பாஜக நிர்வாகி சர்ச்சை ட்வீட்\n'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்\nஎஸ்.பி.பி.யின் பாடல்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்: ரஜினி வருத்தம்\nவசீகர குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்... எஸ்பிபிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்\nஎஸ்.பி.பி.யின் குரல் விண்ணுலகில் ஒலிக்கும்: தமிழிசை ஆறுதல்\nஎஸ்.பி.பி.யின் மறைவு நிரப்ப முடியாத அமைதி: கனிமொழி ட்வீட்\nநினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார் எஸ்பிபி - அமித் ஷா இரங்கல்\nஸ்டேடியத்தை விட்டு வெளியேறி, காரில் சிட்டாய் பறந்த சிக்ஸர்... தோனி விளாசல்\nகிரிக்கெட் வீரரும் ஐபிஎல் கமண்டேட்டருமான டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்\nகிரிக்கெட் வீரரும் ஐபிஎல் கமண்டேட்டருமான டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்\nநட்புறவை விரிவாக்க ஆர்வமாக இருக்கிறேன்: மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி பதில்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/new-zealand-prime-ministers-2-min-challenge-video-gone-viral/articleshow/71934189.cms", "date_download": "2020-10-29T13:42:58Z", "digest": "sha1:42F4JTTU4QOGIMZKJJNS6ZPNIKIWL553", "length": 12911, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Jacinda Ardern: 2 Minute Video Challenge : 2 ஆண்டு சாதனையை 2 நிமிட வீடியோவில் அசத்தலாக விளக்கும் பிரதமர்...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n2 Minute Video Challenge : 2 ஆண்டு சாதனையை 2 நிமிட வீடியோவில் அசத்தலாக விளக்கும் பிரதமர்...\nநியூசிலாந்து பிரதமர் தனது 2 ஆண்டு சாதனையை வெறும் 2 நிமிடத்தில் விளக்க வேண்டும் என அவரது அலுவலக நண்பர்கள் விடுத்த சவாலை ஏற்று அவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nநியூசிலாந்து நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜசின்தா ஆர்டென். இவர் கடந்த 2 ஆண்டுக��ாக அந்நாட்டில் பிரதமராக இருந்து வருகிறார். இவர் பல விஷயங்களை மிக திறமையாக கையாண்டவர் என பெயரை பெற்றவர். இனவெறி மற்றும் நிறவெறி குறித்து தீவிரமான எதிர்வாதங்களை பொதுவெளியில் வைத்தனர்.\nஇந்நிலையில் அவரது அலுவலகத்தில் உடன் இருப்பவர்கள் அவரிடம் இரண்டு ஆண்டு சாதனைகளை இரண்டே நிமிடங்களில் சொல்ல வேண்டும் என சவால் விடுத்தனர். அதை ஏற்று அந்த சாவலை அவர் கொஞ்சமும் யோசிக்காமல் புள்ளி விபரங்களை சரியாக சொல்லி அந்த சவாலில் வெற்றி பெற்றார்.\nஅந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் 92 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். பத்து ஆண்டுகளில் முதன் முறையாக குற்றவாளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு, பள்ளி கட்டம் குறைப்பு, பெற்றோர்களின் டோனேஷன் ரத்து, பிளாஸ்டிக் பயன்பாடு குறைப்பு என அவர் அடுக்கிக்கொண்டே செல்கிறார்.\nAlso Read: காற்று மாசின் அவலத்தை தான் வரைந்த ஒரே படத்தில் உணர்ந்திய 9 வயது சிறுமி\nAlso Read : வறுமையிலும் நேர்மை : இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது\nஅந்த வீடியோவில் அவர் சொல்லும் புள்ளி விபரங்கள் மிகச்சரியானவையாக இருந்ததாக அந்நாட்டுமக்கள் தெரிவித்துள்ளனர்இவர் தனது 2 ஆண்டு சாதனையை 2 நிமிடத்தில் எந்த வித துண்டு சீட்டுகளும் இல்லாமல் யோசிக்காமல் உளறாமல் கேமராவை பார்த்தபடி அழகாக சொல்லியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரதமர் குறித்த உங்கள கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசாலையோரத்தில் கொளுத்தும் வெயிலில் ரூ.10, 20 க்கு மரக்கன...\nதெரு நாய்களுக்கு ஆதரவளித்து, தெருவிலேயே அநாதையாக உயிரிழ...\nவிஜயதசமி வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள் 2020\nஃபுட்பால் வரல��ற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடிய...\nகாற்று மாசின் அவலத்தை தான் வரைந்த ஒரே படத்தில் உணர்ந்திய 9 வயது சிறுமி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஆரோக்கியம்மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்மழைத்தண்ணியில் சமைத்தாலும் குடித்தாலும் அவ்ளோ நல்லதாமே, உண்மையா\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nவர்த்தகம்ஆன்லைன் ஷாப்பிங்: 10% டிஸ்கவுண்ட்... போனா வராது\nFact CheckFACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன\nதமிழ்நாடு7.5 சதவீத உள் ஒதுக்கீடு: பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள்\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: இதோ உறுதியான தகவல்\nதிருநெல்வேலிகடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்...லாரி டிரைவர் தப்பி ஓட்டம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/529494-financial-crises.html", "date_download": "2020-10-29T13:28:45Z", "digest": "sha1:LWS3AJFTSRFRFWXGEO7NH2QFNZC6OV6X", "length": 18137, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "நிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? | Financial crises - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nநிதி நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\nவிலைவாசி அதிகரித்துவருகிறது. அரசின் நிதிப் பற்றாக்குறை இன்னொருபுறம். பணவீக்கம் அதிகரிக்கிறது என்பதற்காகவோ, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்பதற்காகவோ அரசு தன்னுடைய செலவுகளைக் குறைக்க முடியாது. அது பொருளாதாரத்தை மேலும் பாதித்துவிடும். வருவாயைப் பெருக்கும் வழிகளில் அதிகக் கவனம் செலுத்தும் அதே வேளையில், பொருளாதார மீட்சிக்கான வழிகளையும் தொடர்ந்து மேற்கொண்டாக வேண்டும்.\nபொருளாதார மீட்சிக்காக மத்திய அரசு ஒவ்வொரு துறையாக ஆராய்ந்து, சில சலுகைகளையும் வரிக் குறைப்புகளையும் அறிவித்துவருகிறது. அடுத்து, வருமான வரி விகிதத்திலும் மாறுதல்கள் வரலாம்; மத்திய தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகைகள் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், அரசின் வரி வருவாயும் இதர வருவாய்களும் கணிசமாகக் குறைந்திருக்கும் நிலையில், இவை எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. ரிசர்வ் வங்கியே மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை எப்படி அமையப்போகிறது என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறது. அதையொட்டித்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்கும்.\nஇந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய பணக் கொள்கைக் குழு ஆய்வுக்குப் பிறகு, வட்டியை (ரெபோ ரேட்) இப்போதுள்ள 5.15% என்ற அளவிலிருந்து மேலும் குறைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி முதல் வட்டிவீதத்தைக் குறைத்துக்கொண்டே வந்தும் எதிர்பார்த்த அளவுக்குத் தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுவிடவில்லை.\nஅதைவிட முக்கியமாக, ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்த அதே அளவுக்குப் பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வட்டியைக் குறைக்கவில்லை. வாராக் கடன்களால் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் வங்கிகள், வட்டியைக் குறைக்காமல் தங்களுடைய வருவாயைச் சற்றே அதிகரிக்கவும் விரும்புகிறது. இந்தக் காரணங்களால் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தரும் பணத்துக்கான வட்டியை மேலும் குறைக்காமல் அப்படியே பராமரிக்க இப்போது முடிவெடுத்துள்ளது.\nதொழில் நிறுவனங்களின் ‘கொள்முதல் மேலாளர்கள் அட்டவணை’ என்ற குறியீடு நவம்பரில் சற்றே அதிகரித்திருக்கிறது. உற்பத்தியை அதிகப்படுத்த தொழில் நிறுவனங்கள் கொள்முதல்களை அதிகப்படுத்துகின்றன. இது உற்பத்தித் துறைக்கு மட்டுமல்லாமல், அரசுக்கும் நம்பிக்கை ஊட்டும் அறிகுறியாகும். இப்போதைக்கு மக்களிடையே குறைந்திருக்கும் நுகர்வு அளவைப் பெருக்குவதுதான் அரசின் உடனடிச் செயல்திட்டமாக இருக்க வேண்டும். பருவம் தவறிப் பெய்த பெ��ுமழையால் பல மாநிலங்களில் சாகுபடியாகிக்கொண்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதில் கணிசமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.\nவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் இந்தக் காலாண்டில் அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வால் பல்வேறு குற்ற நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. பொதுமக்களிடம் தொற்றிக் கொண்டிருக்கும் பதற்றத்துக்கு அரசு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும். நிதிப் பற்றாக்குறையைச் சீராக்குவதில் காட்டும் முனைப்பும் தீவிரம் பெற வேண்டும்.\nநிதி நெருக்கடிகள்Financial crisesஅரசின் நிதிநிதிப் பற்றாக்குறைவருமான வரிபணக் கொள்கைக் குழு\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nபோலி பெயர்களில் பினாமி பணம்; டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் வருமான வரித்துறை...\nசீன அரசின் நிதியுதவி பெறும் ஹுவாய் நிறுவனத்திடம் இருந்து 5-ஜி தொழில்நுட்பத்தை வாங்குவது...\nபிஹார்,உத்தர பிரதேசத்தில் வருமான வரித்துறை சோதனை\nசாட்டை சுழற்றும் பினாமி தடுப்புச் சட்டம்\nவிரைவு, துல்லியம்: கரோனா பரிசோதனையின் உடனடிச் சவால்கள்\nஅமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது\nஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 9: வாழைப்பூ மடலில் தயிர் சாதம்\nகொடியேறி பாலகிருஷ்ணன் மகன் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரம் தாழ்ந்து விட்டனர்:...\nலாரன்ஸின் புதிய படம் அறிவிப்பு\nநீதிமன்றத்தைக் கேலிக்கூத்தாக நினைக்க வேண்டாம்: யுஜிசிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nதொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய பல்கலைக்கழகங்கள் உலக தலைமையாக மாறவேண்டும்: குடியரசு துணை...\nதடுப்பூசி பற்றாக்குறையில் இந்தியாவுக்கு 2-வது இடம்: உலக அளவில் தட்டம்மை பாதிப்பால் 1.4...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக��கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_72.html", "date_download": "2020-10-29T14:19:01Z", "digest": "sha1:6DPGQ3RJYSGOKUMOYKU7N2LXQNKWXAAM", "length": 7750, "nlines": 101, "source_domain": "www.kalvinews.com", "title": "ஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான சாய் ஸ்வேதா டீச்சர்: உற்சாகமாகக் கற்கும் குழந்தைகள்", "raw_content": "\nஆன்லைன் வகுப்பின் மூலம் பிரபலமான சாய் ஸ்வேதா டீச்சர்: உற்சாகமாகக் கற்கும் குழந்தைகள்\nஆண்டுதோறும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்ப்டடிருக்க வேண்டும். ஊரடங்கு காரணமா இந்தமுறை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ஆன்லைன் வகுப்புகளை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அப்படி ஆன்லைன் வகுப்பெடுத்து கேரளாவில் ஒரே நாளில் பிரபலமானவர்தான் ஸ்வேதா டீச்சர்.\nகேரளா மட்டுமல்ல சமூக ஊடகங்கள் முழுவதும் ஸ்வேதா டீச்சர் பற்றிய பதிவுகள்தான் நிரம்பியிருக்கின்றன. கண்களை அகல விரித்து, முகபாவனைகளை மாற்றி ஆடி அசைந்து அவர் கதை சொல்லி வகுப்பெடுக்கும் அழகே தனிதான்.\nகேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் Chombala LP பள்ளியில் 1-ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வரும் சாய் ஸ்வேதா டீச்சரின் வகுப்பிற்காக மாணவர்கள் காலை 8:30 மணிக்கெல்லாம் டிவி அல்லது கணினி முன்பே ஆஜராகி விடுகின்றனர்.\nமாணவர்கள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களும் கூட ஸ்வேதா டீச்சரின் கதை கேட்க தயக்கம் காட்டுவதில்லை. கேரளா அரசின் KITE VICTOR CHANNEL வாயிலாக கடந்த 1-ஆம் தேதி முதல் பாடம் நடத்தி வரும், கதைகள் சொல்லி வரும் ஸ்வேதா டீச்சருக்கு கேரளா மட்டுமல்ல தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே வருகிறது.\nஸ்வேதா டீச்சரின் கணவர் வளைகுடா நாட்டில் பணியாற்றி வருகிறார். ஆன் லைன் வகுப்பில் மட்டுமல்ல.டிக் டோக்கிலும் ஸ்வேதா டீச்சர் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.ஸ்வேதா டீச்சரின் வகுப்பை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும், நமக்கும் இப்படி ஒரு டீச்சர் வாய்க்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி திருத்தம் செய்வது எப்படி உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் உங்களின் செல்போனில் நீங்களே செய்யலாம் \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/national-examination-agency-is-playing-tricks-on-students-future-mk-stalin", "date_download": "2020-10-29T14:37:47Z", "digest": "sha1:GFSQUGBFX4TEN4FSUQIHQGWXDLPPE5RD", "length": 4937, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nமாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை\nமாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை\nமாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை\nமாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை.\nநீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இணையத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், சற்று நேரத்திலேயே, தேர்வு முகமை இந்த தேர்வு முடிவுகளை இணையத்தில் இருந்து நீக்கியது. சில மணி நேரங்களுக்கு பின், திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், \"தேர்வு முகமை மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது என்றும், நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.\" என்றும் தெரிவித்துள்ளார்.\nடாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா\nதல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த \"தமிழ்\"\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி\nஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nதூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..\nகணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா\nஒரே விமானத்தில் பயணிக்க உள்ள ��ுதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்\nமீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38977-2019-10-25-08-06-55", "date_download": "2020-10-29T14:05:14Z", "digest": "sha1:YAVHCDOET5RQXMFTWVADMXT4XCJKPRDT", "length": 14699, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "அரசியலுக்காக மறைக்கப்படும் கும்பல் படுகொலைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nநீங்கள் பூட்ஸ் நக்கிய சான்றிதழ்களைக் காட்டுகிறோம், பிறப்புச் சான்றிதழ்களை காட்ட மாட்டோம்\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஇந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப் படுகின்றதா\nஉ.பி கோரக்பூர் குழந்தைகள் இறப்புக்கு பொறுப்பு அரசாங்கமே\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2019\nஅரசியலுக்காக மறைக்கப்படும் கும்பல் படுகொலைகள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விஜயதசமி அன்று, \"கும்பல் படுகொலை என்ற சொல்லாடலைப் பயன்படுத்திட வேண்டாம். அது திட்டமிட்டு வெளிநாடுகளைச் சார்ந்தவர்களினால் உபயோகப் படுத்தப்படும் குற்றச்சாட்டு\" என்றார் .\n23/10/2019 அன்று, 2017 ம் ஆண்டு குற்றங்களின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்தியது 'தேசிய குற்ற ஆவணக் காப்பகம். பல்வேறு குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட அறிக்கையில�� 56,011 வழக்குகளினால் முதலாம் இடத்தில் உத்திரப் பிரதேசமும், 31,979 வழக்குகளினால் இரண்டாமிடத்தில் மராட்டியமும், 30,992 வழக்குகளினால் மூன்றாமிடத்தில் மேற்கு வங்கமும், மத்தியப் பிரதேசம் (29,778) நான்காம் இடத்திலும், இராஜஸ்தான் (25,993), அசாம் (23,082) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.\nபாஜக தங்கள் ஆட்சியின் செயல்பாடுகளை இத்தகைய ஆவணங்களின் மூலம் பறைசாற்றுகின்றது. ஒரு வேளை முந்திய தினமான 21/10/2019 அன்றோ, அதற்கு முன்போ இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் ஹரியானா - மராட்டியம் மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் 'டப்பா டான்ஸ்' ஆடியிருக்கும்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் எனத் துவங்கி பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளிவந்தது. ஆனால் கும்பல் படுகொலை பற்றிய அறிக்கைகள் இதில் வெளியிடப் படவில்லை. ஒருவேளை இதனையும் சேர்த்து வெளியிட்டால், இன்னும் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்ற அச்சமோ... என்னவோ\nதேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் இல்லாத அறிக்கைகளைக் குறித்து மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், ஜூலை 2018-ம் ஆண்டு மாநிலங்களவையில், \"மத்திய அரசாங்கத்திடம் கும்பல் வன்முறைகள் குறித்து எந்தத் தரவும் இல்லை; ஏனெனில். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தத் தரவுகளைத் திரட்டவில்லை\" எனக் கூறினார்.\nஅரியானாவில் இப்படிப்பட்ட குற்றவாளிக்கு பாஜக தேர்தல் சீட் வழங்கியிருக்கும் போதும், அரசியல் பின்புலத்துடனே ஒவ்வொரு குற்றவாளியும் கும்பல் படுகொலையினை நிகழ்த்தியிருக்கும் போதும் அரசு அதிகாரிகள் எப்படி இதனை பதிவு செய்திடுவர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/ramadan/pirai-25/", "date_download": "2020-10-29T13:54:12Z", "digest": "sha1:E3EP7PGPOGNGPFXXS2HA5B23UZ6S4AEE", "length": 18923, "nlines": 225, "source_domain": "www.satyamargam.com", "title": "பெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத் (பிறை-25) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nமீண்டும் ஒரு ரமளான்: 25\n“பித்ரு ஸக��த், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளின் உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது) சாதாரண தர்மமேயாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ. ஹாகீம்.\n“பித்ரு ஸகாத் என்பது நோன்பு வைத்திருக்கும்போது நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டிருந்தால் அதற்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் (அன்றைய) உணவுக்கு வழியாகவும் இருப்பதற்காக நபி (ஸல்) விதியாக்கினார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்- அபூதாவூத், இப்னுமாஜா, தாரகுத்னீ, பைஹகீ.\nநபி (ஸல்) பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, ‘‘இன்றைய தினம் ஏழைகளைத் தேவையற்றவர்கள் ஆக்குங்கள்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: பைஹகீ, தாரகுத்னீ.\nபெருநாள் தர்மம் எப்போது, தொழுகைக்கு முன்பா\nபித்ரு ஸகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படு முன்பே வழங்கிவிட வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ.\nநபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பாக அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக இத்தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்- புகாரி.\nமுஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் ஆகிய அனைவருக்கும் பேரீத்தம்பழம் அல்லது கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் தலா ஒரு ‘ஸாவு’ என்று நபி (ஸல்) நிர்ணயம் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவுத், திர்மிதீ, இப்னுமாஜா.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் உணவுப் பொருட்களில் ஒரு ஸாவு பித்ருத் தர்மம் வழங்குவோம் அன்றையதினம் எங்களின் உணவாக கோதுமையும் உலர்ந்த திராட்சையும் இருந்தது. அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) புகாரி.\nஅனஸ் (ரலி) என்ற நபித்தோழரிடம் ஒருவர் ஸாவு (அளவைப்) பற்றிக் கேட்டபோது இந்த அளவையே கூறினார்கள், கேள்வி கேட்��வர் ‘நீங்கள் அபூஹனீஃபா என்பவருக்கு மாற்றமாகச் சொல்கிறீர்களே’ என்று கேட்டார். இதைக்கேட்ட அனஸ் (ரலி) கடும் கோபம் கொண்டு பல நபித்தோழர்களிடம் இருந்த ‘ஸாவு’ என்னும் அளவைக் கொண்டுவரச் செய்து அதை மக்களிடம் காட்டி ‘இதில்தான் நாங்கள் அளந்து பெருநாள் தர்மம் செய்வோம்’ என்று கூறினார்கள் அவர்கள் காட்டிய ‘ஸாவு’ என்பது அவர்கள் கூறிய அளவைக் கொண்டதாகவே இருந்தது. (நூல்கள்: தாரகுத்னீ, பைஹகீ)\n(இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு ‘ஸாவு’ என்பதன் அளவாகும்)\nநபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை – பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாக கொடுக்க வேண்டும்.\nநபி (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களின் உணவுப் பொருள்கள் எதுவோ அதுவே பெருநாள் தர்மமாக வழங்கப்பட்டது நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள அபூ ஸயீத் (ரலி) அவர்களின் செய்தியிலிருந்து இதை விளங்கலாம்.\nஇன்றைக்கு நமது உணவு முறையில் அரிசியே பெரும்பங்கு வகிப்பதால் நாம் அரிசியை ஒரு ஸாவு தர்மமாக வழங்கலாம். இதர உணவுப் பொருள்களுக்கும் இதுதான் பொருந்தும். உணவுப் பொருளாக இல்லாமல் பணமாக கொடுக்கலாமா.. என்றால் அவ்வாறு கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.\nஓர் அடிப்படை மூலத்திலிருந்து, தகுதியான இன்னொன்றைப் பிரித்து எடுப்பதையே ‘கியாஸ்’ என்று இஸ்லாமிய ஃபிக்ஹுக் கலையில் சொல்லப்படும்.\nஅலட்சியமின்றி அனைவரும் குறித்த நேரத்தில் பெருநாள் தர்மங்களை வழங்கிடுவோம்.\n-தொடரும், இன்ஷா அல்லாஹ் …\nமுந்தைய ஆக்கம்எதைப் பற்றியும் கவலையில்லை\nஅடுத்த ஆக்கம்சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-26\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nஇரவுத் தொழுகையின் ரக்அத்கள் (பிறை-23)\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசத்தியமார்க்கம் - 16/12/2006 0\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்ற���க் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-30\nநூருத்தீன் - 04/09/2020 0\n30. பாலிக் யுத்தம் கிலிஜ் அர்ஸலானிடம் உதவி கோரி வந்து நின்ற ஸெங்கி இப்னு ஜெகர்மிஷ் யார் அது என்ன உதவி இந்த வினாக்களுக்கான விளக்கங்களை அறிய நாம் ரோம ஸல்தனத், டானிஷ்மெண்த் பகுதிகளிலிருந்து...\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-29\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:51:34Z", "digest": "sha1:PWL63KYXIRTDZGL5CAWXBAMXR2OL6JNO", "length": 22887, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "அம்மன் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதேவிக்குந்த நவராத்திரி — 1\nவழக்கமான புலித்தோலும், பாம்பணிகளும் இல்லாமல், மல்லிகை மலர்மாலைகளும் வாசனைத்திரவியங்களும் அணிந்து பேரழகனாகக் காட்சியளிக்கிறார் எம்பெருமான். தேவாதிதேவன் பல்லக்கில் பவனிவருவதனால் வேதவிற்பன்னர்கள் வேதம், ருத்ரம் முதலியனவற்றை ஓதுகின்றனர்; பூ, பழம் ஆகிய நைவேத்தியங்கள் அடியார்களால் படைக்கப்படுகின்றன. ஆனால், ஈசனின் கவனம் இவை ஒன்றிலுமே இல்லை. அவர் வேறெதிலோ கருத்தைச் செலுத்தியபடி எங்கோ நோக்கியுள்ளார். ஏன் என்னஆயிற்றாம் யாரும் இதை உணரவில்லை. கூட்டத்தில் ஒருவரே உணர்ந்து கொண்டார். 'எம்பிரான் உள்ளம் அழகின் சிகரமான தன் மனையாள் பார்வதியிடம் சென்றுவிட்டது. அவளைச் சந்தித்து ஆசையுடன் அளவளாவும் ஆவலில் ஐயன் விரைந்து கொண்டிருக்கிறார்' என்கிறார் அந்த அடியார்... [மேலும்..»]\nஅம்பிகை வழிபாடும், ஸ்ரீசக்கர பூஜையும்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n..உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஶ்ரீசக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்... [மேலு���்..»]\nஎன் தீஸிஸை அந்த ப்ராஜக்ட்டுடன் இணைத்தால் டாக்டரேட்டுக்கு டாக்டரேட்டுடன் உபகாரத் தொகையும் டாலர்களில் கிடைக்கும். என் தீஸிஸ் தலைப்புமே கூட ஃபாதர் சொன்னதுதான். நாட்டார்த் தாய்தெய்வங்களின் மேல்நிலையாக்கம், கடந்த இருநூறு ஆண்டுகளில், மூன்று தென்மாவட்டங்களில்... நீங்க 'சுடலை மோட்சம்' சிறுகதை படிச்சிருக்கீங்கதானே... ஒருவேளை இந்தப் பார்ப்பனர் அங்கிருந்த தலித் மக்களின் வழிபாட்டு முறையைச் சீண்டிப் பார்த்திருக்கலாம், அதனால் அவர்கள் இவருடைய பூணூலை அறுத்திருக்கலாம்... [மேலும்..»]\nசெல்வி ஏன் தூக்கில தொங்கினா… \"இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்\"…. \"எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என இந்த அறிக்கை கோருகிறது... [மேலும்..»]\nதஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்\nராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்... துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது... [மேலும்..»]\nஈரோட்டுப் பாதையில் திண்டுக்கல் இந்துக்கள்\nதிப்பு சுல்தான் படையெடுப்பின் போது திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டன.. 200 ஆண்டுகளாக கோவிலில் மூலவர் விக்கிரகமே இல்லை.. அண்மையில் மக்கள் முறைப்படி அபிராமி அம்மனை மலைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தும், காவல் துறை பிரச்சினை உருவாகும் என்று கூறி மூலவர் விக்கிரகத்தை அகற்றி விட்டது... இருநூறு ஆண்டுகள் ஆகியும் தங்கள் மலைக்கோவிலில் வழிபட உரிமை கிடைக்காமல் இருப்பது திண்டுக்கல் இந்துக்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம்.. . [மேலும்..»]\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nசுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரப் பெருமக்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல சமூக இயக்கங்களின் பங்களிப்பால் தான், அம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாதிக்க முடிந்துள்ளது.. இந்தப் போராட்டம், மதப் போராட்டமல்ல; மண்ணுக்கான போராட்டம். மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பதற்கான போராட்டம்...ஆரம்பம் முதற்கொண்டே பா.ஜ.க பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூட வெளிப்படையாக இப்போராட்டத்தை எதிர்க்கவில்லை... [மேலும்..»]\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nஇடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா... சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது.... [மேலும்..»]\nசென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nஅடித்தட்டு மக்கள், வாழ்க்கையில் முன்னேற கிராமங்களின் வாழ்வாதாரங்கள் நசித்த நிலையில் அகதிகளாகவே சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கும் மக்கள் - இவர்களின் உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் புல்டோசரால் இடித்து காயப்படுத்தி அதில் திராவிட பாசிஸ்டுகளுக்கே உரிய விதத்தில் குரூர ருசி காண்பது போன்று அரசுத் துறையினரின் செயல்பாடுகள் இருக்கின்றன.. நாகாத்தம்மன், கங்கையம்மன், முத்தாரம்மன், மாரியம்மன், அங்காளம்மன் என்று பற்பல திருப்பெயர்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில்... [மேலும்..»]\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nஎந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட��டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான்.. கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது - இந்த நிலத்தில் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள்... மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nவஞ்சி மாநகர் புக்க காதை — மணிமேகலை 27\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nதேர்தல் களம்: அ.தி.மு.க அகந்தை = தி.மு.க நிம்மதி\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nஅறுவை சிகிச்சை சாகசங்களும் ஏர் ஆம்புலன்ஸ்களும்: சில கேள்விகள்\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6\n[பாகம் 4] வாழ்விக்க வந்த மகாத்மா\nசெக்யூலரிசம் – ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620831/amp", "date_download": "2020-10-29T13:30:39Z", "digest": "sha1:4S2M5FLGTUXZUY76DDZFZIXSVEOHK74Q", "length": 9099, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அமைச்சரவை ஒப்புதல்: மாடுகளை வெட்ட இலங்கையில் தடை | Dinakaran", "raw_content": "\nஅமைச்சரவை ஒப்புதல்: மாடுகளை வெட்ட இலங்கையில் தடை\nகொழும்பு: இறைச்சிக்கு மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் விவசாய தேவைக்காக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டுமென பிரதமர் மகிந்தா ராஜபக்சே பரிந்துரை செய்தார். இதை, ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் நாடாளுமன்ற குழு கடந்த 8ம் தேதி ஏற்றது. இதைத் தொடர்ந்து, மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nதொடர்ந்து, விலங்குகள் சட்டத்தில் திருத்தம், கால்நடை வெட்ட தடை விதிக்கும் அவசர சட்டம் மற்றும் பிற சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு உள்ளது. அதே நேரம், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்காக அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் மொத்தம் உள்ள 2 கோடி மக்கள் தொகையில் 70.10 சதவீதம் புத்த மதத்தினரும், 12.58% இந்துக்களும், 9.66% முஸ்லிம்களும், 7.62% கிறிஸ்தவர்களும், 0.03% பிற பிரிவினரும் உள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்: 7 கோடி வாக்குகள் பதிவாகி நூற்றாண்டு சாதனைக்கு அடித்தளம்..\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்\nதஜிகிஸ்தான் நாட்டின் கோரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனையில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை.. ஆரம்பச் சம்பளமே ரூ 18.5 லட்சமாம்..வசிக்க தனி பங்களாவும் உண்டு\nஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்...உலகளவில் கொரோனா பாதிப்பு 4.47 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி\nடிரம்ப் பிரசார இணையதளத்தைமுடக்கிய ஹேக்கர்\nகழிவறையில் இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றது யார் பெண் பயணிகளிடம் பரிசோதனை: விமான நிலையத்தில் அதிர்ச்சி மன்னிப்பு கேட்டது கத்தார் அரசு\nவர்த்தகம், முதலீடு செய்வது குறித்து இலங்கை அதிபருடன் அமெரிக்கா பேச்சு: சீனா பயங்கர ஆத்திரம்\n10 மாதமாக முடங்கிக் கிடக்கும் உலகம்; கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பகீர் தகவல்\nகொரோனா தொற்று பாதிப்பால் சீன டாக்டருக்கு முகம் கறுத்தது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.24 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,171,188 பேர் பலி\nபோலீஸ் துப்பாக்கிச்சூடு கருப்பின வாலிபர் பலி: வன்முறை வெடித்ததில் 30 போலீசார் காயம்\nஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை : ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு\nபாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி\nஅடுத்த வாரம் அதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-63/", "date_download": "2020-10-29T13:58:07Z", "digest": "sha1:KPESI6QUGL5HDZU6QURHWVTD47DHZMOZ", "length": 12189, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு முதலாம் நாள் 28.10.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு முதலாம் நாள் 28.10.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு முதலாம் நாள் 28.10.2019\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அரு��்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் கோவில் கந்தசட்டி முதலாம் நாள் 28.10.2019\nயாழ்ப்பாணம் செந்தில் கதிர்வேலாயுத சுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 29.10.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t149643-topic", "date_download": "2020-10-29T12:49:01Z", "digest": "sha1:GCYAYKFIVZFHEUMBOGXYHCOXJNF44KPC", "length": 23356, "nlines": 224, "source_domain": "www.eegarai.net", "title": "கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரி���்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\nகஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nநாகையில் நிவாரணப் பணிகளில் அதிருப்தி:\nஅமைச்சரை கத்தியால் குத்த முயற்சி\nநாகை மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளில் அதிருப்தி\nஅடைந்த இளைஞர் ஒருவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை\nகத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு\nஒன்றியங்கள், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 61 நிவாரண முகாம்களில்\n26,956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை\nதாமதமாகவும், பற்றாக்குறையாகவும் வழங்கப்படுவதாக புகார்\nமேலும், இம்முகாம்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம்\nவழங்கப்பட்டாலும், போதிய அளவு மின்விளக்குகள்,\nமின்விசிறிகள் இல்லை என்றும், இதனால், இரவு நேரங்களில்\nகுழந்தைகள் தூங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும்\nஇதனிடையே, நாகை மாவட்டத்தில் புயலால் பெரிய அளவில்\nபாதிப்பு ஏற்படவில்லை என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்ததாக தகவல் பரவியது.\nஇந்நிலையில், கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் அருகில் உள்ள\nகன்னித்தோப்பு என்ற பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nநேற்று காரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் மூங்கில்\nகுச்சியால் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.\nமற்றொரு இளைஞர் அமைச்சரை கத்தியால் குத்துவதற்காக\nசுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுத்து வேக��ாக\nமேலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காருக்கு பின்னால் வந்து\nகொண்டிருந்த மயிலாடுதுறை ஒன்றிய அதிமுக செயலாளர்\nசந்தோஷ்குமாரின் காரை சிலர் அடித்து நொறுக்கினர்.\nஇந்த சம்பவங்களை படம் பிடித்த 4 பேரின் செல்போன்களை\nஅவர்கள் பறித்து தரையில் அடித்து உடைத்தனர்.\nஇதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nRe: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nபுயல் பாதிப்பால் கழிவுநீர் கால்வாய் அடைப்பு: \nமரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட புதுச்சேரி அமைச்சர்\nதிருநள்ளாறு பகுதியில் பலத்த மழையால் நேற்று\nசாலைகளில் நீர் தேங்கியதை அவ்வழியாக சென்ற\nபோது பார்த்த அமைச்சர் கமலக்கண்ணன்,\nகாரிலிருந்து இறங்கி கழிவுநீர் அடைப்பை நீக்குகிறார்\nRe: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nதென்னந் தோப்பில் இருந்த குடிசை வீட்டில் த\nனியாக தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, 15-ம் தேதி\nநள்ளிரவு சுழன்றடித்த கஜா புயலில் தென்னை மரம்\nவிழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை\nRe: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nதென்னை, மா, பலா மரங்கள் முழுவதும் நாசமானதால்\nகறம்பக்குடியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் முறிந்து கிடக்கும் தென்னை மரங்கள்.\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நிரந்தர வருவாய் ஆதாரமாக விளங்கி வந்த பணப்பயிர்களான தென்னை, மா மற்றும் பலா மரங்கள், புயலில் முறிந்ததால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nRe: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்���ுச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t152041-topic", "date_download": "2020-10-29T13:42:42Z", "digest": "sha1:MSS4A5YDONU6YMQ3IB46H5JGBYJBFZHN", "length": 18642, "nlines": 166, "source_domain": "www.eegarai.net", "title": "சர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியி���் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\nசர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை\nமத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச\nமுதல்வர் யோகி ஆத்தியநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்\nமாயாவதி ஆகியோர் தேர்தலில் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.\nபாரலி. லோக்சபா தேர்தலையொட்டி உ.பி.மாநிலத்தில் அரசியல்கட்சி\nதலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் உபி. மாநிலம் மீரட் நகரில் முதல்வர்\nயோகி ஆதித்யநாந் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது இரு\nமதங்களுக்கும் மோதல் உண்டாக்கும் வகையில் பேசினார்.\nஅதே போன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தியோபந்த்\nநகரில் பேசுகையில், தேர்தலுக்காக தற்போது முஸ்லிம்கள் மீது\nஅதிக அக்கறை காட்டுகின்றனர் என பேசினார்.இது தொடர்பாக\nதேர்தல் ஆணையம் இரு தலைவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி\nஇருவரும் அளித்த விளக்கம் தேர்தல் ஆணையத்துக்குத் திருப்தி\nஅளிக்கும் வகையில் இல்லை இதையடுத்து மதரீதியாக வெறுப்பைத்\nதூண்டுமாறு பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்நாத்,\n72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்யக்கூடாது.\nRe: சர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை\nஇந்துக்களை இழிவாக பேசும் நம் தமிழ்நாடு பேச்சாளர்களுக்கு தடை எல்லாம் கிடையாதா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/teeth-pain/", "date_download": "2020-10-29T13:09:49Z", "digest": "sha1:USNECFBQDC42KMDZVRPGOBYPNU7LOX2S", "length": 3272, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "teeth pain - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபிற நோய் தாக்கத்தினால் பாலியல் செயல்பாடு குறைய காரணம்\nபெண்களின் அந்தரங்க உறவு தொடர்பாக வரும் பிரச்சினைகள்\nஉடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்\nஉடல் உழைப்பு இல்லாத பெண்கள் 30 வயதில் சந்திக்கும் பிரச்சனைகள்\nஇந்த காரணங்களால் தான் மாதவிலக்கு தள்ளிப்போகின்றதாம்…\nபாலியல் விருப்பத்தை அதிகரித்து மகிழ்ச்சியாக வாழ உதவும் உணவுகள்\nசிறுநீரகப் பிரச்சனைக்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வது சரியா..\nஆண்களின் உடற்பயிற்சி சார்ந்த சுகாதாரம்\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_213.html", "date_download": "2020-10-29T13:49:00Z", "digest": "sha1:UZ43KOQ2JSMEOBF7GYXYNY5QJCP4EZO2", "length": 11705, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "மோசமான நிலையில் கைதி விடுதலையை வலியுறுத்தி போராட்டம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Srilanka News மோசமான நிலையில் கைதி விடுதலையை வலியுறுத்தி போராட்டம்\nமோசமான நிலையில் கைதி விடுதலையை வலியுறுத்தி போராட்டம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஅம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.\nமுற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.வியாழேந்திரன் கல்முனை முற்போக்கு தமிழர் அமைப்பின் உறுப்பினர் கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமகசின் சிறையில் ஒன்பதாவது நாளாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கனகசபை தேவதாசன் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக தெரியவருகின்றது\nஇவரைப் பார்வையிடுவதற்காக தேசிய சகவாழ்வு சமூக முன்னேற்ற அரசகரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய ப���ன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/87022", "date_download": "2020-10-29T13:39:36Z", "digest": "sha1:JNDXYUNNGHAV3BGFBSGV253USOILIFTT", "length": 14055, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தனித்துப்போயுள்ள ஆதரவாளர்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nதனித்துப்போயுள்ள ஆதரவாளர்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அழைப்பு\nதனித்துப்போயுள்ள ஆதரவாளர்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அழைப்பு\nரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கு இடையிலான முரண்பாட்டினால் அரசியலில் தனித்து விடப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்ளலாம். நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றம் பயனற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nமீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியை தனது அரசியல் சுயநலத்துக்காக பிளவுப்படுத்தினார். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தாரளமாக இணைந்துக்கொள்ளலாம்.\nஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டத்தை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் ��ெற்ற பொதுத்தேர்தலின் ஊடாகவே முழுமைப் பெறும் ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.\nநல்லாட்சி அரசாங்கம் இரு வேறுப்பட்ட கட்சிகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்டது. இரு தரப்பினரும் கொள்கை ரீதியில் வேறுப்பட்டவர்கள். அதனால் அரசாங்கத்தின் கொள்கையும் வேறுப்பட்டு முரண்பாட்டை தோற்றுவித்தது. இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் தோற்றம்பெற்றது. பயனற்றது என்ற நிலைமை உருவானது. இவ்வாறான நிலை இனி ஏற்பட கூடாது.\nபொருளாதார நெருக்கடி மற்றும் அரசியலமைப்புசார் சிக்கல் நிலை ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டுமாயின் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். முரண்பாடுகளுக்கு மத்தியில் அரசாங்கம் தோற்றம் பெற்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் என்றார்.\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்க��் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nநாட்டில் நிலவும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலைமைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதே முக்கிய நோக்கம் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:03:47 கொரோனா அச்சுறுத்தல் பொதுமக்கள் மின்சாரம்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/90019", "date_download": "2020-10-29T14:24:44Z", "digest": "sha1:VKWKRCGCGQ5YQVYZ6XWHXTNOZIKGO65H", "length": 12705, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nசர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம்\nசர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த மூன்று நாடுகளிடையேயான முக்கிய ஒப்பந்தம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஈரானுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளின் மூலோபாய மறுசீரமைப்பில் இஸ்ரேலுடனான உறவ�� சீராக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.\nஅமெரிக்காவின் இந்த தரகு ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டன. அங்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பஹ்ரைன் மற்றும் எமிராட்ஸ் அதிகாரிகளை சந்தித்தார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோருடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.\nமூன்று நாடுகளிடையேயான ஒப்பந்தம் சர்வதேச அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்யும் 3 மற்றும் 4 ஆவது இஸ்லாமிய நாடாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் உருவெடுத்துள்ளது.\nஇதற்கு முன் எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் 1979 மற்றும் 1994ல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே இஸ்ரேலுடன் அரபு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு பாலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹ்ரைன் நாடுகளை கண்டித்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதேபோல் ஈரானும் ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு இவர்கள் துரோகம் செய்துவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது.\nஇஸ்ரேல் அமெரிக்கா ஒப்பந்தம் வொஷிங்டன் Israel UAE White House\nபிரான்ஸில் கத்திக்குத்து - மூவர் பலி\nபிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-10-29 16:12:53 பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல் இருவர் பலி\nநீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி - இந்தியாவில் பரிதாபம்\nஇந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\n2020-10-29 17:41:31 இந்தியா நீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி\nஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று : உலக சுகாதார ஸ்தாபனம்\nகடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 இலட்சம் பேர் கொரோனா தொற���றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 17:39:49 ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : உலக சுகாதார ஸ்தாபனம்\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\nமத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானின் அரசு நடத்தும் உயர்மட்ட இஸ்லாமிய அமைப்பு ,\n2020-10-29 13:30:58 பாகிஸ்தான் இஸ்லாமபாத் ஆலயம்\nசுறா தாக்குதலில் கையை இழந்த சிறுவன் : தாய்க்கு பலத்த காயம்\nஎகிப்தில் செங்கடலுக்கு அருகிலுள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரத்திலுள்ள சுற்றுலாத்தளத்தில் அருகில் கடல் பகுதியில் ஒரு சுறா மீனின் தாக்குதலில் 12 வயதுடைய சிறுவன் கையை இழந்துள்ளதோடு, அவரது தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.\n2020-10-29 17:25:58 எகிப்த் சுறா தாக்குதல் மகள்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/eavy-rain-for-5-districts-of-tamil-nadu-meteorological-center", "date_download": "2020-10-29T13:00:01Z", "digest": "sha1:LLZ4ARCRZAUP52Y4BLXU2T226MCG6GR6", "length": 4537, "nlines": 38, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதனால், 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், 48 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்��ல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த \"தமிழ்\"\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி\nஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nதூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..\nகணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா\nஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்\nமீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/135498/", "date_download": "2020-10-29T14:38:52Z", "digest": "sha1:OZCFGTZ44WTW47RLA6UDJPQX5EE4QKG3", "length": 12735, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி தயார்: ரஷ்யா அறிவிப்பு! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபாதுகாப்பான கொரோனா தடுப்பூசி தயார்: ரஷ்யா அறிவிப்பு\nபாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.\nகொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தது.\nகொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n18 பேர் ஆராய்ச்சியில் பங்கேற்றனர் மற்றும் “கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள்” எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர் . சோதனைகளின் முடிவுகள் “தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது என கூறி உள்ளது.\n“தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, அன்டிபொடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன” என்று ஆராய்ச்சியாளர் ஸ்வெட்லானா வோல்ச்சிகினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.\nமேலும், சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஓகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மொஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.\nநிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு: நாசாவின் ‘சோபியா’ விண்கலத்தின் தொலைநோக்கி மூலம் உறுதி\nஎண்ணெய் கப்பல் கடத்தல் முயற்சி: இங்கிலாந்து கொமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கை\nசீனாவுடன் ராணுவக் கூட்டணி சாத்தியமே: ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பால் பன்னாட்டு அரசியலில் பரபரப்பு\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கோட்டாவிடம் மனு சமர்ப்பிக்க மனோ யோசனை: இது...\nஇன்று 414 பேருக்கு தொற்று\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கோட்டாவிடம் மனு சமர்ப்பிக்க மனோ யோசனை: இது...\nதுமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும்...\nஇன்று 414 பேருக்கு தொற்று\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/148269/", "date_download": "2020-10-29T14:12:44Z", "digest": "sha1:3FADEXFKYNFTNUHZBPXCVY4I5WB57GCI", "length": 9170, "nlines": 129, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் மஞ்சளுடன் ஒருவர் கைது! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமன்னாரில் மஞ்சளுடன் ஒருவர் கைது\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த மஞ்சள் கட்டி மூடைகள் மீட்கப்பட்டுள்ளது.\nகடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்லேவல தலைமையிலான பொலிஸ் பிரிவினரே மேற்படி மஞ்சள் கட்டிகளை கைப்பற்றி உள்ளனர்.\nமேலும் மன்ன��ர் எருக்கலம்பிட்டியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களதிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.\nவெள்ள வாய்க்காலில் மதில் கட்டுவதற்கு எதிராக போராட்டம்\nமுல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த இருவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கி வைப்பு\nகற்களுக்குள் முதிரைக்குற்றிகளை மறைத்து கடத்திய யாழ்ப்பாண கில்லாடி சிக்கினார்\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கோட்டாவிடம் மனு சமர்ப்பிக்க மனோ யோசனை: இது...\nஇன்று 414 பேருக்கு தொற்று\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கோட்டாவிடம் மனு சமர்ப்பிக்க மனோ யோசனை: இது...\nதுமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும்...\nஇன்று 414 பேருக்கு தொற்று\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/medical_articles/medical_articles_33.html", "date_download": "2020-10-29T14:32:41Z", "digest": "sha1:MQL55HRYK4JCA2IC7ILBP3BUKUJATZPC", "length": 22209, "nlines": 198, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம்? - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்��ு அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » மருத்துவக் கட்டுரைகள் » பாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம்\nமருத்துவக் கட்டுரைகள் - பாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம்\n\"பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணக் கூடாது. அப்படி கண்டதையும் உண்டால��� பிள்ளைக்கு வயிற்றுளைவு, வயிற்றில் புண், தோல்வருத்தம், தேமல்.... போன்ற பல் வேறு வருத்தங்களும் உபாதைகளும் வரும்\" என்ற பலமான நம்பிக்கையான கருத்து எம் மத்தியில் வேரூன்றி இருக்கின்றது. இது மிகவும் தப்பான கருத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்று.\nபாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம்.\nபண்பாட்டு ரீதியாக உட்கொள்ளும் உணவு வகைகளும், நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் பெரிதும் வேறு படுகின்றன. அதாவது ஒரு பாலூட்டும் ஐரோப்பியத்தாய் உண்ணும் உணவும், ஒரு பாலூட்டும் ஆசியத் தாய் உண்ணும் உணவும் வேறு வேறாகவே இருக்கின்றன. ஆனால் பாலூட்டும் தாய்மார் எல்லா உணவுகளையும் உண்ணலாம். எந்த உணவையும் தான் உண்ணக் கூடாது என ஒதுக்கி வைக்கக் கூடாது. தனக்குப் பிடித்தமான எல்லா உணவுகளையும் உண்ண வேண்டும்.\nஅதே நேரம் குழந்தைக்கு வயிற்றுநோவோ, வயிற்றுளைவோ அல்லது வேறேதாவது தோல்வருத்தமோ, தடிமனோ ஏற்பட்டால் அது எந்த உணவால் ஏற்படுகிறது என்பதைத்தான் கவனிக்க வேண்டும்.\nஇந்த ஒவ்வாமை என்பது ஒரு பரம்பரை வருத்தமே. ஒரு தாய்க்கோ தந்தைக்கோ அல்லது அந்தக் குழந்தையின் பரம்பரையில் உள்ள வேறொருவருக்கோ ஒத்து வராத உணவு அனேகமான சமயங்களில் அந்தக் குழந்தைக்கும் ஒத்து வராது போகலாம். இந்த நிலையில் எந்த உணவில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதோ அந்த உணவை ஒரு கிழமைக்கு உண்ணாமல் விட்டு பால் கொடுத்துப் பார்க்க வேண்டும். பிள்ளைக்கு வந்த உபாதை குறைந்தால் அல்லது அப்படியான பிரச்சனைகள் தோன்றாதிருந்தால் அந்த உணவு இந்தப் பிள்ளைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தெளிவாகும். அதற்காக எல்லாப் பாலூட்டும் தாய்மாரும் இந்த உணவுகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டு மென்ற அர்த்தம் கொள்ள முடியாது.\nஓவ்வொரு தாயும் தமக்கு எந்த உணவில் விருப்பமும் ஆசையும் இருக்கிறதோ, அந்த உணவால் குழந்தையின் உடலில் எந்த விதமான வித்தியாசமும் காட்டாத பட்சத்தில் எந்த வித யோசனையுமின்றி அவைகளை உண்ணலாம்.\nஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு பட்ட ஒவ்வொரு உணவுகள் ஒவ்வாமையைக் கொண்டு வரலாம். உதாரணமாக பால் தயாரிப்புகள், முட்டை, நட்ஸ்வகை, மீன், புளிப்பழங்கள் போன்றவை அனேகமான சமயங்களில் ஒவ்வாமைக் காரணிகளாக இருக்கின்றன. ஆனால் இவை அத்தனையும் கண்டிப்பாக எல்லோருக்கும் ஒவ்வாமையைத் தரும் என்று சொல்வதற்கில்லை.\nஆகவே பாலூட்டும் தாய்மாரே உங்களுக்குப் பிடித்தமானதை ஆசையானதை சுவையானதை யோசனையின்றி உண்ணுங்கள். அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பட்சத்தில் மட்டும் அந்தக் குறிப்பிட்ட உணவை இனம் கண்டு தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nஇனி எவ்வளவு நீர் வகைகள ஒரு பாலூட்டும் தாய் அருந்த வேண்டுமெனப் பார்த்தால:\nஒரு பாலூட்டும் தாய் ஒரு நாளைக்கு 2-3 லீற்றர் நீர் குடிக்க வேண்டும்.\nஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நாம் உண்ணும் உணவுகளிலும் நீர் இருப்பதால் ஒரு நாளைக்கு 2இலிருந்து 3லீற்றருக்கு மேற்பட்ட தண்ணீர்குடிப்பதுவும் கூடாது. ஏனெனில் அதிகளவான தண்ணீர் குடிக்கும் போது பால் வெளிவருவதற்கான ஹோர்மோன் சுரப்பது தடைப் பட்டு பால் வெளிவர முடியாது போய்விடுகிறது. அதாவது பால் தாயிடம் இருக்கும். ஆனால் பிள்ளை வாய் வைத்து உமிழும் போது பால் வெளியிலே வர முடியாமல் இருந்து விடும்.\nமேற் சொன்ன படி உங்கள் தாகத்திற் கேற்ப நீராகாரத்தை உட் கொள்ளுங்கள். பாலூட்டத் தொடங்கும் போது உங்களருகே ஒரு கிளாஸ் தண்ணீரோ அல்லது தேநீரோ வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பாலூட்டும் போது உங்களுக்குத் தாகமேற்படலாம்.\n1) மின்னேரால் தண்ணீர்(நற்றியமும் காஸ்சும் குறைந்த)\n2) பால் சுரக்கக் கூடிய தேநீர் (சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், அனிஸ் கலந்த) ஆனால் இத்தேநீர் ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல் குடித்தால் பிள்ளைக்கு வயிற்றோட்டம் வரலாம்)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாலூட்டும் தாய்மார் என்ன உணவுகளை உண்ணலாம் - Medical Articles - மருத்துவக் கட்டுரைகள் - Ladies Section - பெண்கள் பகுதி - பாலூட்டும், வேண்டும், அல்லது, பிள்ளைக்கு, கூடாது, தாய்மார், உணவுகளையும், உண்ணலாம், நாளைக்கு, கொள்ளுங்கள், என்பது, உண்ணும், அந்தக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/10/blog-post_96.html", "date_download": "2020-10-29T13:43:48Z", "digest": "sha1:EPBVIUTBVUMW4IPYPXLF5PXMHA35IGC5", "length": 30658, "nlines": 307, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: விடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்கம் ?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்கம் \nபள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா. வகுப்பறைக்குள் நுழைவதற்குள்ளே, மிட்டாய் வாங்குவதிலும், பயாஸ்கோப் வாங்குவதிலும் பாக்கெட் மணி கரைந்து விடும். சில குழந்தைகள் மட்டுமே அதை மண் உண்டியலில் சேமித்து வைப்பார்கள்.அலமாரியில் துவங்கி அக்காவின் ஜியாமெட்ரி பாக்ஸ் வரை, கிடைக்கும் சிறுசிறு தொகையை, சேமிப்பதற்கென்றே பள்ளிகளில், 'சஞ்சாயிகா' திட்டம் இருந்தது.\nகையில் காசு கிடைக்கும் போதெல்லாம், ஆசிரியரிடம் கொடுத்து, தங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். இதில், மாணவர்களுக்கு பாஸ்புக் வசதி வேறு.இதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், தினமும் சேரும் தொகையை, அருகிலுள்ள தபால்நிலையத்தில் மாணவர்கள் பெயரில் செலுத்தி விடுவார். சேமிப்புப் பணத்தை, ஆண்டு இறுதியிலோ அல்லது தேவைப்படும்போதோ எடுத்துக்கொள்ளலாம். இதற்கு, 3 சதவீத வட்டி கிடைக்கும். மாணவர்களால் மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்த இத்திட்டத்தினால், சிக்கனம், சேமிப்போடு சேர்ந்து நிர்வாகத் திறமையையும் மாண��ர்களிடையே வளர்ந்தது.ஆனால் இன்று, ஆறாம் வகுப்பு படிக்கும் பையனுக்கு, 'சேவிங்ஸ் அக்கவுன்ட்' இருக்கிறதோ இல்லையோ, பேஸ்புக் அக்கவுன்ட் துவங்கியாகிவிட்டது. இப்படியொரு சூழலில், குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை விதைத்த, 'சஞ்சாயிகா' திட்டம், வேரோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டது.\nஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த இத்திட்டத்தை, அக்.,1 முதல் முழுவதுமாக நிறுத்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.ஓய்வு பெற்ற தபால்துறை அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:அப்போது எல்லாம், 10 பைசா, 25 பைசாவுக்கு 'சேவிங்ஸ் ஸ்டாம்ப்' கிடைக்கும். அந்த ஸ்டாம்புகளை சேகரித்து அட்டையில் ஒட்டி, தபால்நிலையங்களில் கொடுத்து கணிசமான தொகையை மாணவர்கள் சேமித்து வந்தனர். பின், 1970ல் மத்திய அரசின் தேசிய சேமிப்பு நிறுவனம் மூலம் பள்ளிகளில் 'சஞ்சாயிகா' திட்டம் துவங்கப்பட்டது.\nசேமிப்புக்கான அடிப்படையை மாணவர்கள் வளரும் பருவத்திலே கற்றுக்கொள்ள இத்திட்டம் அரிய வாய்ப்பாகவே இருந்தது. ஆனால், பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களால், 'சஞ்சாயிகா' திட்டம் அடியோடு முடங்கிவிட்டது. இந்த நுாற்றாண்டு துவக்கத்திலிருந்தே ஓரிரு பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் இத்திட்டம் செயலிழந்து விட்டது என்பதே உண்மை.இவ்வாறு அவர், கூறினார்.\nகோவைபேரூர் தமிழ்க்கல்லுாரி, பேராசிரியர் ஞானப்பூங்கோதை கூறுகையில், ''உறவினர்கள் ஊர் திரும்பும்பொழுது, ஊர்க் காசு கொடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது. மொத்தமாக சேரும் தொகையை, 'சஞ்சாயிகா' அட்டையில் வரவு வைக்கும் வரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். சேமிப்பு தொகையை வைத்தே, சைக்கிளுக்கு காற்றடிப்பது, பஞ்சர் பார்ப்பது என்று அனைத்து தேவைகளையும் பூர்த்தியாகிவிடும். இன்று என் வீட்டு பட்ஜெட்டை திறமையாக கையாளுகிறேன் என்றால், அன்று கிடைத்த சேமிப்பு பழக்கமே முக்கிய காரணம். 'சஞ்சாயிகா'வின் இழப்பு இன்றைய தலைமுறையினருக்கு பேரிழப்பாகும்,'' என்றார்.\nமாணவன் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தற்போது, பிளஸ் 2 படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டத்தில் சேகரித்து வருகிறேன். தினமும், அப்பா கொடுக்கும் பத்து ரூபாயை, உண்டியலில் சேர்த்து வைத்து, அதை அப்படியே எண்ணிப்பார்க்காமல் பள்ளியில் செலுத்தி விடுவேன். பள்ளியிலிருந்து வெளியேறும்போது கணக்கு முடிக்கலாம் என்றிருந்தேன். அதற்கான வாய்ப்பை தபால்துறையே ஏற்படுத்தியதால், வேதனையாக உள்ளது,'' என்றார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுரூப் 4 தேர்வுக்கான சூப்பர் டிப்ஸ்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\n15 ஆயிரம் பள்ளிகளை ஒருங்கிணைக்க கேரள அரசு திட்டம்\n‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு புதிய தேர்வு கட்டுப...\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nதேசிய திறனாய்வு தேர்வு, நவம்பர் 2016 - மந்தணக் கட்...\nதேசிய திறனாய்வு தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஆசிரியர் தகுதிகாண் தேர்வு விவகார வழக்கு: தமிழக அரச...\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகுரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nபள்ளிக்கல்வி - 2007-08 மற்றும் 2008-09 கல்வியாண்டு...\nஅகஇ - 2016-17 - கணினி வழிக் கற்றல் உட்கூறின் கீழ் ...\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை மாவட்ட கிளை பொ...\nதிண்டுக்கல் பள்ளிகளில் ’வழக்கறிஞர் கமிஷனர்கள்’ ஆய்வு\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்; பராமரிக்க தேசி...\nபள்ளிக்கல்வி - அஇகதி - 2009-10 ஆம் கல்வியாண்டில் த...\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்ட...\nஆசிரியர் தக��தி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எ...\n'எமிஸ்' பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு; ம...\nதமிழகத்தில் கல்வி தரம் குறைய காரணம் என்ன\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்\nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி...\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை\"\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை தலைமையாசிரியர்களுக்...\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி...\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... ந...\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ள...\nஅண்ணாமலைப் பல்கலை.யில் சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்; ர...\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும்; ஆசிரியர் சங்கம்...\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nசிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n7வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்றக் ...\nபட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது எப்படி\nதீபாவளிக்கு முன் சம்பளம் கிடைக்குமா \nபள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவ...\nதமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்...\nகிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி; ஆய்வு செய்ய வ...\nவெளிநாட்டு பல்கலை., கூடாது: தமிழக அரசு எதிர்ப்பு\nகருவூலக் கணக்கு துறை - அரசாணை எண்.277 நிதித்துறை ந...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்க...\nசுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்ம...\nபுதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்...\nகருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்...\nஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு இன்று (25.10.2016) இ...\nதொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று...\nஅறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ...\nஅகவிலைப்படிக்காக நாளை ஆர்ப்பாட்டம் : அரசு ஊழியர்கள...\n'செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி\nவினா வங்கி புத்தகம் இன்று முதல் விற்பனை\nSET Exam 2016 Results | கல்லுாரி பேராசிரியர்களுக்க...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nஇந்தியாவில் குறைந்து வரும் வேலைத்திறன்\nஅதிகாலையில் படித்தால் மனது தெளிவாகும், கவனச்சிதறல்...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் அவல நிலை; அ���சுப்...\nஅரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு\nஉதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,6...\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு: பொதுத் தேர்வு முறை மீண்ட...\nவிடைபெற்றது 'சஞ்சாயிகா': மாணவர்களின் சேமிப்பு பழக்...\nகுழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா\nகுழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம்...\nபுதிய கல்வி கொள்கை தமிழக நிலை என்ன\n'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nவரும் 31ல் முடியுது அவக...\nமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சாதனை\n : கல்வி அதிகாரிகள் குழப்பம்\nதமிழக ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் தே...\nஇந்திய மாணவர்களின் திறமை அபாரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 2011-12, 2...\n ஏ.டி.எம்., கார்டு எண்கள் திருட்டு விவகாரத்...\nஉடற்கல்வி ஆசிரியர் ஊக்க ஊதியம் : கல்வி தகுதி நிர்ண...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம��பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinobaza24.ru/tasmac-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-corona-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_bfdb40144.html", "date_download": "2020-10-29T13:27:57Z", "digest": "sha1:MNSHVER65VKYXRSLXODN35KGJKC7C2E2", "length": 12368, "nlines": 187, "source_domain": "kinobaza24.ru", "title": " TASMAC திறப்பு... Corona அடுத்த அலைக்கான அழைப்பு? | The Imperfect Show 17/8/2020", "raw_content": "\nTASMAC திறப்பு... Corona அடுத்த அலைக்கான அழைப்பு\nThe Imperfect Show | WHO-வின் அடுத்த தலைவர் ஒரு இந்தியரா\nஒருபக்கம் பட்டினிச்சாவு... இன்னொரு பக்கம் TASMAC கொண்டாட்டம்\nroman reigns அடுத்த ஐந்து opponets இவர்கள் தான் \nThe Imperfect Show | TASMAC வழக்கில் வெற்றி...Coronaவை வெல்வாரா எடப்பாடி\nSathankulam:இன்னொரு மரணம்.. ஸ்ரீதர், ரகுகணேஷுக்கு அடுத்த சிக்கல்\nTASMAC திறப்பு... Corona அடுத்த அலைக்கான அழைப்பு\n14:59 எவன் பார்த்த வேலடா இது\n* Epass - தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள்\n* சென்னையில் டாஸ்மாக் நாளை திறப்பு - என்னென்ன பிரச்னை வரும்\n* கவனம் ஈர்த்த செல்லூர் ராஜூ & ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை.\n* பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய வழக்கு. அடுத்து என்ன\n* 10 மடங்கு கொரோனா வேகமாகப் பரவுகிறது. எங்கு தெரியுமா\n* IPL-ல் Sponsorship பண்ணப்போவது யார்\n* OPS Vs EPS பஞ்சாயத்து சமாதானமா\nகொரோனா அலர்ட்... வீட்டுக்குள்ளேயே பணி... நடமாடத் தடை...எந்தக் காரணங்களாலும் நீங்கள் விகடனை மிஸ் செய்ய வேண்டாம்..044-66808040-க்கு மிஸ்டு கால் கொடுத்து #VikatanApp மூலம் ஒரு மாதம் கட்டண்மில்லாமல் வாசியுங்கள்..\n*One Month FREE FREE FREE*விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்\nவிகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Federal%20Ministry%20of%20Home%20Affairs", "date_download": "2020-10-29T14:45:10Z", "digest": "sha1:SDT4WXGGY7KMIRYVRT6LDBBVZU2XONTB", "length": 6059, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Federal Ministry of Home Affairs | Dinakaran\"", "raw_content": "\nஉள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு \nபிரதமர் மோடி அறிவுறுத்திய ஆரோக்கிய சேது செயலியை யார் உருவாக்கியது என்று தெரியாது : மத்திய மின்னணு அமைச்சகம்\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.78% ஆக அதிகரிப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nநாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவீதத்தை நெருங்குகிறது : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nஹத்ராஸ் இளம்பெண் சம்பவத்தால் அதிரடி பாலியல் பலாத்கார விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு\nமாதாந்திர சம்பளதாரர்கள் வருமான வரி தாக்கல் செய்யடிசம்பர் 31 வரை கெடு நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு\nஅக். 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி : மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nஇந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 88.81% ஆக அதிகரிப்பு..சிகிச்சை பெறுவோர் விகிதம் 9.67% மட்டுமே: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு\nமத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு: 5ம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு: புதிதாக எந்த தளர்வும் கிடையாது\nசுற்றுலா விசா தவிர பிற விசாக்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைய வெளிநாட்டினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசித்த, ஆயுர்வேத சிகிச்சை பெற 90 நாட்கள் விடுப்பு வழங்குமாறு நளினி தமிழக உள்துறைக்கு கோரிக்கை\nஅக். 16 முதல் மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி: நிதி அமைச்சகம் தகவல்\nஎரிசக்தி அமைச்சகத்துடன் பவர்கிரிட் நிறுவனம் ஒப்பந்தம்\nஉடுமலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியில் வரும் ஆண்டில் மாணவியர் சேர்க்கை\nபுதிய பாடத்திட்டத்தில் பாடப்பகுதிகளில் எவற்றை குறைக்கலாம் கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை\nவெளிநாடுகளில் இருந்து ஏசி இறக்குமதிக்கு திடீர் தடை: மத்திய வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்\nஊரடங்கில் வேலை இழந்தவர்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை 3 மாதங்களுக்கு பெறலாம்: தொழிலாளர் நல அமைச்சகம் தகவல்\nபொழுதுபோக்கு பூங்காக்காளை திறப்பதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது : நீச்சல் குளம் செயல்பட தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/2019/05/25/", "date_download": "2020-10-29T14:31:09Z", "digest": "sha1:GSK473M24UYZZ5FSZY7S5PPNVCTB7E6H", "length": 8152, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Tamil Filmibeat Archives of 05ONTH 25, 2019: Daily and Latest News archives sitemap of 05ONTH 25, 2019 - Tamil Filmibeat", "raw_content": "\nபாஜகவினரால் மகளுக்கு பலாத்கார மிரட்டல்... மோடியிடம் புகார் கூறிய அனுராக் காஷ்யப்\nபாஜக வேட்பாளர் தோற்றதால் சோகம்.. தலையை மொட்டை அடித்துக் கொண்ட பிரபல இயக்குநர்\nகர்ப்பமாக இருக்கிறாரா சாயிஷா.. ‘டெடி’ மூலம் சூசகமாக என்ன சொல்கிறார்\n\"எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்\"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு\nHBDgoundamani : அட்ராசக்க.. அட்ராசக்க.. இன்னைக்கு நம்ம கவுண்டருக்கு 80வது ஹேப்பி பர்த்டேங்க\nசிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு.... ஆகஸ்டில் டும்டும்டும்... பொண்ணு யாருன்னு தெரியுமா\n“கன்னிமாடம்”... இயக்குநராக மாறிய பிரபல நடிகர்\n“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி\n\"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே\".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்\nபிரபஞ்ச அழகியாகி 25 வருசம் ஆச்சு... காதலர், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய சுஷ்மிதா சென்\nமணிரத்னமே அமைதியாய் இருக்கார்... ஆனா, நீங்க ரகசியத்தைப் போட்டு உடைச்சுட்டீங்களே ஐஸ்\nமகரிஷி கொடுத்த மகேஷ் பாபுவுக்கு... சாய் தன்ஷிகா\nஇந்த ஆண்களுக்கு தாய் குலங்கள் மேல் எவ்வளவு மதிப்பு பார���ங்கள்...இதில் விவேக்கும்...\nநயன்தாராவுக்கு எப்போனு தெரியல.. ஆனா அவர் ஜூனியருக்கு வரும் ஜனவரியில் டும் டும் டும்\nசெல்வி.. தமிழ் செல்வி... பேரே இவ்ளோ அழகா இருக்கே... எப்போ வருவா\nஆஹா...அருந்ததி சீரியலில் இந்த பக்தி டிவிஸ்ட் நல்லாருக்கே...அரோகரா...\nநம்ம ஊரில் பூத்த ரோஜா ஆந்திராவில் மணம் வீசுதே..\nரோஜா பொளேர்னு அறை விடு...இல்லை சார் எனக்கு மூடே வர்ல சார்...\nநிலாவை சுற்றி நீலாம்பரியின் சதி வலை ...இதிலும் ஒரு கொலை\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/indian-politicians-condolence-statement-to-spb/", "date_download": "2020-10-29T14:09:18Z", "digest": "sha1:FHS7IHGHFLTJPPGWJZSHWELKOWYQ5VSC", "length": 26583, "nlines": 103, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..!", "raw_content": "\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் தலைவர்களின் அஞ்சலி..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் :\n“இசையுலக ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவின் மூலம், இந்திய இசை தனது இனிமையான குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது. ‘பாடும் நிலா’ என்று தனது எண்ணற்ற ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவர், பத்ம பூஷண் விருது மற்றும் பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :\n“எஸ்.பி.பி.க்கு இசை மீது இருந்த எல்லையற்ற ஆர்வம், மொழிகள் மீதான அவரது காதல் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் அழிக்க முடியாத முத்திரையை பதித்துவிட்டது. எத்தனையோ இளம் திறமையாளர்களுக்கு அவர் உந்து சக்தியாக திகழ்ந்தார். அவரும், நானும் நெல்லூரை சேர்ந்தவர்கள். அதனால், அவரது மறைவு, எனக்கு தனிப்பட்ட இழப்பு ஆகும். நெல்லூர் தனது மைந்தனை இழந்து விட்டது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.”\n“எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிருஷ்டவசமான மறைவு, நமது கலாச்சார உலகத்துக்கு பேரிழப்பாகும். அவர் நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களிலும் ஒரு���ராக திகழ்ந்தவர். அவரது இனிமையான குரல், 50 ஆண்டுகளாக மக்களை வசீகரித்தது. அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் இந்த துயரமான நேரத்தில் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...”\nதிருமதி சோனியா காந்தி :\n\"கொரோனா வைரஸுடன் தைரியத்துடன் போராடிய எஸ்.பி.பி.யின் மறைவு செய்தி கேட்டு வேதனையடைந்தேன். இந்தியாவின் உயர்ந்த இசை மற்றும் மொழியியல் கலாசாரத்தின் பிரகாசமான அடையாளமாக திகழ்ந்தவர் அவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உணர்வுப்பூர்வமான பாடல்களைப் பாடியவர். லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு தனது குரலால் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் வழங்கியவர். அவரது மறைவால் கலை மற்றும் கலாசார உலகம் இருண்டுவிட்டது. ‘பாடும் நிலா’ என்றழைக்கப்பட்ட அந்த நிலவின் பிரகாசம் எப்போதும் நம்மிடம் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.\"\nகாங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி :\n“எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பாடல்கள், பல மொழிகளில் லட்சக்கணக்கான இதயங்களை தொட்டது. அவரது குரல் என்றும் வாழும்...”\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் :\n“இந்திய இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தன்னுடைய வாழ்நாட்களை இசை மற்றும் பின்னணி இசைக்காக செலவிட்ட நல்ல மனிதர். நாம் அனைவரும் அவருடைய விசித்திரமான தங்க குரலை இழந்துவிட்டோம். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.”\nமேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி :\n“உண்மையான இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தி கேட்டு துயரடைந்தேன். அவரது குரல், பல தலைமுறைகளுக்கு நினைவில் நிற்கும்.”\nஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி :\n“எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தனது பன்முக திறமையால், 50 ஆண்டுகளுக்கு மேலாக சாதாரண மக்களை வசீகரித்தவர். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.”\nகேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் :\n“திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது. அவரது மறைவு இந்திய இசைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கேரள மக்கள் அவரை தங்களில் ஒருவராகவே கருதினார்கள்..”\nதெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் :\n“திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களைக் காப்பாற்ற டாக்டர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது துரதிருஷ்டவசமானது. அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது..”\nதெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு :\n“எஸ்.பி.பி. மறைவால் திரையுலகின் ஒரு வியத்தகு சகாப்தம் முடிந்து விட்டது.”\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :\n“தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், 'எஸ்.பி.பி.' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.\nஇந்திய இசை உலகத்திற்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பி. 'ஆயிரம் நிலவே வா' என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர்தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பி.\nஅவரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் 'தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக' என்ற ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், அ.தி.மு.க.வின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.\nஎஸ்.பி.பி. கடவுள் மீது பக்தி கொண்டு 'கந்த சஷ்டி கவசம்' மற்றும் 'ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில்', போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.\nகுரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.\nகலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு எஸ்.பி.பி. சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கவுரவித்தது. எஸ்.பி.பி மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.\nஇவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அவரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.\nதனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பி. மறைவு திரைப்படத் துறைக்கும், கலை உலகுக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...\"\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :\n\"பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 'ஆயிரம் நிலவே வா' என்று, அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.\nகரோனா கொடுங்காலம் நம்மிடமிருந்து அந்த அற்புத இசைக் கலைஞனைப் பிரித்துவிட்டது. பரபரப்பான இந்த உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்\nஅவருடைய மறைவு, இசை உலகுக்குப் பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம்.\n16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக் குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.\nஇந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்புக்குரியவர்.\nஇனிய பாடகர் எஸ்.பி.பி.யின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும், திமுகவின் சார்பி���் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாலம் அவரைப் பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன்குரல். என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார், இறவாப் புகழ் கொண்ட பாடகர் எஸ்.பி.பி...\"\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :\n“திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. எஸ்.பி.பி. அவர்கள் மறைந்தாலும் அவரது கானக் குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.”\nகாஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் :\n“இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடிய ஒன்றாகும்.\nதிரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.\nகாஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார்.\nஅவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.”\nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் :\n“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். ‘சாகர்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்...”\nPrevious Postஎஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது Next Post'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜ���.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraipirai.com/2020/10/90.html", "date_download": "2020-10-29T13:26:40Z", "digest": "sha1:BF5R4CXUVSHT3DJZSHUK7OQDHHRENICK", "length": 4358, "nlines": 42, "source_domain": "www.adiraipirai.com", "title": "வஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெரு ஹாஜிமா நபிசா அம்மாள் (வயது 90)", "raw_content": "\nHomeமரண அறிவிப்புவஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெரு ஹாஜிமா நபிசா அம்மாள் (வயது 90)\nவஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெரு ஹாஜிமா நபிசா அம்மாள் (வயது 90)\nகடற்கரை தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீ. சித்தீக் முகமது மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீரா லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் மீ. நெய்னா முகமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ. சி. அப்துல் கரீம், மர்ஹூம் மீ. சி. அப்துல் ரஹீம், மர்ஹூம் மீ. சி. அப்துல் ரஜாக் இவர்களின் சகோதரியும், மர்ஹூம் M. S கலீல் அகமது, M. S. ரபீக் அகமது, M. S. ரியாஸ் அகமது ஆகியோரின் பெரியம்மாவும், பிரைட் மீரா முகைதீன் அவர்களின் சாச்சியும், SA. ஹாஜா சரீப் & பிரதர்ஸ், SA. அக்பர் சரீப் & பிரதர்ஸ் ஆகியோரின் பெரிய மாமியும், முகமது நெய்னா அவர்களின் பெரிய மாமியாரும், முகமது யூசுப், அப்துல் ரஹ்மான் இவர்களின் உம்மமாவும் இன்னோரும்மா என்கிற ஹாஜிமா.N.நபிசா அம்மாள் அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 8.00 மணிக்கு கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்\nஅதிரை மக்களை அசர வைத்த மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி..\nஅதிரையில் சீர்கெட்டு கிடக்கும் சி.எம்.பி. வாய்க்கால்... தூர்வார சம்சுல் இஸ்லாம் சங்கம் கோரிக்கை\nஅதிரையில் புத்துயிர் பெறும் 100 ஆண்டுகள் பழமையான சூனா வீட்டு பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kana-karunguyile-song-lyrics/", "date_download": "2020-10-29T14:17:39Z", "digest": "sha1:NF4ISVM4NVGTXNDT3DOBX6UQFRQ3PPJY", "length": 6458, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kana Karunguyile Song Lyrics - Ponmana Selvan Film", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : கானக் கருங்குயிலே…\nபெண் : கானக் கருங்குயிலே\nபெண் : அடி கானக் கருங்குயிலே\nஆண் : பூமியில் நாம் பிறந்த\nஎன் விதி மேடை கட்டி\nஆண் : வஞ்சியே உன் மனம்\nஆண் : வேதனை சோதனை\nவரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்\nபெண் : கானக் கருங்குயிலே\nபெண் : கண்களில் நீர் வழிந்து\nபெண் : வானமே இல்லையே\nபெண் : பூ மரம் இல்லையே\nபெண் : இருந்தால் இனி\nவரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்\nஆண் : கானக் கருங்குயிலே\nபெண் : அடி கானக் கருங்குயிலே\nஆண் : காதல் கணக்கினிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/2212", "date_download": "2020-10-29T14:36:05Z", "digest": "sha1:O6XG6SNQQGXMTEPKC7RZI2BFPCDMYXCT", "length": 5809, "nlines": 66, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "பிக் பாஸ் 4 வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறும் போட்டியாளர் ரேகா! - Tamil Cinema News", "raw_content": "\nTamil Cinema News > Bigg Boss Tamil > பிக் பாஸ் 4 வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறும் போட்டியாளர் ரேகா\nபிக் பாஸ் 4 வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேறும் போட்டியாளர் ரேகா\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்சசியின் சீசன் 4 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nநிகழ்ச்சி தொடங்கி இதுவரை இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், முதலாவது வெளியேற்றும் படலம் சற்று நேரத்தில் இடம்பெற்று குறித்த காட்சிகள் நாளை ஒளிபரப்படவுள்ளது.\nஇந்நிலையில் இதுவரை கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர் ரேகா வெளியேறவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரேகாவுக்கு அடுத்ததாக ஆஜீத் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவருகிறது.\nஇதுகுறித்த உடனடி படப்��ிடிப்பு தகவல்கள்\n[Tamil Bigg Boss] ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்படும். மேலும் இன்றைய முதலாவது ப்ரோமோ 2.30 pm வாக்கில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பிக் பாஸ் ஆரம்பவாரங்களில் ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளான சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த ஓரிரு நாட்களில் ரசிகர்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Article நாள் 11 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nNext Article நாள் 12 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nதுப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்\nஇந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா\nமாதவன் நடிப்பில் ‘மாறா’ படத்தின் மாஸ் அப்டேட்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை குறித்து வெளியான தகவல்\nநாள் 24 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக் பாஸ் 4\nதுப்பறிவாளன் 2 க்கும் ப்ரோமோ கொடுத்த பிக் பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி -மீண்டும் வைரலாகும் துப்பறிவாளன் 2 புகைப்படங்கள்\nஇந்தியன் 2 – இயக்குனர் ஷங்கருக்கு கமல் கொடுத்த ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/category/news/", "date_download": "2020-10-29T13:41:43Z", "digest": "sha1:XEUBTWCJV6YGJSCA7JOKCHJI3H4EEQLY", "length": 20417, "nlines": 165, "source_domain": "cinemavalai.com", "title": "செய்திகள் Archives - Cinemavalai", "raw_content": "\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் அம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nசூரரைப் போற்று படக்குழுவின் சூர்யா பிறந்தநாள் பரிசு\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nபாலா இயக்கத்தில் உதயநிதி அதர்வா – தயாரிப்பாளர் யார்\nசிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\n20 ஆண்டுகளாக சுமார் 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்த அனுபவம் மற்றும் திரையரங்குகள் நடத்திய அனுபவம் ஆகியனவற்றிற்குப் பிறகு திரைப்ப்டத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் முருகானந்தம். இவருடைய ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் நிறுவனம் இப்போது நேரடியாகப் படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. அதர்வா\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஇன்று (அக்டோபர் 28) காலை இயக்குநர் சீனு ராமசாமி, “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் பரபரப்பு உண்டானது. இலங்கை மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக்கதையை வைத்து அறிவிக்கப்பட்ட ‘800’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஜய் சேதுபதி. இதற்குப் பெரும்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சில படங்கள் இயக்கிய பிறகு தயாரிப��பாளர் அவதாரமும் எடுத்தார். 2011 ஆம் ஆண்டு வெளீயான எங்கேயும் எப்போதும் படம் மூலம் அவர் தயாரிப்பாளரானார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து அவர் படங்கள் தயாரித்தார். எங்கேயும் எப்போதும் படத்தைத் தொடர்ந்து வத்திக்குச்சி, ராஜாராணி, மான் கராத்தே, பத்து எண்றதுக்குள்ள, ரங்கூன் ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் மான்\nசிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘மாநாடு’ படத்துக்கு முன்பாக குறுகியகாலத் யாரிப்பாக உருவாகும் படமொன்றில் நடித்து வருகிறார் சிம்பு. சுசீந்திரன் இயக்கி வரும் இந்தப் படத்தினை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று (அக்டோபர் 26) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ‘ ஈஸ்வரன்’ எனப்\nசூரரைப் போற்று புதிய வெளியீட்டுத் தேதி – சூர்யா அறிவிப்பு\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, சூரரைப் போற்று படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளீயிடவிருக்கிறோம் என்றும் அக்டோபர் 30 ஆம் தேதி அப்படம் இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். டிசம்பர் 22 அன்று\nசூர்யாவின் 40 ஆவது படம் – இரண்டாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சூர்யாவின் 40 ஆவது படமாக அறிவிப்பு வெளியாகியிருந்த படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில்\nசசிகுமார் நடிக்கும் புதிய படம்\nசசிகுமார் இப்போது எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு புதிய படமொன்றில் நடிக்க தற்போது ஒப்பந்தம் போட்டுள்ளாராம். திருமணம் எனும் நிக்கா படத்தை இயக்கிய அனீஸ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார். இப்ப���த்தை கிஷோர் என்பவர் தயாரிக்கிறார். ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிப்போனது. ஊரடங்குக்குப் பின்\nசமுத்திரக்கனி யோகிபாபு நடித்த வெள்ளை யானை – தீபாவளி வெளீயீடு\nமார்ச் மாதக் கடைசியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,நவம்பர் 14 அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சில் புதிய திரைப்படங்கள் வெளியாகவிருக்க்கின்றன என்று\nவிஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா\n2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று சொல்லப்பட்டது.செப்டம்பர் 13 அன்று காலை பாஜக\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nசினிமா வலை – தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/orathanadu-dmk-union-secretary-gandhi-corona-has-passed-away", "date_download": "2020-10-29T13:55:33Z", "digest": "sha1:HP4XA2C7I3XHF7KZAA6HEVI3O6LBMFF5", "length": 3881, "nlines": 39, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகொரோனாவிற்கு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி பலி\nகொரோனாவிற்கு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி பலி\nகொரோனாவிற்கு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி பலி\nஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.\nதஞ்சை மாவட்டtத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட காந்தி (வயது 55) திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிர்ழந்துள்ளார்.\nகொரோனாத் தொற்றுக்கு அரசியல் பிரமுகர் காந்தியின் மரணம் ஒரத்தநாடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த \"தமிழ்\"\nதிருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி\nஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nதூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..\nகணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா\nஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்\nமீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nசிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.balajipathippagam.com/?product_cat=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-29T12:58:45Z", "digest": "sha1:H7JAR6DJSPX4ZRDMWHGU74BKAIFP3HZW", "length": 9941, "nlines": 192, "source_domain": "www.balajipathippagam.com", "title": "உடல்நலம் Archives - Balaji Pathippagam", "raw_content": "\nHome\t/\tஸ்வஸ்திக் பதிப்பகம்\t/\tஉடல்நலம்\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு நன்மை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு நன்மை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு நன்மை செய்பவ���கள்\nஉங்கள் உடலுக்கு நன்மை செய்பவைகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉங்கள் மூச்சைக் கவனியுங்கள் உங்கள் எதிர்காலம் உங்களுக்குத் தெரியும்\nஉடலுக்கு நன்மை செய்யும் உணவுகளும் ஒத்துக்கொள்ளாத உணவுகளும்\nஉடலுக்கு நன்மை செய்யும் உணவுகளும் ஒத்துக்கொள்ளாத உணவுகளும்\nஉடலுக்கு நன்மை செய்யும் உணவுகளும் ஒத்துக்கொள்ளாத உணவுகளும்\nஉடலுக்கு நன்மை செய்யும் உணவுகளும் ஒத்துக்கொள்ளாத உணவுகளும்\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 1)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 2)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 2)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 2)\nஉடலைப்பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் (பாகம் 2)\nசர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை\nசர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை\nசர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை\nசர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை\nஉங்கள் உடலுக்கு நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழிகள்\nகந்த சஷ்டி கவசம் (பெரிய எழுத்துக்களில்)\nசக்தி கொடு மனமே சக்தி கொடு\nமாணவ,மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழிகள்\nரத்தக்கொதிப்பு என்னும் பிளட்பிரஷர் (குறைத்துக் கொள்ளும் வழிகள்)\nஉங்கள் உடலுக்கு தீமை செய்பவைகள்\n196, சீனிவாசா நகர், சாக்கோட்டை, கும்பகோணம் – 612 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2018/11/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85/", "date_download": "2020-10-29T13:18:10Z", "digest": "sha1:HD6OQZKLDNLSWZUEVN2RPTXUKOAPZNJX", "length": 5623, "nlines": 67, "source_domain": "itctamil.com", "title": "இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி! நேரடியாக களமிறங்கும் அமெரிக்கா? - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome news இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணுமாறு அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளன. இதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருப்பதாகவும் இந்நாடுகள் கூறியுள்ளன.\nநேற்றைய தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான செயற்பாடுகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.\nஇலங்கையில் ஸ்திரமான ஆட்சி கேள்விக்குள்ளாகியிருப்பது, மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயகத்தை மதிக்காமல் நடந்துகொள்ளுவது போன்ற விடயங்கள் குறித்தும் இந்திய – பசுபிக் பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனவே இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி விரைந்து தீர்மானம் எடுத்து நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleபேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nNext articleரணிலுக்கு ஆதரவாக சத்தியக் கடதாசி வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nகொரோனாவை காரணம் காட்டி-தமிழ் மக்களை சாவடிக்க இனவழிப்பு மஹிந்த திட்டம்\nவவுனியாவில் இரண்டு டிப்பர்கள் மோதி விபத்து\nஇலங்கையில் 73 பேருக்கு கொரோனா தொற்றுதியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T15:17:05Z", "digest": "sha1:AGPFOMJVQJSFLZBLS73YZMDEEMPERMAA", "length": 5105, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "பிராட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n'தெய்வ வழிபாடு இன்றைய காலகட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய வாதிரியார் சமுதாய மக்கள் பெரிய பிராட்டியை தங்களது குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.\nபிராட்டி, எம��பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி, பிராட்டியார், சீதாபிராட்டி, நம்பிராட்டியார்\nசான்றுகள் ---பிராட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 சனவரி 2020, 18:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-ertiga/best-car-in-the-segment-117816.htm", "date_download": "2020-10-29T14:07:57Z", "digest": "sha1:STQJEAEJR66JQEZR3OQ3IQBFUYDI64UL", "length": 11377, "nlines": 283, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car in the segment. - User Reviews மாருதி எர்டிகா 117816 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எர்டிகா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎர்டிகாமாருதி எர்டிகா மதிப்பீடுகள்சிறந்த The Segment. இல் கார்\nசிறந்த the segment. இல் கார்\nமாருதி எர்டிகா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எர்டிகா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எர்டிகா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.08 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எர்டிகா வகைகள் ஐயும் காண்க\nஎர்டிகா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 593 பயனர் மதிப்பீடுகள்\nbased on 166 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்எல் 6 பயனர் மதிப்பீடுகள்\nbased on 504 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்பீடுகள்\nbased on 288 பயனர் மதிப்பீடுகள்\nbased on 219 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி எர்டிகா :- ISL ऑफर அப் to Rs. 5,... ஒன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rally/15", "date_download": "2020-10-29T14:05:27Z", "digest": "sha1:ZNUDUFWSSJ2VHGNUFSER5MBC2BGEQP3S", "length": 5230, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு விவகாரம்: ஐந்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா\nதிரிணாமுல் காங்கிரசில் சேர்ந்த முன்னாள் பாஜக எம்பி\nபிரதமர் மோடி கூட்டத்தில் சாய்ந்து விழுந்த பந்தல்: 20க்கும் மேற்பட்டோர் காயம்\nரூ.57,898 பட்ஜெட் விலையில் யமஹாவின் ரே ZR ‘ஸ்ட்ரீட் ரேலி’ மாடல் ஸ்கூட்டர்\nபொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது சரிந்து விழுந்த கூரை; 20 பேர் காயம்\n2 ஆண்டுகளில் 5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: மோடி பெருமிதம்\nசவால் நிறைந்த 827 கி.மீ பந்தயம்; பஜா உலக ரேஸிற்கு தேர்வான முதல் இந்தியப் பெண்\nசென்செக்ஸ் உயர்வுக்கு காரணங்கள் என்ன\nசென்செக்ஸ் உயர்வுக்கு காரணங்கள் என்ன\nஅமெரிக்காவுக்கு எதிரான பேரணியைக் கைவிட்டது வட கொரியா\nஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன்: ராகுல் காந்தி\nஎதிரணியின் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மஞ்சள் காமாலை வரும்\nஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற அனைவரையும் விடுவித்தது காவல்துறை\nஈழத்தமிழர் நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற அனைவரையும் விடுவித்தது காவல்துறை\nமெரினா அருகே ஈழத்தமிழர்களுக்காக பிரம்மாண்ட நினைவேந்தல் பேரணி; போராட்டக்காரர்கள் கைது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/12/", "date_download": "2020-10-29T12:54:53Z", "digest": "sha1:TWS4SXFWZSH7357O5FXLVS4EQNASPYXO", "length": 53218, "nlines": 557, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nகல்முனையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி\nஇம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் கல்முனை முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் களம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது,\nசாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை கோரிக்கையின் பிரதிபலிப்பாக சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் மேற்கொண்டிருக்கும் முடிவை நான் மதிக்கின்றேன். அதுபோல் எனது கட்சியும் மதிப்பளிக்கின்றது. இது எமது மக்களின் நியாயமான போராட்டம். அது வெற்றியடைய வேண்டும். ஏனெனில் நான் மிகவும் நேசிக்கின்ற மக்களுக்கான இந்த தனி உள்ளுராட்சி மன்ற தேவையினை நானே முதலில் மும்மொழிந்தவன். அந்த அடிப்படையில் நான் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாகவே இந்த தேர்தல் களத்தில் அமைதியாக இருக்கின்றேன். இந்தப் பிரதேசத்தின் அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. என்பதனை யாவரும் அறிவார்கள். சாய்ந்தமருது மண்ணில் பிறந்தவன் எ…\nவேட்பாளர்கள் ஐ.தே.க. வைக் கட்டியெழுப்புவது வரலாற்றுக் கடமை\n- எட்வர்ட் குணசேகர எம்.பி. மினுவாங்கொடையில் தெரிவிப்பு\n( மினுவாங்கொடை நிருபர் )\nஐக்கிய தேசியக் கட்சிக்கு கெளரவமான வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வரலாற்றைக் கட்டிக் காப்பதும், சரிந்து விடாமல் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு ஐ.தே.க. வேட்பாளருக்குமுள்ள மிக முக்கிய பொறுப்பும், வரலாற்றுக் கடமையுமாகும் என, ஐ.தே.க. மினுவாங்கொடை தொகுதி பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினறுமான எட்வர்ட் குணசேகர தெரிவித்தார்.\nஐ.தே.க. வின் புதிய கிளைக் காரியாலயம் ஒன்று, நேற்று முன் தினம் கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் மினுவாங்கொடை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஐ.தே.க. சார்பில் மினுவாங்கொடை நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அமைப்பாளர் தொடர்ந்தும் உரையாற்றும்போது குறிப்பிட்டதாவது,\nநாம் பிறரைப்பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் நம்மையே சரி செய்துகொள்ள வேண்டும். இரு சபைகளுக்கும் இம்முறை தெளிவான, சிந்தனையுள்ள, துடிதுடிப்பான, மக்கள் அபிமானம் பெற்ற…\nஅரசியல் ஞானமற்ற ஒருவரே மட்டக்களப்பின் பிரதிதிதியாக அவருக்குத் தேவைப்பட்டார்\n2010 இலிருந்து நான் எடுத்த அரசியல் எத்தனங்கள் எல்லாம் நமது முஸ்லிம் காங்கிரசை நமது மக்களுக்கான கட்சியாக மீட்டு எடுப்பதற்கானதே என்பதை உறுதி செய்து ஒப்புதல் வாக்கு மூலமாக அளிக்க விரும்புகிறேன்.\nஅவ்வருடம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் தோல்வியடைவேன், மாற்றுக் கருத்தின் தொல்லை ஒழிந்தது என்று ஹக்கீம் நம்பினார்.தேர்தல் நடந்து முடிந்து மட்/ இந்துக்கல்லூரியில் வாக்கெண்ணுதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரவு11 மணியளவில் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து லேக் டிறைவ் ஹோட்டலுக்கு அசதி போக்கும் நோக்கோடு வந்தேன். குளித்து தலை துவட்டும் போது ஊடகவியலாளர் நண்பர் நூர்தீன் எனக்கு அவசரமாகத் தொலை பேசினார்., உடனடியாக வாக்கெண்ணும் நிலையத்துக்கு வாருங்கள் உங்களது கட்சிக்கும் பிள்ளையானின் கட்சிக்கும் சிறு வித்தியாசத்தில் கடும் போட்டி நிலவுகிறது, நீங்கள் இங்கில்லாவிட்டால் எல்லாம் பிழைத்துவிடும் என்று பதறினார். நான் உடனே ஓடிச்சென்று வாக்கெண்ணும் பணியில் ஒன்றிப் போனேன்.\nதலைவர் ஹக்கீம் அதிகாலை 2.00 மணிக்கு எனது தொலை பேசியில் தொடர்பு கொண்டு மட்டக்களப்பில்…\nயாழ் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத்தீர்க்க தமிழ்த் தலைமைகள்முன்வர வேண்டும்.\n2017 ஆம் ஆண்டிக்கான தேசிய மீலாத் விழா கடந்த(23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சபா நாயகர் கரு ஜயசூரியகலந்துகொண்டார்.\nஇங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாட் பதியுதீன்,\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை நபிகள் நாயகம் (ஸல்) மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும். எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரைஅனுப்பி மாக்களாக வாழ்ந்த மக்களை மக்களாக மாற்றிய உத்தம நபியை பின்பற்றும் நாங்கள் பிற இன மக்களுடன் அந்நியோன்னியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nமேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,\nயுத்தத்துக்கு முன்னர் பாரம்பரியமாக யாழில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று தசாப்தங்களாகியும் இன்னும் அகதி வாழ்வு வாழ்வது வேதனை தருகின்றது. யாழ் மக்கள் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பிய நிலையிலும் 450குடும்பங்கள் இன்னும் இருக்க இடமின்றி கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீள்குடியேறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். 30…\nமுஸ்லிம் காங்கிரஸ் நமது கட்சி தலைவர் நம்மவரல்ல..\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018, இலங்கையின் மைய அரசியலில் பாரிய தாக்கத்தைச் செலுத்த வல்லது மாத்திரமல்ல தேசிய அரசாங்கத்தின் திசையையும் மாற்றக்கூடியது.\nஇலங்கையில் 50 களின் நடுப் பகுதியில் இருந்து இரு கட்சி அரசியலே நடைமுறையில் இருந்துவந்தது. இன்றைய காலத்தில் இவ்விரண்டு கட்சிகளும் இணைந்து அரசமைத்திருக்கின்ற அதே வேளை வெவ்வேறாகத் தேர்தலில் குதித்திருக்கின்றன.தேசிய அரசமைக்கிற திருப்பம் ஏற்பட்டதில் இருந்து இணைந்த எதிர்க்கட்சி என்ற கட்சி நாடாளுமன்றில் 51 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இவ்வெதிர்க் கட்சி \"ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன\" என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக பரிணமித்து, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பங்கு கொள்கிறது.\nஎனவே, தற்போது இலங்கையின் தேர்தல் அரசியலில் கிட்டத்தட்ட மூன்று சம பலமுள்ள சிங்களப் பெருங்கட்சிகள் தேர்தல் களத்தில் நிற்கின்றன. இது நமக்கு ஒரு புதிய அனுபவம் ஆகும். சிறுபான்மைக் கட்சிகள், இந்தப் புதிய சூழலில் அவதானத்தோடு புதிய வியூகத்தை வகுத்துச் செயல்படல் வேண்டும்…\nகொழும்பின் அடுத்த, மேயர் யார்..\nகொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் பிர­தான கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நேற்று தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தன.\nஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும், ஒன்­றி­ணைந்த முற்­போக்குக் கூட்­ட­ணியின் சார்பில் முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குக­வ­ர­தனும் கள­மி­றங்­கு­கின்றார்.\nஅடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள உள்­ளுா­ராட்சி மன்ற தேர்­தலின் இரண்டாம் கட்ட வேட்­பு­ம­னுத்­தாக்கல் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தது.\nஅர­சியல் கட்­சி­களும் சுயேச்சை குழுக்­களும் நேற்­றைய தினம் தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தனர். இந்­நி­லையில் கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் நேற்று தமது வேட்­பு­ம­னுத்­தாக்­கலை மேற்­கொண்­டனர்.\nஐந்து இலட்­சத்து ஐம்­பத்து ஐயா­யிரம் மக்கள் தொகையை கொண்­டுள்ள கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தமது அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் வகையில் பிர­தான கட்­சிகள் கள­மி­றங்­கு­கின்­றனர்.\nஅந்தோ பரிதாபம் நமது கட்சி\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள செயலாளர் இல்லாமல் செய்யப்பட்டமையும், தலைவரின் அரசியல் தீர்மானங்களுக்கு மாற்று அபிப்பிராயங்களைத் தெரிவித்து கட்சியை சமநிலைக்கு கொண்டுவரும் தலை வணங்கா ஆலோசகர்கள் அப்புறப்படுத்தப்பட்டமையுமே எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக் காலத்தில் கட்சி அனர்த்தத்துக்கு உள்ளானமைக்கான பிரதானமான காரணமாகும்.\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்கள் நியமிக்கப்படுள்ளமையும், நாடு முழுவதிலும் பல சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும், குறித்த காலத்துக்குள் மனுக்கள் கையளிக்கப்படாமையும், வழக்கொன்றின் மூலம் கட்சியின் சின்னம் களவாடப்படாத போதும் சுயேச்சையாகப் போட்டியிட வேண்டிய நிலையும் இத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலைமை, செயலாளர் நாயகம் என்ற அதிகாரமுள்ள பதவி, செயலாளர் என்ற அதிகாரமற்ற தலைவருக்கு அடிபணிந்து, கேள்வி ஏதும் கேட்காமல் தலைவரின் உள்நோக்கங்களுக்கு தலையசைக்கும்படியாக 2015 இல் கட்சியின் யாப்புத் திருத…\nபுதிய அம்சங்களுடன் வெளிவரவுள்ள இலங்கை கடவுச்சீட்டு\nஇலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரனசிங்க தெரிவித்துள்ளார்.\n2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம் புதிய கடவுச்சீட்டினை அச்சிடவுள்ளது. புதிய கடவுச்சீட்டு வெளியிடுவதற்கான அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த அனைத்து மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரனசிங்க தெரிவித்துள்ளார்.\nதற்போது வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியில் இருந்து சாதாரண கடவுச்சீட்டு வைத்திரு…\nSLMC மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை - சுயேட்சையாக போட்டி\nSLMC மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய சபைகளுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் சுயேட்சையாக போட்டி\nசிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஓட்டமாவடி வாகரை ஆகிய பிரதேச சபைகளில் சயேட்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வாகரை பிரதேச சபையில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்த தவறியதால் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை வாகரை பிரதேச சபைகளில் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாக போட்டியிட இன்று(20.12.2017) புதன்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபைக்குரிய தேர்தலுக்கான முகவரை சிரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமிக்காததால் சிரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்திற்கு விஜயம் செய்து கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.\nஎனினும் மழையுடன் கூடிய கால நி…\nமக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன் சிராஸ் மீராசாஹிப்\nகாழ்ப்புணர்வு கொண்டோரின் கட்டுக்கதை மக்கள் காங்கிரசில் இருந்து ஒரு போதும் வெளியேற மாட்டேன்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.\nஎனது அரசியல் வாழ்வை குழி தோண்டி புதைக்க முடியுமென்ற நப்பாசையில் அவர்கள் தினமும் கற்பனைக்கதைகளை சோடித்து வருகின்றனர்.\nசமுதாய நலனில் விருப்பம் கொண்டே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் அதனை தொடர்ந்து மேயராகினேன். இறைவனின��� உதவியால் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் செய்து இந்த பதவியை பெற்று மக்கள் பணியாற்றி வந்தேன்.\nமக்களால் வழங்கப்பட்ட எனது மேயர் பதவியை பறித்தெடுத்த போதும் மக்களை விட்டு நான் ஒரு போதும் ஓடவில்லை, ஒதுங்கவும் இல்லை சமூக நலனை முன்னிறுத்தியே அப்போது தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டேன்.\nபின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனின் சமூ…\nபேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட, மு.கா. மேற்கொண்ட முயற்சி தோல்வி; பேச்சுக்களின்றி திருப்பியனுப்பப்பட்டார் நிஸாம் காரியப்பர்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.\nமு.காங்கிரசின் செயலாளர் நிஸாம் காரியப்பர் இந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இது தொடர்பில் பேசுவதற்கு, மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் உள்ளிட்ட குழுவினர், ஹெலிகொப்டர் மூலம் இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலிருந்து மன்னார் சென்றிருந்தனர்.\nஇந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித பேச்சுவார்த்தைகளையும் நடத்தாமல் நிஸாம் காரியப்பரை திருப்பியனுப்பினர்.\nஆயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கையினை, தாம் இன்னும் இழக்கவில்லை என்றும் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.\nஇவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.\nகடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வ���ட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nஒப்பீட்டளவில்அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசிகாணப்படுகின்றது ஊடகப்பிரிவு பலநாடுகளில்இருந்துஇலங்கைக்குஇறக்குமதிசெய்யப்பட்டுவருகின்றஅரிசிக்கானஇறக்குமதிவரிகிலோவொன்றிற்கு 25 சதம்விதிக்கப்படுகின்றபோதிலும்பாகிஸ்தானிலிருந்துவரும்அரிசிமட்டும்கிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறது. இதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதிவரிக்குஉட்பட்டதாகஉள்ளமைஎமக்குகவலையைதருகின்றதுஎனபாகிஸ்தானின்அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்றுஅதிகாரிரபீக்சுலேமான்தெரிவித்தார்.\nகடந்தவாரம்கொழும்பு 03 இல்அமைந்துள்ளகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்வளாகத்திலஅமைச்சர்; ரிஷாட்பதியுதீனுடனானஇடம்பெற்றசந்திப்பொன்றின்போதேஅவர்இதனைதெரித்தார். அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்றுஅதிகாரிரபீக்சுலேமானதொடர்ந்துகருத்துதெரிவிக்கiயில்: உலகெங்கிலும்உள்ளபலநாடுகள்தங்கள்அரிசிஏற்றுமதியைஊக்கப்படுத்திநிறுத்துகின்றன. உலகின்ஒரேநாடானபாகிஸ்தான்மட்டுமேஅதன்அரிசிஏற்றுமதியைகட்டுப்படுத்துவதில்\nக‌ட்டார் நாட்டின் தேசிய‌ தின‌ம்\nக‌ட்டார் நாட்டின் தேசிய‌ தின‌ம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்ட‌லில் கொண்டாட‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வில் பிர‌த‌ம‌ அதிதியாக‌ அமைச்ச‌ர் பைச‌ர் முஸ்த‌பா க‌ல‌ந்து கொண்டார். அத்துட‌ன் அமைச்ச‌ர் பௌசி, அமைச்ச‌ர் அகில‌ காரிய‌வ‌ச‌ம், முஜிபுர்ர‌ஹ்மான் எம்.பி, ம‌ஸ்தான் எம்.பி, உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி உட்ப‌ட‌ ப‌ல‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பித்த‌ன‌ர்.\nபாணந்துறை, எழுவிலை முன்பள்ளி பாலர் பாடசாலையின் 25ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (16.12.2017) இப்னு மத்ரஸா மைதானத்தில் நடைபெற்றது. குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களான எப்.நிஸ்மியா மற்றும் எப்.சப்னா ஆகியோரது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களின் ஒரு தொகுதியினரை படங்களில் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/uj_17.html", "date_download": "2020-10-29T14:49:04Z", "digest": "sha1:3EOMV6NAJMXN2GIIOXP5R32CB3UQ77HE", "length": 7711, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரிற்கு விண்ணப்பம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரிற்கு விண்ணப்பம்\nடாம்போ May 17, 2020 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇதன் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய முறைமையில் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளார்.\nபேராசிரியர் விக்னேஷ்வரன் பதவி நீக்கப்பட்ட பின்னர் தகுதி வாய்ந்த அதிகாரி ஒருவரே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக பதிவாளரால் கோரப்பட்டுள்ளது\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/vox+projectors-price-list.html", "date_download": "2020-10-29T14:11:24Z", "digest": "sha1:DFWYCTRHTCNSOJCAS2E2WAONANDFPBVX", "length": 17439, "nlines": 428, "source_domain": "www.pricedekho.com", "title": "வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் விலை 29 Oct 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nவோஸ் ப்ரொஜெக்டர்ஸ் India விலை\nIndia2020உள்ள வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் விலை India உள்ள 29 October 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வோஸ் வ்ப௦௨ ப்ரொஜெக்டர் வைட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Amazon, Snapdeal, Homeshop18 போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் வோஸ் ப்ரொஜெக்டர்ஸ்\nவிலை வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு வோஸ் வித் 03 லெட் ப்ரொஜெக்டர் பழசக் Rs. 5,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வோஸ் ஹடமி ஹட லெட் ப்ரொஜெக்டர் ஹோமோ சினிமா தியேட்டர் சப்போர்டிங் அவ் வகை உசுப்பி ஸ்ட் வைட் Rs.3,815 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2020உள்ள வோஸ் ப்ரொஜெக்டர்ஸ் விலை பட்டியல்\nவோஸ் வ்ப௦௨ ப்ரொஜெக்டர் வ� Rs. 4000\nலெட் சினிமா ப்ரொஜெக்டர் � Rs. 4499\nவோஸ் ஹடமி ஹட லெட் ப்ரொஜெக� Rs. 3815\nவோஸ் வித் 03 லெட் ப்ரொஜெக்� Rs. 5999\nவோஸ் வித் 02 லெட் ப்ரொஜெக்� Rs. 4000\nவோஸ் வ்ப௦௨ ப்ரொஜெக்டர் வைட்\nலெட் சினிமா ப்ரொஜெக்டர் வித் ரிமோட் அண்ட் ற்றிப்போட சட்டத்\nவோஸ் ஹடமி ஹட லெட் ப்ரொஜெக்டர் ஹோமோ சினிமா தியேட்டர் சப்போர்டிங் அவ் வகை உசுப்பி ஸ்ட் வைட்\nவோஸ் வித் 03 லெட் ப்ரொஜெக்டர் பழசக்\nவோஸ் வித் 02 லெட் ப்ரொஜெக்டர் வைட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-29T12:47:09Z", "digest": "sha1:G3RDVW6V2JO6AAATZCL24ZJPTXRWCEV6", "length": 6074, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பூர்வீகமாக Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையை பூர்வீகமாக கொண்டு வெளிநாடுகளில் வாழும் பெற்றோரைத் தேடும் பிள்ளைகளுக்கு உதவத் தயார்\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கும் நெதர்லாந்தின்...\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்ப���தை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-10-22-04-45-35/50-29765", "date_download": "2020-10-29T14:18:51Z", "digest": "sha1:32BCWN3CZUG5HPOJMNAALUQU4ULVWBTN", "length": 9663, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஈராக்கிலுள்ள எமது இராணுவத்தினர் இவ்வருட இறுதிக்குள் அமெரிக்கா திரும்புவர்: ஒபாமா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஈராக்கிலுள்ள எமது இராணுவத்தினர் இவ்வருட இறுதிக்குள் அமெரிக்கா திரும்புவர்: ஒபாமா\nஈராக்கிலுள்ள எமது இராணுவத்தினர் இவ்வருட இறுதிக்குள் அமெரிக்கா திரும்புவர்: ஒபாமா\nகடந்த எட்டு வருடங்களாக அமைதியை நிலைநாட்டுவதற்காக ஈராக்கில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவத்தினரை இவ்வருட இறுதிக்குள் மீளப்பெற உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று அறிவித்துள்ளார்.\nஈராக் பிரதம மந்திரி நொவூரி மாலிகியுடன் வீடியோ கலந்துரையாடலில் ஈடுபட்ட வேளையிலேயே பராக் ஒபாமா இந்த உறுதியினை வழங்கியிருக்கிறார்.\nசாதாம் ஹுஸைனை தோற்கடித்ததன் பின்னர் ஈராக்கில் கிளர்ச்சிகள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பதற்காக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஐ; புஸ்ஸினால் அமெரிக்க படைகள் ஈராக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 8 வருடங்களாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் தங்கியிருக்கின்றனர். இந்த எட்டு வருடங்களில் 4,408 இராணுவத்தினர��� அமெரிக்கா இழந்திருக்கிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையிலேயே பராக் ஒபாமாவினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநினைத்ததில் பாதியை முடித்து விட்டீர்கள், மிகுதியை நிறைவேற்ற எண்ணம் இருந்தாலும்,பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் வெளியேறித்தானே ஆக வேண்டும்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n414 பேர் இன்று சிக்கினர்\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2/175-221636", "date_download": "2020-10-29T13:37:32Z", "digest": "sha1:OXRZQAJE73LNM37NPZ6MG2KTBUOVHSGT", "length": 8021, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வு��ளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nகாட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபர் பலி\nதிம்புலாகலை , இகலஎல்ல பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை, 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் தனது வீட்டுக்கருகிலுள்ள ஓடையொன்றிற்குச் சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர், இரு பிள்ளைகளின் தந்தையென்பதுடன், குறித்த நபரின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-08-22-06-39-05/175-6003", "date_download": "2020-10-29T13:30:26Z", "digest": "sha1:YOM5USOZBGQLQOYPB3K53AG4GMEW4U4U", "length": 8571, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பல்கலை மாணவன் மரணம்: பொதுமக்களின் சாட்சியங்களை கோருகிறது ஆணைக்குழு TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வி��ாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் பல்கலை மாணவன் மரணம்: பொதுமக்களின் சாட்சியங்களை கோருகிறது ஆணைக்குழு\nபல்கலை மாணவன் மரணம்: பொதுமக்களின் சாட்சியங்களை கோருகிறது ஆணைக்குழு\nறுகுணு பல்கலைக்கழக மாணவனான சுசந்த அருண பண்டாரவின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க விரும்புவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் தொடர்பு கொள்ளுமாறு நீதிபதி டி.ஜே.டி.எஸ்.பாலப்பட்டபந்தி தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்தது.\nறுகுணு பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவனான சுசந்த அருண பண்டார, பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் கடந்த ஜுலை மாதம் 2ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2010-08-17-08-34-02/76-5736", "date_download": "2020-10-29T13:55:39Z", "digest": "sha1:Z2H3CAYO2VUHGTON5ZCBTDELVZUIXWED", "length": 11278, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைக்கான பயிற்சிகள் TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைக்கான பயிற்சிகள்\nமத்திய மாகாண இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைக்கான பயிற்சிகள்\nமத்திய மாகாணத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்று விலகிய இளைஞர் யுவதிகளுக்கு உல்லாச பயணத்துறைத் தொடர்பான பாடநெறி ஒன்றினை நடத்துவதற்கு மத்திய மாகாண வர்த்தக வாணிப சுற்றுலாத்துறை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாட்டில் உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்தத் துறையில் ஈடுபடுகின்றவர்களுக்கான பயிற்சிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு மொழிகளின் பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.\nஇதன்படி, மத்திய மாகாணத்தில் பாடசாலைகளைக் கல்வியைக் கற்று விலகிய இளைஞர் யுவதிகளுக்கு ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் ஜப்பான், சீனா, ஜேர்மன் மற்றும் பிரஞ்சுச் ஆகிய பயிற்சிகளை வழங்குவதற்கு மாத்தளையிலுள்ள ஹோட்டல் பாடசாலையிலும் கிரிபத்கும்புர வேலிவிட ஸ்ரீ சரணங்கர பயிற்சி நிலையம் மற்றும் ஹசலக்க உல்பத்கம சுதர்சனாராமய விஹாரையிலுள்ள பயிற்சி நிலையம் என்பவற்றிலும் பயிற்சி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண வாணிப, சுற்றுலாத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇவ்வாறு பயிற்சிகளைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கு மத்திய மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையில் உரிய தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள கூடியதாகவுள்ளதால் இந்தப்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான இளைஞர் யுவதிகளை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் ஊடாகத் தெரிவு செய்வதற்கு மத்திய மாகாண வாணிப சுற்றுலாத்துறை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பாக இந்தத்திணைக்களம் மத்திய மாகாணசபை உறுப்பினர்களுக்கு கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது. இதேவேளை மேற்படி பயிற்சியினைப் பெற விரும்புகின்றவர்கள் கண்டி, இலக்கம் 244, கடுகஸ்தோட்டை வீதியிலுள்ள மத்திய மாகாண வர்த்தக வாணிப சுற்றுலாத்துறை திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n414 பேர் இன்று சிக்கினர்\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/09/18131207/1262074/perunali-movie-review-in-tamil.vpf", "date_download": "2020-10-29T13:42:53Z", "digest": "sha1:SXWPYMJH4WSEHETNFOZZJHHIQBFH4FMR", "length": 9514, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :perunali movie review in tamil || குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 13:12\nபெருநாளி கிராமத்தை சேர்ந்த சிவா, பால் வியாபாரம் செய்கிறார். அவரது அக்காவின் மூன்று மகள்களை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்க்கிறார். சிவாவை அவரது அத்தை மகள் மதுனிகா காதலிக்கிறார். ஆனால் மதுனிகாவின் தந்தை அந்தோணி பழைய பகையால் காதலை எதிர்க்கிறார்.\nதொழில் போட்டியால் அதே ஊரை சேர்ந்த கார்த்திக்கும், சிவாவும் அடிக்கடி மோதுகிறார்கள். சிவாவின் அக்காள் மகள் அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார். அதேபோல் சிவாவின் தம்பி அரசியல்வாதி மகளை காதலிக்கிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் சிவா, அரசியல்வாதி வீட்டில் சம்பந்தம் பேசுகிறார்.\nவில்லன் கார்த்திக்கும், அவரது தந்தையும் சிவாவை பழிவாங்க திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சிவா தனது அக்காள் மகளின் திருமணத்தை முடித்தாரா முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா முறைப் பெண்ணை கரம் பிடித்தாரா\nஅறிமுக நாயகனான ஜெயன், சிவா என்கிற கதாபாத்திரத்தில் காதல், குடும்ப உறவு, அதிரடி என கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கதாநாயகி மதுனிகா பக்கத்து வீட்டு பெண் போல நடிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நடன காட்சிகள் எடுபடவில்லை. கார்த்திக் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார். கிரேன் மனோகர், குணச்சித்திர கதாபாத்திரத்தில் கச்சிதம். அந்தோணி கதாநாயகி தந்தையாக சில காட்சிகளில் வந்தாலும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார்.\nசிசர் மனோகர் சிரிக்க வைக்கிறார். தஷி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அவரது பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்.குமாரின் கேமரா காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். காமெடி, காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதையை நேர்த்தியாக படமாக்கி உள்ளார். இயக்குனர் சிட்டிசன் மணி.\nமொத்தத்தில் ‘பெருநாளி’ விறுவிறுப்பு குறைவு.\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tn-cm-edapadi-palanisamy-says-state-honour-to-spb--news-270539", "date_download": "2020-10-29T14:54:23Z", "digest": "sha1:GMPCUWTEFSHTYF5VNPNAJGFUHIBVZCIS", "length": 10343, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "TN CM Edapadi Palanisamy says state honour to SPB - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகாவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது\nமுன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அவரது அறிவிப்பின்படி இன்று எஸ்��ிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது\nமேலும் நேற்று எஸ்பிபி உடலுக்கு அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று எஸ்பிபியின் பண்ணை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தாமரைப்பாக்கம் பண்ணை வீடு காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும் அங்கு 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்பிபிக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nதமிழகத்தில் மஞ்சள் அலர்ட்… சென்னைக்கும் பாதிப்பா\nஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடும் தனுஷ்: பரபரப்பு தகவல்\nராகவா லாரன்ஸ் பட டைட்டில் திடீர் மாற்றம்: என்ன காரணம்\nசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அதிரடி அறிவிப்பு\nஅப்பாவின் மனதை மாற்றியதற்கு நன்றி: பிரபல நடிகை குறித்து டுவிட் செய்த சூர்யா\nசசிகுமாரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்: தியேட்டரில் ரிலீஸா\nஇதுக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு: அனிதாவை அசிங்கப்படுத்திய சம்யுக்தா\nஅறிக்கை பொய், ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினிகாந்த் விளக்கம்\n'லவ் பண்ண எனக்கும்தான் ஆசை இருக்கு': வாயைவிட்டு சொல்லிவிட்ட ஷிவானி\nமாஸ்டர் நாயகி மாளவிகாவுக்கு என்ன ஆச்சு\nராகவா லாரன்ஸ் - ஜிவி பிரகாஷ் படத்தின் அட்டகாசமான டைட்டில்\nகடைசியில ரம்யா பாண்டியனையும் அழவைச்சிட்டாங்களே பிக்பாஸ்\nஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்\nமிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை\nநிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை\nஒரே நாளில் வெளியான விஷாலின் மூன்று படங்கள் குறித்த அப்டேட்\nஅர்ச்சனாவை கட்டிப்பிடித்து சமாதானமான பாலாஜி: ஒரே நாளில் என்ன நடந்தது\nபிக்பாஸ் வீட்டின் புது ஜோடி ஷிவானி-பாலாஜி\nமிரட்டல் விவகாரம், நடந்தது என்ன\nகொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி\nஅதிபரே கடந்த 10 ஆண்டுகளாக வரிகட்டல… நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகொரோனா குறித்து கடைசி மேடை��ில் பேசிய எஸ்பிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section177.html", "date_download": "2020-10-29T13:29:33Z", "digest": "sha1:HQSRFJVFXKCP2SZ7WVPWRCZ7HUDFIK6Y", "length": 36517, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பாம்பிடம் அகப்பட்ட பீமன்! - வனபர்வம் பகுதி 177", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 177\nபீமன் வனத்தில் வேட்டையாடித் திரிகையில் ஒரு பாம்பிடம் அகப்பட்டது…\n முனிவரே {வைசம்பாயனரே}, பெரும் பராக்கிரமும், பத்தாயிரம் {10,000} யானைகளின் பலமும் கொண்ட பீமன் அந்தப் பாம்பினால் (அதைக் கண்டு) எப்படிப் பீதியடைந்தான் அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே அந்த எதிரிகளைக் கொல்பவன், (குபேரனின்) தாமரைத் தடாகத்தில் யக்ஷர்களையும், ராட்சசர்களையும் கொன்றவன், வளங்களை அளிக்கும் புலஸ்தியரின் மகனை {குபேரனை} கர்வத்தோடு ஒற்றைக்கு ஒற்றைச் சண்டைக்கு அழைத்தவன், அப்படிப்பட்ட அவன் {பீமன்} பயத்தால் கலங்கி திகைத்துப் போனான் என்கிறீரே நான் இதை (உம்மிடமிருந்து) கேட்க விரும்புகிறேன்; எனது ஆவல் பெரிதாக இருக்கிறது\" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ மன்னா {ஜனமேஜயனே}, மன்னன் விருஷபர்வனின் ஆசிரமத்தை அடைந்த அந்தப் பயங்கரப் போர்வீரர்கள் பலதரப்பட்ட அற்புதமான வனங்களில் வாழ்ந்து வந்த போது, கையில் வில்லுடனும், கத்தியுடனும் இன்பமாக உலவி வந்த விருகோதரன் {பீமன்}, தேவர்களும் கந்தர்வர்களும் வந்து செல்லும் ஒரு அழகிய கானகத்தைக் கண்டான். அதன் பிறகு அவன் {பீமன்}, தேவ முனிவர்களும், சித்தர்களும் வந்து போவதும், அப்சரசு கூட்டங்கள் வாழும் இடமுமான இமய மலையின் (சில) அழகான இடங்களைக் கண்டான். அங்கே சகோரங்களும், சக்கரவாகங்களும், ஜீவஜீவங்களும், குயில்களும், பிருங்கராஜங்களும் ஆங்காங்கே (தங்கள் கானத்தை) ஒலித்தன. அங்கே அடர்ந்த நிழல் கொண்ட மரங்கள், எப்போதும் பூத்துக் குலுங்கும் மலர்களுடனும் கனிகளுடனும் மெதுவான பனியின் ஸ்பரிசத்துடன், கண்ணுக்கும் மனதிற்கும் இனிமையை அளித்தன.\nஅவன் {பீமன்} அங்கே பளிங்கு போல இருந்த மலையருவிகளையும், வெண்பனி நிறம் கொண்ட பத்தாயிரம் வாத்துகளையும், அன்னங்களையும், மேகங்களைச் சிறைபிடிக்கும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகளையும், இடையிடையே மஞ்கள் நிற சந்தன மரங்கள், துங்கா, காளீயக மரங்கள் அடர்ந்த காடுகளையும் கண்டான். அந்தப் பெரும்பலமிக்கவன் {பீமன்} மேடு பள்ளமில்லாத, தண்ணீரில்லாத பாலை மலைவெளிகளில் நஞ்சற்ற சுத்தமான அம்புகளால் வேட்டை விளையாட்டினை விளையாடித் திரிந்தான். அந்தக் கானகத்தில், நூறு {100} யானைகளின் பலத்தைக் கொண்ட, புகழும் பலமும் மிக்கப் பீமசேனன் (பல) பெரிய காட்டுப் பன்றிகளைத் தனது (கரத்தின்) சக்தியால் கொன்றான். கடும் பராக்கிரமும், பெரும் பலமும், சிங்கம் மற்றும் புலியைப் போன்ற சக்தியும், நூறு மனிதர்களைத் தடுக்கும் ஆற்றலும், நீண்ட கரங்களும், நூறு யானைகளின் பலமும் கொண்ட அவன் {பீமன்}, பல மான்களையும், காட்டுப் பன்றிகளையும், எருமைகளையும் கொன்றான். அந்தக் கானகத்தில் ஆங்காங்கே மரங்களை வேருடன் பிடுங்கி வேகத்துடன் அவற்றை ஒடித்தான். அச்சத்தம் அக்கானகம் முழுதும், பூமி முழுதும் எதிரொலித்தது. மலைகளின் சிகரங்களை நொறுக்கியவாறும் தனது கர்ஜனையாலும், கைத்தட்டலாலும், போர்க்குரலாலும், புஜங்களைத் தட்டியும் பூமியை எதிரொலிக்கச் செய்த சிதைவற்றவனும், சதாகர்வியும், பயமற்றவனுமான பீமசேனன், மீண்டும் மீண்டும் அக்கானகத்தில் குதித்தபடி சென்றான்.\nபீமசேனனின் கர்ஜனையைக் கேட்ட பலமிக்கச் சிங்கங்களும், பெரும் பலம் மிக்க யானைகளும் அச்சத்துடன் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வந்தன. அதே கானகத்தில் அச்சமற்று உலவி, ஓர் கானக வாசியைப் போல {வேடுவனைப் போல}, மனிதர்களில் மிகுந்த வீரமிக்கவன் வேட்டை விளையாட்டினை விளையாடிக் கொண்டு அந்தக் கானகத்தில் நடந்தான். வலிமையும், பராக்கிரமும் கொண்ட அவன் {பீமன்}, விசித்திரமான சத்தங்களை {strange whoopos} எழுப்பி, அனைத்து உயிர்களுக்கும் திகிலூட்டியபடி, அந்தப் பரந்தக் காட்டில் ஊடுருவினான். திகிலடைந்த பாம்புகள் குகைகளுக்குள் {தங்களை} மறைத்துக் கொண்டன. ஆனால் தாமதமில்லாமல் அவைகளை முந்தியும், மெதுவாக அவற்றைப் பின்தொடர்ந்து சென்றான்.\nபின்னர், தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போன்ற வலிமைமிக்கப் பீமசேனன், மலைக்குகைகள் ஒன்றில் வாழும், அந்த (முழு) குகையையும் தனது பருத்த உடலால் மூடிக்கொண்ட, தனக்கு மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கிய {அதைக் கண்ட அச்சத்தினால்} ஒரு பாம்பைக் கண்டான். மலையைப் போன்ற பெரும் உடலும், அசுரத்தனமான பலமும், உடல் முழுதும் புள்ளிகளும் கொண்டு மஞ்சளைப் போன்ற {மஞ்சள்} நிறத்தில் இருந்து. அதன் வாய், நான்கு பற்களுடன் குகையின் உருவத்தில் தாமிர நிறத்தில் இருந்தது. சுடர்விடும் கண்களுடன் அது தொடர்ந்து தனது கடைவாயை நக்கிக் கொண்டிருந்தது. அசையும் உயிர்கள் அனைத்தையும் பீதியடைய வைக்கும் அது {அந்தப் பாம்பு}, அழிப்பவனான யமனின் உருவம் போலத் தெரிந்தது. அது விடும் மூச்சிரைப்பு ஒலியால் {ஹிஸ் என்ற ஒலி - hissing noise} அதட்டுவதைப் போல அது கிடந்தது.\nபீமன் தனக்கு மிக அருகில் வந்ததைக் கண்ட ஆட்டை விழுங்கும் கோபம் கொண்ட அந்தப் பாம்பு, பெரும் கோபத்துடனும் வன்முறையுடனும் தனது பிடிக்குள் பீமசேனனைப் பற்றியது. பிறகு, அந்தப் பாம்பு பெற்றிருந்த வரத்தால், அதன் பிடிக்குள் இருந்த பீமசேனன், உடனே தனது சுய நினைவை இழந்தான். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பீமசேனன் கரங்களின் பலம் பத்தாயிரம் யானைகளின் பலத்திற்குச் சமமானது. ஆனால், பெரும் பராக்கிரமம் கொண்ட அந்தப் பீமன் அந்தப் பாம்பினால் வீழ்த்தப்பட்டு, மெதுவாக நடுங்கி அசைவதற்கு சக்தியற்று எதுவும் முயலாமல் இருந்தான். பலம் கொண்ட கரங்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்ட அவன் {பீமன்}, பத்தாயிரம் {10000} யானைகளின் பலத்தைப் பெற்றிருந்தாலும், அந்தப் பாம்பினால் பிடிக்கப்பட்டு, அது பெற்றிருந்த வரத்தின் காரணமாக வீழ்த்தப்பட்டு, தனது அனைத்து பலத்தையும் இழந்தான். அவன் தப்பிப்பதற்காகக் கடுமையாகப் போராடினான். ஆனால், எவ்விதத்தினாலும் {அந்தப் பாம்பைத்} திருப்பி அடிப்பதற்கு சக்தியுள்ளவன் ஆவதில் அவன் வெற்றிபெறவில்லை.\"\nLabels: தீர்த்தயாத்ரா பர்வம், நகுஷன், பீமன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் ச���ஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ���ாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%99-%E0%AE%95", "date_download": "2020-10-29T13:08:50Z", "digest": "sha1:2TOWTP36AQWHK6R4YQJB3OXOUROHFH4W", "length": 5832, "nlines": 18, "source_domain": "neobiota2018.org", "title": "நன்றாக தூங்க | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nநன்றாக தூங்க | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nநீங்கள் தூக்கமின்மை கொண்ட நபராக இருந்தால், அல்லது தூங்குவதில் சிக்கல் இருந்தால், கீழேயுள்ள தயாரிப்புகளில் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். அவை அனைத்தையும் எளிதில் பயன்படுத்துவதற்கான பொதுவான வரிசையில் பட்டியலிட்டுள்ளேன், அவை எவ்வளவு காலம் நீடிக்கும். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான தயாரிப்புகள் தூக்கமின்மையைக் குறைக்கும் திறனுக்காக பல நிபுணர்களால் சோதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.\nமிகவும் பிரபலமான தூக்க உதவி தயாரிப்புகள் இங்கே. அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது; அவை பலவகையான வடிவங்களில் கிடைக்கின்றன. உண்மையில், மக்கள் செய்ய நான் முதலில் பரிந்துரைக்கிறேன் இந்த முழு வழிகாட்டியையும் படிக்க வேண்டும், இதன்மூலம் உண்மையில் அவற்றை வாங்குவதற்கு முன்பு என்னென்ன தயாரிப்புகளை வாங்குவது என்பது பற்றி அவர்களுக்கு ஒரு யோசனை இருக்க முடியும். இந்த தயாரிப்புகளை மலிவான விலையிலிருந்து மிகவும் விலையுயர்ந்த வரிசையில் பட்டியலிடுவேன், மிகவும் விலையுயர்ந்தவை நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டுள்ளன.\nஸ்லீப் எயிட் சப்ளிமெண்ட்ஸ் என்பது உங்கள் சப்ளிமெண்ட் மூலம் அதிக நன்மைகளைப் பெற ஒரு சிறந்த வழியாகும். பல்வேறு வகையான பொருட்கள் கிடைக்கின்றன; சில மற்றவர்களை விட சிறந்தவை, ஆனால் சில முக்கிய காரணிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம், குறிப்பாக உங்களுக்கு நாள்பட்ட பிரச்சினை இருந்தால். இதற்காக, நான் எழுதிய துணை மதிப்புரைகளைப் படிக்க பரிந்துரைக்கிறேன். பலருக்கு மருந்துகள் மற்றும் நான் பரிந்துரைக்கும் தயாரிப்பு அளவு குறித்து கேள்விகள் இருப்பதை நான் அறிவேன்.\nSleep Well தற்போது ஒரு உண்மையான ரகசியமாகக் கருதப்படுகிறது, ஆனால் புகழ் சமீபத்தில் காட்டுத்தீ போல் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pallivasalmurasu.page/article/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/yvnu2Q.html", "date_download": "2020-10-29T14:35:46Z", "digest": "sha1:EGBGVXKIDBPFF4CMTZ3FCATFRLRBVNHJ", "length": 6214, "nlines": 39, "source_domain": "pallivasalmurasu.page", "title": "மகனுக்கு பூனை கதைசொல்லிய துரைமுருகன் - பள்ளிவாசல் முரசு", "raw_content": "\nALL மாநில செய்திகள், நீதிமன்ற செய்திகள், போலீஸ் செய��திகள், மாவட்ட செய்திகள், சினிமா செய்திகள், மருத்துவம் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் உலகச் செய்திகள், தேசிய செய்திகள், ஆன்மீக,இஸ்லாம், மனிதநேயம் செய்திகள்\nமகனுக்கு பூனை கதைசொல்லிய துரைமுருகன்\nவேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்புவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர். துரைமுருகன் பேசுகையில், வேலூர் மற்றும் அணைக்கட்டுத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-வுக்கு யார் நிற்பது என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கும் ஸ்டாலினுக்கும்தான் இருக்கிறது.\nஒருவன் பூனை வளர்த்தான். அந்தப் பூனை அடிக்கடி கதவைச் சுரண்டும். அவன் எழுந்துசென்று கதவைத் திறந்து திறந்து சாத்துவான். என்னடா இது பெரிய வம்பாக இருக்கேனு, கதவில் பெரிய துளை போட்டான். அதற்குப் பக்கத்தில் சிறிய துளையையும் போட்டான். இதைப் பார்த்துவிட்டு இன்னொருவன், துளை எதற்கு' என்று கேட்டான்.\n\"எழுதிக்கிட்டு இருக்கும்போது எழுந்துசென்று கதவைத் திறப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறது. இந்தச் சந்து வழியா பூனை வந்துகிட்டு போயிடும்” என்றான். அதுசரி, 'பக்கத்தில் இருக்கிற சிறிய துளை எதற்கு' என்று கேட்டதற்கு, அது, குட்டிப் பூனை போவதற்கு' என்று பதில் கூறினான். பெரிய பூனை போகிற சந்திலேயே குட்டிப் பூனையும் போகாதாடான்னு' கேட்டான்.\nஇதுதான் பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உண்டான சிந்தனை. கதிர் அமெரிக்காவில் படித்தவர். ஆங்கிலம் நுணி நாக்கில் இருக்கிறது. தளபதி என்று நாடாளுமன்றத்தில் பேச முயன்றார். அதெல்லாம் பேசக்கூடாதுன்னு' சொன்னார்கள். உடனே, முத்துவேல் கருணாநிதி தளபதி' என்று அப்பன் பேரு, பாட்டன் பேரோடு சொன்னார். அதுதான், டிரெண்டு பாலிடிக்ஸ்.\nகதிர் மரத்தில் ஏறுகிறேன் என்று சொன்னான். மரத்தில் தூக்கிவிடுவதுதான் என் வேலை. தூக்கி விட்டுவிட்டேன். மரத்தின் உச்சிக்கு ஏறுவதும் அங்கேயே இருப்பதும் அவனுடைய வேலை. பத்து பதினொரு தடவை ஒரே தொகுதியில் ஜெயிக்கிறீங்களே, எப்படி சார்னு என்னிடம் கேட்கிறார்கள். தொகுதியைத் திருக்கோயிலாகப் பார்க்கிறேன்' என்று கூறினேன். அப்படி நினைத்தால்தான் மீண்டும் வெற���றி பெற முடியும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://qunat.org/ta/imove-review", "date_download": "2020-10-29T13:54:37Z", "digest": "sha1:XDPV6GAQ7E4YBMJ7HDBISD27A3MCKYXE", "length": 29544, "nlines": 111, "source_domain": "qunat.org", "title": "iMove ஆய்வு & முடிவுகள் - அமெரிக்க அறிக்கையிலிருந்து வல்லுநர்கள் ...", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyசுறுசுறுப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\niMove உடன் கூட்டு செயல்பாட்டை அதிகரிக்கவா இது உண்மையில் எளிதானதா பயனர்கள் வெற்றிக் கதைகளைப் புகாரளிக்கின்றனர்\nநிலைமை வெளிப்படையாக iMove தெரிகிறது: iMove அதிசயங்களைச் செய்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒருவர் முடிக்கிறார், தயாரிப்பைப் பயன்படுத்தி பல நல்ல அனுபவங்களை ஒருவர் கவனிக்கிறார், அவை சமீபத்தில் ஆர்வமுள்ள வாங்குபவர்களால் தொடர்பு கொள்ளப்படுகின்றன.\niMove நல்ல சோதனை அறிக்கைகள் iMove என்பதை நீங்கள் ஏற்கனவே கவனித்திருக்கிறீர்கள். மூட்டு வலியைக் குறைக்க இது உண்மையில் உதவுமா\niMove பற்றி iMove என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nமூட்டு வலியைக் குறைக்கும் நோக்கில் உற்பத்தி நிறுவனம் iMove அறிமுகப்படுத்தியது. நீங்கள் எதிர்பார்ப்பதைப் பொறுத்து, இது நீண்ட காலத்திற்கு அல்லது அவ்வப்போது பயன்படுத்தப்படும்.\nஏராளமான வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த நோக்கத்திற்காக இந்த வளமே சிறந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதனால்தான் இந்த தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் இப்போது குறிப்பிட விரும்புகிறோம்.\nஇயற்கையின் நெருக்கமான தளத்தின் காரணமாக, நீங்கள் iMove ஆல் நன்கு பொறுத்துக் கொள்ளப்படுவீர்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nஉங்கள் பணத்தை வீணாக்காதீர்கள், இங்கே [Porduktname] -ஐ மட்டும் வாங்கவும்.\niMove தயாரிப்பாளர் நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விநியோகித்து வருகிறார் - இதன் விளைவாக, நிறுவனம் பல ஆண்டு நடைமுறை அனுபவங்களை குவிக்க முடிந்தது.\niMove டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டு���ே கவனம் செலுத்துகிறது. அது சிறப்பு. அனைத்து புகார்களுக்கும் ஒரு உலகளாவிய தீர்வாக போட்டியிடும் தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன, அவை நிச்சயமாக அரிதாகவே செயல்பட முடியும்.\nஅதன்படி, ஒருவர் z. பி. உணவு சப்ளிமெண்ட்ஸ் விஷயத்தில் இரக்கமின்றி குறைந்த அளவு. சரியாக இந்த காரணத்திற்காக, அந்த தயாரிப்புகளில் தொண்ணூறு சதவிகிதம் கூட, கிட்டத்தட்ட எந்த விளைவும் காணப்படவில்லை.\niMove உள்ள உற்பத்தி நிறுவனத்திடமிருந்து வாங்கப்படுகிறது, இது இலவசமாகவும் தெளிவற்றதாகவும் அனுப்புகிறது. இது Revitol Scar Cream விட மிகவும் உதவியாக இருக்கும்.\nகீழே உள்ள பொருட்களின் பட்டியல்\nதயாரிப்பின் செய்முறையின் அடிப்படை மூன்று முக்கிய கூறுகளை உருவாக்குகிறது :, அத்துடன்.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு சக்திவாய்ந்த அடிப்படையாக இருப்பதால், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nதனிப்பட்ட கூறுகளின் பெரிய அளவைப் பற்றி குறைவான ஆர்வம் இல்லை. பல தயாரிப்புகள் தோல்வியடையும் ஒரு புள்ளி.\nபொருட்களின் மேட்ரிக்ஸில் ஏன் ஒரு நிலை வழங்கப்பட்டது என்று நான் ஒரு கணம் யோசித்திருந்தாலும், ஒரு நீண்ட பரிசோதனையின் பின்னர், மூட்டு வலியைக் குறைப்பதில் இந்த பொருள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.\niMove இன் பயன்படுத்தப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது எண்ணத்தை உருவாக்குவது iMove\nஅதிகப்படியான iMove இல்லாமல், iMove தேர்ந்தெடுப்பது நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளை திறம்பட கட்டுப்படுத்தக்கூடும் என்பது திடீரென்று தெளிவாகத் தெரிகிறது.\nஎனவே iMove இன் அனைத்து தனிப்பட்ட நன்மைகளும் வெளிப்படையானவை:\nகுறிப்பாக, iMove ஐப் பயன்படுத்துவதன் நல்ல நன்மைகள் iMove :\nசிக்கலான மருத்துவ தலையீடுகளைத் தவிர்க்கலாம்\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிகிச்சையானது முற்றிலும் கரிம பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nகூட்டு அச om கரியத்தை போக்க ஒரு தீர்வைப் பற்றி நீங்கள் மருந்தகத்திற்கு நடைப்பயணத்தை சேமிக்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & வாங்குவது சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் ���ிப்பர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்கிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\niMove உண்மையில் எவ்வாறு iMove\niMove எவ்வாறு iMove என்பதைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள, பொருட்கள் குறித்த ஆய்வு முடிவுகளைப் பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக நாங்கள் உங்களுக்காக இதை முன்பு செய்தோம். தாக்கத்தின் முடிவுகள் துண்டுப்பிரசுரத்தால் சரிபார்க்கப்பட்டன, அதைத் தொடர்ந்து பயனர் அறிக்கைகள் பற்றிய எங்கள் பகுப்பாய்வு.\niMove வெளிச்சத்தில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்களும் பிற வெளிப்புற மூலங்களிலிருந்து iMove அல்லது மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகளிலும் காணப்படுகின்றன.\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\niMove தயாரிப்பின் பக்க விளைவுகள்\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் மதிப்புரைகளை ஒருவர் பார்த்தால், அவர்கள் இதேபோல் எந்தவொரு விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nநிச்சயமாக, இது மட்டுமே பாதுகாப்பானது, இந்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை iMove உட்பட்டது, ஏனெனில் iMove சக்திவாய்ந்ததாகும்.\nஅசல் iMove மட்டுமே நீங்கள் iMove வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது தொடர்ந்து ஆபத்தான கூறுகளுடன் தீவிரமான பிரதிபலிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் உங்களை ஒப்படைக்கக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்தில் முடிவடையும்.\nஎந்த சூழ்நிலையில் இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்\nபின்வரும் நிபந்தனைகளின் கீழ், முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் நிச்சயமாக அறிவுறுத்துகிறோம்:\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாமே அப்படியே இருக்க விரும்புகிறார்கள்.\nஇந்த காரணிகளுடன் நீங்கள் அடையாளம் காண முடியாது என்று கருதி, \"நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான மூட்டுகளில் முன்னேற நான் அதிக முயற்சி எடுக்க மாட்டேன்\" என்று தெளிவாக அறிவிக்கவும், நீங்கள் இறுதியாகத் தொடங்குங்கள், ஏனென்றால் இப்போது ஏதாவது நடக்க வேண்ட��ய நேரம் இது செய்ய.\nஇந்த நோக்கத்திற்காக, வெளிப்படையாக உதவ முடியும்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nயார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம்\nஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும்: நிறுவனத்தின் விவரக்குறிப்புகள் எப்போதும் தீர்க்கமானவை.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு அதைப் பயன்படுத்துவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மேலும், வழங்கப்பட்ட தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் சிரமமின்றி ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை தெளிவாகத் தெரிவிக்க முடியும்.\nமுகவரின் பயன்பாடு குறிப்பாக நேரடியானது என்பது பல்வேறு பயனர் அறிக்கைகளின் தேடலால் உறுதிப்படுத்தப்பட்டது.\nமீதமுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பயனர் கையேட்டில் விரிவான மற்றும் பொருத்தமான தீர்வுகள் உள்ளன, அதே போல் நிறுவனத்தின் அசல் ஆன்லைன் இருப்பு குறித்தும் நீங்கள் இணைப்பைக் கொண்டு வருகிறீர்கள்.\niMove உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\niMove பயன்பாட்டின் மூலம் கூட்டு செயல்பாட்டை iMove வாய்ப்பு மிகவும் நல்லது\nபல திருப்திகரமான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை என் கருத்தில் விளக்குகின்றன.\nவிளைவு எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கப்படுவதற்கு முன்பு எவ்வளவு நேரம் கழிந்து போகிறது இது கணிக்க மிகவும் கடினம் மற்றும் நபருக்கு நபர் மாறுபடும்.\nமுடிவுகள் எவ்வளவு குறுகிய காலத்தில் நிகழ்கின்றன அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு iMove இன் விரும்பிய விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.\nஉண்மையில், சிகிச்சையின் போது iMove உடனான முடிவுகள் பின்னர் கவனிக்கப்படாமல் iMove வாய்ப்பு உள்ளது. எனவே இது நிச்சயமாக Curcumin 2000 விட அதிக அர்த்தத்தை Curcumin 2000.\nஎல்லா சாத்தியக்கூறுகளிலும், விளைவுகளை நீங்களே கவனிக்க மாட்டீர்கள், மாறாக, அந்நியர்கள் உங்களை நீல நிறத்தில் இருந்து புகழ்வார்கள். நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர் என்பதை நீங்கள் எந்த வகையிலும் மறைக்க முடியும்.\niMove போன்ற iMove என்பதை iMove கொள்ள, இணையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் மற்றும் நம்பிக்கைகளை நீங்கள் கவனிக்க வேண்டும். ஆய்வுகள் அரிதாகவ��� ஆலோசிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.\niMove தோற்றத்தைப் பெற, நாங்கள் நேர்மறை / எதிர்மறை சோதனை முடிவுகளை உள்ளடக்குகிறோம், ஆனால் வேறு பல சூழ்நிலைகளையும் உள்ளடக்குகிறோம். அதனால்தான் இப்போது நம்பிக்கைக்குரிய சிகிச்சை முறைகளைப் பார்க்கிறோம்:\niMove நேர்மறையான முடிவுகளை உறுதி செய்கிறது\nவெவ்வேறு தனிப்பட்ட அறிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், மருந்து அது உறுதியளித்ததைச் செய்கிறது. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் மற்ற எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து எதிர்மறையாக தீர்மானிக்கப்படுகின்றன. இன்னும் பயனுள்ள மாற்றீட்டை என்னால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nபெரும்பாலான பயனர்கள் மூட்டு வலியிலிருந்து விடுபடுவதில் நீண்டகால வெற்றி அனுபவங்களைப் பற்றி பேசுகிறார்கள்\niMove - எனது இறுதி சுருக்கம்\nபயனுள்ள பொருட்கள் கவனமாக தேர்வு மற்றும் கலவை மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பயனர் அறிக்கைகள் மற்றும் விலையை குறிப்பிட தேவையில்லை - இவை கையகப்படுத்துதலுக்கான நல்ல உந்துதலாகவும் செயல்படுகின்றன.\nதயாரிப்பை முயற்சி செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. மூட்டு வலியின் பகுதியில் நிறைய சோதனைகள் மற்றும் எதிர்மறையான முடிவுகளுக்குப் பிறகு, தயாரிப்பு இந்த விஷயத்திற்கான ஒரே தீர்வை வழங்குகிறது என்பதை நான் உணர்கிறேன்.\nசுருக்கமாக, தயாரிப்புக்கு உறுதியான வாதங்கள் உள்ளன என்று கூறலாம்.\nஎனவே நீங்கள் iMove உடன் உதவி தேடுகிறீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு கடைசி புள்ளி: உற்பத்தியாளரிடமிருந்து பிரத்தியேகமாக தயாரிப்பு வாங்கவும். வழங்கப்பட்ட மூன்றாம் தரப்பு தயாரிப்பு ஒரு சாயல் அல்லவா என்பது உங்களுக்குத் தெரியாது.\nமேலும், எளிய பந்தயம் பெரிய போனஸ் புள்ளியாகும், எனவே நீங்கள் சில நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறீர்கள்.\nநீங்கள் இல்லாமல் பாதுகாப்பாக செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ளதை விட சந்தேகத்திற்குரிய ஆன்லைன் ஸ்டோர் அல்லது வேறு எந்த விநியோக மூலத்திலிருந்தும் மருந்து ஆர்டர் செய்ய நீங்கள் ஆபத்தை எடுக்கக்கூடாத��.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே iMove -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபயனற்றதாக இருக்கக்கூடிய மற்றும் மோசமான நிலையில், தீங்கு விளைவிக்கும் வாய்ப்பில்லாத கூடுதல் மருந்துகள் உங்களுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்செயலாக, பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளால் ஈர்க்கப்படுகிறார்கள், இது இறுதியில் ஒரு பொய்யாக மாறும்.\nஉங்கள் பிரச்சினையை ஆபத்து இல்லாமல் சமாளிக்க விரும்பினால், உண்மையான சப்ளையரின் வலைத்தளத்தின் மூலம் நீங்கள் தயாரிப்பை பிரத்தியேகமாக வாங்க வேண்டும்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, நான் வலையில் உள்ள அனைத்து சலுகைகளையும் ஆராய்ந்தேன், எனவே அசல் முகவர் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம்.\nநீங்கள் தயாரிப்பை சோதிக்க விரும்பும் போது இதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்:\nகவனக்குறைவான தேடல் முயற்சிகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இந்த பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை நம்புங்கள். டெலிவரி, நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை என்பதை இந்த சலுகைகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன.\n✓ இப்போது iMove -இலிருந்து லாபம்\n✓ ஒரே இரவில் விநியோகம்\niMove க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/karunas-denied-got-money-from-sasikal-group-117061300017_1.html", "date_download": "2020-10-29T13:56:53Z", "digest": "sha1:A2JEGAJVM5I4VOQ7L6TQCKPYLZIB5WRN", "length": 12028, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரூ.10 கோடி விவகாரம் - கருணாஸ் எம்.எல்.ஏ விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரூ.10 கோடி விவகார���் - கருணாஸ் எம்.எல்.ஏ விளக்கம்\nகூவத்தூரில் யாரிடம் நான் பணம் வாங்கவில்லை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, சசிகலா தரப்பில் முன்னிறுத்தப்படும் முதல்வருக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பல கோடி பேரம் பேசப்பட்டதாக நேற்று செய்தி வெளியானது.\nஇதில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ, தமீம் அன்சாரி மற்றும் தனியரசு எம்.எல்.ஏ ஆகியோருக்கு ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், மற்ற எம்.எல்.ஏக்களுக்கு ரூ.6 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் கருணாஸ் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகூவத்தூரில் நான் என் நண்பரின் விடுதியில்தான் தங்கியிருந்தேன். கூட்டம் என்றதால்தான் அவர்களோடு கலந்துகொண்டேன். அமைச்சர்களிடம், கண்மாய் தூர்வாரப்பட வேண்டும், அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள், என் தொகுதியில் அனைவருக்கு குடிநீர் கிடைக்க உதவுங்கள் என்றுதான் கேட்டிருக்கிறேன்.\nதவிர எனது தேவைக்காகவோ, எனது அமைப்பின் தேவைக்காகவோ யாரிடமும் நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை. அப்படியிருக்க நான் பணம் வாங்கியதாக இப்படி அபாண்டமான பொய்யை, சரவணன் எம்.எல்.ஏ கூறியிருக்கிறார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்\" என்று கூறியுள்ளார்.\nகருணாஸ் சசிகலா அணியிடம் 10 கோடி ரூபாய் பணம் பெற்றார் : ஆதாரத்துடன் அம்பலம்\nகூவத்தூரில் எம்எல்ஏக்கள் பணம் வாங்கியது உண்மைதான்: அம்பலப்படுத்திய சரவணன் எம்எல்ஏ\nவெளியான வீடியோ ; கூவத்தூரில் சசிகலா தரப்பு பேரம் அம்பலம்\nகருணாஸுக்கு ரூ.10 கோடி; கூவத்தூரில் டீல் ; டைம்ஸ் நவ் செய்தி வெளியீடு\nஜெயலலிதாவின் பணம், நகையை கொள்ளையடித்தது தீபாவின் கணவர் மாதவனா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t154387-topic", "date_download": "2020-10-29T13:28:29Z", "digest": "sha1:DJR63LLVAJSOU46VBLIIHQBJGMOADFAK", "length": 19891, "nlines": 177, "source_domain": "www.eegarai.net", "title": "ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்க���யது", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» லவ் - ஒரு பக்க கதை\n» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வ���கன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\nஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nபுதுவை கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி\nமருத்துவமனை உள்ளது. இங்கு புதுவை மட்டுமில்லாமல்\nதமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த\nஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.\nஇங்குள்ள நிர்வாக பிரிவில் ஊழியர்களை நியமித்தது\nதொடர்பாகவும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ\nமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள்\nநடந்துள்ள தாகவும் ஊழியர்கள் சங்கம் சார்பில் சி.பி.ஐ.க்கு\nஇதனை தொடர்ந்து சென்னை சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர்\nபாமா தலைமையில் அதிகாரிகள் புதுவை வந்தனர்.\nஅவர்கள் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள\nநிர்வாக பிரிவு அலுவலகத்திற்கு சென்று அதிரடி சோதனை\nஅப்போது அங்குள்ள கோப்புகள் மற்றும் ஆவணங்களை\nஆய்வு செய்தனர். இதில் முக்கிய கோப்புகளை கைப்பற்றி\nவிசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக ஜிப்மர்\nமருத்துவமனையின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார\nநிலையங்களிலும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.\nஇதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை சி.பி.ஐ.\nஅதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் சோதனையை\nமுடித்து சென்ற அவர்கள் மீண்டும் புதுவைக்கு வந்து\nசோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.\nஇந்த சம்பவம் அதிகாரி���ள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி\nRe: ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஇதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதனை சி.பி.ஐ.\nஅதிகாரிகள் கைப்பற்றினர். நேற்று முன்தினம் சோதனையை\nமுடித்து சென்ற அவர்கள் மீண்டும் புதுவைக்கு வந்து\nசோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.\nஇது அரசு இயந்திரங்களில் சகஜம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/aga/Uguano", "date_download": "2020-10-29T13:18:15Z", "digest": "sha1:FZPATRY2DGIT36JMD6FJZCC6Y7T6JFRP", "length": 5389, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Uguano", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nUguano மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/129588/", "date_download": "2020-10-29T14:00:28Z", "digest": "sha1:JZSGIQ3NGJHYTZ6OJ3OLTCAL2ICQTGVX", "length": 10865, "nlines": 132, "source_domain": "www.pagetamil.com", "title": "பிரேசில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை கடந்தது! - Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nபிரேசில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை கடந்தது\nபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,239 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 40,919 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைகழகம் கூறும்போது, “பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 1,239 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40,919 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30,412 பேருக்கு நேற்று மட்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது பிரேசிலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,08,828 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளன.\nபிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nபிரேசிலில் கொரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை மறைக்கும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக அரசு இணையதளத்தில் பிரேசில் அரசு பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.\nமுன்னதாக, பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கொரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்துவிட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் பிரேசில் பொருளாதார இழப்பையும், வேலை இழப்பையும் சந்தித்துள்ளது.\nநிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு: நாசாவின் ‘சோபியா’ விண்கலத்தின் தொலைநோக்கி மூலம் உறுதி\nஎண்ணெய் கப்பல் கடத்தல் முயற்சி: இங்கிலாந்து கொமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கை\nசீனாவுடன் ராணுவக் கூட்டணி சாத்தியமே: ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் அறிவிப்பால் பன்னாட்டு அரசியலில் பரபரப்பு\nமரணதண்டனை கைதி துமிந்த சில்வாவிற்கு மன்னிப்பளிக்க வேண்டுமென மனோ கணேசன் எம்.பி கூறியிருப்பது\nஓவர் சீன் மனித உரிமை போராளி\nஇன்று 414 பேருக்கு தொற்று\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட���டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nவாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்\nDangerous movie -அப்சரா ராணி, நைனா கங்குலி\nஇன்று 414 பேருக்கு தொற்று\nஇன்று இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 414 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்த 62 பேரும், பேலியகொட கொத்தணியை சேர்ந்த 352 பேரும் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொரோனா சிகிச்சை நிலையங்களில் இடநெருக்கடி\nபூநகரி, பள்ளிக்குடாவில் கடல் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்தது\nகரவெட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட பின் இரகசியமாக அந்தியேட்டிக்கும் போய் வந்தார்\nவாழைச்சேனையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் சிறுவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/152", "date_download": "2020-10-29T13:01:16Z", "digest": "sha1:2YUCMAWTLPWV4HVRBES7MAEFQV4ZRWN3", "length": 8047, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு", "raw_content": "\nகலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு\nடக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு – சூளைமேட்டில் அன்றைக்கு நடந்தது என்ன..\nடக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல்கள் ஆக்ரோஷமாக எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் தலைவரான டக்ளஸ், தேவானந்தா தற்போது இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் துறை மந்திரியாக இருக்கிறார். கடந்த வாரம் டெல்லி வந்த ராஜபக்சேவுக்கு இந்திய அரசியன் பாரம்பரிய மரியாதையும், விருந்தும் கொடுத்து கெளரவித்தனர் ஜனாதிபதியும், பிரதமரும். ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பும், மரியாதையும் அவருடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த […]\nடென்மார்க் மனிதநேய நடைப்பயணம் நிறைவடைந்தது.\nதிரு. மகேஸ்வரன், திரு. பார்த்தீபன், திரு. மனோகரன் ஆகியோரால் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து 14-10-2010 அன்று கேர்ணிங் நகரின் நகரசபை முன்றலில் ஆரம்பித்த மனிதநேய நடைப்பயணம் 23-10-2010 அன்று டென்மார்க்கின் தலைநகரான கொப்பனேகன் நகரின் நகரசபை முன்றலில் நிறைவடை���்தது. முற்பகல் பதினொரு மணியளவில் நகரசபை முன்றலை வந்தடைந்த இவர்களை டென்மார்க்கின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகை தந்திருந்த தமிழீழ மக்கள் அன்புடனும் எழுச்சியுடனும் மகிழ்வுடனும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஒன்றுகூடல் ஆரம்பமாகியது. தமிழர் பேரவை டென்மார்க்கினர் அனைத்து […]\nநீதிமன்ற உத்தரவுடன் விமலைக் காப்பாற்ற கோதாபய முனைப்பு\nஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்திற்கு அருகில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள விமல் வீரவங்சவை காப்பாற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்று அவரை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சா நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்களின்படி விமல் வீரவங்ச, ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலருடன் நேற்றிரவு இந்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி கடந்த 06ம் திகதி நடத்திய ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்றது […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/diploma-jobs/", "date_download": "2020-10-29T14:31:35Z", "digest": "sha1:KSNAYAQFE5PZPMQHHYI4FGDOSBDB74YD", "length": 19269, "nlines": 224, "source_domain": "thennakam.com", "title": "Diploma Jobs – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Lab Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nநாமக்கல்லில் Computer Operator பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவிழுப்புரத்தில் Lab Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த வேலைவாய்ப்பை பார்க்க உங்கள் செயலியை அப்டேட் செய்யவும்\nபணியிடம் : திருப்பூர் நிறுவனத்தின் பெயர் : IDBI Federal பணி : Team Leader தகுதி : Any Degree சம்பளம் : 25,000/- அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு Santhana - 9080898187…\nபணியிடம் : ஈரோடு நிறுவனத்தின் பெயர் : IDBI Federal பணி : Agency Leader/ Advisor தகுதி : Any Degree சம்பளம் : 15,000 - 20,000 அனுபவம் : தேவையில்லை கூடுதல் விவரம்: - உங்கள் சந்தேகங்களுக்கு…\nஇந��த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதேவகோட்டையில் Mechanic Helpers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னை போர்ட் டிரஸ்ட்யில் – 01 பணி – கடைசி நாள் – 04-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 04-11-2020\nThennakam Admin 26th October 2020 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 04-11-20202020-10-26T19:56:19+05:30 Chennai\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் – 08 பணியிடங்கள் – கடைசி நாள் – 06-11-2020\nThennakam Admin 26th October 2020 மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் – 08 பணியிடங்கள் – கடைசி நாள் – 06-11-20202020-10-26T15:47:15+05:30 Chennai\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதென்காசியில் Lab Assistants பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னை போர்ட் டிரஸ்ட்டில் – 01 பணி – கடைசி நாள் – 31-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னை போர்ட் டிரஸ்ட்டில் – 01 பணி – கடைசி நாள் – 31-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 01 பணி – கடைசி நாள் – 26-10-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 06 பணியிடங்கள் – கடைசி நாள் – 09-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையில் – 160 பணியிடங்கள் – கடைசி நாள் – 07-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலி��ை உடனே அப்டேட் செய்யவும்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் – 300 பணியிடங்கள் – கடைசி நாள் – 03-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 30-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Time Officer பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசேலத்தில் Staff Nurse பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்திய கடலோர காவல்படையில் – 01 பணி – கடைசி நாள் – 10-11-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Nursing Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஎல்லை பாதுகாப்பு படையில் – 17 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-12-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஎல்லை பாதுகாப்பு படையில் – 25 பணியிடங்கள் – கடைசி நாள் – 31-12-2020\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 05-11-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t31329-4", "date_download": "2020-10-29T13:21:50Z", "digest": "sha1:U7D5TBCOTVNL5ENLJNOV4LHNWQTOZTOU", "length": 13285, "nlines": 52, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "நம் வாழ்வில் வரும் 4 பைரவர்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\ntamil துர்கா கன்னம் காவியம் மாந்த்ரீக Murugan மகாகவி பழமொழி அகத்தியர்\nநம் வாழ்வில் வரும் 4 பைரவர்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது\nநம் வாழ்வில் வரும் 4 பைரவர்\nதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிசலூர். இங்குள்ள சௌந்தர நாயகி உடனுறை சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் வெகு பிரசித்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலம், பைரவர் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கி���து.\nமுற்காலத்தில் ரிஷிகள் (யோகிகள்) எட்டுப் பேர் இங்கு வந்து, கடும் தவம் புரிந்தனராம். அதன் பலனாக, இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற ரிஷிகள் இறுதியில் லிங்கத் திருமேனியிலேயே ஐக்கியமானார்களாம். எனவே, இங்குள்ள இறை வனுக்கு, 'சிவயோகி நாதர்' என்று திருநாமம்.\nதவிர, புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், யோக நந்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இன்றும், லிங்கத் திருமேனி(பாணம்)யில் ரிஷிகளின் சடைகள் காணப்படுகின்றனவாம் அம்பாளின் பெயர்- சௌந்தர நாயகி.\nஒரு முறை, தன் மனைவியுடன் இங்கு வந்த ராஜராஜ சோழன், பிள்ளை வரம் வேண்டி தங்கத்தால் ஆன பசுவை தானம் அளித்து வழிபட்டதாகவும், சிவனருளால் அவருக்கு ராஜேந்திர சோழன் பிறந்ததாகவும் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் மதில் சுவரில் உள்ள சூரிய கடிகாரம், சோழர்களது கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டு\nஇங்குள்ள இறைவனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள நந்தி தேவர் தனி சிறப்பம்சத்துடன் திகழ்கிறார். முற்காலத்தில், கொடிய பாவங்கள் செய்து வாழ்ந்து வந்த ஒருவன், இறக்கும் தறுவாயில் மனம் திருந்தி இங்கு வந்து, 'சிவயோகிநாதா... என்னைக் காப்பாற்று' என்று அபயக் குரல் எழுப்பினானாம். அதைச் செவியுற்ற இறைவன், 'அபயக் குரல் எழுப்பியது யார்' என்று அபயக் குரல் எழுப்பினானாம். அதைச் செவியுற்ற இறைவன், 'அபயக் குரல் எழுப்பியது யார்' என்று பார்க்கும்படி நந்தியை பணித்தார். அதன்படி தலையைத் திருப்பிப் பார்த்த நந்திதேவர், குரல் எழுப்பியது யாரென்று இறையனாருக்குச் சொல்ல... இறைவன், அந்த பாவிக்கு காட்சியளித்து அருள் புரிந்தார் என்கிறது தல புராணம். எனவே, இங்குள்ள நந்தியம்பெருமானின் முகம் இறைவனை நோக்காமல், வேறொரு திசையை நோக்கித் திரும்பிய வண்ணம் காட்சி தருகிறது. நந்தியின் மூலமாக இறைவன் அருள் புரிந்ததால் இந்தத் தலம், ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தைச் சேர்ந்த பக்தர்களது குறை தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது.\nஇந்தக் கோயிலில் ஒரே வரிசையில் காட்சி தரும் நான்கு பைரவர்களை 'சதுர்கால பைரவர்கள்' என்பர். முற்காலத்தில், மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகக் கருதப்பட்டது. இதை நான்காகப் பிரித்து, சதுர்கால பைரவர்கள் நால்வரையும் ஒவ்வொ��ு கால கட்டத்துக்கும் உரியவர்களாகக் கருதி வழிபடுவர்.\nஞான பைரவர் முதல் 30 ஆண்டுகள், ஞானம் பெறு வதே மனிதனின் குறிக்கோள். அந்த ஞானத்தை அருள்பவர் ஞான பைரவர். இவரை வழிபட்டால் கல்வி, வேலை மற்றும் இனிய வாழ்க்கை அமையும்.\nசுவர்ணாகர்ஷன பைரவர் வாழ்வின் 2-வது கட்டத்துக்கு (31 முதல் 60 வயது வரை) உரியவர் இவர். மகாலட்சுமியின் சந்நிதிக்கு எதிரில் திருவாசி யுடன் காட்சி தரும் இந்த பைரவர், தம்மை வழிபடுவோருக்கு செல்வகடாட்சம், வியாபார அபிவிருத்தி, குடும்பத்தில் நன்மை ஆகிய பலன்களையும் அருள்கிறார்.\nஉன்மத்த பைரவர் இவர், வாழ்வின் 3-வது கட்டத்துக்கு (61 முதல் 90 வயது வரை) உரியவர். இவரை வழிபட்டால் நோய்கள், சத்ரு பயம், திருஷ்டி பயம், கடன் தொல்லை ஆகியவற்றுடன் சனி தோஷங்களும் நீங்கும்.\nஒரு முறை, சூரியனின் மகனான சனீஸ்வரன் பெரும் அவமதிப்புக்கு ஆளானார். பிறகு, தன் தாய் சாயாதேவி யின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு, நவக்கிரக பதவியைப் பெற்றாராம். ஆகவே, பைரவரை சனீஸ்வரரது குருவாகக் கருதுவர். சனீஸ் வரர் இங்கு, வெண்ணிற ஆடையுடன் பால சனீஸ்வர ராக பைரவர்களின் அருகிலேயே காட்சி தருகிறார்.\nயோக பைரவர் மனித வாழ்வின் கடைசி 30 ஆண்டு களுக்கு உரிய இவர், சகல யோகங்களையும் தருபவர். இவருக்கு அருகில் உத்திர கயிலாய லிங்கம் உள்ளது. எனவே இவரை வணங்கினால், கயிலாயப் பதவி கிட்டும் என்பது நம்பிக்கை.\nவளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பைரவருக்கு உகந்தவை. தவிர இங்கு, ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத் தில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து,\nஅதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம\nபைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி\n- என்ற கால பைரவர் துதி சொல்லி, சதுர் கால பைரவர்களை வழிபட, சகல நலன்களை யும் பெறலாம்.\nசமீபத்தில் இந்தக் கோயிலில், 64 பைரவர்களுக் கும் தனித்தனியே குண்டங்கள் அமைத்து, 'சதுர் சஷ்டி பைரவ மகா யாகம்' நடைபெற்றது. உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த யாகத்துக்கு முந்தைய தினமும், யாகம் முடிந்த பிறகும் பெரு மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - ப��து| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/oct/16/aiadmk-anniversary-program-chief-minister-edappadi-palanisamy-hoisting-the-flag-in-his-hometown-3486364.html", "date_download": "2020-10-29T14:02:44Z", "digest": "sha1:RMAST3TFL543U7VGQKKBP3CQII475CLB", "length": 9289, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சி: சொந்த ஊரில் கொடியேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சி: சொந்த ஊரில் கொடியேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅதிமுக ஆண்டுவிழா நிகழ்ச்சியினை ஒட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை காலை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்து நிகழ்வினை தொடங்கி வைக்கவுள்ளார்.\nகடந்த 1972 அக்டோபர் 17 அன்று, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனால் தொடங்கபட்ட அஇஅதிமுக 48 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 49 ஆம் ஆண்டு துவக்கவிழா நிகழ்வினை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், எடப்பாடி ஒன்றியம் சிலுவம்பாளைம் பகுதியில் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில், தமிழக முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான, எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு கட்சிக்கொடியினை ஏற்றிவைத்து, அ.தி.மு.கவினர் மத்தியில் சிறப்புரையாற்ற உள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், முதல்வர் கொடி ஏற்ற உள்ள அப்பகுதியில், நடைபெற உள்ள விழாவிற்கான முன்னேற்பாடுகளை, எடப்பாடி ஒன்றிய பகுதி அதிமுகவினர் செய்து வருகின்றனர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/exltte_5.html", "date_download": "2020-10-29T13:53:43Z", "digest": "sha1:ZZZOUDOKAGU76H3BTHL42NBOYZCVE5RA", "length": 11138, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "புலிகள் மீது தடை வேண்டாம்:இலங்கையில் கோரிக்கை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / புலிகள் மீது தடை வேண்டாம்:இலங்கையில் கோரிக்கை\nபுலிகள் மீது தடை வேண்டாம்:இலங்கையில் கோரிக்கை\nடாம்போ July 05, 2020 யாழ்ப்பாணம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் நீக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nயாழ்.தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழு 14 இல் போட்டியிடும் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையானது யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது. அச் சந்திப்பின் போதே பேரவையின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காகப் போராடிய காலத்தில் இலங்கை அரசாங்கத்தாலும் சர்வதேச நாடுகளாலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் ஐனநாயக நீரோட்டத்தில் இணைந்து ஐனநாயக ரீதியான தேர்தல்களில் களமிறங்கியிருக்கின்றனர்.\nஆகவே ஐனநாயக ரீதியான செயற்பாடுகளை சிரமங்கள் இன்றி மேற்கொள்வதற்கு புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட வேண்டியிருக்கின்றது. ஆகையினரால் இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாடுகளும் அந்தத் தடையை நீக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும் புலிகளை வைத்து இன்றைக்கு பலரும் தமது அரசியலை முன்னெடுக்கின்றனர். அதாவது தமது அரசிய் தேவைகளுக்காகவே அதனைப் பயன்படுத்த முனைகின்றனர். ஆனால் அவர்கள் புலி நீக்க மற்றும் தமிழ்த் தேசிய நீக்க அரசியலையே முன்னெடுக்கின்றனர்.\nஅதே போன்று எம்மை சாத்தான்கள் என்ற பாணியில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார். அது மாத்திரமல்லாது அவர்கள் தற்போது புதுக்கதைகளையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களது அண்மைய செயற்பாடுகள் அவர்களின் போலி முகத்திரைகளைக் கிழித்து தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.\nஎனவே இவ்வாறான போலி தேசிய வாதிகளை இனியும் தமிழ் மக்கள் நம்பி ஏமாறக் கூடாது. உங்களது பாதுகாப்பிற்கும் உயிருக்கும் பாதுகாப்பாக அர்ப்பணித்துச் செயற்பட்ட நாங்கள் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கின்ற போது எங்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_167.html", "date_download": "2020-10-29T13:55:59Z", "digest": "sha1:AQKKO72PGW7U2TNYUQ54QWXZ6GW4T6HV", "length": 8708, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நல்லாசிரியர் விண்ணப்பித்தோருக்கு சோதனை - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் நல்லாசிரியர் விண்ணப்பித்தோருக்கு சோதனை\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\n'தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் போதே போலீஸ் நன்னடத்தை சான்று இணைக்க வேண்டும்' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க ஆக., 14 கடைசி நாள். தற்போது மாவட்ட அளவில் சி.இ.ஓ.,க்கள் தலைமையில் நேர்காணல் நடக்கிறது. மாவட்ட வாரியாக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துவிட்டன. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களை பரிசீலிக்க கூடாது, அரசியல் சிபாரிசுகள் போன்ற காரணங்களால் விண்ணப்பித்தாலும் பலன் இருக்காது என தகுதியான ஆசிரியர்கள் தயங்குவதும் ஒரு காரணம்.\nஇந்தாண்டு விண்ணப்பிக்கும் போதே போலீஸ் நற்சான்று வேண்டும் என கூறியதால் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைனிலும், நேரிலும் சென்று விண்ணப்பித்து சான்று பெற படாத பாடுபடுகின்றனர். சில ஸ்டேஷன்களில் 'கப்பம்' கட்டியுள்ளனர்.முந்தைய ஆண்டுகளில் மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்படாதவர்கள் அமைச்சர்கள் பரிந்துரையில் விருதுகள் பெற்ற வரலாறும் உள்ளது.\nமேலும் இதுவரை விருதுக்கு தேர்வு பெற்ற பின்னர் தான் போலீஸ் நற்சான்று கேட்கப்பட்டது. தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு முறையில் மத்திய கல்வித்துறையே ஆசிரியர்களின் நற்சான்றை போலீஸ் மூலம் பெற்று விடுகின்றன.எனவே 'நல்லாசிரியர் விரு��ு' என்பது தகுதியுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களின் வாழ்நாள் கனவு. அது சோதனைகளும், சிக்கல்களும் நிறைந்ததாக இல்லாமல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/hindu-munnani/", "date_download": "2020-10-29T13:04:04Z", "digest": "sha1:FQBCYFSEOWRSWGZTIEPQYTU72EVRP4BT", "length": 9915, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "Hindu Munnani « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nஅரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1667 Viewsஅரியலூர் நந்தினி கொடூரக் கொலை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் காலணியைச் சேர்ந்த நந்தினி என்ற தலித் சிறுமி கொடூரமாக கூட்டுப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிறுமி நந்தினி […]\nகோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்\n1572 Viewsகோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது. அதேசமயம், […]\nபுதுச்சேரியில் பள்ளிவாசல் இமாம் மீதும், பள்ளிவாசல் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1524 Viewsபுதுச்சேரியில் பள்ளிவாசல் இமாம் மீதும், பள்ளிவாசல் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்து முன்னணியினர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்க��் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேற்று (ஆகஸ்ட் 14, 2016) புதுச்சேரியில் உருளையன்பேட்டை பேரூந்து நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n46 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n37 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n109 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-news/corona-virus-washington-women-pergancy/", "date_download": "2020-10-29T13:11:34Z", "digest": "sha1:QRZM6U4IMAWIX44PYC5PEDERRMWXJPY7", "length": 13280, "nlines": 163, "source_domain": "www.christsquare.com", "title": "கொரோனா வைரஸயை எதிர்த்துப் போராடும் போது பெற்றெடுத்த பெண் குழந்தை கர்த்தர் அதிசயத்தை நிகழ்த்தினார் சாட்சி வீடியோ | CHRISTSQUARE", "raw_content": "\nகொரோனா வைரஸயை எதிர்த்துப் போராடும் போது பெற்றெடுத்த பெண் குழந்தை கர்த்தர் அதிசயத்தை நிகழ்த்தினார் சாட்சி வீடியோ\nகொரோனா வைரஸயை எதிர்த்துப் போராடும் போது பெற்றெடுத்த பெண் குழந்தை கர்த்தர் அதிசயத்தை நிகழ்த்தினார் சாட்சி வீடியோ\nகொரோனா வைரஸ் நாவலுடன் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது கோமாவில் பெற்றெடுத்த பெண் குழந்தைக்காக தேவனுக்கு வாஷிங்டன்-ஐ சேர்ந்த ஒரு பெண் கண்ணீருடன் நன்றி கூறுகிறாள்.\nஏப்ரல் 6 ஆம் தேதி 27 வயதான வான்கூவர் குடியிருப்பாளர் விழித்தப��து, ​​ஒரு முறை கர்ப்பமாக இருந்த வயிறு தட்டையானது மற்றும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நோயின் அறிகுறிகள் கலைந்தன. அதன்பிறகு, அவள் மயக்கத்தில் இருந்தபோது அவள் பெற்றெடுத்தாள் என்று கண்டுபிடித்தாள்.\nஏஞ்சலா ப்ரிமாசென்கோ மார்ச் 24 அன்று, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருக்கத் தொடங்கினது 33 வார கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆபத்தான அறிகுறி எனவே அவர் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு கொரோனா வைரஸுக்கு பரிசோதனை செய்யப்படுகிறார். முடிவுகள் நேர்மறையாக இருந்தது. அவரது அறிகுறிகள் உடனடியாக மோசமடையத் தொடங்கின மார்ச் 29 க்குள், ப்ரிமாசென்கோ மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கப்பட்டார்.\nஏப்ரல் 1 ம் தேதி ப்ரிமாசென்கோக்கு, டாக்டர்கள் பிரசவத்தைத் தூண்டி, அவா என்ற பெண் குழந்தை பிறந்தது, ​​அதற்க்கு “உயிர் மூச்சு” என்று பொருள்.\nஅவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், நான் மிகவும் சக்தியற்றவனாகவும், பயந்தவனாகவும், கட்டுப்பாட்டை மீறியவனாகவும் உணர்ந்தேன்” ஆனால் அப்படித்தான் நம்பிக்கை வளர்கிறது, இப்போது முடிவைக் காண்கிறேன்… நான் தேவனைப் பார்த்துப் பயப்படுகிறேன். அவர் நல்லவர்.” ஆமென்.\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nபைபிள் புதிய மொழிபெயர்ப்பிலிருந்து இஸ்ரேல் என்ற வார்த்தையை நீக்குகிறது டென்மார்க்கின் பைபிள் சொசைட்டி.\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சக ஊழியருக்காக போலீஸ் அதிகாரிகள் கண்ணிரூடன் ஜெபிக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/02/blog-post_04.html", "date_download": "2020-10-29T13:40:44Z", "digest": "sha1:5SXM3VZBPMGP7AG2SHAIG2PSD7EPVI62", "length": 17491, "nlines": 489, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: எதையும் தாங்குவோம் எத்தனை", "raw_content": "\nஎதையும் தாங்குவோம் எத்தனை நாளே\nஎண்ணிப் பாரீர் தாங்குமா தோளே\nஉதையும படுவார் மீனவர் நாளும்\nஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்\nசதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்\nசகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்\nவதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்\nவழங்கிய தீவை மீட்டிட வேண்டும்\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றி கொடுத்த வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்\nதுச்சம் அவரென துரத்துவோம் இன்றே\nதுடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே\nமிச்சம் இன்ற அனைவரும ஓட\nமீனவர் வாழ்வில் மேன்மையும் நாட\nLabels: கச்சத் தீவு மீட்டிட கவிதை புனைவு\nநீ மட்டும் தாங்கு என\nமீனவர் துன்பம் சொல்லி மாளாது. கச்சத்தீவினைக் கைக்கொண்டால் மட்டுமே அவர் இன்னல் தீரும். மன வேதனை பிரதிபலித்தக் கவிதை அருமை ஐயா.\nகச்சத் தீவை கயவர்கள் கையில்\nகாரண மின்றி கொடுத்த வகையில்\nஅச்ச மற்றவர் ஆணவச் செயலில்\nஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்\nஇனிய இரவு வணக்கம் ஐயா\nமுதலில் தாங்கள் புதிய முகவரியில் வலை எழுத ஆரம்பித்திருப்பதற்கு சிறியேனின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nகயவர்கள் கையில் கச்சதீவினைக் கொடுத்ததனால் கண்ணீரோடு தம் வாழ்வைக் கழிக்கும் மீனவர்களின் பரிதாப நிலையினை இக் கவி சொல்லி நிற்கிறது.\nகாலம் ஓர் நாள் மாறும் என நம்பியிருப்போம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 5, 2012 at 7:53 PM\nதங்களுடைய கவிதைகள் எழுச்சிக் கவிதைகளாக அமைந்திருப்பது பாராட்டத் தக்கது. உங்கள் மரபுக் கவிதைகளால் எங்களை வசப்படுத்திவிட்டீர்கள்\nநிச்சயம் இதற்கு ஓர் தீர்வு கண்டே ஆகவேண்டும் புலவர் ஐயா. நல்ல கவிதை. அருமை.\nபுது டொமைன் பெற்று எழுதுவதற்கு முதலில் என் வாழ்த்துக்கள் அய்யா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினாறு-ஈங்கிள்பர்க் -\nஈங்கிள்பர்க் (11-8-2013) வழக்கம்போல் காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம் அன்று நாங்க...\nபோதுமென்ற மனங் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே யாதும் ஊரே என்றிங்கே எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே தேடிப் ப...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினைந்து-ஈங்கிள்பர்க்\nஈங்கிள்பர்க் (10-8-2013) கூக்கு கடிகாரத் கண்டுவிட்ட தொழிற் சாலையை விட்டு எங்கள் பயணம் சுவிட்...\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19\nபதிவர் சந்திப்பு - ஆகஸ்ட் 19 வலையுலகத் தோழமைகளுக்கு , வணக்கம் . வரும் ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்ப...\nவிதிதான் வலிதென ஆயாதீர்-வரும் வினையெனச் சொல்லி ஓயாதீர்\nசொந்தம் என்றே ஏதுமிலை –சிலர் சொல்லும் சொற்களில் பொருளில்லை பந்தம் பாசம் எல்லாமே-பெரும் பணமும் வந்தால் சொல்லாமே அந்தம் ஆகிடும் அறிவ...\nகொலைகாரா உன்னுடலை உண்ணா பேயும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/04/Mahabharatha-Vanaparva-Section154.html", "date_download": "2020-10-29T14:43:12Z", "digest": "sha1:BFV7GGRM264IT26CL2U3V2JW3D7L4ZIB", "length": 37263, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீமனைத் தேடிய யுதிஷ்டிரன்! - வனபர���வம் பகுதி 154", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 154\nதாங்கள் இருந்த இடத்தில் தோன்றிய தீச்சகுனங்களைக் கண்ட யுதிஷ்டிரன், பீமனைத் தேடல்; பீமன் மலர் தேடி வடகிழக்கில் சென்றிருக்கலாம் என்று திரௌபதி யுதிஷ்டிரனுக்குச் சொல்வது; யுதிஷ்டிரன் ராட்சசர்கள் உதவியுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பி சௌகாந்திக மலர் இருக்கும் தடாகத்தை அடைந்து பீமனைக் காண்பது…\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பிறகு, பாரதர்களில் சிறந்தவனான பீமன் தெய்வீகமானதும் அரிதானதுமான பல வண்ண புது மலர்களை அபரிமிதமாகச் சேகரித்தான்.\nஅச்சமயத்தில் போரை முன்னறிவிக்கும் வகையில், சரளைக் கற்களைக் தூக்கி வீசவல்லதும், கடுமையாகத் தாக்குவதுமான கடும் காற்று வீசியது. பயங்கரமான எரிகற்கள் இடிபோன்ற சத்தத்துடன் விழுந்தன. இருள் சூழ்ந்து சூரியன் ஒளியிழந்தான். அவனது கதிர்களை இருள் மூடியது. தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்திய பீமன் வெளியிட்ட பயங்கரச் சத்தம் வானத்திலேயே உலவி கொண்டிருந்தது. பூமி நடுங்கத் தொடங்கியது. தூசி மழை பொழிந்து. திசைகள் சிவந்தன. விலங்குகளும் பறவைகளும் கிறீச்சொலி கொண்ட குரலுடன் கதறின. எதையும் பிரித்துப் பார்க்க முடியாதவாறு அனைத்தையும் இருள் மூடியது. பிற தீய சகுனங்களும் அங்கே தெரிந்தன.\nஇந்த விசித்திர நிலையைக் கண்ட பேச்சாளர்களில் முதன்மையான தர்மனின் மகன் யுதிஷ்டிரன், \"யார் நம்மை வெல்லப்போகிறார்கள் போரில் மகிழும் பாண்டவர்களே, உங்களுக்கு நல்லது நடக்கட்டும் போரில் மகிழும் பாண்டவர்களே, உங்களுக்கு நல்லது நடக்கட்டும் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நான் காணும் காட்சி, நமது பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நேரம் அருகில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது\" என்றான். இதைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்} சுற்றிலும் பார்த்தான். எதிரிகளை ஒடுக்கும் பீமனை காணாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன் கிருஷ்ணையிடமும் {திரௌபதியிடமும்}, இரட்டையர்களிடமும் கடும் செயல்களைச் செய்யும் பீமனைக் குறித்து விசாரித்தான். அவன் {யுதிஷ்டிரன்}, \"ஓ உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நான் காணும் காட்சி, நமது பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நேரம் அருகில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது\" என்றான். இதைச் சொன்ன மன்னன் {யுதிஷ்டிரன்} சுற்றிலும் பார்த்தான். எதிரிகளை ஒடுக்கும் பீமனை காணாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன் கிருஷ்ணையிடமும் {திரௌபதியிடமும்}, இரட்டையர்களிடமும் கடும் செயல்களைச் செய்யும் பீமனைக் குறித்து விசாரித்தான். அவன் {யுதிஷ்டிரன்}, \"ஓ பாஞ்சாலி {திரௌபதி}, பீமன் ஏதோ பெரும் சாதனையைச் செய்ய நினைத்திருக்கிறான் போலும். அல்லது தைரியமான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அவன் {பீமன்}, ஏற்கனவே ஏதாவது வீரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறானா பாஞ்சாலி {திரௌபதி}, பீமன் ஏதோ பெரும் சாதனையைச் செய்ய நினைத்திருக்கிறான் போலும். அல்லது தைரியமான செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்ளும் அவன் {பீமன்}, ஏற்கனவே ஏதாவது வீரச் செயலைச் செய்து கொண்டிருக்கிறானா அச்சத்தைத் தரும் போரைக் குறிக்கும் பெரும் அபாயத்தை முன்னறிவிக்கவே, இத்தகு தீச்சகுனங்கள் சுற்றிலும் தெரிகின்றன\" என்றான்.\nதனது அன்பிற்குரிய ராணியிடம் {திரௌபதியிடம்} யுதிஷ்டிரன் இப்படிச் சொல்லும்போது, இனிய புன்னகையும் உயர் மனமும் கொண்ட கிருஷ்ணை {திரௌபதி}, அவனது {யுதிஷ்டிரனின்} துயரத்தை நீக்கும் வகையில், \"ஓ மன்னா, இன்று காற்றால் அடித்து வரப்பட்டதே ஒரு சௌகாந்திகத் தாமரை. அதை அன்பால் நான் பீமசேனரிடம் காண்பித்தேன். அதன் பிறகு அந்த வீரரிடம் \"உம்மால் இது போன்ற மலர்களை எடுத்துக் கொண்டு வர முடியுமானால், அதை எடுத்துக். கொண்டு விரைவாக வர வேண்டும்\" என்று சொன்னேன். ஓ மன்னா, இன்று காற்றால் அடித்து வரப்பட்டதே ஒரு சௌகாந்திகத் தாமரை. அதை அன்பால் நான் பீமசேனரிடம் காண்பித்தேன். அதன் பிறகு அந்த வீரரிடம் \"உம்மால் இது போன்ற மலர்களை எடுத்துக் கொண்டு வர முடியுமானால், அதை எடுத்துக். கொண்டு விரைவாக வர வேண்டும்\" என்று சொன்னேன். ஓ பாண்டவரே {யுதிஷ்டிரரே}, வலுத்த கரம் கொண்டவர் {பீமர்}, எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, வடகிழக்கு நோக்கிச் சென்றிருக்கலாம்\" என்றாள்.\nஅவளின் {திரௌபதியின்} வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, இரட்டையர்களிடம், \"விருகோதரன் {பீமன்} சென்ற பாதையில் நாமும் ஒன்றாகச் சேர்ந்து செல்வோம��. களைத்துப் போய், பலமற்று இருக்கும் அந்தணர்களை ராட்சசர்கள் சுமக்கட்டும். ஓ கடோத்கசா, ஓ தேவனைப் போன்றவனே, நீ கிருஷ்ணையை {திரௌபதியைச்} சுமந்து கொள். பீமன் காட்டுக்குள் சென்றிருக்கிறான் என்பது எனக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. அவன் சென்று நீண்ட நேரமும் ஆயிற்று. வேகத்தில் அவன் காற்றுக்கு நிகரானவனாவான். வினதையின் மகனைப் {கருடனை} போல அவன் விரைவாக நிலத்தைக் கடந்து, தனது விருப்பப்படி வானத்தில் ஏறும் சக்தியையும் பெற்றவனாவான். ஓ ராட்சசர்களே, நாம் உங்களது பராக்கிரமத்தின் மூலம் தொடர்ந்து செல்வோம். வேதங்களை அறிந்த சித்தர்களுக்கு அவனாக முதலில் எந்தத் தீங்கையும் செய்ய மாட்டான்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, \"அப்படியே ஆகட்டும்\" என்று சொன்ன ஹிடிம்பையின் மகனும் {கடோத்கஜனும்}, பிற ராட்சசர்களும் குபேரனின் தாமரைத் தடாகத்தை அறிந்ததால், லோமசருடனும் பிற அந்தணர்களுடனும், பாண்டவர்களைச் சுமந்து கொண்டு மகிழ்ச்சிகரமாகக் கிளம்பினர். விரைவாக அந்த இடத்தை அடைந்த அவர்கள், சௌகாந்திகங்களும், மற்றத் தாமரைகளும் நிரம்பிய கானகம் சூழந்த அந்த அழகிய தடாகத்தைக் கண்டனர். அதன் கரைகளில் நீண்ட கண்கள் கொண்ட யக்ஷர்கள் கொல்லப்பட்டும், கண்கள், கரங்கள், தொடைகள் அடித்தொடிக்கப்பட்டு, தலைகள் நசுக்கப்படும் கிடப்பதையும், அங்கே உயர் ஆன்ம பீமன் உணர்ச்சிப்பெருக்குடன் நிற்பதையும் கண்டனர். நிலைத்த கண்களுடன், உதடுகளைக் கடித்துக் கொண்டு, இரு கரங்களையும் சேர்த்து உயர்த்திப் பிடித்த கதாயுதத்துடன், பிரளய காலத்து யமனைப் போலக் கோபத்துடன் அத்தடாகக் கரையில் நின்று கொண்டிருந்தான்.\nநீதிமானான யுதிஷ்டிரன் அவனை மீண்டும் மீண்டும் அனைத்துக் கொண்டு இனிய வார்த்தைகளில், \"ஓ கௌந்தேயா {பீமா}, நீ என்ன செய்துவிட்டாய் கௌந்தேயா {பீமா}, நீ என்ன செய்துவிட்டாய் உனக்கு நன்மை ஏற்படட்டும் நீ எனக்கு நன்மை செய்ய விரும்பினால், இதுபோன்ற மூர்க்கமான செயல்களையோ, அல்லது தேவர்களுக்குக் குற்றமிழைக்கும் செயல்களையோ இனி செய்யக் கூடாது\" என்று சொன்னான். குந்தியின் மகனுக்கு {பீமனுக்கு} இவ்வாறு அறிவுரை கூறிபிறகு, மலர்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தெய்வீகமானவர்கள் அதே தடாகத்தில் விளையாட ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் பெருத்த உடல் படைத்த நந்தவனக் காவலர்கள், தங்கள் ஆயுதங்களாகப் பாறைகளை எடுத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். நீதிமானான யுதிஷ்டிரனையும், பெரும் முனிவரான லோமசரையும், நகுலன் மற்றும் சகாதேவனையும், அந்தணர்களில் முதன்மையானவர்களையும் கண்ட அவர்கள் பணிவுடன் வணங்கினார்கள். பிறகு நீதிமானான யுதிஷ்டிரனால் சமாதானப்படுத்தப்பட்ட ராட்சசர்கள் திருப்தியடைந்தார்கள். பிறகு குபேரனுக்கு அறிந்தவாறே, அந்தக் குருக்களில் முதன்மையானவர்கள் கந்தமாதனச் {மலைச்} சரிவுகளில் அமைந்த அந்த இடத்தில் அர்ஜுனனை எதிர்பார்த்து சில காலம் தங்கினார்கள்.\nLabels: கடோத்கசன், தீர்த்தயாத்ரா பர்வம், பீமன், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தம�� கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை ��ோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடை��ில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neerodai.com/2020/10/04/", "date_download": "2020-10-29T14:21:59Z", "digest": "sha1:RRRQPNHO3VQMEJIY53TKQQ2TEGSM5DY5", "length": 8310, "nlines": 144, "source_domain": "neerodai.com", "title": "October 4, 2020 - நீரோடை", "raw_content": "\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஜோதிடம் / ராசி பலன்கள்\nவார ராசிபலன் புரட்டாசி 18 – புரட்டாசி 24\nராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal oct 04 to oct 10. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி கைகூடும். வீட்டில் குழந்தை...\nநீரோடையுடன் நட்சத்திரப்படி பிறந்தநாளை கொண்டாட துவங்குங்கள்\nநீரோடையில் தங்கள் பதிவுகளை வெளியிட, ஜோதிட ஆலோசனைகள் பெற, எங்களுடன் வாட்சாப்பில் கலந்துரையாட..\nதிருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்\nபச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nஎன் மின்மினி (கதை பாகம் – 26)\nசிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nவார ராசிபலன் ஐப்பசி 09 – ஐப்பசி 15\n(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)\nகொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்\nபொது கவிதைகள் தொகுப்பு – 3\nவிவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)\nநீரோடை மகேஷ்-பிரியா திருமண நாள்\nஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்\nஎல்லாம் மறந்தேன் உன்னை தவிர\nஅம்மா கவிதை – அடுத்த பிறவி எதற்கு\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nஅருமை...நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு..\nஅருமையான ஆரோக்கியமான ரெஸிபி .. வாழ்த்துகள்\nசிறுவர் சிறுமியர் கூட அவர்களே செய்து ரசிக்கலாம்\nகதை விறுவிறுப்பாக நகர்கிறது ....அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டுகிறது.....வாழ்த்துகள் சகோ..\nகவிதைகள் மிக அழகு. விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது.\nமுதல் பெயர் (First name)\nகடைசி பெயர் (Last name)\nநீரோடையில் எழுத நினைப்பவர்கள் தொடர்புகொள்ள\nNachiyar on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nKavi devika on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nRajakumari on பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை\nssprabhu ssp. on சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்\nதி.வள்ளி on என் மின்மினி (கதை பாகம் – 26)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clipon.lv/tag/pompino/", "date_download": "2020-10-29T12:54:47Z", "digest": "sha1:SSISLDLPLBDBKZFFLVJOBJYWRBKDWTKT", "length": 4783, "nlines": 82, "source_domain": "ta.clipon.lv", "title": "pompino வீடியோக்கள், பக்கம் 0 - CLIPON.LV | தமிழ்", "raw_content": "\nஅனைத்தும் pompino 1,654 வீடியோக்கள்\nமேலும் வெற்றி pompino வீடியோக்கள்\nநிபோட் டெட்டோனா சிக்குரா போர்கோனா.\nபொது கழிப்பறை_ twitter.com/vincenzoselxxx இல் என்னைப் பின்தொடரவும்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை JessieRyah\nஅமடோரியேல் மம்மா அ பெக்கோரினா.\nஃபிக்லியோ மியோ இல் டுவோ காஸோ\nசே கோசா பெல்லா ஸ்கோபார்சி லா சோரெல்லா\nசே பெல்லோ மை ஸ்கோபோ மியோ ஃப்ராடெல்லோ\nசிக்னோரா இத்தாலியானா மதுரா ஃபா இல் கல்லோ எஸ்ப்ளோடெர்.\n/ மகிமை துளை Twitter.com/vincenzoselxxx இல் என்னைப் பின்தொடர்கிறது.\nஓ பெல்லா டிராம்போ மம்மா இ சோரெல்லா.\nசுச்சியா லே டெட்டே அல்ல ஜியா.\n-என் வீடியோ பக்கத்தில் மேலும் காண்க ..... இலவச முன்னோட்ட ட்விட்டர்.\n2 காசெலிங்கில் காசலிங்கே லாசியாலி.\nவாலண்டினா நாப்பி கிரான் குலோ காஸ்டிங்.\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை KarenDevine\nசோரெல்லா ட்ரொப்போ ஃபிகா வா டிராம்பாட்டா.\n3 காக்ஸ் மற்றும் 1 ஹாட்டி.\nஐயுடோ லா ஜியா வூல் இல் மியோ காஸோ\nஜெசிகா ரிஸோ லா வேரா சோகோலா.\nபெக்கோரினா அமடோரியல் இத்தாலிய அமெச்சூர்.\nட்ரோயா ஸ்கோபா சூசெரோ அ ரோமா.\nசீனா லெஸ்போ வாலண்டினா நாப்பி.\nஇத்தாலிய ஆபாச சூடான பொன்னிறம்.\nபாம்பினோ, ஸ்கோபாட்டா இன் குலோ இ சோபோராட்டா ஃபேசியா.\nஇத்தாலிய மனைவி காசலிங்கா ட்ரோம்பட்டா.\nபோக்கா அல் பாப்பியில் ஃபிகெட்டா லிங்குவா.\nட்ரொயெட்டா அமடோரியேல் டி வரீஸ்.\nஜியோவேன் காக்னாட்டா சோகோலா அமடோரியேல்.\nமம்மா இ ஃபிக்லியா ஸ்கோபனோ பேப்பி 2.\nபாரி, சி ஸ்கோபா லா சோரெல்லா\nஇலவச லைவ் செக்ஸ் அரட்டை AndreaDiLucca\nடிரெய்லர் பெல்லிசிமா மில்ஃப் இத்தாலியன் இத்தாலிய மில்ஃப் அமடோரியல் இத்தாலியன்.\n டீஸர் :: எனது வீடியோ பக்கத்தில் முழு பதிப்பு -\nபிரெஞ்சு லெஸ் வைஸ் டி மேடம் எட்விஜ் 1.\nகண்ணாடி கண்ணாடி ... எனது வீடியோ பக்கத்தில் மேலும் காண்க ....\n© CLIPON.LV — இணையத்தில் சிறந்த இலவச ஆபாச வீடியோக்கள், 100% இலவசம். | 2020 | சேவை விதிமுறைகள் | தனியுரிமைக் கொள்கை | மறுப்பு | டி.எம்.சி.ஏ.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-pacer-bhuvneshwar-kumar-trains-along-with-indian-squad/articleshow/72025573.cms", "date_download": "2020-10-29T13:43:37Z", "digest": "sha1:XST67ERZFSDL4KDTCZXTWBRVVG2DJM3A", "length": 13072, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Bhuvneshwar Kumar: இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட புவனேஷ்வர் குமார்...\nஇந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்களுடன் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் இந்தூரில் துவங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் இன்று இந்தூர் மைதானத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் பயிற்சியில் ஈடுபட்டார்.\nபுவனேஷ்வர் குமார் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்தும் தசைப்பிடிப்பில் இருந்தும் மீண்டு பயிற்சி மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில் சிகிச்சையின் கடைசி கட்டத்தில் புவனேஷ்வர் குமார் உள்ளார்.\nஇந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் சேர்ந்து தனது உடற்தகுதியை சோதிக்கவே, புவனேஷ்வர் குமார் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்போவே பிங்க் பந்தில் பயிற்சியை துவங்கிய ‘கிங்’ கோலி...\nஇதுதொடர்பாக அணி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புவனேஷ்வர் குமார் தனது திறமையை சோதிக்க அணியுடன் இணைந்துள்ளார். அவரின் திறமையை மேம்படுத்த அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.’ என்றார்.\nநங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nபயிற்சியில் புவனேஷ்வர் குமார் பங்கேற்றது, இந்திய அணிக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு இது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இளம் கலீல் அஹமது தயார் நிலை, பும்ராவின் பணிச்சுமை, என அனைத்து விஷயத்துக்கும் ஒரே தீர்வு புவனேஷ்வர் குமாரின் மீண்டும் குணமடைந்து அணிக்கு திரும்புவது தான்.\nஹாட்ரிக் கைப்பற்றிய மூன்று நாள் கேப்பில் மீண்டும் ஹாட்ரிக் கைப்பற்றிய தீபக் சகார்\nகடந்த சில ஆண்டுகளாகவே தேசிய கிரிக்கெட் அகாடமியின் படுமோசமாக உள்ளது. இதற்கு வீரர்களின் காயத்தை குணப்படுத்துவதில் தேசிய கிரிக்கெட் அகாடமி பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் இந்த பெயரை மீண்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nKKR vs KXIP preview: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா கொ...\nசென்னை வீரருக்கு முத்தம் கொடுத்த சாக்ஷி தோனி: பின்னணி இ...\nMI vs RCB preview: ரோஹித் இல்லாமல் களமிறங்கும் மும்பை.....\nSRH vs DC Preview: ஹைதராபாத்திற்கு வெற்றி அவசியம்: டெல்...\nஇப்போவே பிங்க் பந்தில் பயிற்சியை துவங்கிய ‘கிங்’ கோலி...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்த்தகம்ஆன்லைன் ஷாப்பிங்: 10% டிஸ்கவுண்ட்... போனா வராது\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nதமிழ்நாடுதமிழகத்தில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் - சி.பி.எம்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஇந்தியாபண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்\nஉலகம்நிலவில் நீர்: நாசா புதிய கண்டுபிடிப்பு\nதிருநெல்வேலிகடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்...லாரி டிரைவர் தப்பி ஓட்டம்\nக்ரைம்திருடிய பொருட்களை விற்பவரின் வீட்டிலேயே திருடிய கில்லாடி..\nசெய்திகள்லேகா குழந்தையின் உயிரை காப்பாற்ற சாட்டையடி வாங்கும் சஞ்சய்\nஇந்தியாகாற்றை மாசுபடுத்தினால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-3-contestant-sakshi-agarwal-history-and-details/articleshow/69917629.cms", "date_download": "2020-10-29T13:55:07Z", "digest": "sha1:6DADRCRUMSL4BUWLIXUUDZ7VOFRUR3K2", "length": 12155, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை சாக்‌ஷி அகர்வால் முழு விபரம்\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் சென்னையை சேர்ந்த மும்பை மாடல் அழகி சாக்‌ஷி அகர்வால் என்பவரின் முழு விபரங்களை இங்கு பார்ப்போம்.\nபிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். இன்றைக்கு எபிஸோட் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.\nபிக்பாஸ் மூன்றாவது போட்டியாளர். இவர் சென்னைப் பெண். இவர் பெங்களுரில் மாடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பின் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார். நிறைய விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் கலக்கி வந்தார். சென்னையில் செட்டிலான இவர் ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார். யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக அறிமுகாமாகியுள்ளார்.\nபிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nதமிழ் பிக் பாஸ் 3 வீட்டின் அழகான புகைப்படங்கள்: உங்க வீடு இப்படி இருக்கா\nஉத்தராஞ்சலில் பிறந்த நான் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பொறியியல் படித்த நான் அதில் தங்க பதக்கம் வாங்கியுள்ளேன். எம்பி ஏ தற்போது படித்து வருகிறேன். அதிலும் மிக சிறப்பாக படித்து வருகின்றேன்.\nபடிப்புக்கு பின் வித்தியாசமான வேலையில் ஈடுபட வேண்டும் என நினைத்த நான் மாடலிங் துறையில் இறங்கலாம் என இறங்கினேன். படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமய��் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஇந்த வாரம் வெளியே போவது யார் பிக் பாஸ் எவிக்ஷனில் புது...\n என்னை தங்கச்சி என்று ...\nBigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. ...\nBigg Boss 4 Tamil: என் புருஷன் அப்பவே சொன்னார், கேட்டேன...\nTamil Bigg Boss 3: போட்டியாளர் லொஸ்லியா-வின் முழு விபரங்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஆரோக்கியம்மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nஆரோக்கியம்மழைத்தண்ணியில் சமைத்தாலும் குடித்தாலும் அவ்ளோ நல்லதாமே, உண்மையா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nஉலகம்நிலவில் நீர்: நாசா புதிய கண்டுபிடிப்பு\nஇந்தியாபள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: இதோ உறுதியான தகவல்\nசெய்திகள்மோதிக்கொண்ட மோரிஸ் - பாண்டியா: நடுவரால் தீர்ந்த பிரச்சினை\nதிருநெல்வேலிகடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்...லாரி டிரைவர் தப்பி ஓட்டம்\nசினிமா செய்திகள்ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு தெரியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்த காரியம் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/do-you-know-how-many-millions-of-film-vijay-63-119042900063_1.html", "date_download": "2020-10-29T14:28:54Z", "digest": "sha1:AAAXRU5XI7XEKZOZUTQWVYWHOVBEBYG5", "length": 12299, "nlines": 174, "source_domain": "tamil.webdunia.com", "title": "’விஜய் 63’ படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’விஜய் 63’ படத்தின் வியாபாரம் எத்தனை கோடி தெரியுமா\nஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான்.\nஇந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ’விஜய் 63 ‘படத்திற்கு உலக அளவில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.\nஇந்நிலையில் படம் எப்போது வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்த்து தினமும் இப்படத்தின் செய்திகளை அறிந்துகொள்ள சமூகவலைதலங்களில் புதுப்புது ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.\nதற்போது வெளியாகியுள்ள முக்கியமான செய்தி என்னவெனில் ’விஜய் 63 ’என்ற இப்படம் ரூ. 200 கோடிக்கு வியாபாரமாகும் என்று தகவல் வெளியாகிறது.\nமேலும் ஒருவேளை ’விஜய் 63’ படத்திற்கு ரூ. 200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது என்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்த இடத்தில் மிக அதிக தொகைக்கு விற்பனையாகவுள்ளது நடிகர் விஜய்யின் படம்தான் என்று இப்பொழுதே பரவலான பேச்சு எழுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளனர்.\nலேட்டஸ்ட் அப்டேட்: ‘தளபதி 63’ பட உரிமையைக் கைப்பற்றியது பிரபல தொலைக்காட்சி\nவிஜய் பட ஷூட்டிங்கை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை\nசூட்டிங் ஸ்பாட்டில் ’விஜய் ’ \n'விஜய் 63 ' பட���்தில் இப்படியொரு ஒரு விஷயமா\n'விஸ்வாசம்' படக் குழுவுக்கு வாழ்த்து சொன்ன 'விஜய் 63' படக் குழுவினர்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nரூ 200 கோடி வியாபாரம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-seenu-ramasamy/", "date_download": "2020-10-29T13:26:47Z", "digest": "sha1:4ROZXWVEPK7SVSIC3GUALJMEUXZG26UJ", "length": 5727, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director seenu ramasamy", "raw_content": "\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\nதனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு...\nநடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி எதிர்ப்பு..\nநடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர்...\n“இசைஞானியுடன் மோதல் எதுவும் இல்லை..” – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்..\nகடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குநர் சீனு...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்திற்குக் கிடைத்த விருதுகள்..\nதனது அனைத்து படங்களினாலும் விமர்சன ரீதியாக...\nஇயக்குநர் சீனு ராமசாமியின் புதிய படம் அறிவிப்பு\nதமிழகத்தின் மண்ணின் மைந்தர்களின் எதார்த்த...\nகண்ணே கலைமானே – சினிமா விமர்சனம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் YSR ஃபிலிம்ஸ்...\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“தமன்னாவின் சிங்கிள் டேக் நடிப்பு ஓஹோ..” – உதயநிதி ஸ்டாலினின் ஆச்சரியப் பேச்சு..\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘கண்ணே கலைமானே’ படத்தின் டிரெயிலர்..\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் ��ை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-20-january-2019/", "date_download": "2020-10-29T13:41:04Z", "digest": "sha1:EPHMTWUQ3HO4XUK4EUC4JR6HGAQKQIQR", "length": 7396, "nlines": 120, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 20 January 2019 – தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\n2.தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் புத்தாக்கத்துக்கான கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின்படி, உலகளாவிய புத்தாக்க மையமாகவும், புதிய தொழில் முனைவோர்களுக்கான மிகச்சிறந்த தேர் விடமாகவும் தமிழகத்தை வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதும் இலக்காகும்.\n3.தமிழக காவல்துறையில் 6 ஏடிஜிபிக்களை டிஜிபிகளாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.\n1.குஜராத் மாநிலத்தில், எல்&டி நிறுவனத்தின் சார்பில் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். “கே-9 வஜ்ரா’ என்ற வகையிலான பீரங்கிகள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.\n1.நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 39,735 கோடி டாலராக (ரூ.27.81 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.\n2.தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.5,586 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.\n1.அமெரிக்காவில் சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு எதிராக பிரசாரம் செய்த இந்திய அமெரிக்கரும், சீக்கியருமான குரிந்தர் சிங் கல்சாவுக்கு “ரோசா பார்க்ஸ்’ விருது வழங்கி அந்நாட்டு நாளிதழ் கெளரவித்துள்ளது.\n1.ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் நான்காம் சுற்றில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் உடன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப் மோதவுள்ளார்.\n2.மலேசிய ம���ஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.\nஅமெரிக்க அதிபர்கள் பதவியேற்பு தினம்\nமுதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)\nபேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)\nவெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் – 05 பணியிடங்கள் – கடைசி நாள் – 05-11-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bjp-mp-accused-of-misusing-funds/", "date_download": "2020-10-29T14:19:30Z", "digest": "sha1:2TG64OB5YIJWN767CS7ONAVXRFAST32G", "length": 13192, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "நிதி ஒதுக்கீடு மோசடியில் சிக்கிய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநிதி ஒதுக்கீடு மோசடியில் சிக்கிய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர்\nநிதி ஒதுக்கீடு மோசடியில் சிக்கிய பாரதீய ஜனதா மக்களவை உறுப்பினர்\nசூரத்: பாரதீய ஜனதாவின் தற்போதைய சூரத் தொகுதி மக்களவை உறுப்பினர் தர்ஷனா ஜர்தோஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.\nஇதுகுறித்து கூறப்படுவதாவது; நகராத விசுப்பலகைகளை(Bench) அமைப்பதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.60 கோடி ஒதுக்கியிருக்கிறார் தர்ஷனா. இந்த உட்காருமிடங்களின் மொத்த எண்ணிக்கை 4,400.\nஇதை எதிர்த்து, சமூக ஆர்வலர் சஞ்சய் எலவா என்பவர் சார்பாக புகாரளிக்கப்பட்டது. ஏனெனில், விதிமுறைகளின்படி, அசையாத சொத்துக்களுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்த முடியாது. ஆனால், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் தற்போது விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇந்தப் புகாரை ஏற்ற சூரத் மாவட்ட ஆட்சியர், அதை, தொடர்புடைய துறைக்கு அனுப்பி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுகளில், குட��யிருப்போர் சமூகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில், 4,400க்கும் மேற்பட்ட நகராத விசுப்பலகைகளை அமைக்க, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1.60 கோடி ஒதுக்கினார் தர்ஷனா.\nஇதற்காக, இரண்டு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் தரப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தெலுங்கானா சட்டசபை மேலவை தேர்தல் : டி ஆர் எஸ் கட்சியை தோற்கடித்த காங்கிரஸ் பசு பாதுகாப்பிற்கான ஆணையத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nPrevious மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி நிறுத்தியுள்ள திருநங்கை வேட்பாளர்..\nNext ஆறு பெண் வழக்கறிஞர்களை மூத்த வழக்கறிஞர்களாக அறிவித்த உச்சநீதிமன்றம்\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\nஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/centre-mandates-all-ministries-public-depts-cpsus-to-use-bsnl-mtnl-services/", "date_download": "2020-10-29T14:09:11Z", "digest": "sha1:X6NVGODEKNKB4XHJKRFYMNSXSKRSRJ4N", "length": 12793, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nநாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்திலும், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபிஎஸ்என்எல், எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த, தங்களின் கீழ் உள்ள நிர்வாக அமைப்புகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எக்கு 4ஜி சேவை, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் முடிவு விருப்ப ஓய்வு திட்டம் : இழப்பீட்டுக்கு நிதி திரட்டும் பி எஸ் என் எல், எம் டி என் எல் நிறுவனங்கள் ஊழியர்களை துரோகிகள் என்ற அனந்த் ஹெக்டே: பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் கண்டனம்\nTags: all ministries, BSNL, BSNL servide, MTNL, public departments, அனைத்து அமைச்சகங்கள், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல் சேவை, பொதுத்துறை நிறுவனங்கள்\nPrevious பீகார் தேர்தல் எதிரொலி: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சரத் யாதவ் மகள்\nNext வட்டிக்கு வட்டி வழக்கு: வட்டியை உடனே தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\nஆந்திராவில் கல்வி நிலையங்கள் வரும் 2ம் தேதி முதல் திறக்கப்படும்: முதலமைச்சர் அலுவலகம் அறிவிப்பு\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sasikumar-killed-coimbatore-riots-video/", "date_download": "2020-10-29T14:47:29Z", "digest": "sha1:MQNASF3WHVSHEQPJTT24IEZX3MNISTQ5", "length": 10896, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "இமு பிரமுகர் கொலை எதிரொலி – கோவையில் கலவரம்: வீடியோ… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇமு பிரமுகர் கொலை எதிரொலி – கோவையில் கலவரம்: வீடியோ…\nஇமு பிரமுகர் கொலை எதிரொலி – கோவையில் கலவரம்: வீடியோ…\nகோவையில் இந்துமுன்னணி தலைவர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇதையடுத்து கோவை பகுதியில் வன்முறையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையின் வீடியோ பதிவுகள்….\nகலவரத்தில் ஈடுபடுபவர்களை தடுக்காமல், போலீசார் பாதுகாப்புக்காக செல்வதுபோல் உள்ளது…..\nநெல்லையில் பழிக்கு பழி: அண்ணன் தம்பி வெட்டிக்கொலை பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி சித்தார்த்தனை கொன்ற புத்தன்\nTags: Coimbatore riots, KILLED, sasikumar, Video .... Tamilnadu, இந்துமுன்னணி, எதிரொலி, கோவையில் கலவரம், தமிழ்நாடு, பிரமுகர் கொலை, வீடியோ\nPrevious நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..\nNext மீண்டும் ஒரு காதல் கொலை\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nசிறைக்கைதி சசிகலாவுக்கு ஆதரவாக காவலர், அரசு ஊழியர் சுவரொட்டி… மதுரையில் பரபரப்பு…\n7.5% இடஒதுக்கீடு வழக்கு: மனசாட்சிப்படி உடனே முடிவெடுக்க ஆளுநருக்கு நீதிமன்றம் அறிவுரை…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 7020 பேருக்கு கொரோனா: 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/99868", "date_download": "2020-10-29T13:10:20Z", "digest": "sha1:E7QDHYKHETMZV6PFWPXTOGOGY7JCIFVM", "length": 7293, "nlines": 142, "source_domain": "tamilnews.cc", "title": "என் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை", "raw_content": "\nஎன் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை\nஎன் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை\nவிழிகள் மூடும் சில நிமிடங்கள்\nமட்டும் நான் உன்னை நினைப்பதில்லை ஸ\nஎன் விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை\nநான் நினைத்து கொண்டிருப்பேன் உன்னை ஸ\nஎன் மௌனத்தையே புரிந்துகொள்ள முடியாத உனக்கு\nஎன் வார்த்தைகளை மட்டும் எவ்வாறு புரிந்து கொள்�� முடியும் \nசத்தம் இன்றி அழுகின்ற உயிர் எது தெரியுமாஸ. இதயம் தான். நேசித்து பாருங்கள் புரியும்ஸ.\nநிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது ஸ\nஉன்னை போலவே உன் நினைவுகளும் சுகமானது ஸ\nநீ அருகில் இல்லை என்றாலும்\nஉன் நினைவுகள் என்னிடம் என்றும் இருக்கும் ஸ\nபிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லைஸ\nஆனால், இறக்கும் போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்ஸ\nஉன் பெயரை கடல் ஓரத்தில் எழுதி வைத்தேன் ஸ\nஅலைகள் வந்து எடுத்து சென்றது ஸமுத்துக்கள் என எண்ணி ஸ\nநிழல் கூட வெளிச்சம் உள்ள வரை தான்\nஉயிர் உள்ள வரைஸதுணைக்கு வரும்ஸ\nபேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும்\nபேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் காதல்ஸ\nவிடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று \nவாழ்க்கையும் அப்படி தான்ஸமுடியும் வரை தெரிவதில்லை\nஎன் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ வராதோ\nஎன்று எனக்கு தெரியாதுஸஆனால், உனக்கு அழுகை\nவந்தாலே என் உயிர் போய் விடும்.\nகல்லறை கூட அழகாகத் தெரியும் உண்மையான காதல்\nஉன் நட்பில் உறங்க ஆசை விடியும் வரை அல்ல\nரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nஇந்த வார விசேஷங்கள் 13.10.2020 முதல் 19.10.2020 வரை\nபிரதோஷ காலம் என்பது என்ன.\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பலி என்பது வேதனை தரும் மைல்கல் - ஐ.நா. பொதுச்செயலாளர் கருத்து\nதண்ணீர் பருகாமல் மனிதர்களால் எவ்வளவு நேரம் வாழ முடியும்\n2.5 கோடி ரூபாய் மதிப்பிலான காரைக் கொளுத்திய நபர் –\n29அக்டோபர் 2020 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetntj.com/egathuvam/april-2010", "date_download": "2020-10-29T13:59:26Z", "digest": "sha1:2EV443JNWUWA7SWJZRGCAIZVNZBM2OTZ", "length": 271885, "nlines": 652, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஏகத்துவம் – ஏப்ரல் 2010 – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வ���டியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / நூல்கள் / ஏகத்துவம் / 2010 / ஏகத்துவம் – ஏப்ரல் 2010\nஏகத்துவம் – ஏப்ரல் 2010\nதிருப்புமுனையாகட்டும் தீவுத் திடல் மாநாடு\nஇட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நாம் எழுப்பவே முடியாது; அது ஓர் எட்டாக்கனி என்றே தமிழக முஸ்லிம்களாலும், முஸ்லிம் தலைவர்களாலும் கருதப்பட்டது. அதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் இருந்தது.\nஇந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. நாடு விடுதலை பெற்றதும் முஸ்லிம்களிடமிருந்து அந்த இட ஒதுக்கீட்டு உரிமை பறிக்கப்பட்டது. திரும்பவும் இட ஒதுக்கீட்டைக் கேட்டால் அது ஒரு தேச விரோத உணர்வாகப் பார்க்கப்படும் அல்லது ஆக்கப்படும் என்று அன்றைக்கு இருந்த அசாதாரணமான நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் பயந்தனர்.\nஇட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதற்கு இந்தப் பயம் தான் அடிப்படைக் காரணமாக அமைந்தது. தமிழகத்திலும் மத்தியிலும் இட ஒதுக்கீடு இல்லாதது தான் நம் தலையெழுத்து என்று முஸ்லிம்கள் வாளாவிருந்து வந்தனர். கொள்கையளவில் கூட இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் இல்லை என்ற நிலையே தமிழகத்தில் இருந்தது.\nஇந்த சமயத்தில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு, முஸ்லிம்களின் அவல நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது. தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் காட்டும் கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கால கட்டங்களில் தலைதூக்கிய தவ்ஹீதுக் கொள்கையாளர்கள் இட ஒதுக்கீடு, காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து அதை மக்களுக்கு உணர்த்தினர். முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு என்ற வித்தை விதைத்து, அதற்கு நீர் பாய்ச்சி வளரச் செய்தனர்.\nஇதற்காக 1999 ஜூலை 4ல் சென்னை கடற்கரையில் ஒரு வாழ்வுரிமை மாநாடு, 2004 மார்ச் 21ல் தஞ்சையில் ஒரு பேரணி, கும்பகோணத்தில் 2006 ஜனவரி 29ல் பேரணி, 2007 ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டம் என பல்வேறு கட்டப் போராட்டக் களங்களின் பரிசாக தமிழகத்தில் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தனர்.\nஇந்த இட ஒதுக்கீட்டுப் போராட்���த்தில் ஒரு வீரியத்தையும் இலக்கை அடைவதில் ஒரு வெறித்தனத்தையும் சமுதாய மக்களின் உள்ளங்களில் ஊட்டியதும் உரமாக்கியதும் தவ்ஹீதுக் கொள்கை தான்.\nஅடக்கப்பட்ட சமுதாயமான இஸ்ரவேலர்களிடம் அடக்குமுறை தர்பார் நடத்திய ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா நபியை ஆர்த்தெழச் செய்த அற்புத சக்தி தவ்ஹீத் தான். இறைத் தன்மைக்குச் சொந்தம் கொண்டாடிய ஏகாதிபத்திய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஃபிர்அவ்னை எதிர்த்து ஒரு சாமானியரான மூஸாவை நிற்க வைத்து, ஃபிர்அவ்னின் சாம்ராஜ்யத்தைச் சாய வைத்ததும் சரிய வைத்ததும் இந்த ஏகத்துவக் கொள்கை தான்.\nசத்தியப் பணியுடன் சமுதாயப் பணியும் செய்த இறைத்தூதர் மூஸா நபியின் போராட்டம், இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு வித்தானது; சத்தானது.\n2006 ஜனவரி 29ல் நடைபெற்ற குடந்தைப் பேரணி மாநாடு, ஜெயலலிதாவையே இட ஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைக்கச் செய்தது. அதுவே அடுத்து வந்த கருணாநிதியின் ஆட்சியில் ஆணையாக வந்தது. இது தான் உண்மை.\nஆணையம் வெற்றுப் பேப்பர், இட ஒதுக்கீடு தருவதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை என்றெல்லாம் கூறி ஓட்டுக்காகவும் சீட்டுக்காகவும் சமுதாயத்தை அடகு வைத்த இயக்கங்களும், இட ஒதுக்கீட்டிற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடாத இலக்கியக் கழகங்கள் எனும் அனாமதேயங்களும், பெயர் தாங்கி சமுதாய இயக்கங்களும், லெட்டர்பேடு இயக்கங்களும் தாங்கள் தான் இட ஒதுக்கீட்டை வாங்கித் தந்ததாகப் போலியாகச் சொந்தம் கொண்டாடினாலும் அதற்கு உண்மையான சொந்தக்காரர்கள் நாம் தான். அதற்குப் பின்னணியாக இருந்தது ஏகத்துவம் தான். இந்த ஏகத்துவம் என்ற மந்திரக்கோல் நம்மிடம் இல்லாவிட்டால் இட ஒதுக்கீட்டை நம்மால் ஒரு போதும் வாங்கியிருக்க முடியாது. இட ஒதுக்கீடு பெற அல்லாஹ்வின் அருளால் நாம் தான் காரணம் என்பதற்கு இந்த ஒன்றே போதிய ஆதாரமாகும்.\nமாநிலத்தில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த அதே ஏகத்துவவாதிகள் தான், இன்ஷா அல்லாஹ் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளின்படி மத்தியில் 10 சதவிகித இட ஒதுக்கீடு கோரி களமிறங்கியிருக்கிறோம். இவ்வாறு நாம் களமிறங்கியிருப்பதற்குக் காரணம் பேருக்காக அல்ல இது தூதுச் செய்தியின் தூய பணிகளில் ஒன்று என்பதற்காகவே\nஅவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். (அல்குர்ஆன் 7:157)\nஇந்தச் சமுதாயத்தின் சுமைகளை அகற்றி, இட ஒதுக்கீட்டை இக்லாஸ் என்ற தூய்மையான எண்ணத்தில் அடைவதற்காகவே\nசமுதாயத்தின் வறுமையும் வெறுமையும் நீங்கிட மத்தியில் நாம் காணவிருக்கின்ற இட ஒதுக்கீட்டிற்கான மாநாட்டிற்குக் களமிறங்குவோம் கனவை நனவாக்குவோம் கானல் நீரை காணும் நீராக்குவோம் இன்ஷா அல்லாஹ்\nபெண்கள் எவ்வளவு தூரம் தனியாகப் பயணம் செய்யலாம்\nநாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கி விட்டோம் என்று பெண்ணுரிமை இயக்கங்கள் பீற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த இட ஒதுக்கீடெல்லாம் பெண்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என்ன தான் ஒரு பெண், எம்.பி.யாக இருந்தாலும் தலைநகர் டெல்லியில் தனியாக இரவு நேரத்தில் சுதந்திரமாக நடந்து வர முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. இது தான் உண்மை. இந்த உண்மை மனிதச் சட்ட நாயகர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புரியவும் மாட்டார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் ஓர் இயற்கை மார்க்கம்.\nஉண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)\nஇந்த இயற்கை மார்க்கம், பெண்களின் இயல்பை, பலவீனத்தைப் புரிந்து பெண்களுக்கென்று வாழ்க்கைப் பயணத்திலும் வழிப் பயணத்திலும் ஒரு சரியான வழிகாட்டலை வழங்குகின்றது.\nஅந்த வழிகாட்டல் தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் புகாரியில் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த ஹதீஸ்களில் முரண்பாடுகள் தென்படுகின்றன. இதைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கும் முன் அந்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1088, முஸ்லிம் 2386\nஇந்த ஹதீஸ் ஒரு நாள் தூரம் பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றது.\nநான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களைச் செவியுற்றேன்:\nஒரு பெண் கணவனோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினரோ உடன் இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்குப் பயணம் செய்யக் கூடாது.\nநோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது.\nசுப்ஹுத் தொழுததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ர் தொழுததிலிருந்து அஸ்தமனம் வரையும் தொழக் கூடாது.\nமஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா (பைத்துல்மக்திஸ்), எனது (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு (நன்மையை நாடிப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 1197\nஇந்த ஹதீஸில் இரண்டு நாட்கள் என்று உள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாக) மூன்று நாட்களுக்கான பயணம் மேற்கொள்ள வேண்டாம்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1086, முஸ்லிம் 2381\nஇந்த ஹதீஸ் மூன்று நாட்கள் என்று குறிப்பிடுகின்றது.\nஇந்த 3 ஹதீஸ்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் குழப்பமோ, கோளாறோ, முரண்பாடோ கிடையாது.\nபொதுவாக ஒரு ஹதீஸ் இன்னொரு ஹதீசுடன் முரண்படுவது போல் தோன்றினால்,\nஅந்த இரு ஹதீஸ்களையும் இணைத்து கருத்துக் காண வேண்டும்.\nஆனால் இங்கு அவ்வாறு இணைத்துக் கருத்துக் காண்பதற்கு வழியில்லை.\nஒரு நாள் பயணம் என்ற ஹதீஸ் சரியானது என்று வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்களையும் அது மறுக்கின்றது.\nஇப்படி ஒவ்வொரு ஹதீஸும் மற்ற இரண்டு ஹதீஸ்களை மறுக்கின்றன.\nஇது போன்ற நேரத்தில் இம்மூன்றும் வெவ்வேறு கால கட்டத்தில் கூறப்பட்டதற்கு ஆதாரம் இருந்தால் கடைசியாகக் கூறப்பட்டதை நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டும் முன்னர் கூறப்பட்டுப் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்று முடிவு செய்தால் முரண்பாடு நீங்கி விடும். ஆனால் இம்முன்றில் இது தான் இறுதியானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வரும் போது அவை அனைத்தையும் நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இம்மூன்று ஹதீஸ்களுமே சரியான ஹதீஸ்கள் அல்ல என்ற முடிவை எடுத்து வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இது தான் தர்க்க ரீதியாகவும் சரியானதாகும். முரண்பட்ட மூன்றையும் யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.\nவேறு ஆதாரங்களைத் தேடும் போது இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்கத்தக்க ஆதாரம் கிடைக்கிறது.\nபெண்களின் பயணம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு ஒரு வரையறையை நிர்ணயிப்பதற்குக் காரணம், இந்த வரையறை இல்லையென்றால் பெண்களின் கற்புக்குக் குந்தகம் ஏற்பட்டு விடும். அல்லது ஒரு பெண் தானே வலியத் தவறி விடுவாள். இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் இப்படியொரு வரையறையை நிர்ணயிக்கின்றார்கள்.\nஇந்த வரையறையில் 3 நாட்கள் ஒருபுறமிருக்கட்டும் ஒரு நாள் அதாவது 24 மணி நேரங்கள் கூட இது போன்ற தவறுகள் நிகழ்வதற்கு மாபெரும் அவகாசம்.\nஅதுவும் இந்த நவீன காலத்தில், போக்குவரத்துப் புரட்சி உள்ள காலத்தில் இந்த அவகாசம் சாதாரண ஒன்றல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படி ஓட்டை, உடைசல் உள்ள சட்டத்தைத் தருவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.\nஅப்படியானால் எங்கோ ஓரிடத்தில் குழப்பம் இருக்கின்றது என்று நாம் பார்த்தாக வேண்டும். அந்தக் குழப்பம் வேறெங்குமில்லை. அது அறிவிப்பாளர்களின் புரிதலில் தான் ஏற்பட்டுள்ளது. இதை நாம் யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்யவில்லை. தப்ரானியில் இடம் பெற்றுள்ள, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதை நமக்கு விளக்குகின்றது. அந்த ஹதீஸ் இது தான்.\n“கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தவுடன், “மக்கள் மூன்று நாட்கள் என்று கூறுகிறார்களே” என்று அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “இது அவர்களது யூகம் தான்” என்று பதிலளித்தார்கள்.\nபுகாரியில் இடம்பெற்றுள்ள முரண்பட்ட மூன்று ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள், தாங்கள் விளங்கிய தவறான விளக்கத்தின் அடிப்படையிலேயே அறிவிக்கின்றார்கள்.\nஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதற���குத் தெளிவான விளக்கத்தை அளித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சரியான வழிகாட்டலைத் தெரிவிக்கின்றார்கள். அந்த வழிகாட்டல் அடிப்படையில் நாம் அனைவரும் செயல்படுவோமாக\nஉலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன.\nஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.\nவியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள்\nதிருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய வசனங்களும் இடம்பெற்றுள்ளன.\nதொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 62:10)\nதொழுகை முடிந்தவுடன் வியாபாரத்திற்குச் செல்லச் சொல்வதிலிருந்து பொருள் திரட்டுவது அவசியம் என்று விளங்குகின்றது.\nநீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது. (அல்குர்ஆன் 28:73)\nபகலில் அவனது அருளை தேட வேண்டும்; இரவில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்வதிலிருந்து வியாபாரம் செய்வது அவசியம் என்பதை அறிய முடியும்.\nகடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர். (அல்குர்ஆன் 16:14)\nகடலில் அவனுடைய அருளைத் தேடுவதற்கு வசதியாக அதில் பயணத்தை இறைவன் இலகுவாக ஆக்கிருக்கின்றான்.\nமேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வியாபாரத்தின் மூலமும் ஆகுமாக்கப்பட்ட பிற வழிமுறைகளிலும் பொருளாதாரத்தைத் திரட்ட வேண்டும் என்பதை விளக்குகின்றன.\nதாய், தந்தையைக் கவனிக்க பொருளாதாரம் தேவை.\n���ிருமணம் முடிக்கும் போது மஹர் கொடுக்கப் பொருளாதாரம் தேவை.\nவியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை இறைவன் தடை செய்தான்.\nகுழந்தை பிறந்தால் அகீகா கொடுக்கப் பணம் தேவை.\nநோன்பு காலத்தில் நோன்பை முறிக்கக்கூடிய காரியமான உடலுறவு கொண்டு விட்டால் இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதற்குப் பொருளாதாரம் தேவை.\nசத்தியம் செய்து அதை முறித்துவிட்டால் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இந்தப் பரிகாரத்தைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவை.\nநோன்பு வைக்க முடியாத நோயாளிகள் தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.\nமனைவியை (லிஹார்) தாய்க்கு ஒப்பாகக் கருதி இல்லற வாழ்வில் சேரவில்லையென்றால் இதை முறித்துவிட்டு இதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.\nகுர்பானி மற்றும் நோன்பின் தர்மமான ஸதக்கதுல் பித்ரா கொடுக்க வேண்டும்.\nஉண்ணுங்கள், பருகுங்கள் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து உண்ண, குடிக்கப் பொருளாதாரம் தேவை.\nமேற்கூறப்பட்ட விஷயங்கள் தவிர இதில் கூறப்படாத விஷயங்கள் ஏராளம் உள்ளன. ஒரு மனிதன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொருளாதாரம் இன்றியமையாததாகும் என்பதை விளங்க முடிகின்றது.\nசொத்துக்களை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுதல்\nநாம் நம்முடைய சொத்துக்களை நமக்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் ஏழைகளாக மாறி பிறரிடம் கையேந்துவதை விட செல்வந்தர்களாக அவர்களை விட்டுச் செல்வது சிறந்தது.\n“விடை பெறும்‘ ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விüம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி (ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா நான் ஒரு செல��வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், “அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்கüடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும்.\nஅறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி 3936\nசொத்துக்களைச் சேர்ப்பது, பணம் சம்பாதிப்பது கூடாது என்றால் நபி (ஸல்) அவர்கள் எதற்காக வாரிசுகளுக்கு விட்டுச் செல்லுமாறு ஏவினார்கள் அப்படியானால் சொத்து, பணம் சம்பாதிப்பது கூடாது என்ற கருத்து தவறானது என்று விளங்குகின்றது.\nஉயிரைக் கொடுத்தேனும் சொத்தைப் பாதுகாத்தல்\nஒரு மனிதனிடத்தில் உயர்ந்த செல்வம் உயிராகும். கத்தியைக் காட்டி பயமுறுத்தினால் உயிருக்குப் பயந்து ஓடி விடுவான். ஆனால் ஒரு மனிதன் தன்னுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடி அதில் அவன் இறந்து விட்டால் அவன் உயிர் தியாகியுடைய அந்தஸ்தை அடைந்து கொள்வான் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது.\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள் ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்க���். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 225\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: புகாரி 2480\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்து வருடம் வேலை செய்த அனஸ் என்ற நபித்தோழருக்குப் பொருளாதார வளத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் நபியவர்கள் துஆச் செய்தார்கள். இதிலிருந்து பொருளாதாரத்தைக் கேட்டு துஆச் செய்யலாம் என்று விளங்குகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்” என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே” என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பி���ார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அது என்ன” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அது என்ன” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 1982, 6334, 6344, 6378, 6380\nஅனஸ் அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இறக்கும் தருவாயில் மதினாவிலேயே மிகப்பெரும் செல்வந்தனாக இருந்தேன். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் செல்வத்தைக் கேட்டு எனக்கு துஆ செய்தது தான் காரணம்.\nசெல்வத்தைக் கேட்டு நபியவர்களின் பிரார்த்தனை\nநபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில், “என்னை ஏழையாக வாழச் செய்து, ஏழையாகவே மரணிக்கச் செய்’ என்று பிரார்த்தனை செய்ததாக நபி (ஸல்) பெயரில் சில ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர். நபி (ஸல்) அவர்களே செல்வத்தைக் கேட்டுப் பிரார்த்தனை செய்ததிலிருந்து செல்வத்தைக் கேட்டு நாமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யலாம் என்று விளங்குகின்றது.\nநபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.\n உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 5265\nஅள்ளி அள்ளிக் கொடுப்பவன் சிறந்தவன்\nஎதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான ���டிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல் வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 16:75)\nஇந்த் வசனத்தில் அல்லாஹ், செல்வத்தை வைத்திருப்பவனை தனக்கும், எந்தச் சொத்திற்கும் சொந்தமாகாத அடிமையை சிலைகளுக்கும் உதாரணமாகச் சொல்லிக் காட்டுகிறான். அழகிய செல்வம் வைத்திருப்பவனை உயர்ந்த ஒன்றிற்கு உதாரணமாகக் காட்டுவதன் மூலம் செல்வத்தின் சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nதர்மம் செய்பவன் மீது பொறாமை கொள்ளுதல்\nபொதுவாக ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பொறாமை கொள்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்துள்ளனர். பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாவல் தேடவும் இறைவன் கற்றுத் தந்துள்ளான்.\nபொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)\nபொறாமை என்பது ஷைத்தானின் குணம் என்றெல்லாம் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டிருந்தும் இரண்டு விஷயங்களில் மட்டும் பொறாமை கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி (73, 1409, 7149, 7316)\nஏகத்துவமும் இணை கற்பித்தலும் – தொடர்: 4\nசமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்\nகே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்\nஇணை வைத்தல் என்பதன் வரையறைகளைச் சென்ற இதழில் சுருக்கமாகப் பார்த்தோம். இறைவன் பலன் ஏற்படுத்தாத பொருட்கள், இடங்கள், செயல்கள் ஆகியவற்றில் பலன் இருப்பதாக நம்புதல் இணை கற்பிக்கின்ற காரியமாகும் என்பதையும் அதற்குரிய சான்றுகளையும் பார்த்து வருகின்றோம்.\nசிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல், உ���ுவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்த்தோம்.\n என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே” என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது. மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.\nசமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.\nஅதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும். இது பற்றி விரிவாகக் காண்போம்.\nஇன்றைக்கு முஸ்லிம்கள் பாங்கு சொல்லி ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடத்திற்குப் பள்ளிவாசல்கள் என்று குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டைக் கண்டித்து உரையாற்றும் போது நாம் “யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தங்களின் நபிமார்களின் சமாதிகளையெல்லாம் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர்” என்ற ஹதீஸைக் குறிப்பிடும் போது தர்ஹா வழிபாட்டை ஆதரிப்பவர்கள், “நாங்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல்களில் பாங்கு கூறுவார்கள். நாங்கள் சமாதிகளில் பாங்கு கூறவா செய்கிறோம் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம்’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். களியக்காவிளை விவாதத்தின் போது கூட சில கோமாளிகள் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்தனர்.\n என்பதைத் திருக்குர்ஆன் ஒளியில் நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுப்பது என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.\nபள்ளிவாசல் என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கும் வார்த்தைக்கு அரபியில் “மஸ்ஜித்’ என்பதே மூலச் சொல்லாகும். “மஸ்ஜித்’ என்றால் பணியுமிடம் என்று பொருளாகும். அது போன்று தலையை பூமியில் வைத்து ஸஜ்தா செய்யுமிடம் என்றும் பொருள்படும்.\nஅதாவது அல்லாஹ்வாகிய ஒரே இறைவனை எவ்வாறு பணிய வேண்டும் என்பதை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இவ்வாறு பணிவதற்காகக் கட்டப்படும் ஆலயத்திற்குப் பெயர் தான் “மஸ்ஜித்’ அதாவது பள்ளிவாசல் ஆகும்.\nஇதன் காரணமாகத் தான் கஅபாவைக் கட்டுமாறு இபுறாஹிம் நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடும் போது பின்வருமாறு கூறுகிறான்.\n“எனது ஆலயத்தை தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)\n“எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர் தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக” என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக\nதவாஃப் (கஅபா ஆயத்தை மட்டும்) செய்தல், நிலையில் நிற்பது, குனிதல், ஸஜ்தா செய்தல் போன்று இறைவனுக்குப் பணிவைக் காட்டும் செயல்களைச் செய்வதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் தான் பள்ளிவாசலாகும்.\nமேலும் இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை “திக்ர்’ நினைவு கூர்வதற்காக எழுப்பப்படும் ஆலயமும் பள்ளிவாசலாகும்.\n(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும், மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். (அல்குர்ஆன் 24:36)\nமனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 22:40)\nஅல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார் பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழை யும் உரிமை அவர்களுக��கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)\nமேற்கண்ட வசனங்களில் இறைவனுடைய பெயர்கள் காலையிலும் மாலையிலும் எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஆலயமே பள்ளிவாசல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.\nமேலும் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கபட்ட ஆலயமும் பள்ளிவாசலேயாகும்.\n“எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்” எனக் கூறுவீராக ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள் வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள் வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள் உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள் உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்\nபள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளப்படாது.\n(குறிப்பு: இறையில்லம் கஅபா அமைந்துள்ள பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும். மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள புனிதப் பள்ளிவாசலே மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.)\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1189\nமேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸிலிருந்து பள்ளிவாசல் என்பதன் அர்த்தத்தை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம்.\nஇறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக்கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும், நன்மையை நாடிப் பயணம் செய்வதற்காகவும் (கஅபா, மஸ்ஜிதுந் நபவீ, அக்ஸா ஆகிய மூன்று மட்டும்) ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.\nஇதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் கட்டளையிடுகி���்றான்.\nபள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்\nஒரு சமாதியை மையமாக வைத்து அதற்குப் பணிவைக் காட்டுவதற்காகவும், அதில் அடங்கியுள்ளவரை திக்ர் செய்து நினைவு கூர்வதற்காகவும், சமாதியில் அடங்கப்பட்டவரிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும், நன்மையை நாடித் தங்குவதற்காகவும் ஒரு கட்டடம் கட்டப்பட்டால் அது சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும்.\nஅல்லது சமாதியே இல்லாமல் மனிதனையோ அல்லது இறைவனல்லாத ஏதாவது ஒன்றையோ மகத்துவப்படுத்துவதற்காகக் கட்டப்பட்ட கட்டடமும் பள்ளிவாசலேயாகும்.\nஅதாவது மேற்கண்ட நோக்கத்தில் இறைவனுக்காக மட்டும் தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் கட்டப்படக்கூடாது.\nஎனவே யூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர் என்று நபியவர்கள் கூறியதன் கருத்து யூத கிறிஸ்தவர்கள் சமாதிகளில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதார்கள் என்பதல்ல. பாங்கு என்பதும் ஜமாஅத்தாகத் தொழுதல் என்பதும் நபியவர்களின் உம்மத்திற்கு மார்க்கமாக்கப்பட்டதாகும். நபியவர்களுக்கு முந்தைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது கிடையாது.\nஅப்படியென்றால் அவர்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் என்பதன் விளக்கம், இறைவனுக்காக ஆலயங்களை எழுப்பி என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அதே காரியங்களை சமாதிகளுக்காக ஆலயங்களை எழுப்பிச் செய்தார்கள் என்பதேயாகும்.\nஇதன் மூலம், “பள்ளிவாசலில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுவார்கள். தர்ஹாக்களில் பாங்கு கூறி நாங்கள் ஜமாஅத்தாகத் தொழவில்லை. எனவே நாங்கள் சமாதிகளை பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல் வேறு, தர்ஹா வேறு’ என்று கூறுவது போலியான வாதம் என்பதை யாரும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nமேலும் இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப் போன்று சமாதிகளை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் தர்ஹாக்கள். நாகூர் தர்ஹாவை நாகூர் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும், பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும் மேலும் ஒவ்வொரு ஊராரும் தங்கள் ஊரின் தர்ஹாக்களை பள்ளிவாசல்கள் என்றும் குறிப்பிடுவதே இதற்குத் தெளிவான சான்றாகும்.\nஇவ்வாறு சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கிய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றியும் அவ்வாறு நபியவர்களின் உம்மத்துகள் செய்து விடக்கூடாது என்பதையும் நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்தி-ருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக தம் இறைத்தூதர்கüன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 436\nநபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், “அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறுவதை நான் கேட்டேன்.\nஅறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925\nநபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே தெளிவுபடுத்துகின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்” எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1390\nநபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்கு பணிதல். அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத்தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப்படவில்லை. இன்றளவும் நபியவர்களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.\n என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்” என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும் ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.\nஉம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 918\nகப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்கதலமாக்குவதாகும்.\nஇன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப்படுத்துகிறது.\nகப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது\nஇறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.\nஅப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.\nஇது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரை பள்ளிவாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம்.\nஇதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610\nசாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்தெறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.\nஅலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்\nஅறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்), நூல்: முஸ்லிம் 1764\nகப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.\nஇறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். “அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.\nஅறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)\nநூல்: முஸ்லிம் (1768, 1769)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறையையும் குளியலறையையும் தவிர\nஅறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: அஹ்மத் (11801)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: அபூ தாவூத் (1746)\nமேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் சமாதிகளை, தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.\nகப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (976)\nபெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக��காக பொது மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்றுகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.\nசமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.\nதமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித்தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். “அல்பகரா‘ எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)\nவீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும் வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான். ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு ஒரு வீடு இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே நபியவர்கள் விளக்குகிறார்கள்.\nஅது போன்று தான் “யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக அவர்கள் தங்களின் நபிமார்களது அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nபள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல், ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்க���யிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.\nஸிஹ்ர் – ஒரு விளக்கம்\nஸிஹ்ர் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் செய்தி உண்மையானதா என்பதைப் பார்ப்பதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் செய்தி உண்மையானதா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டது என்பதை ஆதரிக்கும் இஸ்மாயீல் ஸலஃபி கூட நபிகள் நாயகத்துக்கு மன நிலை பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் வாதிடுகிறார். தம் மனைவியுடன் சேராமலே சேர்ந்தது போன்ற போலித் தோற்றம் ஏற்பட்டதே தவிர அவர்களின் மன நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் இதை மறுக்க முடியாது என்பது தான் அவரது வாதம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டால் அந்தச் செய்தி ஏற்கக் கூடியது அல்ல என்பது தான் அவரது வாதத்திற்குள் அடங்கியுள்ள உட்கருத்து.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று அந்த ஹதீஸ் கூறுகிறதா இல்லையா என்பது தான் இப்போது கேள்வி. அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறப்பட்டுள்ளது என்பதை இஸ்மாயீல் ஸலபியின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபித்து விட்டதால் அந்த ஹதீஸ் பொய்யானது என்பது அவரது வாதத்தின் படியே நிரூபணமாகி விட்டது.\nசென்ற தொடரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்று நாம் எழுதியது குறித்து இஸ்மாயீல் ஸலபி கூறிய மறுப்பு தவறானது என்பதை விளக்கினோம்.\nஅதைத் தொடர்ந்து அவர் பின் வருமாறு கேள்விகளை எழுப்புகிறார்.\nஇப்போது நியாயமான ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம்.\nஇந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களின் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இடம் பெற்ற நூற்களுக்கு விளக்கவுரைகளும் எழுதப்பட்டுள்ளன.\nஇந்த ஹதீஸ் முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் அறிந்த மஸ்ஹூர்-பிரபலமான அறிவிப்பாகவும் திகழ்கின்றது.\nநம்பத் தகுந்த நல்லறிஞர்கள் யாரும் ஏன் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா அவர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்காதது இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றதல்லவா அவர்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கருதவில்லை, பகுத்தறிவுக்கு முரண்பட்டதாகக் கருதவில்லை.\nசூனியம் பற்றிய குர்ஆனின் நிலைப்பாட்டிற்கு முரண்பட்டதாகக் கருதவில்லை, இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் குர்ஆனில் சந்தேகம் ஏற்படும் என்று கருதவில்லை.\nஇப்படி இருக்க, இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகின்றது என்றால் அவர்கள் அத்தனை பேரையும் அறிவிலிகள் என்பதா குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்பதா குர்ஆன்-ஸுன்னாவைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்பதா அல்லது இவர், தான் புரிந்து கொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா அல்லது இவர், தான் புரிந்து கொள்வதில் ஏதோ கோளாறு விடுகின்றார் என்று கருதுவதா இதை ஒவ்வொரு கொள்கைச் சகோதரனும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.\nகாஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா\nஎது வலுவான நியாயமான வாதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்படிச் சிந்திக்கும் போது இவர் தவறான கோணத்தில் அணுகி பிழையான அடிப்படையில் விமர்சித்து, அர்த்தமற்ற வாதங்களை முன்வைத்து, அந்த ஹதீஸை மறுக்க முயல்வதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஆய்வு செய்யும் எந்தத் தெளிவும் இவரிடம் இல்லை என்பதற்கு இவரது இந்த வாதம் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. மேலும் இவர் குர்ஆன் ஸுன்னாவை விட்டு வெகு தொலைவு சென்று விட்டார் என்பதையும் இந்த வாதம் தெளிவுபடுத்துகிறது. இந்த இடத்தில் இவர் குறிப்பிட்டுள்ள பின்வரும் வாதத்தை முதலில் கவனிப்போம்.\nகாஃபிர்கள் விமர்சனம் செய்யவில்லை, எனவே, சூனியம் செய்யப்பட்டதாக வந்த ஹதீஸ் பொய் என்று கூறுவதா அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா அல்லது முஸ்லிம் அறிஞர்கள் இந்த ஹதீஸை விமர்சிக்கவில்லை, எனவே, இந்த ஹதீஸ் உண்மையானது என்பதா எது வலுவான நியாயமான வாதம்\nஎன்று கேள்வி எழுப்புகிறார். அதாவது முஸ்லிம் அறிஞர்களை நம்பாமல் காஃபிர்களை ஆதாரமாகக் கொள்வது போன்ற தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார்.\n என்பது இங்கு பிரச்சனையே இல்லை. காஃபிர்கள் எடுத்து வைத்த வாதத்தை ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சனைக்கு இங்கே இடம் இல்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கண்டிப்பாக அது குறித்து காபிர்கள் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது காபிர்களின் வாதம் அல்ல. மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளவர்களின் வாதம் தான்.\n இல்லையா என்பதை அறிவதற்கான வழிமுறைகளில் விளைவுகளை வைத்துச் சிந்திப்பதும் ஒன்றாகும்.\nஒரு ஊரில் அணு குண்டு போடப்பட்டதாக ஒரு செய்தி கிடைக்கிறது. ஆனால் அந்த ஊரில் எந்த மனிதனுக்கோ அல்லது வேறு உயிரினங்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அங்கே அணுகுண்டு போடப்படவில்லை. அது பொய்யான செய்தி என்று நாம் முடிவு செய்வோம். அந்தச் செய்தியைச் சொல்பவர் எத்தகைய நம்பகமானவர் என்றாலும் அவ்வூரில் அணுகுண்டு போடப்பட்டது என்பதை நாம் நம்ப மாட்டோம்.\nஏனெனில் அணுகுண்டு போடப்பட்டால் அதனால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ அந்த விளைவுகள் ஏற்பட வேண்டும் என்று நாம் சிந்திப்பதே காரணம். நல்ல அறிஞர்கள் ஒன்று கூடி அங்கே அணுகுண்டு போடப்பட்டது என்று கூறினாலும் நாம் ஏற்க முடியாது.\nஅந்த அடிப்படையில் தான் நாம் நமது பல கேள்விகளில் இக்கேள்வியையும் எடுத்து வைத்தோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களது மார்க்கத்தையும் ஒழித்திட இணை வைப்பவர்களும் யூதர்களும் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். எப்படியாவது இவரை வீழ்த்த வேண்டும் என்று சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்தனர். சின்னச் சின்ன தோல்விகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட போதெல்லாம் இவரால் தான் இது ஏற்பட்டது என்று கூறி வந்தனர். ஆயிஷா (ரலி) மீது களங்கம் சுமத்தப்பட்ட போது அதை எப்படியெல்லாம் முனாஃபிக் கூட்டம் பரப்பியது என்பதை நா���் அறிவோம்.\nஇப்படியெல்லாம் இவர்கள் தக்க சந்தர்ப்பத்துக்காகக் காத்து கிடக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மன நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது அவர்களுக்கு எவ்வளவு அற்புதமான வாய்ப்பு ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறை விட இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் இது குறித்து யூதர்களோ, முஸ்லிம்களூடன் இரண்டறக் கலந்திருந்த நயவஞ்சகர்களோ எவ்வித விமர்சனமும் செய்யவில்லை. அப்படி எந்த விமர்சனமும் இல்லை என்றால் அப்படி ஒரு மந்திர வேலை நடக்கவில்லை என்பது உறுதி என்பதையும் ஒரு வாதமாக முன் வைத்தோம்.\nஇது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பட்ட செய்தியையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத் தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத் தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள்.\nஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.\nஇறைத் தூதர்கள் என்பதற்கான சான்றுகள்\nஇறைத் தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.\nஎல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nமனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்’ என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது. (திருக்குர்ஆன் 17:94)\nநீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள் என்று கூறினர். (திருக்குர்ஆன் 36:15)\nநீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம். (திருக்குர்ஆன் 26:186)\nநீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக (���ன்றும் கூறினர்.) (திருக்குர்ஆன் 26:154)\n இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா என்று கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 25:7)\nஇவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அலிருந்துவதையே இவரும் அலிருந்துகிறார் என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 23:33)\nஇவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா\nஅவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார் பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். (திருக்குர்ஆன் 21:3)\nமனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.\nமக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத் தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத் தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.\nமற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத் தூதர் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.\nதனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத் தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.\nமற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும் போது அவர் இறைவனின் தூதர் தான் என்று நம்புவதற்கு நேர்மையான பார்வையுடையவர்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.\nஇதன் காரணமாகவே எந்தத் தூதரை அனுப்பினாலும் அவருக்கு அற்புதங்களை வழங்கியே அனுப்பி வைத்ததாக திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறது.\nஉம்மை அ���ர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 3:184)\nஇந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். (திருக்குர்ஆன் 7:101)\nஅவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர். (திருக்குர்ஆன் 35:25)\nஅவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். (திருக்குர்ஆன் 10:74)\nஉங்களுக்கு முன் அநீதி இழைத்த பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம். (திருக்குர்ஆன் 10:13)\nஅவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அவன் வலிமையுள்ளவன்; கடுமையாகத் தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 40:22)\nஅவர்களுக்கு முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன் வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப் புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைத்தவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர். (திருக் குர்ஆன் 9:70)\nஅவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா என்று அவ���்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். (திருக்குர்ஆன் 64:6)\nஉங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள் என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ஆம் என்று கூறுவார்கள். அப்படியானால் நீங்களே பிரார்த்தியுங்கள் என்று (நரகின் காவலர் கள்) கூறுவார்கள். (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும். (திருக்குர்ஆன் 40:50)\nநமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம். (திருக்குர்ஆன் 57:25)\nஇறைத் தூதர்கள் அனைவருக்கும் அற்புதங்கள் வழங்கப்பட்டன. அற்புதம் வழங்கப்படாமல் ஒரு இறைத் தூதரும் அனுப்பப்படவில்லை என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.\nதான் செய்து காட்டும் அற்புதங்கள் மூலம் தான் ஒரு இறைத் தூதர் தன்னை இறைத் தூதர் என்று நிரூபிக்கும் நிலையில் இருக்கிறார்.\nஇந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும்.\nஇறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்\n“நம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம்; இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே; இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள்” என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.\n“இவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள்” என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.\nஎவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.\nஇறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம் புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.\n(இதற்கும் இஸ்மாயீல் பதில் கூறியுள்ளார். அது இதே தொடரின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது)\nஎதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன் என்ற தலைப்பில் கூறிய செய்தியுடன் மேற்கண்ட காரணங்களையும் கூறி விட்டுத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவது பொய் என்று நாம் வாதிட்டோம்.\nமுஸ்லிம் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும், அவர்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரிந்து விட்டதா என்பதும் இவ்வாதங்களுக்கு உரிய பதிலாகுமா அதிகமான அறிஞர்கள் (அனைவரும் அல்லர்) இந்த ஹதீஸை அங்கீகரித்துள்ளார்கள் என்றால் எந்த அடிப்படையில் அங்கீகரித்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டாமா\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறும் ஹதீஸ்கள் சரியானவை என்று கூறும் அவர்கள் அந்த ஹதீஸ்களில் இல்லாத விளக்கத்தைக் கொடுத்தனர்.\nஅதாவது ஸிஹ்ர் வைக்கப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலையில் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களுக்கு மனைவிமார்களுடன் உடலுறவு கொள்ள முடியவில்லை. அல்லது உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்களுக்கு உணர்வு ஏற்பட்டது என்று விளக்கம் கூறிக் கொண்டதால் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்று அவர்கள் திருப்திப்பட்டுக் கொண்டார்கள். இஸ்மாயில் ஸலபி இது குறித்து எழுதிய அனைத்தும் அவர்கள் அரபு மொழியில் எழுதியதன் தமிழாக்கம் தான்.\nஅந்த அறிஞர்கள் கூறும் இந்த விளக்கத்தை நாமும் பார்க்கத் தான் செய்தோம். அதைக் கண்ணை மூடிக் கொண்டு இஸ்மாயீல் ஸலபி எடுத்து எழுதியது போல் நாமும் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இவர்கள் விளங்கியது போல் விளங்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதா என்று சிந்தித்தோம். ஹதீஸ்களின் வாசகத்தில் இருந்து பெற முடியாத தங்களின் விருப்பத்தைத் தான் விளக்கமாகக் கொடுத்துள்ளனர் என்று நாங்கள் அறிந்தோம்.\nஎந்த விளக்கத்தை யார் கொடுத்தாலும் அந்த விளக்கம் அந்த ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாக இருந்தால் தான் நாம் ஏற்க முடியும். இது தான் தவ்ஹீதின் அடிப்படை.\nமதஹபுவாதிகள் மத்ஹபுக்கு ஆதாரமாகச் சில வசனங்களையும் சில ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுவார்கள். ஆனால் அந்த வசனங்களில் இல்லாத கருத்தை அதில் திணித்திருப்பார்கள் என்பதை நாம் அம்பலப்படுத்தியுள்ளோம். அது போல் தர்கா வாதிகளும் கூட குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவார்கள். இவர்கள் கூறும் கருத்து அந்த வசனங்களில் இல்லை என்று அப்போது நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.\nஅதே போல் தான் இந்த விஷயத்தில் அறிஞர்கள் கூறிய கருத்தையும் அணுக வேண்டும். அதிகமான அறிஞர்களின் கருத்து என்று அணுகக் கூடாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்களில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. உடலுறவு கொள்ளாமலெ உடலுறவு கொண்டதாக சில அறிவிப்புக்கள் கூறுகின்றன. அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்ததாக நினைத்தார்கள் என்று பல அறிவிப்புக்கள் கூறுகின்றன. இதைச் சென்ற தொடரில் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். இன்னும் சில அறிவிப்புக்களில் சூனியத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடல் வேதனை ஏற்பட்டதாகவும் கூறுகின்றன.\nஎந்த ஹதீஸை இவர்கள் சரி என்று கூறுகிறார்களோ அந்த ஹதீஸ் இவர்கள் கூறும் கருத்தில் இருக்கவில்லை எனும் போது எப்படி இவர்கள் கூறும் விளக்கத்தை ஏற்க முடியும் என்பது தான் இங்குள்ள கேள்வி. அதிகமான அறிஞர்கள் ஆதரித்துள்ளார்களா என்பது இங்கே கேள்வி அல்ல. அதிகமான அறிஞர்கள் ஆதரிக்கும் இந்த ஹதீஸ்கள் நபிகள் நாயகம் ஸிஹ்ர் மூலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று தெளிவாகக் கூறும் போது அதில் இல்லாத கருத்தை அறிஞர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக ஏற்க முடியுமா\nஅன்னியப் பெண்ணிடம் இளைஞர் ஒருவருக்குப் பாலூட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸையும் பொய் என்று நாம் கூறினோம். அந்த ஹதீஸையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து நாம் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை இஸ்மாயீல் ஸலபியால் பதில் சொல்ல முடியவில்லை.\nஎல்லா அறிஞர்களும் இதைச் சரி கண்டு விட்டதால் அனைவருக்கும் மாற்றமாக ஒருவர் கூறுவதை ஏற்க முடியுமா என்று இவரால் கேட்க முடியவில்லை. அந்த அறிஞர்கள் எல்லாம் பால்குடி விஷயத்தில் எங்கே போனார்கள்\nஇன்னும் நாம் பட்டியல் போட்ட பல ஹதீஸ்களையும் இதே அறிஞர்கள் சரியானது என்று தான் கூறியுள்ளனர். ஆனால் நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை. அது போல் தான் நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸிலும் அவர்கள் தவறாகக் கூறி விட்டார்கள் என்று கூறுகிறோம்.\nஒருவரும் சொல்லாவிட்டாலும் அந்தக் கருத்து சரியாக இருக்கிறதா என்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துவோம். ஆனால் ஒருவருமே சொல்லாத கருத்தை நாம் கூறுவதாக இவர் சொல்வது கூட உண்மை இல்லை.\nஏனெனில் காரிஜிய்யாக்களாகவும், முஃதஸிலாக்களாகவும் இல்லாத பல அறிஞர்கள் நாம் கூறிய கருத்தை முன்னரே கூறியும் இருக்கிறார்கள்\nஸிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. இது வெறும் கற்பனை மட்டுமே. இதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ ஜஃபர் அல் இஸ்திராபாதீ, ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூபக்ர் ராஸீ, இப்னு ஹஸ்ம் அள்ளாஹிரி, மற்றும் சிலர் இவ்வாறு கூறுகின்றனர். ஸிஹ்ருக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதே சரியான கருத்து என்று நவவீ கூறுகிறார். பெரும்பாலோர் இதை உறுதிப்படுத்துகின்றனர். அதிக உலமாக்களும் இக்கருத்திலேயே உள்ளனர். குர்ஆனும் சரியான ஹதீஸ்களும் இதையே அறிவிக்கின்றன\nஇவ்வாறு ஃபத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார். பெரும்பாலானவர்களின் கருத்துக்கு மாற்றமான கருத்துடையவர்களும் முந்தைய காலங்களில் இருந்துள்ளனர் என்பது இதில் இருந்து தெரிகிறது.\nஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்பதில் அபூஹனீபா அவர்களைத் தவிர அனைவரும் கூறுகின்றனர் என்று முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் எடுத்துக் காட்டுகிறார்.\nஸிஹ்ர் என்பதற்கு உண்மைத் தன்மை உள்ளதா ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துமா ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது வெறும் மாயையா என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. முஃதஸிலாக்களும், அபூ பக்ர் அல்ஜஸ்ஸாஸ்,. அபூஜஃபர், இமாம் பகவீ ஆகியோர் பொய்த் தோற்றம் ஏற்படுத்துவதே ஸிஹ்ர் என்கின்றனர். ஸிஹ்ர் செய்பவன் விஷத்தையோ, புகையையோ ஒருவன் மீது பயன்படுத்தினால் அன்றி எந்தக் கேடும் ஏற்படாது எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஹனபி மத்ஹபினரின் கூற்றும் இது தான் என்று அறிவிக்கப்படுகிறது என்று இப்னு தைமிய்யா அவர்கள் எடுத்து எழுதுகிறார்கள்.\nஸிஹ்ர் தொடர்பாக முன்னுள்ள அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கவில்லை. அவ்வாறு இருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை இஸ்மாயீல் ஸலபீ கூறுகிறார்.\nசில விஷயங்களில் அதிகமான அறிஞர்களை விட குறைவான அறிஞர்களின் முடிவு சரியாக அமைந்திருப்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. எனவே அதிகமான அறிஞர்கள் மடையர்களா என்று கேட்டு வந்த வழியே இஸ்மாயீல் ஸலபீ செல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்ட சில விஷயங்களையும் இஸ்மாயீல் ஸலபி மறுக்கிறார். அவற்றையும் நாம் ஆராய்வோம்.\n17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.\nஇந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)\nநபி (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் அவர் முடக்கிப் போடப்பட்டதாக ஹதீஸ் கூறவில்லை. இது தேவையில்லாத மிகைப்படுத்தலாகும். தொடர்ந்து வரும் பந்திகளிலும் சூனியத்தால் நபி(ஸல்) அவர்கள் முடக்கப்பட்டதாகவும், வீழ்த்தப்பட்டதாகவும் சித்தரிக்கின்றார். இது ஹதீஸில் கூறப்படாததைக் கூறி, மிகைப்படுத்தி, அதன் பின் அந்த ஹதீஸை மறுக்கும் தவறான அணுகுமுறையாகும். இப்படி மிகைப்படுத்தினால்தான் மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வரலாம் என்பதற்காக, அவர் மறுக்கும் எல்லா ஹதீஸ்களிலும் இந்த மிகைப்படுத்தும் தவறான போக்கைக் கைக்கொள்கின்றார்.\nஇறைவனால் தேர்வு செய்யப்பட்டவரையே முடக்கிப் போட்டார்கள் என்றால் அன்று எத்தகைய விளைவுகள் ஏற்பட்டிருக்கும்\nநம்மைப் போன்ற மனிதராக இவர் இருந்தும் இவர் செய்து காட்டிய சில அற்புதங்களைக் கண்டு இறைத் தூதர் என்று நம்பினோம், இன்று அவரது மனநிலையையே பாதிக்கச் செய்து விட்டார்களே, இவரை விட யூதர்கள் அல்லவா ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று அம்மக்களில் கணிசமானவர்கள் எண்ணியிருப்பார்கள்.\nநபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தால் ஏற்பட்ட பாதிப்பு அவர்களுக்கும், அவர்களது மனைவியருக்கும் மட்டும் தெரிந்த செய்தி என்று ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம். அத்துடன் சூனியம் செய்யப்பட்ட செய்தி அறியப்பட்ட பின்னர் கூட இந்த செய்தி மக்கள் மத்தியில் பரவி தீமை உருவாகி விடக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.\nஅத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித்தான் ஹதீஸ் கூறுகின்றது.\nஇப்படி இருக்க, நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் செய்து நபியையே முடக்கிப் போட்டார்கள். எனவே, நபியை விட யூதர்களே ஆன்மீக ஆற்றல் பெற்றவர்கள் எனச் சிலர் எண்ணியிருப்பார்கள், இதை விமர்சித்திருப்பார்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறியிருப்பார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்புவது எப்படி நியாயமாகும்\nசூனியம் செய்யப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடக்கப்படவே இல்லை என்று இவர் கூறுகிறார். “இது மக்களுக்குத் தெரியாது; நபிகள் நாயகம் அவர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்’ என்ற இவரது பதில் சரியில்லை என்பதை சென்ற தொடரில் நிரூபித்து இருக்கிறோம்.\nமனைவி சம்மந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் இன்றி பொதுவாகவும் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதையும் நிரூபித்து இருக்கிறோம். சூனியம் வைத்த யூதனுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். அவன் மூலம் முழு யூதர்களுக்கும் தெரிந்திருக்காமல் இருக்காது என்பதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். கிணற்றில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று வானவர்கள் சொன்னவுடன் மக்களை அழைத்துச் சென்று அப்புறப்படுத்தினார்கள் என்றால் இது அனைவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்க முடியாது. பல நாட்கள் சூனியத்தின் காரணமாக நோய்வாய்ப்பட்டார்கள் என்று நஸயீயில் ஹதீஸ் உள்ளது\nசிந்தித்து விளங்கக் கூடிய எந்த ஒரு விஷயம் பற்றியும் யூகம் என்ற வார்த்த்தையைப் பயன்படுத்துவதை கட்டுரை முழுவதும் இவர் கையாள்கிறார்.\nஒரு வாசகத்துக்குள் அடங்கியுள்ள கருத்துக்களை நாம் வெளிப்படுத்திக் காட்டும் போதெல்லாம் இவர் சொல்லும் ஒரே பதில் யூகம் என்பது தான்.\nசீ என்று பெற்றோரைக் கூறக் கூடாது என்று குர்ஆன் கூறுகிறது. பெற்றோரை அடிக்கலாமா என்று ஒருவர் கேட்டால் நாம் கூடாது என்று இந்த வசனத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கலாம். சீ என்று கூறக் கூடாது என்றால் அடிக்கக் கூடாது என்பது அதற்குள் அடக்கம் என்று கூறினால் இது யூகமா\nஇஸ்மாயீல் ஸலபி எதையும் சரியாகச் சிந்திக்காமல் எழுதுவதற்குக் காரணமே அவருக்குச் சிந்திப்பது என்றாலே என்னவென்று தெரியாதது தான்.\nஒருவன் செத்து விட்டான் என்று கூறப்படுகிறது. அவனுக்குக் காது கேட்காது; கண் தெரியாது என்று நாம் கூறினால் “இல்லாததை யூகமாகக் கூறுகிறார்’ என்று இஸ்மாயீல் ஸலபி கூறுவார் போலும்.\nஒரு மாபெரும் தலைவருக்கு மனநிலையும், உடல் நிலையும் சேர்ந்து ஆறு மாத காலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அது நாட்டு மக்களில் ஒருவருக்கும் தெரியாது என்பது வெற்று யூகமா இது அனைவருக்கும் தெரியாமல் இருக்க முடியாது என்பது வெற்று யூகமா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்பது ஹதீஸில் உள்ளது தான். மனைவியுடன் சேர்ந்ததைக் கூட அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது ஆறு மாதம் நீடித்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இவ்வளவு பெரிய பாதிப்பை உதிர்ந்த முடிக்குள் மந்திரத்தின் மூலம் ஒரு யூதன் செய்திருக்கிறான் என்பதும் ஹதீஸில் உள்ளது தான். இது அன்றைய மக்களுக்குத் தெரிந்திருந்தது என்பதும் ஹதீஸில் உள்ளது தான்.\nஎவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நபிகள் நாயகத்தின் மனநிலையைப் பாதிக்கச் செய்து விட்டார்கள் என்ற கருத்து இதில் உள்ளதா வெற்று யூகமா செய்ததைச் செய்யவில்லை என்று ஆறு மாத காலம் ஒருவர் கூறிக் கொண்டிருந்தால் அவர் முடக்கப்பட்டு விட்டார் என்று கருத்து அதில் இருக்கிறதா\nஅடுத்ததாக அவர் எடுத்து வைக்கும் வாதத்தைப் பாருங்கள்\nஅத்தோடு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கே இறுதியில் தான் தெரிந்தது. தெரிந்த உடனேயே பரிகாரமும் கிடைத்து விட்டது. இப்படித் தான் ஹதீஸ் கூறுகின்றது.\nஇதிலும் அவருக்கு சிந்திக்கத் தெரியவில்லை என்பது உறுதியாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை அவர்கள் ஆரம்பம் முதலே அறிந்திருந்தார்கள். தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் கூறுவதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதை இஸ்மயீல் ஒப்புக் கொண்டுள்ளதை முதல் தொடரில் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் இந்த பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது தான் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. அது தான் கடைசியில் தெரிந்தது. காரணம் தெரியவில்லை என்பதால் மனநிலை பாதிக்கப்பட்டது யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா\nஇறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர் என்ற தலைப்பில் நாம் மேலே குறிப்பிட்டது தொடர்பாக இன்னும் சில விமர்சனங்களைச் செய்கிறார். அதை அடுத்த இதழில் காண்போம்.\nஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் – 16\nதவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல சொத்து பத்துத் தகராறல்ல சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல\nஇறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம்.\nஇந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை. ஷியாயிஸம் என்ற விஷத்தில் தான்.\nஇந்த விஷத்தின் வேர்ப்பிடிப்பு யூதயிஸம். இது சீயோனிஸ சிந்தனையும் சித்தாந்தமும் ஆகும். அதாவது யூத மதத்தின் சித்தாந்தமாகும். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை\nஅப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் தான் ரஜ்அத் எனப்படும் கொள்கையைத் தோற்றுவித்தான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) ஆகியோர் இறுதி நாளுக்கு முன் உயிருடன் திரும்ப வருவர் என்ற விஷக் கருத்தைத் தூவினான். அதன் பின்னர் அலீயுடன் 11 இமாம்களையும் சேர���த்து மொத்தம் 12 இமாம்களும் மறு உயிர் பெற்று வருவார்கள் என்று ஷியா ஷைத்தான்கள் அந்தப் பட்டியலை விரித்துக் கொண்டனர்.\nயார் அந்தப் பனிரெண்டு இமாம்கள்\nஅபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்\nஅபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)\nஅபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ – ஷுஹதாக்களின் தலைவர்)\nஅபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)\nஅபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)\nஅபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் – இவர் தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர்)\nஅபூஇப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)\nஅபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)\nஅபூஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)\nஅபூஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)\nஅபூமுஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)\nஅபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)\nஇந்த 12 என்ற எண்ணிக்கை, யூதயிஸத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த 12 பேரும் திரும்ப உயிர் பெற்று வருவார்கள் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டி இந்தச் சித்தாந்தத்தை நுழைக்கின்றார்கள்.\nஇந்த 12 பேரும் இறுதி நாள் வருவதற்குள் திரும்ப வருவார்கள்; திரும்ப வந்து இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியுரிமையை மீட்பார்கள். பறித்தவர்களைப் பழிவாங்குவார்கள்.\nஇப்படி இவர்களது விஷம சரித்திரம் நீள்கிறது.\nஇதற்கு இவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் என்ன\nஇவர்களின் முதல் முக்கிய ஆதாரம் 2:243 வசனமாகும்.\nஇவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம் 28:85 வசனம்.\nமூன்றாவது ஆதாரம் 40:11 வசனம்.\nஇந்த விளக்கங்களை ஷியாக்களின் குர்ஆன் விளக்கவுரை நூலான தஃப்ஸீர் அல்கிம்மியில் நாம் பார்க்கின்றோம்.\nமரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். “செத்து விடுங்கள் அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். “செத்து விடுங்கள்” என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\nஇது மூஸா (அலை) அவர்களது காலத்தில் அல்லது அவர்களுக்குப் பிந்த��ய காலத்தில் நடந்த சம்பவம். சுருக்கமாகச் சொன்னால் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம். இதே போன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழவுமில்லை. அவ்வாறு நிகழவும் செய்யாது என்று திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவித்து விட்டது.\nமுடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்” என்று கூறுவான். அவ்வாறில்லை” என்று கூறுவான். அவ்வாறில்லை இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.\nதிருக்குர்ஆனின் இந்த வசனங்களின்படி, முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் கியாமத் நாள் வரை எவரும் உயிர் பெற்றுத் திரும்ப வரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.\nஇதில் ஒரேயொரு விதிவிலக்கு உண்டென்றால் இறுதிக் காலத்தில் பெரும் சோதனையாக வரும் தஜ்ஜால், ஒரு மனிதனை உயிர்ப்பிப்பது மட்டும் தான். இதுவும் ஒரு முறை தான் அவனால் முடியும். இரண்டாவது இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.\nஇதன் பின்னரும் 2:243 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்தவில்லை. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் சிந்தனையைத் தான் ஆதாரமாக நிறுத்துகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.\n) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். “நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார் தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார் தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார் என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக\nஇந்த வசனம் குறிப்பிடுவது, மக்காவைத் துறந்து மதீனா சென்ற நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்பதைத் தானே தவிர, இறந்து மீண்டும் உயிர் பெற்று வருவதையல்ல.\n எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா” என்று அவர்கள் கேட்பார்கள்.\n“இரு முறை எ��்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்” என இவ்வசனம் கூறுகிறது.\nஇரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் எழுப்புகிறான்.\nஆனால் ஒரு முறை தான் நாம் மரணிக்கிறோம் எனும் போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்\nஇதைத் திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது “நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்” என்று கூறுகிறான்.\nபடைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத் தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.\nஇதை ஷியாக்கள் தங்களது 12 இமாம்கள் உயிர் பெற்று வருவார்கள் என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இந்த வசனமோ குற்றவாளிகளைப் பற்றிப் பேசுகின்றது. இதிலிருந்தே ஷியாக்களின் புரட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nஆக, இந்த மூன்று ஆதாரங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல\nநாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஷியாக்களின் இந்தக் கொள்கையைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கொண்டிருக்கின்றனர்.\nயூத மற்றும் ஷியாயிஸத்தின் கொள்கைகளைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.\nகுத்பிய்யத் என்ற குருட்டு நம்பிக்கை\nகுத்பிய்யத் என்பது விளக்கை அணைத்துக் கொண்டு, இருட்டில் உட்கார்ந்து முஹ்யித்தீனை ஆயிரம் தடவை அழைத்து திக்ர் செய்வதற்குப் பெயராகும். யாகுத்பா என்ற பாடலில் இது இடம்பெறுகின்றது.\n“எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே, யா அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் அழைக்கட்டும்”\nஇந்த குத்பிய்யத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. தமிழக முஸ்லிம்கள், கேரள முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கும் இது நடைபெறுகின்றது. இந்த குத்பிய்யத்தின் போது முஹ்யித்தீன் ஆஜராகின்றார் என்றே நம்புகிறார்கள். ஆம் முஹ்யித்தீன் “ரஜ்அத்’ அடிப்படையில் உயிர் பெற்றுத் திரும்ப வருகின்றார் என்றே உறுதியாக நம்புகின்றனர்.\nமுஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பதையும் அவர் வருகையளிக்கின்றார் என்ற நம்பிக்கையையும் தகர்க்கும் விதமாகவே காயல்பட்டிணத்தில் 1985ஆம் ஆண்டில் முபாஹலா நடைபெற்றது.\nஇந்த முபாஹலா மூலம், முஹ்யித்தீன் வருகை பற்றிய நம்பிக்கை எந்த அளவுக்கு இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம் ஊடுறுவிப் போய் இருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.\nஅப்போதைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை அருகிலுள்ள கிளியனூர் அல்மத்ரஸா ரஹ்மானிய்யாவில் அதன் முதல்வர் மறைந்த அப்துஸ்ஸலாம் அவர்களோடு ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது, “குத்பிய்யத் என்ற திக்ரு நடைபெறுகின்றது; அதில் முஹ்யித்தீன் வந்து ஆஜராகின்றார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் இருக்கின்றதா” என்று கேட்கப்பட்டபோது “ஆம்” என்று கேட்கப்பட்டபோது “ஆம் அதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கின்றது” என்று அப்துஸ்ஸலாம் சொன்னதும், சரியான ஆதாரம் கிடைக்கப் போகின்றது என்றெண்ணி அருகில் இருந்தவர்கள் பரபரப்புடனும், பரவசத்துடனும் அவரது பதிலை எதிர்பார்த்தனர். அப்போது அவர் பின்வரும் வசனத்தை முன்வைத்தார்.\n“அதன் ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்” என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.\nஅதற்கு “நீங்கள் கூறும் இந்த வசனத்தில் – அது கூறுகின்ற நிகழ்வில் – சம்பந்தப்பட்டவர் உயிர் மற்றும் உடலுடன் சேர்த்து வந்தாரா அல்லது உயிர் மட்டும் வந்ததா அல்லது உயிர் மட்டும் வந்ததா” என்று கேட்டதற்கு அப்துஸ்ஸலாம் (ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றத்திற்கு பிறகு) உயிர், உடலுடன் சேர்த்துத் தான் வந்தார்” என்று பதிலளித்தார்.\n“உயிர், உடலுடன் முஹ்யித்தீன் வந்து விட்டால் தான் பிரச்சனையே இல்லையே முஹ்யித்தீனை நாம் நேரில் பார்த்து நாமே உறுதி செய்து கொள்ளலாமே முஹ்யித்தீனை நாம் நேரில் பார்த்து நாமே உறுதி செய்து கொள்ளலாமே பிரச்சனையே அவர் உடல் இல்லாமல் உயிருடன் மட்டும் வருகின்றார் என்பது தான்” என்று கூறியதும் இதற்கு அப்துஸ்ஸலாம் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.\n(குறிப்பு: அப்துஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கின்ற போது தமது மகனாரை நோக்கி, “அவர்களை (தவ்ஹீதுவாதிகளை) தாக்கிப் பேச வேண்டாம். நாம் அபூஹனீபா சொன்னார், அபூயூசுப் சொன்னார் என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் என்று சொல்கின்றனர்’ என்றக் கருத்துப்படக் கூறியுள்ளார்கள்.)\nஇறந்தவர் இவ்வுலகிற்கு ஒரு போதும் திரும்ப வரப் போவதில்லை என்பதற்குரிய ஆதாரத்தை இன்ஷா அல்லாஹ் நாம் பின்னர் பார்க்கவிருக்கின்றோம்.\nநாம் இங்கு பார்க்கவிருக்கும் விஷயம் சுன்னத் வல் ஜமாஅத்தினரிடமும் இருக்கும் “ரஜ்அத்’ கொள்கையைத் தான். இதற்கு ஷியாக்கள் தங்கள் ஆதாரத்தை யூத மதத்திலிருந்து நிறுவுகின்றார்கள். இவர்களும் அதே ஆதாரத்தை, அதே தாக்கத்தில் எடுத்து வைக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த எடுத்துக்காட்டு\nதூதர் வழியில் ஒரு தூய அமைப்பு\nதமிழகத்தில் இன்று காளான்கள் போன்று பல்வேறு இயக்கங்கள், கழகங்கள், ஜமாஅத்கள் முளைத்துள்ளன. ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் மார்க்கம், அரசியல், சமுதாயம் போன்றவற்றின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் நேரிய பாதையில் இருப்பதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் தாம் நேர்வழியில் செல்வதற்கு எந்த இயக்கத்தில் இணைவது என்ற ஓர் இக்கட்டிற்கு ஒரு முஸ்லிம் ஆட்பட்டே தீர்வார். அப்போது அவருக்கு ஓர் அற்புத வழிகாட்டியாகத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் திகழ்கின்றது.\n நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள் எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்” என்றும் ��ூறினார்.\nஇது இறைத்தூதர் ஷுஐப் (அலை) அவர்கள், தமது சமுதாய மக்களை நோக்கிக் கூறிய போதனை\nஇந்த உரைக் கல்லில் தவ்ஹீத் ஜமாஅத்தை உரசிப் பார்த்தால் அவருக்கு ஓர் உண்மை புலப்படும்.\nஇதற்கு வரதட்சணையை எடுக்காட்டாகக் கொள்வோம்.\n1980களில் இந்த இயக்கம் வரதட்சணைக் கொடுமையைப் பற்றி மக்களிடம் மிக வீரியமாக எடுத்துச் சென்றது.\nபெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள் அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்\nஇந்த வசனம் தான் மேடைகள் தோறும் ஆட்சி செலுத்தியது. வரதட்சணைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் மூட்டிய தீ தமிழகமெங்கும் பற்றிப் பரவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் ஆலிம் வர்க்கம், “குர்ஆன் கொடுக்கச் சொல்கின்றது; ஆனால் வாங்காதே என்று சொல்கிறதா பெண் வீட்டிலிருந்து வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா பெண் வீட்டிலிருந்து வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா’ என்று அறியாமையை வெளிப்படுத்தினர். அப்போது நாம் எழுப்பிய கேள்வி: யாசகம் கேட்பவனுக்குக் கொடுக்கச் சொல்கின்றது; அவனது தட்டிலிருந்து நாம் எடுப்பதற்குத் தடை இருக்கின்றதா’ என்று அறியாமையை வெளிப்படுத்தினர். அப்போது நாம் எழுப்பிய கேள்வி: யாசகம் கேட்பவனுக்குக் கொடுக்கச் சொல்கின்றது; அவனது தட்டிலிருந்து நாம் எடுப்பதற்குத் தடை இருக்கின்றதா என்று கேள்வி கேட்பது எப்படியோ அப்படித் தான் இவர்களது கேள்வி என்று முகத்தில் அறைந்தாற்போல் பதிலளித்தோம். வாயடைத்துப் போனார்கள் உல(க)மாக்கள்.\nஅல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள் (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.\nவரதட்சணை வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் அத்தகைய திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது; விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற புறக்கணிப்புக் கொள்கையை தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றது. அல்ஹம்த��லில்லாஹ் அன்றிலிருந்து இன்று வரை அந்தக் கொள்கையிலிருந்து மாறவில்லை. அத்துடன் திருமணம் மிக எளிமையாகவும், மிகச் சிக்கனமாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் போதித்தோம். இன்று வரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் திருமணத்தில் எளிமையிலும் எளிமையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.\n இன்று ஒரு ஜமாஅத், சமுதாயமாகப் பரிணமித்து நிற்கின்றனர் இந்தக் கொள்கைவாதிகள். இந்தக் கொள்கை கால் ஊன்றி, கால் நூற்றாண்டு கடந்து விட்டது. இன்று அடுத்தக்கட்டத் தலைமுறையினர் இந்தக் கொள்கையின்படி திருமணம் முடிக்கின்றனர். எளிமையான முறையில் திருமணம் முடிக்கின்றனர். அதற்குக் காரணம் 11:88 வசனம் தான். இதுபோல் தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்கள் யாரும் திருமணங்களைப் பெரிய அளவில் பிரகடனப்படுத்தி பிரஸ்தாபிப்பதில்லை. காரணம், இந்த வசனம் தான்.\nமகளின் திருமணத்தில் மார்க்கத்திற்கு மாற்றம்\nஜமாஅத்துல் உலமாவின் முன்னாள் மாநிலத் தலைவர் மறைந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் எளிமையான திருமணத்தைப் பற்றிப் பேசினார். அவர் அந்த உரையில் குறிப்பிட்ட செய்தி இது தான்:\nஎன் நண்பர் ஒருவர் ஹாங்காங்கில் இருக்கிறார். அவர் தன் மகனுக்குத் திருமணம் முடித்த போது, வெறும் ரோஸ் மில்க் மட்டும் கொடுத்து திருமணத்தை நடத்தினார். எனக்கு அந்தக் கல்யாணம் மிகவும் பிடித்திருந்தது. இதுபோன்று எளிமைத் திருமணங்கள் நடந்தால் பெண்கள் தேங்க மாட்டார்கள்.\nஇதுதான் அவர் ஆற்றிய உரையின் கருத்துச் சாரம் இப்படிப் பேசிய அவர், தனது மகளுக்கு மாங்குடி என்ற ஊரில் திருமணம் நடத்தினார். மணமகன் தப்ஸ் முழக்க ஊர்வலத்துடன் பள்ளிவாசலை நோக்கிப் பவனி வந்தார். தமிழகமெங்கும் உள்ள அவரது விசுவாச உலமா பரிவாரங்கள் படையெடுத்து வந்திருந்தனர். மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். நானும் அழைக்கப்பட்டு ஓர் அன்பளிப்புடன் சென்றிருந்தேன். அது ஜமாஅத்துல் உலமாவை விட்டு நாங்கள் வெளிவராத காலம். தவ்ஹீதுக் கருத்து எங்களிடம் குருத்து விட்டு முளைத்துக் கொண்டிருந்த காலம். என்னுடைய சக்திக்கு, பெரிய எவர்சில்வர் ஸஹ்னை வைத்துக் கொண்டு, அதை ஷம்சுல்ஹுதாவிடம் கொடுப்பதற்குக் காத்திருந்தேன். அன்பளிப்புகளை வாங்குவதற்குக் கூட அவரால் முடியவில்லை. அந்த அளவுக்கு பிஸி\nகடைசியில் ஒருவாறாக அவரது கையில் அன்பளிப்பைக் கொடுத்து விட்டு வெளியே வந்தேன். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், பொதுமக்களிடம் எதைப் போதித்தாரோ அதை அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் செயல்படுத்த முடியவில்லை. இது அழைப்பாளனுக்குரிய பண்பல்ல மார்க்க அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குரிய பண்புமல்ல\nஇப்படிப்பட்டவர்கள், இத்தகைய அமைப்புகள் தவறான வழியில் இருக்கிறார்கள் என்பதற்கு ஷுஐப் (அலை) அவர்களின் இந்த வாதம் சிறந்த உரைகல்லாகும்.\nதிருமணம் என்பது ஓர் அழைப்பாளனின் தூய பிரச்சாரத்தின் நுழைவு வாயில் தலை வாயில் அதில் தலை தட்டியவர்கள் ஒருபோதும் அழைப்புப் பணியில் ஈடுபட முடியாது. இன்னும் ஒரு சில அழைப்பாளர்கள் வெளியூரில் எடுபடுகின்றனர். உள்ளூர் வட்டாரத்தில் எடுபடவில்லை, செல்லுபடியாகவில்லை. காரணம் வரதட்சணை வாங்கியது தான். சரி தான் வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுத்து சரி செய்து விட்டால், அவர்கள் தங்கள் மகன், மகள் திருமணத்தில் சரியாக நடக்க வேண்டும். அதிலும் சறுகினால் இந்தச் சத்தியப் பிரச்சாரப் பாதைக்குச் சற்றும் தகுதியற்றவர்களாகின்றனர்.\nதவ்ஹீத் ஜமாஅத் தன் பயணத்தின் ஊடே பல்லாயிரம் இளைஞர் பட்டாளத்தை வசப்படுத்தியது; வசீகரித்தது. இந்தப் பட்டாளத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக தஸ்கியா, பைஅத், ஜிஹாத் என்ற பல அடுக்குகளை வைத்து இந்த இயக்கத்திலிருந்து சில இளைஞர்களைக் களவாடிச் சென்றனர் அன்றைய விடியல், இன்றைய வைகறை இதன் தலைவர் சறுக்கியது திருமண விவகாரத்தில் இதன் தலைவர் சறுக்கியது திருமண விவகாரத்தில் அவரது அமைப்பினராலேயே சகிக்க முடியாமல் கசக்கி வெளியே வீசப்படுகின்றார்.\nஅல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற சிக்கலில் மாட்டவில்லை. காரணம், இந்த இயக்கமே ஷுஐப் (அலை) அவர்கள் கூறிய அந்த மந்திரத்தை வேதமாகக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தமிழகத்தில் மூலை முடுக்குகள் தோறும் படை, பற்று போல் படர் தாமரையாகப் பெருகி வரும் இயக்கங்களுக்கு மத்தியில் எந்த இயக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருவர் விரும்பினாலும் அவர் அந்த இயக்கத்தை 11:88 என்ற சோதனைக்குழாயில், உரைக் கல்லில் போட்டுப் பரிசோதனை செய்து பார்க்கட்டும். அந்தப் பரிசோதனையில் பழுதின்றி பாதிப்பின்றி இந்த இயக்கம் தா��் வெற்றி பெறும்.\nஇங்கு ஒரு சந்தேகம் எழலாம். அப்படியானால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தோற்றுவித்த ஜாக் இயக்கத்தின் கதை என்ன என்று கேட்கலாம். பெண் வீட்டு விருந்தை ஜாக் பகிரங்கமாக ஆதரித்து, தான் கிளம்பிய ராஜபாட்டையை விட்டு மாறிச் சென்று விட்டது. ஷுஐப் (அலை) கூறும் அந்த அளவுகோலில் இந்த அமைப்பு நிலைக்கவில்லை; நிலை மாறி விட்டது.\nதிருமண சம்பந்தங்கள் விஷயத்தில் அந்த அமைப்பின் தலைவர்களிடம் தவ்ஹீது முதன்மை அளவுகோலாகப் பார்க்கப்படவில்லை என்பதை அவர்கள் நடத்திய திருமணங்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் கிருபையால் இந்தத் தவ்ஹீது ஜமாஅத் மட்டும் தன் நிலைப்பாட்டில் பிழைபாடின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. திருமணம் என்பது இங்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற கணக்கில் அலசப்படுகின்றது.\nசமூக அந்தஸ்து, பந்தா, சுய விளம்பரம், பணம் அத்தனையும் வெளிக்காட்டும் தலமாகவும், களமாகவும் திருமணம் அமைவதால் இதில் பலர் வழுக்கி விடுகின்றனர். தான் செய்த பிரச்சாரத்திற்கு நேர் மாற்றமான செயல்பாட்டைத் திருமணத்தில் காட்டி, 11:88 வசனம் கூறும் உன்னத பண்பிற்கு உலை வைத்து விடுகின்றனர். அதனால் தான் திருமணத்தை மையமாக வைத்து இந்தக் கட்டுரை சுழல்கின்றது.\nஇன்று புற்றீசல் போன்று என்று சொல்வதை விட சர வெடிகள் போன்று டமார், டிமார், டெமாக்ரெடிக் என்று வெடித்துக் கிளம்பும் இயக்கங்கள் என்று கூடக் கூறலாம். இந்த அமைப்புகளை ஆய்வு செய்ய இந்தப் பரிசோதனைக் குழாய் தேவையில்லை.\nஇந்த அமைப்பின் கூட்டத்தைத் துவக்கும் போதே வான் அதிரும் வாத்திய இசை முழக்கத்துடன் துவக்குவதிலிருந்து இந்த இயக்கங்களெல்லாம் எடுத்து எடுப்பிலேயே தூக்கி எறிய வேண்டியவை என்று விளங்கிக் கொள்ளலாம்.\nநான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்… (சுருக்கம்)\nநூல்: புகாரி 5590, பைஹகீ, பாகம்: 3, பக்கம்: 272\nநட்சத்திர விடுதி அழைப்புப் பணி\nஉடையில் ஷேர்வானி, உணவில் பிரியாணி என்று உள்ள ஒரு மேல்தட்டு அமைப்பின் நட்சத்திர விடுதி அழைப்புப் பணியினர் மாநாடு நடத்துகின்றனர். இவர்கள் கப்ர் வணக்கத்தைக் கண்டித்துப் பேசுவதை, கூவத்தை வாயில் போட்டுக் கொப்பளிப்பது போன்று கருதுவர். இவர்கள் பேசுவதெல்லாம் இஸ்லாமிய ஆட்சி, அதிகாரம், இஸ்லாமிய அரசியல் சாசனம் என்ற உயர்மட்டப் பேச்சுக்கள் பேசுவர். ஷிர்க், இணை வைத்தல் எல்லாம் இவர்களுக்கு சாதாரண விஷயம். அதைப் பற்றிப் பேச மாட்டார்கள். ஆனால் ஜனநாயகத்தை இணை வைப்பு என்று பேசுவார்கள்.\nஇந்த நட்சத்திர விடுதி அழைப்பாளர்கள் சமீபத்தில் நடத்திய ஒரு மாநாட்டில், தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து பாலியல் குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்ட பலான ஆசாமிக்கு மேடையைப் பகிர்ந்து கொடுத்தனர். இந்த ஒன்று போதும், இவர்களின் அழைப்புப் பணியின் இலட்சணத்தைப் பார்ப்பதற்கு\nஒழுக்க மாண்பு என்று இந்த அமைப்பினர் பேசுவது எல்லாம் வெறும் வார்த்தை ஜாலமும் ஒய்யாரமும் தான் என்பதை இதை வைத்தே புரிந்து கொள்ளலாம். இவர்கள் 11:88 வசனம் கூறும் வரையறைக்குள் வரமாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.\nசமுதாயப் பணியிலும் சரியான உரைகல்\nஇந்த வசனத்தில் ஷுஐப் (அலை) அவர்களின் சூத்திரம் சத்தியப் பிரச்சாரப் பணிக்கு மட்டுமல்ல சமுதாயப் பணிக்கும் இது தான். சத்தியப் பணிக்கு ஓர் உரை கல், சமுதாயப் பணிக்கு வேறோர் உரை கல் என்பது கிடையாது.\nஎங்களுக்காக ஓட்டுக் கேட்டு வர மாட்டோம்; தேர்தலில் போட்டியிட மாட்டோம்; வாரியம் கோர மாட்டோம்; வேறெந்த அரசுப் பதவியும் கேட்க மாட்டோம் என்று மக்களிடம் வாக்குக் கொடுத்தோம். இந்த வாக்குறுதியை மீறினால் உங்களிடம் வந்தால் எங்களை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் முழங்கினோம்.\nஅந்த வாக்குறுதியில் அல்லாஹ்வின் கிருபையால் இன்று வரை நிற்கின்றோம். கேட்டும், கேட்காமலும் சிறிய, பெரிய பதவிகளுக்கான சூழல் பிரகாசமாக இருந்தும் நெருப்பு போல் அவற்றைக் கண்டு நமது ஜமாஅத்தினர் ஒதுங்கினர்; ஓடினர். இதற்கு அடிப்படைக் காரணம் திருக்குர்ஆனின் 11:88 வசனம் தான்.\nகாரணம், நாம் சொல்வது தூதுச் செய்தி எனும் தூய பணி அந்தப் பணிக்கு எந்தக் குந்தகமும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான்.\nஇப்படி ஒரு தூய்மையைக் கடைப்பிடிக்கும் அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு வெளியில் இருப்போர் இம்மை, மறுமையில் வெற்றி பெறத் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு இந்த அமைப்பு தான் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஇந்த அமைப்பின் உள்ளே இருப்பவர்கள், இது தான் நாம் இருப்பதற்குச் சிறந்த அமைப்பு, இதை விட்டு வெளியில் சென்றால் நாம் காணாமல் போய்விடுவோம், கொள்கைச் சூனியமாகி விடுவோம் என்பதை உணர வேண்டும்.\nதாடி – ஓர் ஆய்வு\nஇப்னு உமரின் செயல் நபிமொழிக்கு எதிரானதா\nஅஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்; தாடிகளை வளர விடுங்கள்; மீசையை ஒட்ட நறுக்குங்கள்.\nஇதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.\nஇப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம் உள்ளது.\nஇப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது என்பதே நமது வாதம்.\nதாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும், தவறானது என்றும் கூறுகிறார்கள்.\nதாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.\nஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்���ி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.\nகுறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.\nதாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றனது. இவர்கள் என்ன செய்வது என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்தப் பதிலும் இல்லை. மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளர்வதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளரும்.\nதாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.\nதாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக் கொண்டு வருகிறார். இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.\nவிபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்தவுடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.\nதாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை.\nமார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய ம��டிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288\nஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டுவதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.\nநபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள்; ஏற்க முடியாது.\nமீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியைச் சுட்டிக்காட்டி, பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.\nஇந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளர விடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக் கூடாது என்பது தெளிவு.\nஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர், தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.\nஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்குக் கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம்.\nநபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை செருகப் பார்க்கிறார்.\nமீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.\nஇந்த உத்தரவுடன் தாடியை வளரவிடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள் என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.\nஎனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.\nஅடுத்து இவர் தனது வாதத்திற்குச் சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி, பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது; நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்கும் பெரிதாக இருந்தது; மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது; ஓதும் போது அசையும் அளவிற்குப் பெரிதாக இருந்தது; நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார்.\nதாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக்கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா\nஇவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படி கூற முடியும் இவர்கள் தாடியை வெட்டியும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது ஏற்புடையதல்ல.\nஒரு பேச்சிற்கு இவர்கள் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள், நபித்தோழர்கள், இஸ்லாத்தின் எதிரி அபூஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து சட்டம் எடுக்க முடியுமா\n“தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது; தாடியை பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது’ என்று நாம் கூறவில்லை. இப்படிக் கூறினால் தான் மேற்கண்ட ஆதாரங்களைக் காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும்.\nஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவர் விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.\nஎனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைப்பாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக, தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன.\nஹதீஸ்களிலிருந்து எ���்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்குச் சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் தடை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட பல விஷயங்களில் அவர்கள் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். இப்போது ஒரு அறிவாளியின் முடிவு எப்படி இருக்க வேண்டுமென்றால் நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததைத் தவிர்த்து மற்ற அனைத்தும் அனுமதியாகும். நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தனது விருப்பப்படி தேர்வு செய்துள்ளார்கள் என்றே இருக்க வேண்டும்.\nஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைப்பாடு தவறு என்று கூறுவோம்.\nஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்கள் இடும் தடையின் மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருப்பதை மட்டும் வைத்து மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு செய்யக் கூடாது.\nஉதாரணமாக வேட்டியை தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்குக் கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181வது ஹதீஸ் கூறுகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம்.\nமேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்வோம்.\nநபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் ���ணியக் கூடாது என்று கூற மாட்டோம்.\nஇதே போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.\nநபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.\nஇதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியை பிடிக்கும் அளவுக்குப் பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று, ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக் கூறிவருகிறார்.\nதலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா\nதலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். “(சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: நஸயீ 4962\nதாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு. மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றிப் பேசப்படவில்லையே எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும் எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும் என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.\nமேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது. மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர���பான ஹதீஸிலிருந்து அல்ல.\nதாடியை வளர விடுங்கள் என்றால் அதை வெட்டாமல் இருப்பது என்று சிலர் தவறாக விளக்கம் தருகிறார்கள். எனவே அக்கட்டளையின் உண்மையான பொருள் என்ன அதை எவ்வாறு விளங்கிக் கொள்வது அதை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதை விளக்குவதற்காகவே தலைமுடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம்.\nஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை ஒரு காரணத்தை முன்னிட்டு கூறப்பட்டுள்ளது. அதாவது இணை வைப்பாளர்கள் தாடியை மழிப்பதாலும் வேதமுடையவர்கள் தாடியை ஒட்ட நறுக்குவதாலும் அவர்களுக்கு மாறு செய்யும் விதத்தில் வளர விட வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை, அதை மழிக்கக் கூடாது, ஒட்ட நறுக்கிவிடக் கூடாது என்ற கருத்தில் தான் கூறப்பட்டுள்ளது என்பதைச் சந்தேகமற உணரலாம்.\nஇந்த ஹதீஸ் தாடியை வெட்டுவதைப் பற்றி பேசவே இல்லை. அதை மழிப்பதைப் பற்றியும் ஒட்ட வெட்டுவதைப் பற்றியுமே பேசுகிறது. எனவே இந்த ஹதீஸ் எதைப் பற்றி பேசவில்லையோ அந்த விஷயத்திற்கு இதை ஆதாரமாகக் காட்ட முடியாது.\nஇந்த அடிப்படையை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.\nஇக்கட்டளை எந்தக் காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டது, எந்தச் சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்க்கிறோம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது.\nஇதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.\nதாடியை வெட்டவே கூடாது என்ற நிலைப்பாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைப்பாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.\nதாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அதன் நீளத்தைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. ஆனால் இவரோ கைப்பிடி அளவுக்குத் தாடி, தரையைத் தொடும் வரை தாடி என்று அளவு பார்க்கின்றார். அதிலும் இவரால் எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளன. இவர் கூறிய பின்வரும் வாசகத்தைக் கவனியுங்கள்.\nஎவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.\nமேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ, இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ, முட்டி வரை தாடி வளர்ந்தாலோ, ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள்.\nதாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.\nஅயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம் அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்\nஅவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்துப் பேசுவதும் நபி (ஸல்) அவர்களை, அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து மதுரை ஆதீனம் பேசியதும் ஒன்றே\nஇவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்டத் தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.\nஅத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவைக் கூறுகிறார்.\nநபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nமேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்குக் தாடி இருக்க வேண்டும் என வாதிடுக���றார். இவரது இக்கூற்று நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. தாடி தெரியாத அளவிற்கு ஒருவர் ஒட்ட நறுக்கினாலேயே இந்த நிலை ஏற்படும். இவ்வாறு செய்வது கூடாது என்றே நாம் கூறுகிறோம்.\nதரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில், பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.\nஅரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.\nதாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.\nதாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கüடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7288\nதனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.\nஏகத்துவம் – டிசம்பர் 2010\nஏகத்துவம் – நவம்பர் 2010\nஉயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்\nஏகத்துவம் – செப்டம்பர் 2010\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2010\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2016/03/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-10-29T13:40:04Z", "digest": "sha1:SZ7VELTGFCFF2QHWLZI6OLIPLHM3N5FC", "length": 61021, "nlines": 231, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nமார்ச் மாதம் 4ஆம்தேதி சென்னையில் ம.வெங்கடேசன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக…வருக….வருக\nஇதில் முக்கியமான புத்தகம் ‘இந்துத்துவ அம்பேத்கர்’. கண்டிப்பாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தும். இந்திய அளவில் முதன்முதலாக இந்துத்துவ நோக்கில் அண்ணல் அம்பேத்கரை பார்க்க வைத்திருக்கிறது இப்புத்தகம். படிக்க படிக்க வியக்க வைக்கிறது. இவரையா இந்துமத விரோதி என்று சொல்கிறார்கள் இவரையா ஒரு சாதிக்கு மட்டுமே போராடின தலைவராக கட்டமைத்திருக்கிறார்கள் இவரையா ஒரு சாதிக்கு மட்டுமே போராடின தலைவராக கட்டமைத்திருக்கிறார்கள் என்ற வியப்பும் கேள்வியும் ஒருசேர எழும் என்பதில் ஐயமில்லை.\nம.வெங்கடசேன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் நூலைப் பற்றி எழுத்தாளரும் ஆய்வாளருமான அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் மதிப்புரை இது.\nஹிந்துத்துவ அம்பேத்கர் என்கிற தலைப்பில் சகோதரர் ம.வெங்கடேசன் ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்ற உடனேயே விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டன. புத்தகம் வருவதற்கு முன்னரே ஒரு கட்டுரை அளவில் விமர்சனம் பெற்றது என்கிற பெருமை இந்த புத்தகத்துக்குத் தான் உண்டு. அந்தஅளவு அச்சம். தாங்க முடியாத அச்சம். பின்னர் ஊகங்கள். ’இந்த நூல் தனஞ்ஜெய்கீரின் நூலின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.’ ‘அம்பேத்கரின் காந்தி எதி��்ப்புதான் இந்துத்துவர்களை அம்பேத்கருடன் இணைக்கிறது.’ ‘அம்பேத்கர் ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ என்கிற நூலில் வெளிப்படுத்திய இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளால் தான் அவரை இந்துத்துவர்கள் சிலாகிக்கிறார்கள்.’\nஇந்த நூல் இவை அனைத்துக்கும் சரியான பதிலாக இருக்கும். ம.வெங்கடேசன் நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர். அவர் நீதிகட்சி குறித்து எழுதிய தொடர்கட்டுரை தமிழ்ஹிந்து.காம் இணையதளத்தில் வெளிவந்தபோது அவர் பலரின் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் புன்னகையுடன் நேர்கொண்டார். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளில் ஆழமான வேர் கொண்டவர் அவர். அவர்இந்தநூலைஎழுதுவதற்குமிகமுக்கியமானகாரணம்ஒன்றுஉண்டு.\nஅது அவர் வளர்ந்த இயக்கம். அதில் அவர் கொண்ட அனுபவங்கள். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகா போனவர் அவர். அங்கே காலை பிரார்த்தனையில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்வார்கள். ஆனால் அவரைச் சுற்றி 1990களில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்பவர்களை அவர் காண்கிறார். அவர்கள் சொல்லும் அம்பேத்கர் தீவிர ஹிந்து விரோதி. சங்க வட்டாரங்களில் அறிவுஜீவி என புகழப்பட்ட அருண்ஷோரி அம்பேத்கரை எதிர்த்து ஒருபுத்தகம்எழுதுகிறார். அப்போதுஆர்.எஸ்.எஸ் அருண்ஷோரியை மறுதலிக்கிறது. அருண்ஷோரி காட்டும் அம்பேத்கர் உண்மை அம்பேத்கர் அல்ல. உண்மையான அம்பேத்கர் தேசபக்த அம்பேத்கர் என ஒரு தொடர் கட்டுரை ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரபூர்வ இதழில் வெளிவருகிறது. இவை எல்லாம் ம.வெங்கடேசனை ‘உண்மைஎன்ன’ என்பதை தேட வைக்கிறது.\nபாபாசாகேப் அம்பேத்கரின் ஐம்பதாவது ஆண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்துத்துவரான ஜெயகர் என்பதை ம.வெங்கடேசன் சுட்டிக் காட்டுகிறார். பாபாசாகேபின் இந்து மதவிரோதம் என்பது ஒரு கண்டிப்பான விமர்சனம் மட்டுமே என்பதை அவர் கண்டடைகிறார். இந்து மதம் என்பது ஸ்மிருதிகளின் அடிப்படையிலான ஒன்று மட்டும்தான் என்றால் அந்த இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.\nஇனவாத கோட்பாட்டின் அ��ிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.\nபாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.\nஇந்துமதத்தின் சாதியத்தை விமர்சித்த பாபாசாகேப் எந்த ஒரு கட்டத்திலும் இந்துமக்களின் பாதுகாப்பு என வரும்போது சிறிதளவு சமரசம் கூட செய்தது இல்லை. பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்ட இந்துக்களின் நிலையாகட்டும். காஷ்மீரில் ஹிந்து-பௌத்த-சீக்கியர்களின் வருங்காலம் ஆகட்டும் அவர் விராட இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார்.\nபெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதென்பது இந்துக்களின் பாதுகாப்புதான் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தவர் பாபாசாகேப். “ஸ்வராஜ்ஜியத்தை காப்பாற்றுவதைவ��ட பெற்ற சுவராஜ்ஜியத்தில் ஹிந்துக்களை பாதுகாப்பதென்பது முக்கியமானது. தங்களை காப்பாற்றும் வலு இல்லாமல் ஹிந்துக்கள் பெறும் சுதந்திரம் இறுதியில் அடிமைத்தளையாக மாறிவிடும்” என்பதைதொடர்ந்துவலியுறுத்திவந்தார்பாபாசாகேப்அம்பேத்கர்.\nசரி எந்த அம்பேத்கர் உண்மையான அம்பேத்கர் ஹிந்துமதத்தை கடுமையாக எதிர்க்கும் அம்பேத்கரா ஹிந்துமதத்தை கடுமையாக எதிர்க்கும் அம்பேத்கரா அல்லது ஹிந்துத்துவர்கள் போற்றும் அம்பேத்கரா அல்லது ஹிந்துத்துவர்கள் போற்றும் அம்பேத்கரா எது முழுமையாக அம்பேத்கரை காட்டுகிறது\nபாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.\nஅண்ணல் அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொள்ள அழைக்கிறோம். அனைவரும் வருக….வருக.\nTags: அண்ணல் அம்பேத்கர், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ அம்பேத்கர், இந்துமதம், தெங்கடி\n10 மறுமொழிகள் இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா\nதிரு.ம.வெங்கடேசனின் மூன்று நூல்களும் வெளியிட்டிற்குப்பின் சென்னையில் எங்கு கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தவும்.\nகிழக்கு பதிப்பகம்,044-42009603 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக்கொள்க.\nதமிழ் ஹிந்து தளத்தின் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைத்து தரப்பினரின் பேரன்புக்குப் பாத்திரமானவர் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள். தான் எழுதும் ஒவ்வொரு வ்யாசத்தையும் பெரும் உழைப்புடனும் முழுமையான தரவுகளுடனும் எழுதி வரும் அன்பர். அன்பின் ஸ்ரீ ம.வெ எழுதும் ஒவ்வொரு வ்யாசமும் தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களால் பெரிதும் உகப்புடன் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டும் வருகிறது.\nபேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெ எழுதிய மூன்று நூற்கள் ஒருங்கே வெளியீடு காண்கிறது என்பதில் மற்றைய தமிழ் ஹிந்து வாசகர்களைப் போன்று நானும் பேருவகை கொள்கிறேன். ததாகத பாப���சாஹேப் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய முழுமையான சித்திரத்தை காய்த்தல் உவத்தல் இல்லாமல் ஸ்ரீ ம.வெ அவர்களது நூல் பகிர விழைகிறது என்பதனை தமிழ் ஹிந்து தளத்தின் மற்றொரு மூத்த எழுத்தாளரும் அனைத்து வாசகர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவருமான ஸ்ரீ.அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் மதிப்புரை பகிர்கிறது. இந்த நூலை உடன் வாங்கி வாசிக்கத் தூண்டுகிறது என்றால் மிகையாகாது.\nஹிந்துஸ்தானமுழுதுமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் ஒவ்வொரு கார்யாலயத்திலும் நிதமும் சங்க கார்யகர்த்தர்களால் ஓதப்படும் ஒரு நூல் ஏகாத்மதா ஸ்தோத்ரம். இதில் ஹிந்துஸ்தானமுழுதும் தேசத்தின் பண்பாட்டுக்கும் தத்துவத்திற்கும் பங்களித்த சான்றோர்கள் விதந்தோதப்படுகின்றனர். ஹிந்துஸ்தானத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாகவும் ஹிந்து மதத்தைச் சார்ந்த அனைத்து சமயங்களான சைவம், வைஷ்ணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சீக்கியம் மற்றும் நாட்டார்வழிபாடுகளைச் சார்ந்த சான்றோர்கள்………அவ்வளவு ஏன் இஸ்லாமிய மதத்தில் பிறந்த ஒரு சான்றோர் வரை……… பற்பல சான்றோர்களும் வழிபடப்படுகின்றனர். அப்படி ஹிந்துஸ்தானமளாவி அனைத்து ஸ்வயம்சேவகர்களாலும் நினைவு கூர்ந்து வழிபடப்படும் பல சான்றோர்களில் ஒருவராக ததாகத பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்கள் இந்த ஸ்தோத்ரத்தில் நினைவுகூறப்படுகிறார். நிதமும் ஸ்வயம் சேவகர்களால் நினைவு கூர்ந்து வழிபடப்படுகிறார்.\nஹிந்துஸ்தான முழுதும் தேசத்திற்குப் பாடுபட்ட நாரீமணிகள், ஹிந்துஸ்தானத்தின் பெருமை வாய்ந்த நதிகள் மற்றும் மலைகள் உட்பட இந்த ஸ்தோத்ரத்தில் நினைவு கூறப்படுகிறது என்பது இதன் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கும்.\nஇப்படி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் விதந்தோதும் பாரத அன்னையின் அருந்தவப்புதல்வர் அவர்களை காய்த்தல் உவத்தல் இல்லாமல் முழுமையாக சித்தரிக்க விழையும் ஒரு நூலைப் படைத்தமைக்காக பேரன்பிற்குரிய ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nஇது போன்று நூற்கள் பல படைத்து நமது தொன்மையான ஹிந்துமதத்திற்கும் நமது தாய்நாடான ஹிந்துஸ்தானத்துக்கும் ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்று நீலக்கலாபமேறும் ராவுத்தனான எங்கள் வள்ளல் அருணகிரி���்பெருமான் போற்றும் பழனிப்பதிவாழ் பாலகுமாரனை இறைஞ்சுகிறேன்.\nநண்பர் வெங்கடேசனின் நூல் குறித்த தினமணி மதிப்புரை…\nதிரு.ம.வெங்கடேசன் அவர்களுக்கு ”இந்துத்துவ அம்பேத்கர்” என்ற புத்தகத்தை மிக சிரத்தையுடன் எழுதி வெளியிட்டதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னமும் இந்த புத்தகத்தை முழுமையாக படிக்கவில்லை. ஆனால் முன்னுரையே அசத்தாலான அதிர் வெடியுடன் ஆரம்பித்துள்ளதற்கு மற்றும் ஒருமுறை பாராட்டுகிறேன்.\n// இந்துத்துவ அம்பேத்கர் – இந்த பெயரே பலரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது – பலரை திடுக்கிட வைத்துள்ளது – பலரை அதிர்சிக் குள்ளாகியிருக்கிறது – பலரை கோபப்பட வைத்துள்ளது ( எனக்கும் கொஞ்சம் கோபம் உண்டு ஆனால் இந்துத்துவ அம்பேத்கர் மீது அல்ல) – அம்பேத்கரை எப்படி இந்துத்துவ அம்பேத்கர் என்று சொல்லலாம் \n21 – தலைப்புகளை தேர்ந்தெடுத்து எப்படி அம்பேத்கரது கருத்தாக்கங்கள் இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ் கருத்தாக்கங்களுடன் ஒத்துபோகிறது என்பதை ஆதார நிருபணங்களுடன் விளக்கி ” அம்பேத்கர் ஒரு இந்துத்துவரே” என்பதை உறுதி செய்கிறார்.\n1. ஜாதி ஒழிப்பில் ஆரிய சமாஜயம்\n3. ஜாதி ஒழிப்பா …மத ஒழிப்பா\n4. தேசிய மொழிகள் சமிஸ்கிருதம் இந்தி\n5. “ஆரிய இனவாதம் எனும் பொய்யுரை\n6. இந்து சட்ட மசோதா\n7. காந்தி படுகொலையும் ஆர்.எஸ்.எஸூம்\n8. ஜாதி எதிர்ப்புப் போராளி – வீர சாவர்க்கர்\n10. திலகரின் மகன் ஸ்ரீதர் பந்த்\n12. ஆர்.எஸ்.எஸ் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும்\n13. ஸ்ரீ தத்தோபந்த தெங்கடி\n14. அண்ணலுக்கு எதிரியா ஆர்.எஸ்எஸ் \n15. இட ஒதுக்கீடு அண்ணல் அம்பேத்கர் – ஆர்.எஸ்.எஸ்\n17. பொது சிவில் சட்டம்\n19. 370 வது பிரிவு பிரச்னை\n20. மலை வாழ் பழங்குடிமக்கள்\n// இந்து என்பதில் பௌதர்கள், சீக்கியர்கள், சைனர்கள் ஆகியோரை அம்பேத்கர் உள்ளடிக்கியிருக்கிறார் // – ஆகவே அவரும் இந்துவே \n// அண்ணல் அம்பேத்கர் கொண்டுவர துடித்த சட்டம் ”இந்து சட்ட தொகுப்பு மசோதா // – ஆகவே அவரும் இந்துவே \n// இந்து என்பது வழிபாட்டு சம்பிரதாயங்களை மட்டும் உள்ளடக்கியது. – இந்துத்துவம் என்பதை இந்துதன்மை என்று ஒற்றை வரியாக சுருக்கிவிட முடியாது – அது மதம், தேசம், கலாசாரம் பண்பாடு, மொழி, சமூகம், வரலாறு, அரசியல் போன்ற பல கூறுகள் அடங்கியது // இந்துத்துவத்தில் மதமும் உள்ளது – ஆகவே அவர் இந்துத்துவரே \n// இந்துத்���ுவம் தேச ஒருமைபாட்டை வலியுறுத்துகிறது – ஆண்மீக பண்பாட்டு அடிப்படையில் ஒரே தேசம் என்கிறது – தேசத்திற்கு கேடு விளைவிக்கும் எந்த இஸத்தையும் ஏற்க மறுக்கிறது – ஜாதி ஒழிப்பை முன் எடுக்கிறது – தேச பிரிவினையை ஏற்க மறுக்கிறது – பிராந்திய கலாசாரம், பண்பாடுகளை ஏற்று வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்துகிறது – இந்த கருத்துக்களை அதிகம் வலியுறுத்தியவர் அம்பேத்கர் – ஆகவே அவர் இந்துத்துவரே \n// புத்த சங்கங்கள் சோம்பேறிகளின் கூடாராமாக மாறியதை கண்டிக்கும் அவர் ராமகிருஷ்ணா மிஷனுடைய சேவைகளை பாராட்டுகிறார் // – ஆகவே அவர் இந்துத்துவரே \nநான் முதலில் இந்தியர்களாகவும் பிறகு இந்துக்களாகவோ, முஸ்லீமாகவோ இருக்கிறோம் என்று சிலர் கூறுவதை நான் விரும்பவில்லை. நாம் இந்தியர்கள் என்ற விசுவாகத்தை மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் உருவாக்ககூடிய எந்த விசுவாசமும் மிகச் சிறிய அளவிலும் கூட பாதிக்க கூடாது என்று நான் விரும்புகிறேன். மக்கள் அனைவரும் முதலிலும் இறுதியிலும் இந்தியர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன் – ஆகவே அவர் ஒரு இந்துத்துவரே \nஇந்த கருத்தை உள் தலைப்புகளில் ஆசிரியர் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன் \nஇப்படி 21 தலைப்புகளை தேர்ந்தெடுத்து அம்பேத்கர் ஒரு இந்துத்துவரே என உறுதி அளிக்கிறார் \nமுன்னுரையில் சொல்லியுள்ள சிலவற்றிற்கு எனது மாற்று கருத்துக்கள் (முடிவான கருத்துக்கள் அல்ல)\n// மதத்தை அழிப்பது என்று நான்கூறும் பொருள் பலர் புரிந்துகொள்ளவில்லை. தத்துவங்களுக்கும், விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப்படும் செயல்கள் தன்மையும், தரமும் வேறுபடுகின்றன ………………………… இந்து வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ள படி பார்த்தால் யாகம், சமூகம், சுகாதாரம், அரசியல், ஒழுங்குமுறை ஆகிய எல்லாம் கலந்த ஒரு தொகுப்பாக இருக்கிறது // சொல்வது சேராததுபோல் உள்ளது எதை விதி என்றும் எதை தத்துவம் என்றும் சொல்கிறார் எதை விதி என்றும் எதை தத்துவம் என்றும் சொல்கிறார் ஸ்ருதி ஸ்மிருதியை சொல்கிறாரா \n// இந்துமதம் விதிகளின் தொகுப்பு என்ற முடிவிற்கு வருகிறார் // ஏன் \n// தத்துவங்களால் ஆனமதம் ஒன்று வரவேண்டும் – அப்படிப்பட்ட மதம்தான் உண்மையில் மதம் என்று கூறத் தகுந்தது // பிறகு மதசீர்திருத்தின் மிகவும் முக்கியமாக இடம் பெற வேண்டிய அம்சம் என்று\n// இந்து மதத்திற்கு ஒரே ஒரு பிரமாணமான புத்தகம் இருக்கவேண்டும் – இது எல்லா இந்துக்களும் ஏற்று ஒப்புக்கொண்டதாக இருக்க வேண்டும் // இது நடைமுறையில் சாத்தியமானதாக பாரதத்தில் அமைவது இன்றைய சூழலில் பகற்கனவுதான் எனக்கும் இந்துக்கள் எல்லோரும் கீதையையும், திருக்குறளையும் பிராமாண புத்தகமாக ஏற்றவேண்டும் என்ற ஆசை உண்டு எனக்கும் இந்துக்கள் எல்லோரும் கீதையையும், திருக்குறளையும் பிராமாண புத்தகமாக ஏற்றவேண்டும் என்ற ஆசை உண்டு \n// இந்துக்களிடையே புரோகிதர்கள் இல்லாமல் ஒழித்துவிடுவது நல்லது. இது இயலாது என்றால் புரோகித தொழில் பரம்பரை பரம்பரையாக வருவதை நிறுத்தவேண்டும். இந்துக்கள் அனைவரும் அரசு நிரணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று புரோகிதராக இருப்பதற்கு அனுமதி பத்திரம் பெறவேண்டும் …………. // இது எல்லோராலும் ஏற்றுக்கொள்வது என்பது சாத்தியமே இல்லை நீதி மன்றமே பரம்பரை புரோகித தொழிலில் தலையிடவேண்டாம் என்று தீர்ப்பு சொல்லியுள்ளது. இதில் அரசாங்கத்தை நுழைப்பது ”உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்றுதான் முடியும். தமிழகத்தின் அறநிலைதுறை கேடுகெட்ட அராஜகத்துறை என்பது நீறுபணமான ஒன்று.\nமேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டுழியங்கள். ஆண்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரை கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தபடும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்ய முடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளை கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழிக்கிவிமும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள், சித்திரங்கள் செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களை தொடர்ந்து செய்து மொத்தமாக தமிழனின் அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஹிந்து என்றும், ஹிந்து ஆத்தீகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிற மற்ற இந்தியர்களுக்கு அர்சகர், பூசாரி பற்றி கேள்வி கேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து வீடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்தீகர்களின் உரிமையை பறித்த படுபாதகசெயல் ஆகும். .\nஹிந்து ஆத்தீகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்தீகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும் நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தை பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கபூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைபோல் ஆகமவிதிப்படி அமைந்த கோவில்களில் பூஜாரி ஆகவோ அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட வைதீகமட குருகூலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்ச்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிருத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிருத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்கவேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.\nமேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டுழியங்கள். ஆண்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள், அரசியல்வாதிகள், மாற்று மதத்தினரை கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தபடும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்ய முடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளை கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழிக்கிவிமும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள், சித்திரங்கள் செதுக்கி வைத்துள்ள சரித்திர, சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூ��ாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களை தொடர்ந்து செய்து மொத்தமாக தமிழனின் அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஹிந்து என்றும், ஹிந்து ஆத்தீகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிற மற்ற இந்தியர்களுக்கு அர்சகர், பூசாரி பற்றி கேள்வி கேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து வீடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்தீகர்களின் உரிமையை பறித்த படுபாதகசெயல் ஆகும். .\nஹிந்து ஆத்தீகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்தீகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும் நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தை பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்கங்கள் ஆக்கபூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைபோல் ஆகமவிதிப்படி அமைந்த கோவில்களில் பூஜாரி ஆகவோ அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட வைதீகமட குருகூலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்ச்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிருத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிருத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்கவேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.\n// ஆனால் அம்பேத்கர் உபநிஷத்துக்களை சிறப்பித்து கூறியுள்ளார் – ” அஹம் பிரம்மாஸ்மி ” என்னுள் கடவுள் இருக்கிறார் என்பது திமிரான வாக்கியமா ”தத்வமஸி” நான்தான் கடவுள் – இப்படி ஒவ்வொருவரையும் எண்ணவைப்பது அவர்களது முக்கியத்தை அடிகோடிடுகிறது – உண்மையில் ஜனநாயகம் என்ற கோட்பாட்டிற்கு இந்தியாவும் தன் தத்துவார்த்த பங்களிப்பை ”பிரம்ம தத்துவத்தின் மூலம் வழங்கியிருக்கிறது //\nஇங்கேயும் சற்���ு யோசிக்க வேண்டியுள்ளது. இந்து மதம் விதிகளால் பின்னப்பட்டது என்ற குற்றசாட்டை சொன்ன அவரே தத்துவங்கள் நிறைந்த உபநிஷத்துக்களை போற்றுகிறார் – தமிழ் ஹிந்து வாசகர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை நிச்சயம் வாங்கி விவாதிக்க வேண்டும் என்பது எனது அவா \nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• மேதா ஸூக்தம் – தமிழில்\n• சுவாமி விவேகானந்தர் அருளிய ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்திரம் – தமிழில், விளக்கவுரையுடன்\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9\n• ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8\n• நமது கல்வித் துறையில் பத்து குறைகள்\n• சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்\n• அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்\n• காயத்ரி ஜபம்: ஓர் விளக்கம்\n• காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nDHARM – ஹிந்து தர்ம விழிப்புணர்ச்சி இயக்கம்\nகாஷ்மீரிலும் பாஜக கொடி பறக்குது\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n‘நான் இராமானுசன்’ – புத்தக அறிமுகம்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nமோடி – மகத்தான மன்னன்\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2\nபாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 4\nமகாகவி பாரதியின் புனித நினைவில்…\nநாட்டிற்குத் தேவை நல்ல தலைமை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரி���்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/easy-cooking-tips/", "date_download": "2020-10-29T13:38:16Z", "digest": "sha1:HGITCAG75LTIXYJQGMCZNKWNFFW6KDHU", "length": 7553, "nlines": 75, "source_domain": "emptypaper.in", "title": "சமையல் டிப்ஸ்….!!! - Empty Paper", "raw_content": "\nகாய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.\nரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.\nகிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.\nதோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்\nஇன்றைய தங்கம், வெள்ளி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nமிளகு சாதம் செய்வது எப்படி \nஇனிப்பு சுண்டல் 😋🍜🥗செய்வது எப்படி \nபாசிப்பருப்பு பிரியாணி 😋செய்வது எப்படி \nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nவீர்த்திமான் சாஹா/ டேவிட் வார்னர் ஆக்ரோஷமான ஆட்டம் மற்றும் ரஷீத் கான் சுழலில் எளிதில் வெற்றி பெற்ற சன் ரைசரஸ் ஐதராபாத்🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் சுற்றில் சன் ரைசரஸ் ஐதராபாத் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ்…\nமந்தீப்/ கெயில் கூட்டணியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 🏏\nநேற்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 46 வது லீக் சுற்றில் கிங்ஸ்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,705ஒரு சவரன் விலை ₹37,640ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670ஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,690ஒரு சவரன் விலை ₹37,520ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம் 1…\nசூரிய குமார் யாதவ் வின் அதிரடியால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 48 வது லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்/ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞-சென்னை மாநகராட்சி\nபருவமழை கால உதவி எண்கள் ⛈️📞044 2538 4530044 2538 45401913 (24*7)வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த…\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம்,ராசிபலன், இன்றைய நாள் எப்படி இருக்கும் \nசார்வரி வருடம் ஐப்பசி 13 ஆம் நாள் அக்டோபர் 29, 2020 வியாழக்கிழமை திதி: திரயோதசி திதி பகல் 03.16…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetime.movie.blog/2019/10/31/ft-news-6/", "date_download": "2020-10-29T14:12:26Z", "digest": "sha1:LJSWFDYNGCQUBZIG7IWP4RRGT6JZKROT", "length": 4298, "nlines": 82, "source_domain": "freetime.movie.blog", "title": "அட்லீ அடுத்த பட தலைப்பு – Free Time", "raw_content": "\nஅட்லீ அடுத்த பட தலைப்பு\nதெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது விஜய் நடிக்கும் புதிய படத்திலும் வில்லனாக நடிக்கிறார். அடுத்து தெலுங்கு படமான ஏஏ20 அல்லு அர்ஜுன் படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இதை தமிழிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nஅட்லீ அடுத்த பட தலைப்பு\nஅட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious கமலுடன் இணையும் அம்ரிதா ராம்\nNext நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு இதயங்கள் இணைந்தன – பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://indianmurasu.com/index.php/component/k2/item/77-2019-11-21-11-14-42?tmpl=component&print=1", "date_download": "2020-10-29T13:03:48Z", "digest": "sha1:FPG5RYHFOGHSLAYS6Z35NLSVSLLUIH4M", "length": 3336, "nlines": 29, "source_domain": "indianmurasu.com", "title": "இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகி��்த ராஜபக்சே", "raw_content": "\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே Featured\nஇலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார்.\nஇலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.\nஇதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவை, கோத்தபாய அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் கொடுத்தார்.\nஇதன்பின்னர் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார். இலங்கையின் பிரதமராக 3-வது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.\nஇலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு மகிந்த ராஜபக்சேவும் நன்றி தெரிவித்துள்ளார்.\nபோருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/621250/amp", "date_download": "2020-10-29T13:56:28Z", "digest": "sha1:APDHEVSXN5ZGMYIOVAHKGKNOAULZC3DK", "length": 10471, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளன. கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் பல நிறுவனங்கள் செயல்பட முடியாமல் உள்ளன. இதுபோன்ற சிக்கலைச் சந்தித்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க அரசின் நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுவரை ஆட்குறைப்பில் ஈடுபடாமல் இருந்தன. தற்போது நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவை இழந்துள்ளதால், தங்களது ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பத் துவங்கியுள்ளன. சில நிறுவனங்கள், மீண்டும் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உள்ளதாக ஊழியர்களுக்கு அளித்துள்ள மெமோவில் தெரிவித்துள்ளன.\nதற்போது அமெரிக்காவின் இரண்டு பெரிய விமான சேவை நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், 1,600 பைலட்கள் உட்பட 32 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையைத் துவக்கியுள்ளன. சுமார் 13 சதவீத பணியாளர்கள் இதன் மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. மேலும், டெல்டா ஏர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்சிலும் 10 ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வேலை விடுவிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாளை காலை எழுந்திருக்கும் போது பல 30 ஆயிரத்துக்கும் அதிமான ஊழியர்களுக்கு வேலையிருக்காது என அமெரிக்க விமான ஊழியர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு... இது இம்ரான் கானின் மிக பெரிய சாதனை; நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் பேச்சு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே ஆர்வமாக வாக்களிக்கும் மக்கள்: 7 கோடி வாக்குகள் பதிவாகி நூற்றாண்டு சாதனைக்கு அடித்தளம்..\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு இருந்ததாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒப்புதல்\nதஜிகிஸ்தான் நாட்டின் கோரா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத்தின் அரண்மனையில் துப்புரவுப் பணியாளர்கள் வேலை.. ஆரம்பச் சம்பளமே ரூ 18.5 லட்சமாம்..வசிக்க தனி பங்களாவும் உண்டு\nஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்...உலகளவில் கொரோனா பாதிப்பு 4.47 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,178,527 பேர் பலி\nடிரம்ப் பிரசார இணையதளத்தைமுடக்கிய ஹேக்கர்\nகழிவறையில் இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றது யார் பெண் பயணிகளிடம் பரிசோதனை: விமான நிலையத்தில் அதிர்ச்சி மன்னிப்பு கேட்டது கத்தார் அரசு\nவர்த்தகம், முதலீடு செய்வது குறித்து இலங்கை அதிபருடன் அமெரிக்கா பேச்சு: சீனா பயங்கர ஆத்திரம்\n10 மாதமாக முடங்கிக் கிடக்கும் உலகம்; கொரோனா ஒரு அரசியல் சதித்திட்ட ‘வைரஸ்’25 நாடுகளில் ‘கேம்பிரிட்ஜ்’ நடத்திய ஆய்வில் பகீர் தகவல்\nகொரோனா தொற்று பாதிப்பால் சீன டாக்டருக்கு முகம் கறுத்தது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ண��க்கை 3.24 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,171,188 பேர் பலி\nபோலீஸ் துப்பாக்கிச்சூடு கருப்பின வாலிபர் பலி: வன்முறை வெடித்ததில் 30 போலீசார் காயம்\nஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை : ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு\nபாகிஸ்தானின் பெஷாவரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்வு\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,164,226 பேர் பலி\nஅடுத்த வாரம் அதிபர் தேர்தல் 5.8 கோடி அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://podcasts.apple.com/ae/podcast/azhar-seelani/id1175755697", "date_download": "2020-10-29T15:03:04Z", "digest": "sha1:6JHJFXQ5ZFMHIE4DFOPN6P7I7NHOW42K", "length": 3394, "nlines": 88, "source_domain": "podcasts.apple.com", "title": "‎Azhar Seelani on Apple Podcasts", "raw_content": "\nயார் நம் உம்மத்தின் தியாகிகள் (ஷஹீதுகள்)\nஅல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் புறக்கணிக்காதீர்கள் மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani 19-07-2019, Jumma Globe Port Masjid, Dammam\nநபிகளார் அரபாவில் நிகழ்த்திய இறுதி உரை மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani 10-08-2019\nஹஜ்ஜில் செய்த தவறுக்காக அறுத்து பலியிடுதலின் சட்டம் என்ன\nஜும்மா நாள் தொடர்பான சட்டங்கள் மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seelani Al-Khobar Dawah Center, Khobar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ujiladevi.forumta.net/t45-topic", "date_download": "2020-10-29T12:57:49Z", "digest": "sha1:IHB4OI3XHFJKDJWUQ6MOWCFGCZPWJ7TE", "length": 5771, "nlines": 51, "source_domain": "ujiladevi.forumta.net", "title": "ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nகன்னம் காவியம் tamil பழமொழி Murugan அகத்தியர் மாந்த்ரீக மகாகவி துர்கா\nஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்\n‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய\nதன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய\nநாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ’.\nஇந்த மந்திரம், மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவான் மீது அமையப் பெற்றதாகும். இதனை ஜபம் செய்ய துளசி மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும். (இந்தப் பிரயோக முறை பெரும்பாலும் வெளிப்படையாகச் சொல்லக்கூடாததாகும்).\nஒரு வெள்ளி டம்ளரில் சுத்த ஜலம் சிறிது எடுத்துக் கொண்டு, வடக்கு அல்லது கிழக்கு முகமாக ஒரு ஆசனத்தில் அமர வேண்டும். சிறு தர்ப்பைக் குச்சியை வலது கை கட்டை விரலாலும் நடு விரலாலும் எடுத்து அதை அந்த ஜலத்தில் படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅந்த நிலையிலேயே தினமும் 24 அல்லது 48 முறை மந்திர உச்சாடணம் செய்வதன் மூலமாக அந்த ஜலம் மந்திர சக்தியைப் பெறுகிறது. பிறகு அந்த நீரை அருந்தினால், நமது உடலின் எதிர்ப்புத் திறன் படிப்படியாக உயர்ந்து நிச்சயமாக ஆரோக்கியம் மேம்படும். இம்முறையை நாம் மற்றவர்களுக்காகவும் செய்து நல்ல விளைவுகளைப் பெற்று மகிழலாம்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014\nRe: ஸ்ரீ தன்வந்திரி பகவான் மஹா மந்திரம்\nமன்றத்தில் இணைத்த தேதி : 13/06/2015\nTamil Ujiladevi Forum :: பொது பகுதி :: இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் \nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakkamlondon.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%C2%AD%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:35:49Z", "digest": "sha1:YWTFQJSAQSDJB7P3X7V2Q45DOCVSQ534", "length": 39862, "nlines": 325, "source_domain": "vanakkamlondon.com", "title": "கொரோனா வைரஸ் Archives - Vanakkam London", "raw_content": "\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும��� வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு\nமதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள்...\nதிருமணத்தில் உறவினராக நடித்து மொய் பணத்தை திருடிய நபரை தேடி வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nபுதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா\nகலைத்திட்டத்திலுள்ள கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள்\nஇலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகொரொனா கால உறவுகள் | சிறுகதை | முருகபூபதி\n“அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.” என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு...\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nபடித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி\nசிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்\nபேசும் மொழி | கவிதை | கோவை சுபா\nபேசும் பொற்சிலையேஉன் விழி பேசும்மொழி புரியாமல்... நான்...கற்சிலையாக நிற்கிறேன்...பதில் சொல்ல தெரியாமல்..\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ���ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார்....\n15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24...\nஆஸ்கர் விழா ஏப்ரல் 25 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்\nகொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழா...\nஇலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது\nஇலங்கை சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதற்கமைய தற்போது 22 கரட் தங்கத்தின் விலை 91000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24...\nஅனைத்து அரச பாடசாலைகளும் திறக்கும் நாள் அறிவிப்பு\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன. இதற்கமைய, காலை...\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டு வர இலங்கை கலைஞர்கள் பிரார்த்தனை\nபாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,...\nபிக் போஸ் -4வில் புகவுள்ள நடிகை சுனைனா\nகொரோனா வைரஸ் காரணமாக பொழுதுபோக்குத் துறை மிகவ���ம் பாதித்துள்ளது. தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வறுமைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர்.\nஉண்மையில் தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் | ரஷ்யா\nகொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசியின் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. உலக நாடுகள்...\n196 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான போட்டி ஆரம்பம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று. இந்தப் பாராளுமன்ற தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின்...\nகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக...\nதப்பி ஓடிய கொரோனா நோயாளி திருடிய சைக்கிள் எங்கே\nகொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் அண்மையில் தப்பிச் சென்றார். குறித்த நபர் அங்கொடையில் திருடிய சைக்கிளை பெற்ற நபர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயாளி தான்...\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nதமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nமுன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...\nமலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது\nமலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்\nமுதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்\nதமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 8 | பத்மநாபன் மகாலிங்கம்\nதிருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும்...\nஅனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்\nஇந்தியா பூங்குன்றன் - October 24, 2020 0\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்\nதம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது...\nமதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு\nஇலங்கை பூங்குன்றன் - October 24, 2020 0\nபோதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nநான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - October 27, 2020 0\nஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...\nகொரோனாகொரோனா வைர­ஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்வைரஸ்கொரோனா வைரஸ்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிதீபச்செல்வன்தேர்தல்ஊரடங்குகவிதைகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புநிலாந்தன்விஜய்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்��தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்வவுனியாவிநாயகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ur/20/", "date_download": "2020-10-29T13:29:05Z", "digest": "sha1:VEQECMNIKJRBPUXNIAEZ4FOIXU3XEU73", "length": 24312, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "உரையாடல் 1@uraiyāṭal 1 - தமிழ் / உருது", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்��ுச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உருது உரையாடல் 1\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nவசதியாக அமருங்கள். ‫آ--- س- ب------\nஉங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். ‫گ-- ک- ط-- م---- ک----\nஉங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்\nஉங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்\nஎனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். ‫م--- ک------ م----- پ--- ہ--\nஎனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும்.\nஇது என்னுடைய ஸிடி கள். ‫ی- م--- س- ڈ-- ہ---\nஇது என்னுடைய ஸிடி கள்.\nநீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா\nநீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா\nஇது என்னுடைய கிடார். ‫ی- م--- گ--- ہ--\nஇது என்னுடைய புத்தகங்கள். ‫ی- م--- ک----- ہ---\nநான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். ‫م-- ا--- ی- ک--- پ-- ر-- ہ---\nநான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன்.\nஉங்களுக்கு என்ன படிக்க விருப்பம்\nஉங்களுக்கு என்ன படிக்க விருப்பம்\nஉங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\nஉங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா\n« 19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உருது (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:10:07Z", "digest": "sha1:LGF2OGPCC2T6E562EYWQ6ZX36MMFUMU7", "length": 5248, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "எஸ்.வி. சேகர் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags எஸ்.வி. சேகர்\nதேசிய கொடி அவமதிப்பு வழக்கு: பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்கு: எஸ்.வி. சேகர்\nதேசிய கோடி அவமதிப்பு: எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு\n’’வேர்க்கடலை, இஞ்சி மொரப்பா சாப்பிட்டிருக்கோம்…’’-அமைச்சர் ஜெயக்குமாருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி\nபிரதமரின் கால் தூசிக்கு… பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்த எஸ்.வி.சேகர்\nபத்திரிகையாளர்களை பொறுக்கிகள் என்ற எஸ்.வி.சேகர்\nஇந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா – காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க...\n2021ல் ரஜினி சொன்னது போல பா.ஜ.க ஆட்சி\n – கி.வீரமணியை கிண்டல் செய்து பதிவிட்ட எஸ்.வி.சேகர்\nகைலாசா நாட்டிற்கு டிக்கெட் அனுப்பி வைத்தால் குடும்பத்துடன் போவேன் – எஸ்.வி.சேகர்\nஇந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா… 46 ஆயிரத்தைக் கடந்த மொத்த உயிரிழப்பு\nஎடப்பாடி அரசுக்கு எதிராக கோர்ட் படியேறும் விஷால்…\nஆரம்பமானது அத்திவரதர் திருவிழா; விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரம்\nமகள்களுக்கு குப்பைகளால் ஆன கலைப் பொருளை கிறிஸ்துமஸ் பரிசாக அளித்த கோடீஸ்வரர்\nதர்மபுரி- சிட்லிங் பகுதியில் கனமழை- கல்லாற்றில் நீர் பெருக்கு\n100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய...\nமகாராஷ்டிரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் மிரட்டல்… பதிலடி கொடுத்த சிவ சேனா\nமோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியும் போன்றவர்கள் ஒழுங்கா படிங்க சூப்பர் ஸ்டார் ஒழுங்கா படிங்க சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinetntj.com/egathuvam/may-2010", "date_download": "2020-10-29T12:58:34Z", "digest": "sha1:UAJSUUFD7R5VDJXL733SEUKX4TG2OSMX", "length": 271275, "nlines": 599, "source_domain": "www.onlinetntj.com", "title": "ஏகத்துவம் – மே 2010 – OnlineTNTJ", "raw_content": "\nஅனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் ஆடியோ இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் கிரகணத் தொழுகை குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் முஹம்மது ஒலி முஹம்மது ��ாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்\nதூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nபிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்\nகுர் ஆன் தமிழ் + அரபி\nமுகப்பு / நூல்கள் / ஏகத்துவம் / 2010 / ஏகத்துவம் – மே 2010\nஏகத்துவம் – மே 2010\nமறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு\nதேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர்.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை விட வெறி கொண்டு அலைகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அங்கு போய் பயில்கின்ற பிஞ்சு நெஞ்சுகளில் கிறித்தவப் போதனைகள், கிறித்தவப் பிரார்த்தனைகள் பதியப்படுவதுடன் மண்டியிட்டுச் செய்கின்ற வணக்க வழிபாடுகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.\nதும்மினால் கூட “ஏசப்பா’ என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்கு, உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்கின்றனர்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்”\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1358, 1359, 1385, முஸ்லிம் 4803\nநபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்கின்றனர்.\nகிறித்தவ நிறுவனங்களில் பணி புரிவோர், பிஞ்���ு உள்ளங்களில், தளிர்க்கின்ற சின்னஞ்சிறு நாற்றுக்களிடம் தங்கள் நச்சுக் கருத்துக்களை நடுவதற்குப் பாடம் பயின்றவர்கள்; பயிற்சி பெற்றவர்கள்.\nஇந்தக் கிறித்தவ மையங்களில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்து கிறித்துவ மயமாக்குவதற்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இது மழலைப் பிள்ளைகளின் நிலை என்றால் விடலைப் பிள்ளைகளின் நிலை வேதனையிலும் வேதனையாக அமைந்துள்ளது.\nமுஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்க்காமல் கிறித்தவ நிறுவனங்களில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இதைச் செய்தாலாவது பரவாயில்லை. பணம் கட்டிச் சேர்க்கும் போதும் இத்தகைய கிறித்தவப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது தான் வேதனையாகும். இந்தக் கல்லூரிகள், முஸ்லிம் மாணவர்களை ஜும்ஆ கூடத் தொழ அனுமதிப்பதில்லை. இப்படி இம்மைக்காக மறுமையை இழப்பதற்குப் பெற்றோர்கள் முன்வரலாமா என்பதைச் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.\nபெற்றோர்கள் தங்கள் பெண் மக்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் கடுமையான ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் உன்னத கற்பா உயர் கல்வியா என்று கேட்டால் கற்பு தான் என்று இந்தப் பெற்றோர் பதிலளிப்பர்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சர்வ சாதாரணமாக சக மாணவர்களுடன் திரையரங்கம் சென்று அருகருகே அமர்ந்து படம் பார்ப்பது, ஹோட்டல், பார்க், பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள், ஆபாசக் கலப்புகள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகள் எப்படி கற்பு சுத்தம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அதனால் நம்முடைய பெண் பிள்ளைகளை நரகத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.\n உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்\nஆனால் நம்முடைய உலக ஆசை இதையெல்லாம் செய்வதற்குத் தடையாக அமைகின்றது. இதை உள்ளடக்கும் விதமாகத் தான் அல்லாஹ் தன் திருமறை��ில் கூறுகின்றான்:\nஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)\nநாம் நம்முடைய பிள்ளைகளின் மறுமைத் தேர்வை முதன்மையாக்குவோமாக\nபெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஆட்டோ அல்லது வேன் பயணம்\nசிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.\nஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.\nபள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.\nவாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.\nபள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ���சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.\nமீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று\nஆட்டோ, வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.\nபட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று\n வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.\nஉயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் – ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை ���ினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா\nபிற மதத்தவருடன் காதல் பயணம்\nகல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.\nஉங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)\nஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்\nஇவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது இந்தக் கல்லூரிப் படிப்பு பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.\n உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)\nஇந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.\nதமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.\nபெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி\nஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன\nபிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா கற்பா என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா இறை மறுப்பா\nஅத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.\nஇது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.\nஎனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா கல்லூரியா\nநம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)\nஇந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.\nகண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா\nஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்…\nகுறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.\nஉள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)\nதூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.\n“கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி\nஇந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.\nஇது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.\nஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.\nஎனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.\n என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.\nஇங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.\nபொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம். இதன் காரணமாக, சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச் சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது.\nபொருளாதாரம் பயங்கரமானது; அதைக் கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எச்சரித்து, குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறியிருக்கின்றார்கள்.\nஎந்தச் செல்வத்தினால் சொர்க்கம் செல்ல முடியும் என்றும், எந்தச் செல்வத்தை மீட்பதற்காக உயிரைக் கொடுத்தும் போராட வேண்டும் என்றும் மார்க்கம் கூறியுள்ளதோ அந்தச் செல்வம் தான் சோதனை என்றும் மார்க்கம் குறிப்பிட்டுள்ளது.\nஇன்றைக்கு நமக்கு கொடுக்கப்பட்ட செல்வம் போல யாருக்கும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் சிலர் சொத்துக்களை வைத்திருந்தார்கள். ஆனால் அதை அவர்கள் அனுபவிக்கவில்லை. அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு, மரணிக்கும் தருவாயில் யாரிடமும் கூறாமல் நிலத்தில் புதைத்து விடுவார். ஆனால் நம்முடைய காலத்தில் எவ்வளவு காசு வைத்திருந்தாலும் அதை வைத்து அனுபவித்து விடலாம். இன்று காசை வைத்து எதையும் வாங்கலாம், எதையும் செய்யலாம் என்ற நிலையில் அல்லாஹ் நம்மை ஆக்கி வைத்திருக்கின்றான்.\n“ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செ���்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்று கஅப் இப்னு இயால் அறிவிக்கின்றார்கள்\nஇந்தச் செல்வத்தை இறைவன் நமக்குச் சோதனையாகக் கொடுத்திருக்கின்றான். இதை நாம் கவனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று விளங்குகின்றது.\nஉங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nசெல்வம் இவ்வுலகத்தின் கவர்ச்சிப் பொருள்\nசெல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும்.\nபெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது\nகொள்கைக்காக காசு, பணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தவர்களை அல்லாஹ் முஃமின்களுக்கு உதாரணமாக கூறிக் காட்டுகிறான். முஸ்லிமாக இருந்தால் இவர்களைப் போன்று நடக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் பிர்அவ்னுடைய மனைவி ஆசியா (ரலி) அவர்களும், மர்யம் (அலை) அவர்களுமாவார்கள்.\n சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக” என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.\nஇம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப் படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.\nபிர்ஃவ்ன் ஒரு கொடுங்கோல் மன்னனாக இருந்தான். இவனுடைய மனைவிக்கு அவனுடைய அனைத்து அதிகாரங்களும் இருந்தது. இவன் ராஜாவென்றால் இவன் மனைவி ராணியாவாள். ஆசியா (ரலி) எல்லா வசதி வாய்ப்புக��ையும் பெற்று ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்தார்கள். பஞ்சு மெத்தைகளிலும் பல்லக்குக் கட்டிலிலும் சுகமாக வாழ்ந்தார்கள். இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கைக்கு வந்தார்கள்.\nஇதைப் போன்று மர்யம் (அலை) அவர்களும் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டு சமுதாயத்தை விட்டு விரட்டப்பட்டு எந்த ஒரு வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் பள்ளிவாசலில் தங்கி மற்றவர்களால் வளர்க்கப்பட்டார்கள். (பார்க்க திருக்குர்ஆன் 28:13)\nஒருவனுக்கு காசு, பணம் மறுமையை மறக்கச் செய்து விடும். மறுமையை மறந்தவர்கள் நரகம் தான் சென்றடைவார்கள்.\nமண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.\nசெல்வத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருப்பவர்கள், அடுத்தவனைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டு அலைவார்கள். இவர்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கின்றது.\nகுறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும் ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும் மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.\nமுன்னர் வாழ்ந்தவர்கள் பொருளாதாரத்தைப் பார்த்து அழிந்து விட்டார்கள். இந்ந நிலை நமக்கு வரக்கூடாது என்பதற்காக இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.\nமிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பனூ ஆமிர் பின் லுஅய்‘ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ரு பின் அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனி-ருந்து ஜிஸ்யா வரியை வசூ-த்துக் கொண்டு வரும்படி அனுப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர���கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது.\nநபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்‘ என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், “ஆமாம், அல்லாஹ்வின் தூதரே” என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்று பதிலளித்தார்கள். “ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும் உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப் பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்று தான் நான் அஞ்சுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nசெல்வம் வழங்கப்பட்டவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும், ஏழைகள் அதிகமாகவும் சொர்க்கத்தில் நுழைவார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.\nஅறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)\nபணக்காரர்கள் மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து செல்வங்களுக்கும் கணக்குக் காட்ட வேண்டும். அதனால் அது முடிந்து வர பல வருடங்களாகும். ஆனால் ஏழைகள் இவர்களை விடப் பல வருடங்களுக்கு முன் சென்று சொர்க்கத்தில் உள்ளவைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.\nஅபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே அல்லாஹ்வின் மீதாணையாக எங்களுக்கு எந்தப் பொருள் மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப் பொருட்களோ இல்லை” என்று கூறினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்) நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள் மறுமை நாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்‘ என்று கூறியதைக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.\nஅதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்” என்று கூறினர்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சொர்க்கத்தின் வாச-ல் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாச-ல் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர் ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாச-ல் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர்.\nஅறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)\nநூல்: புகாரி 5196, 6547\nபணக்காரர்கள் சமுதாயத்தில் சிறப்பானவர்களாக மதிக்கப்படுவார்கள். ஏழைகள் இழிந்தவர்களாகத் தாழ்த்தப்படுவார்கள். ஆனால் அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்தில் ஒரு ஏழை அனைத்து பணக்காரர்களை விடச் சிறந்தவன்.\nசஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (செல்வமும் செல்வாக்கும் பெற்ற) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் “மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக என்று கேட்டார்கள். அதற்கு அவர் “மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர்” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமைதியாக இருந்தார்கள்.\nபின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முத-ல் கேட்ட அதே நபரிடம்) “இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதரே இவர் ஏழை முஸ்-ம்களில் ஒருவராவார். இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக் கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவிதாழ்த்தப் படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரைப் போன்ற (செல்)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்” என்று கூறினார்கள்.\nநூல்: புகாரி 6447, 5091\nஇதுவரை, பொருளாதாரம் சிறந்தது; அதன் மூலம் சுவனம் செல்ல முடியும் என்பதையும், பொருளாதாரம் ஆபத்தானது; அது நரகப் படுகுழியில் தள்ளி விடும் என்பதையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் போதனைகளில் நாம் பார்த்தோம்.\nஒரு நேரத்தில் பொருளாதாரம் நல்லது என்று சிலாகித்துச் சொல்லப்படுகின்றது. இன்னொரு நேரத்தில் அதைத் தரம் தாழ்த்திச் சொல்லப்படுகின்றது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போன்று தோன்றினாலும் இதில் முரண்பாடு கிடையாது.\nஇந்த இரண்டையும் நாம் எப்படி விளங்க வேண்டுமென்றால் பொருளாதாரமென்பது கத்தியைப் போன்றது; அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால் அது நல்லது. அதைக் கெட்ட காரியங்களுக்குப் பயன்படுத்தினால் அது கெட்டது என்று புரிவதைப் போன்று தான் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.\nபொருளாதாரத்தை நல்ல முறையில் பயன்படுத்தினால் அதன் முலம் சுவர்க்கம் செல்ல முடியும். அதை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்த முடியாது; தீய காரியங்களுக்குத் தான் அதனைப் பயன்படுத்த முடியும் என்றும் கருதினால் அது நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். பொருளாதாரம் குறித்து இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் பேண முடியாது என்று நினைத்தால் நம்மிடம் பொருளாதாரம் இல்லாமல் இருப்பதே சிறந்தது.\nஏகத்துவமும் இணை கற்பித்தலும் தொடர்: 5\nஅல்லாஹ்வின் பண்புகளும் தனித் தன்மைகளும்\nகே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்\nஇறை நிராகரிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ்வை மறுப்பது அல்லது அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் மற்றும் ஆற்றல்களில் ஏதாவது ஒன்றை மறுப்பது அல்லது அல்லாஹ்வுடைய ஆற்றல்கள், பண்புகள் அவனுக்கு இருப்பதைப் போல் அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கோ மற்றவர்களுக்கோ இருப்பதாக நம்புதல் கூடாது. மேலும் அல்லாஹ்வைப் பற்றி அவனும், அவனுடைய தூதரும் எத்தகைய விளக்கங்களை வழங்கியுள்ளார்களோ அதில் குர்ஆன், ஹதீஸ் துணையின்றி எவ்வித சுய விளக்கங்களையும் நாம் கூறக் கூடாது.\nஇவ்வாறு ஒருவன் செய்தால் நிச்சயமாக அவனும் அல்லாஹ்வை மறுத்தவனாவான். எனவே நாம் அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் தனித்தன்மைகளை அறிந்து கொள்வதுடன் இறை நிராகரிப்பாளர்கள் மற்றும் இணை வைப்பவர்களின் தவறான கொள்கைகளையும் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணவிருக்கின்றோம்.\nஅல்லாஹ் இருக்கின்றான் என்பதை ஒருவன் நம்ப மறுத்தால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய இறை மறுப்பாளனாவான். அல்லாஹ் என ஒருவன் இருப்பது உண்மையே என்பதற்குத் திருக்குர்ஆன் ஏராளமான சான்றுகளை முன்வைக்கின்றது.\nஅகில உலகங்களையும் படைத்து, பராமரித்து, பாதுகாக்கும் இறைவன் ஒருவனே என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.\nஉங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)\n“அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மதே) கூறுவீராக அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்���ை. (அத்தியாயம்: 112)\nஅவனே வானத்திலும் இறைவன், பூமியிலும் இறைவன். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். (அல் குர்ஆன் 44:84)\n“இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள் அவன் ஒரே ஒரு கடவுளே அவன் ஒரே ஒரு கடவுளே எனவே எனக்கே பயப்படுங்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.\nஒரே நிர்வாகத்தில் இருவர் அதிகாரம் செலுத்தும் போது நிச்சயமாக அந்த நிர்வாகம் சீராக இயங்காது. இருவருக்குமிடையே சண்டைச் சச்சரவுகள், பிரிவினைகள் கண்டிப்பாக ஏற்பட்டே தீரும். உலக நடைமுறைகள் இதனை நமக்கு நன்றாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன.\nஆனால் வானம் பூமி மற்றும் கோள்களின் இயக்கங்கள் படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை ஒரே சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே இவற்றை நிர்வாகம் செய்பவன் ஒரே ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதை நம் பகுத்தறிவுக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nஅவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.\nஅல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.\nஇறைவன் ஒருவன் தான் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் திருமறைக் குர்ஆன், அந்த இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதையும் அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் அவன் இருக்கின்றான் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளை அள்ளிக் கொட்டுகின்றது. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் ஆதாரங்களைச் சிந்திக்கும் எந்தப் பகுத்தறிவுவாதியும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதைத் தன்னுடைய பகுத்தறிவால் ஒருபோதும் மறுக்க இயலாது.\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. ஆனால் பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளக் கூடிய சிலர் எந்தக் கடவுளும் இல்லை என்று கூறி அல்லாஹ் என்கிற உண்மையான இறைவனையும் மறுக்கின்றனர். கடவுளை மறுப்பவர்களை நாத்திகவாதிகள் என்று நடைமுறையில் குறிப்பிடுவார்கள்.\nஆனால் கடவுள் இருக்கின்றான்; அவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதற்கு ஏராளமான சான்றுகளைத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. அவற்றில் நம் சக்திக்குட்பட்டு என்னென்ன சான்றுகளை திருக்குர்ஆன் முன்வைக்கின்றது என்பதை நாம் காணவிருக்கின்றோம்.\nஅந்தச் சான்றுகளை நாம் இங்கே விரிவுரை போன்று எடுத்துரைக்கவில்லை. அவ்வாறு விரிவுரையாக கூறத் துவங்கினால் அவற்றை விவரித்து முடிப்பதற்கு முன்பாக நம்முடைய அறிவும் ஆயுளும் முடிந்து விடும். எனவே சான்றுகளை மட்டுமே நாம் இங்கே வரிசைப்படுத்தியிருக்கின்றோம்.\nஇந்தச் சான்றுகளில் திருக்குர்ஆனை உண்மைப்படுத்தும் நவீன விஞ்ஞான உண்மைகளை நாம் கொண்டுவரவில்லை. திருக்குர்ஆன் நேரடியாக மனித சமுதாயத்தைப் பார்த்து பேசுவது போன்ற சான்றுகளை மட்டுமே காணவிருக்கின்றோம்.\nஅல்லாஹ் அவன் தான் உண்மையான கடவுள் என்பதற்குத் தன்னுடைய படைப்பாற்றலை ஒவ்வொன்றாக எடுத்துரைத்து இதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்று இந்த மனித சமூகத்திற்கு அறைகூவல் விடுகின்றான். இறைவன் சான்றுகளாகக் காட்டும் விஷயங்களை சிந்தனை செய்யும் எவரும் இவற்றை ஒருவன் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை மறுக்க இயலாது. படைத்தவன் ஒருவன் இல்லாது இவை இயங்காது என்பதை அவன் ஒத்துக் கொள்வான். இதோ இறைவன் காட்டும் சான்றுகளைப் பாருங்கள்.\nஇரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் (இறைவனை) அஞ்சுகிற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 10:6)\nவானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164)\nஅவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப் படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள் நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 6:99)\nஇரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 10:67)\nஅவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:3)\nபூமியில் அருகருகில் அமைந்த பல பகுதிகள் உள்ளன. திராட்சைத் தோட்டங்களும், பயிர்களும், கிளைகளுடையதும் கிளைகளே இல்லாததுமான பேரீச்சை மரங்களும் உள்ளன. ஒரே தண்ணீர் தான் அதற்குப் புகட்டப்படுகிறது. (இவ்வாறு இருந்தும்) சுவையில் ஒன்றை விட மற்றொன்றை சிறந்ததாக்கியுள்ளோம். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 13:4)\nஅவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது. இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன் படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப் பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. பூமியில் அவன் உங்களுக்காகப் படைத்தவை மாறுபட்ட பல நிறங்களைக் கொண்டுள்ளன. படிப்பினை பெறும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:10-13)\nபேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:67)\n“மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68, 69)\nஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 16:79)\nஅல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர் அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர் வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. அல்லாஹ் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது. (அல்குர்ஆன் 23:43,44)\nமண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:20)\nநீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21\nவானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் 30:22)\nஇரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:23)\nமின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கைய��ட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:24)\nஅவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. (அல்குர்ஆன் 30:25)\nமேற்கண்ட சான்றுகள் அனைத்தும் இறைவனை மறுப்பவர்களுக்கு எதிராகத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் சான்றுகளாகும். எனவே இறைவன் ஒருவனே, அவன் தான் அல்லாஹ் என்பதை யாரேனும் மறுத்தால் அவன் மறுமையில் நிரந்தர நரகத்திற்குச் செல்வான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஅல்லாஹ்வைப் பற்றிய பல உண்மைகள் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமாக வழி கெட்ட அறிஞர்கள் மூலம் மக்களுக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.\nதமிழகத்தைப் பொறுத்த வரை நாகூர் ஹனீஃபா அவர்களின் இசைப் பாடல்களின் மூலம் தான் இந்த வழிகெட்ட கொள்கை அதிகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.\n“உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”\n“கலைவளர்த்த காவலர் நபிகள் நாயகர். உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”\n“உருவமற்ற ஏக தெய்வக் கொள்கையை தரணி எங்கும் நிலைத்து நிற்கச் செய்தவர்”\nஎன்ற பாடல் வரிகள் மூலம் தான் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாம் உருவமற்ற இறைவனைப் போதிக்கிறது என விளங்கி வைத்துள்ளனர்.\nசுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படும் சில வழிகேடர்களும், “அல்லாஹ் உருவமற்றவன்; அவன் ஒன்றுமில்லாத பேரொளியான ஒரு சூன்யம் தான்’ என்ற தவறான கொள்கையைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அல்லாஹ் உருவமுடையவன், அவன் அர்ஷில் இருக்கின்றான், இறைவனின் அர்ஷை எட்டு மலக்குகள் சுமந்து கொண்டிருப்பார்கள் என்று குர்ஆன் சான்றுகளின் அடிப்படையில் எடுத்துரைக்கும் போது, “அப்படியென்றால் அல்லாஹ்வின் எடை எட்டு மலக்குகள் சுமக்கும் அளவுக்குத் தானா’ எனக் கேட்டு இறைவனைக் கேலிப் பொருளாக்குகின்றனர்.\nஅது போன்று இறைவன் மறுமையில் தன்னுடைய பாதத்தினால் நரகத்தை மிதிப்பான் என்பது தொடர்பான செய்தியைக் கூறும் போது “அப்படியென்றால் அல்லாஹ்வும் நரகத்திற்குச் சென்று விடுவானா’ என்று கேட்டு இ���ைவனைப் பரிகாசம் செய்கின்றனர்.\nஇவர்கள் இவ்வாறு இறைவனைக் கேலியும் கிண்டலும் செய்வதற்குக் காரணம் இறைவன் உருவமற்றவன், ஒன்றுமில்லாத சூனியம் என்பதை நிலைநாட்டுவதற்காகத் தான். இறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஒத்துக் கொண்டால் இறைவன் உருவமுடையவன் என்று ஏற்க வேண்டியது ஏற்படும் என்பதாலும் இறைவன் நரகத்தைக் காலால் மிதிப்பான் என்பதை ஏற்றுக் கொண்டால் இறைவனுக்கு கால்கள் உள்ளன என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், இதன் மூலம் இறைவன் உருவமுள்ளவன் என்பது நிரூபணமாகிவிடும் என்பதாலுமே இவர்கள் இதனைப் பரிகசித்து மறுக்கின்றனர்.\nஅகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கு அவனுக்கே தகுதியான ஒரு தோற்றம் உள்ளது. அதனை இவ்வுலகில் யாரும் காண முடியாது. மறுமையில் இறைவனின் நல்லடியார்கள் காண்பார்கள் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இவற்றை மறுப்பவன் ஏராளமான குர்ஆன் வசனங்ள் மற்றும் நபிமொழிகளை மறுத்து, இறைவனைப் பற்றி இட்டுக்கட்டிய குற்றத்திற்கு உள்ளாகி விடுவான்.\nஅல்லாஹ் உருவமற்றவன் என்ற வழிகெட்ட கொள்கை தமிழகத்து முஸ்லிம்களிடம் ஆழப் பதிந்த காரணத்தினால் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக மிக மோசமாக விளையாடியுள்ளனர். தங்களுடைய கைச்சரக்கைப் புகுத்தி, மனோ இச்சைப் பிரகாரம் மொழிபெயர்த்துள்ளனர். இதற்கு ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஐ.எஃப்.டி. குர்ஆன் மொழிபெயர்ப்பைச் சான்றாகக் கூறலாம்.\nஅல்லாஹ் தன்னுடைய தகுதிக்குத் தகுந்தவாறு அர்ஷ் எனும் பிரமாண்டமான ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறான். இறைவனுடைய அர்ஷை சுமப்பதற்கு மலக்குகளை இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் இப்போதும் அர்ஷைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். கியாமத் நாளிலும் சுமந்து கொண்டிருப்பார்கள். இதற்கான சான்றுகளை நாம் அர்ஷைப் பற்றி எழுதும் போது விரிவாகப் பார்க்க இருக்கின்றோம். இறைவன் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதைத் திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் எடுத்துக் கூறுகிறது.\nஇறைவன் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதை ஏற்றுக் கொண்டால் அவன் உருவமுள்ளவன் என்ற பொருள் வந்து விடும் என்பதால் அர்ஷ் என்பது இறைவனின் பிரம்மாண்டமான படைப்பு என்பதையும், இறைவனின் ஆசனம் என்பதையும் ஐஎஃப்டி குர்ஆன் மொழிபெ��ர்ப்பில் மறைத்து அர்ஷ் என்றால் “இறைவனின் அதிகாரம்” என தவறான விளக்கம் கொடுத்துள்ளனர். இவர்கள் அர்ஷைப் பற்றிக் கூறிய கருத்துகளில் மார்க்கத்திற்கு மாற்றமான பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் பின்னர் விரிவாக விளக்க உள்ளோம். இங்கு அர்ஷ் என்பதற்கு ஆட்சி செலுத்தும் அதிகாரம் என்று அவர்கள் தவறான விளக்கம் கொடுத்ததை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றோம்.\nஇதோ அவர்களின் வழிகெட்ட விளக்கத்தைப் பாருங்கள்.\nஅரபி மொழியில் அர்ஷ் என்பதற்குச் சிம்மாசனம் என்று பொருள். அல்லாஹ்வின் அர்ஷைப் பற்றி அறிய இயலாது. அல்லாஹ் பேரண்டத்தைப் படைத்த பிறகு தனது எல்லையற்ற ஆட்சிக்கு கேந்திரமாக்கிய ஓர் இடத்திற்கு அர்ஷ் என்று கூறியிருக்கலாம். அல்லது அர்ஷ் என்பது ஆட்சி செலுத்தும் அதிகாரத்தைக் குறிக்கலாம். ஆக இவ்விரு பொருள் கொள்ளவும் இங்கு இடமுண்டு.\n(ஐஎஃப்டி மொழி பெயர்ப்பு பக்கம் : 1221)\nமேலும் 69:17 வசனத்தில் கியாமத் நாளில் எட்டு மலக்குகள் இறைவனின் அர்ஷை தம்மீது சுமந்து கொண்டிருப்பார்கள் என வந்துள்ளது. இதற்கு ஐஎஃப்டி விரிவுரையில் கூறியிருப்பதைப் பாருங்கள்.\nஇந்த வசனம் முதஷாபிஹாத் முடிவான பொருள் கொள்ள இயலாத வசனங்களில் ஒன்றாகும். அர்ஷ் என்றால் என்னவென்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இறுதித் தீர்ப்பு நாளில் அதனை எட்டு வானவர்கள் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் விதத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்து கொண்டிருப்பான். எட்டு வானவர்கள் அவனை அர்ஷுடன் சேர்த்து சுமந்து கொண்டிருப்பார்கள் என்று எந்நிலையிலும் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. அதே நேரத்தில் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருப்பான் என்றும் குர்ஆனில் கூறப் படவில்லை. இறைவனின் சுயத்தன்மை குறித்து திருக்குர்ஆனில் எந்தக் கருத்தோட்டம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கருத்தோட்டமும் கூட உடல், திசை, இடம் ஆகியவற்றை விட்டுத் தூய்மையானவனாகிய இறைவன் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறான்; ஒரு படைப்பு அவனைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறது என்று எண்ணுவதற்குத் தடையாக உள்ளது. எனவே தோண்டித் துருவி இதன் பொருளை நிர்ணயிக்க முயல்வது நம்மை நாமே வழிகேட்டின் அபாயத்தில் வீழ்த்திக் கொள்வதாகும்.\n(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1008)\nமிகப் பெரும் வழிகெட்ட கருத்தைப் புகுத்தியுள்ளனர். அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்று குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவர்களோ அவ்வாறு இல்லை என குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமான கருத்தைக் கூறியுள்ளனர். இறைவன் உருவமற்றவன் என்ற அடிப்படையை நம்பிய காரணத்தினாலேயே இப்படித் தவறான கொள்கையின் பக்கம் தடம்புரண்டு விட்டனர்.\nஇவர்களின் வழிகேட்டிற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்:\nகெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது. (அல்குர்ஆன் 68:42)\n“கெண்டைக் கால் திறக்கப்படும் நாளில்” என்றால், மறுமையில் இறைவன் தனது கெண்டைக் கா-ல் விழுந்து மக்களை பணியச் சொல்வான் என்பது மேற்கண்ட வசனத்தில் பொருள்.\nஇவ்வுலகில் இறைவனுக்குப் பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்; மற்றவர்கள் இறைவன் கா-ல் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919வது ஹதீஸில் இதைக் காணலாம்)\nமேற்கண்ட வசனத்திலிருந்தும் ஹதீஸிலிருந்தும் இறைவனுக்கு கெண்டைக் கால் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் இறைவனுக்கு கெண்டைக் கால் உள்ளது என ஒத்துக் கொண்டால் இறைவன் உருவமுள்ளவன் என ஏற்க நேரிடும் என்பதால் இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பில் ஐஎஃப்டி நிறுவனத்தினர் தங்களுடைய கைச்சரக்கை நுழைத்துள்ளனர். இதோ அவர்களின் தமிழாக்கத்தைப் பாருங்கள்.\nஎந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும் மக்கள் ஸஜ்தா செய்தவற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட இயலாது.\n(ஐஎஃப்டி மொழிபெயர்ப்பு, பக்கம் : 1005)\nஇது போன்றே பின்வரும் வசனத்திலும் விளையாடியுள்ளனர்.\nஅல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப் படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப் பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.\nமேற்கண்ட வசனத்தில் இறைவனுக்கு இரண்டு கைகள் உள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இது உண்மையிலே இறைவனின் கைகள் தான். இதை நயியவர்களும் ஹதீஸ்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இறைவனின் கைகள் பற்றி வரும் போது இதனை நாம் விரிவாக விளக்குவோம்.\n“இந்த நிர்வ���கத்தை என் கைப்பிடியில் நான் வைத்திருக்கிறேன்’ என்று ஒருவர் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இங்கு கை என்பது உண்மையான கையைக் குறிக்காது. மாறாக அதிகாரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது.\n39:67வது வசனத்தில் கூறப்பட்டுள்ள கைகள் என்ற வார்த்தைக்கு அதன் நேரடியான பொருளைக் கொடுத்தால் இறைவன் உருவமுள்ளவன் என்ற கருத்து வந்து விடும். இதனை மறைப்பதற்காக ஐஎஃப்டி விரிவுரையில் கூறியுள்ள கருத்தைப் பாருங்கள்.\nபூமியிலும், வானத்திலும் அல்லாஹ்வின் முழு அதிகாரத்தையும் அதனை அவன் பயன்படுத்தும் நிலையையும் காட்டுவதற்காக கைப்பிடியில் இருக்கிறது. கையில் சுருட்டப்பட்டிருக்கிறது என்பன உருவகமாகக் கூறப்பட்டுள்ளன.\n(ஐஎஃப்டி விரிவுரை, பக்கம்: 783)\nமேலும் குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவனுடைய முகம் என்ற வார்த்தை வந்துள்ளது. இங்கு இறைவனுடைய முகம் என்று மொழி பெயர்த்தால் இறைவனுக்கு உருவமுள்ளது என்று வந்து விடும் என்பதால் இறைவனுடைய முகம் என்று வரக்கூடிய அனைத்து இடங்களிலும் இறைவன் என்று மட்டுமே மொழிபெயர்த்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.\nசவூதி உலமாக்களின் பார்வையில் இவ்வாறு செய்பவர்கள் காஃபிர்களாவார்கள். இதைத் தான் ஐஎஃப்டி மொழிபெயர்ப்பில் பல இடங்களில் செய்துள்ளனர்.\nஇங்கு நாம் மற்றொரு கருத்தையும் பதிய வைக்க விரும்புகிறோம். தர்ஜமாவில் மற்ற மொழி பெயர்ப்புகளுக்கு மாற்றமாக சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலேயே அக்கருத்துகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை விவாதக் களத்தில் சந்தித்தும் நம்முடைய சத்தியத்தைப் பதிவு செய்துள்ளோம்.\nஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இன்றளவும் மொழிபெயர்ப்பை திரைமறைவிற்குள் இருந்து கொண்டு குறைகூறி வருகின்றனர். இவர்கள் உண்மையிலேயே நியாயத்திற்காக, சத்தியத்திற்காகப் பாடுபடுவதாக இருந்தால் தர்ஜமாவிற்கு முன்பாக பல்லாண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்ட இது போன்ற தவறான கருத்துகளை ஏன் விமர்சனம் செய்யவில்லை அதை ஏன் வழிகேடு என்று கூறவில்லை அதை ஏன் வழிகேடு என்று கூறவில்லை என்பது தான் நம்முடைய கேள்வியாகும்.\nஅல்லாஹ்வின் விஷயத்திலும் இன்னு���் பல இடங்களிலும் மார்க்கத்திற்கு விரோதமான மொழிபெயர்ப்பைச் செய்துள்ள ஐஎஃப்டி மொழிபெயர்ப்பை குறைந்த பட்சம் வாங்க வேண்டாம் என்றாவது கூறியிருப்பார்களா அல்லது இந்த மொழிபெயர்ப்பில் இத்தகைய தவறுகள் உள்ளன; இதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்றாவது கூறியிப்பார்களா அல்லது இந்த மொழிபெயர்ப்பில் இத்தகைய தவறுகள் உள்ளன; இதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் என்றாவது கூறியிப்பார்களா சவூதி அரசிடம் இதற்கு எதிராக ஏதேனும் முறையிட்டிருப்பார்களா\nநமக்கு எதிராக செய்த சதிவேலைகளில் நூறில் ஒரு பகுதியைக் கூட இதற்கு எதிராகச் செய்திருக்க மாட்டார்கள். மாறாக இப்போது இவர்கள் இந்த தர்ஜமாவைத் தான் வாங்கி அன்பளிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு மார்க்கப் பற்று என்பது இரண்டாம் பட்சம் தான். தனி மனித வெறுப்பே இவர்களிடம் தலை தூக்கி நிற்கிறது என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.\nஅல்லாஹ்வின் தோற்றம், தனித் தன்மைகள் மற்றும் பண்புகளைப் பற்றி ஆதாரப்பூர்வமாக நாம் பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படைகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.\nஇறைவன் உருவம் உள்ளவன். அவனுக்கு முகம். கைகள். விரல்கள், கால்கள், கண்கள் ஆகியவை உள்ளன எனக் கூறும் போது அந்த முகம் எவ்வாறு இருக்கும் அவனுடைய கைகள் நம்முடைய கைகளைப் போன்று இருக்குமா அவனுடைய கைகள் நம்முடைய கைகளைப் போன்று இருக்குமா அவனுடைய கால்கள் நம்முடைய கால்களைப் போன்று இருக்குமா அவனுடைய கால்கள் நம்முடைய கால்களைப் போன்று இருக்குமா என்றெல்லாம் ஒப்புவமை கற்பிப்பது கூடாது. இறைவனுக்கு உதாரணம் காட்டுவதும் கூடாது. இதனைப் பின்வரும் திருமறை வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.\nஅவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)\nசெவியேற்றல் என்ற தன்மையும், பார்த்தல் என்ற தன்மையும் மனிதர்களுக்கும் இருக்கிறது. இத்தன்மைகளை இறைவனுக்கு நிகரானதாக நாம் கருதிவிடக் கூடாது என்பதால் தான் பரிசுத்தமானவனாகிய அல்லாஹ், “அவனைப் போல் எதுவுமில்லை’ என்று முதலில் கூறிவிட்டுப் பிறகு “செவியேற்பவன்; பார்ப்பவன்’ என்று கூறியுள்ளான்.\n அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 16:74)\nஅவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:4)\nஇதிலி��ுந்து இறைவனின் தோற்றம் பற்றி நாம் கூறும் போது அது யாருக்கும் ஒப்பான ஒன்றல்ல; அவனைப் போன்றோ, அவனுக்கு உதாரணமாகவோ, அவனுக்கு நிகராகவோ யாருமில்லை என்பதை நம் உள்ளத்தில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் இறைவன் உருவமுள்ளவன் என்பதற்குரிய விரிவான சான்றுகளைக் காண்போம்.\n பள்ளிவாசலில் விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மார்க்கப் புத்தகங்கள், பயான் சிடிக்கள் ஆகியவற்றை விற்பதன் நிலை என்ன\nபள்ளிவாசலில் கவிதைகள் இயற்றுவதையும், விற்பதையும் வாங்குவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல் திர்மிதி 296)\nஆனாலும் பொது நலன் சார்ந்த, பள்ளிவாசல் நிர்வாகம் சார்ந்த பொருட்களை விற்பதையும் வாங்குவதையும் இது கட்டுப்படுத்தாது.\nநான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்குகொண்டுவிட்டுத் திரும்பி வந்துகொண்டு) இருந்தேன்; அப்போது எனது ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, “ஜாபிரா” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். “என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)” என்றேன். “என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)” என்று கேட்டார்கள். “என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்” என்று கேட்டார்கள். “என் ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு “(உமது வாகனத்தில்) ஏறுவீராக” என்றேன். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கிதலைப் பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் எனது ஒட்டகத்தைத் தட்டி(எழுப்பி)னார்கள். பிறகு “(உமது வாகனத்தில்) ஏறுவீராக” என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் மணமுடித்துவிட்டீரா” என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி (ஸல்) அவர்களைவிட எனது ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீர் மணமுடித்துவிட்டீரா” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “கன்னியையா” என்று கேட்டார்கள். “கன்னிகழிந்த பெண்ணைத் தான்” என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா” என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே அவள் உம்முடனும் நீர் அவளுடனும் கூடிக் குலாவி மகிழலாமே\nநான், “எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர் அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன் அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர் ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்துகொள்வீராக நிதானத்துடன் நடந்துகொள்வீராக” என்று கூறிவிட்டு பின்னர், “உமது ஒட்டகத்தை எனக்கு விற்றுவிடுகிறீரா” என்று கேட்டார்கள். நான், “சரி (விற்று விடுகிறேன்” என்று கேட்டார்கள். நான், “சரி (விற்று விடுகிறேன்)” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். “இப்போது தான் வருகிறீரா)” என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஒரு ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கிக் கொண்டார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றுவிட்டார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். “இப்போது தான் வருகிறீரா” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் “ஆம்” என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக” என்றேன். “உமது ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக” என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்” என்று சொன்னார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் எனக்காக ஒரு ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால் (ரலி) அவர்கள் எடை போட்டுச்சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்” என்றார்கள். நான் (மனத்திற்குள்) “இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை” என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக” என்றார்கள். நான் (மனத்திற்குள்) “இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டுவிடும்; அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை” என்று கூறிக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், “உமது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வீராக அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக\nஅறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2097\nநபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு, பைத்துல் மால் பொது நிதியில் இருந்து ஒட்டகத்தை வாங்கியுள்ளதால் ஜமாஅத் நன்மை, சமுதாய நன்மை சார்ந்த வியாபாரம் பள்ளிவாசலில் செய்யத் தடை இல்லை.\n தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு “ரப்பனா லகல்ஹம்து ஹம்தன் கசீரன் தையிபன் முபாரக்கன் பீஹி” என்று கூறுவது தேவையற்றது என்றும் மேலும் “ரப்பனா லகல் ஹம்து” அல்லது “ரப்பனா வ லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து” அல்லது “அல்லாஹும்ம ரப்பன வ லகல் ஹம்து” என்று கூறுவதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டி தந்த வழி என்று தாங்கள் கூறுகிறீர்கள் . அதற்கு சாட்சியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொல், ச���யல் என்பது தனி அந்தஸ்து உடையது என்றும் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் தனி அந்தஸ்து உடையது என்றும் எனவே ரசூல் (ஸல்) அவர்களின் அங்கீகாரத்தை விட சொல், செயலே பிரதானமானது என்றும் வாதம் வைக்கின்றீர்கள்.\nஅப்படியென்றால் ஒட்டகம் குர்பானி கொடுப்பதில் நபி (ஸல்) அவர்கள் சொல்லியது, செய்தது எல்லாம் ஏழு நபர்களுக்கான அனுமதி தானே. பத்து நபர்கள் என்பது அங்கீகாரம் தானே, ஆனால் த.த.ஜ. சார்பில் சமீப காலமாக தாங்கள் ஒட்டகக் குர்பானியில் பத்து நபர்களை வலியுறுத்தி வருவது எவ்வாறு\nதொழுகையில் ஒரு கருத்தையும் குர்பானியில் ஒரு கருத்தையும் கொண்டிருப்பது தாங்கள் கூறிய நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் சம்பந்தமான வியாகியானதிற்குத் தாங்களே முரண்பட்டதாக ஆகாதா தயவு செய்து விரிவான விளக்கம் தரவும்.\nகுறிப்பு : தொழுகையில் “ரப்பனா …… ஹம்தன் கசீரன் …..பீஹி” என்று கூறுவதை எங்களுக்கு கூறியவரே நீங்கள் தானே. இப்போது அதனை தாங்களே குறை கூறுவது சரிதானா\nமேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல் என்பது பெரிய அந்தஸ்து உடையது செயல் என்பது சிறிய அந்தஸ்து உடையது என்று இருக்குமானால் அதை அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் தானே கூற வேண்டும். நகம் வெட்டுவதைக் கூட தம் சமூகத்தாருக்கு உரைத்துச் சென்ற அருமை நபிகள் (ஸல்) இதனை சொல்லாமல் விட்டுச் சென்றார்கள் என்பது உங்கள் கூற்றா\nஉங்கள் கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன் அடிப்படையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்பதை ஓத வேண்டும் என்று சொல்லித் தந்ததே நீங்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இத்தகைய கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். இப்படி கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டும்.\nநாங்கள் முதலில் சொன்ன ஒரு கருத்து தவறு என்று தெரிய வரும் போது நாங்கள் எப்படி நடக்க வேண்டும் நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா நாம் முன்னர் சொன்னதற்கு மாற்றமாகச் சொன்னால் நமது மதிப்பு குறையும் அல்லது இதை நடைமுறைப்படுத்தியவர்களின் அதிருப்தி ஏற்படும் என்று அஞ்சி உண்மையை மறைக்க வேண்டுமா அல்லது அல்���ாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா அல்லது அல்லாஹ்வுக்கு அஞ்சி உண்மையைச் சொல்ல வேண்டுமா உங்களிடம் உள்ள இதே மனப்பான்மை அதிகமான முஸ்லிம்களிடம் உள்ளதால் தான் எத்தனையோ உலமாக்கள் காலம் கடந்து அறிந்து கொண்ட உண்மைகளைச் சொல்லத் தயக்கம் காட்டுகின்றனர்.\nமுன்பு சொன்னதற்கு மாற்றமாகச் சொல்லலாமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு முன்பு சொன்னது ஏற்கத்தக்கதாக உள்ளதா இப்போது சொல்வது ஏற்கத் தக்கதாக உள்ளதா என்று சிந்திப்பது தான் சரியான பார்வை. மனிதன் தவறு செய்பவன் என்பதன் கருத்தும் இது தான். முன்பு சொன்னதை நாங்கள் மாற்றிக் கொள்ளக் கூடாது என்றால் தவறுக்கு அப்பாற்பட்டவர்களாக எங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்பது தான் பொருள். இப்படி யாரைப் பற்றியும் கருத வேண்டாம்.\nதக்க காரணத்துடன் மாற்றப்படுகிறதா அல்லது காரணம் இல்லாமல் மாற்றப்படுகிறதா இரண்டு கருத்தில் எது சரியான பார்வையில் அமைந்துள்ளது என்பதை மட்டும் பாருங்கள்.\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு “ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி’ என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்குப் பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.\nநாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்திய போது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ – எங்கள் இறைவா புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்” என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்” என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்‘ என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி), நூல்: புகாரி 799\nமேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், நாமும் ருகூவிற்குப் பிறகு அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.\nஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார் எந்தச் சூழ்நிலையில் சொன்னார் என்ற கூடுதல் விபரம் இடம் பெற்றுள்ளது.\nஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி‘ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார் ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்‘ எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), முஸ்லிம் (1051)\nஅந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதிலிருந்து தெரிகிறது.\nநமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்ற��� செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.\nருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.\nஇந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.\nஇந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தை கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.\nமேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூற வேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.\nகுறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தை சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.\nவானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.\nமாறாக, அவர்கள் தனது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.\nநபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழ்வதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.\nஅறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: புகாரி 5458\nஎனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.\nநபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருக்கூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.\nஅப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்து விட்டார்கள்.\n(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)” என்று பதிலளித்தனர். அதற்கு\nநபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி), நூல்: புகாரி 635\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 636\nவேகமாக வந்து தொழுகையில் இணைவது தடை செய்யப்பட்டு விட்டதால், ஹம்தன் கஸீரன்… என்று கூறிய அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.\nதிருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் “உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’ என்று தெளிவான கட்டளை உள்ளது.\nஅறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (அல்குர்ஆன் 6:140)\n உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே) கூறுவீராக அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள் வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள் அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள் அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள் நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 6:151)\nவறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும். (அல்குர்ஆன் 17:31)\n) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 60:12)\nஎன்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன்81:8,9)\nகுழந்தைகளைக் கொல்லக் கூடாது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை.\nகுழந்தைகளைக் கொல்லக் கூடாது என்ற வசனம் அருளப்பட்ட காலத்தில் கருவில் வைத்து அழிக்கும் தொழில் நுட்பம் இருக்கவில்லை. குழந்தையைப் பெற்ற பின்னர் கொல்வது தான் வழக்கமாக இருந்தது. இந்த வசனங்கள் இதைத் தான் நேரடியாகக் குறிக்கின்றன.\nஆனால் குழந்தையாக உருவாவதற்கு முன் அதை அழிப்பது குழந்தையைக் கொல்வதில் அடங்குமா என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும்.\nஇஸ்லாத்தின் பார்வையில் உயிர்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nஉயிரினத்தின் இயக்கத்துக்கான உயிர் ஒரு வகை. மனிதன் என்பதற்கான உயிர் இன்னொரு வகை.\nமனிதன் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒரு வகையான உயிர் மட்டுமே உள்ளது. ஆனால் மனிதனிடம் மேற்கண்ட இரண்டு வகை உயிர்களும் உள்ளன.\nஉயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)\nஅவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:60)\nமரணிக்கும் போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.\nஆனால் தூக்கத்தின் போது உயிர்களைக் கைப்பற்றுவது நமக்கு புரியவில்லை.\nதூக்கத்தின் போது உயிர்கள் கைப்பற்றினால்\nஎப்படி புரண்டு படுக்க முடிகிறது\nஎறும்பு கடித்தால் நம்மை அறியாமல் எப்படித் தட்டி விட முடிகிறது\nஉண்ட உணவு எப்படி ஜீரணமாகிறது\nஇது போல் உடலில் பல இயக்கங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.\nஇந்த வகையில் பார்க்கும் போது, தூங்குபவரின் உயிர் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.\nஅதே நேரத்தில் தூக்கத்தில் நாம் சிந்திப்பதில்லை, கவலைப்படுவதில்லை, திட்டமிடுவதில்லை, மனனம் செய்வதில்லை. இது போல் பல காரியங்கள் தூக்கத்தில் நடப்பதில்லை எ��்பதைக் கவனிக்கும் போது உயிர் இல்லை என்பது போல் இருக்கிறது.\nமனித உயிர்களில் இரு வகைகள் உள்ளன என்பதை இந்த வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.\nநாம் தூங்கும் போது கால்நடைகளைப் போன்ற உயிர் நமக்கு இருப்பதையும் மனிதனைப் போன்ற உயிர் நமக்கு இல்லாமல் போவதையும் நாமே உணர்கிறோம்.\nநபி மொழிகளிலும் இரு வகையான உயிர்கள் மனிதனுக்கு உள்ளன என்பது கூறப்பட்டுள்ளது.\nஉண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:\nஉங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங் கிணைக்கப்படுகின்றது. பிறகு அதே போன்ற காலத்தில் (அட்டை – கஊஊஈஐ போன்று) ஒரு கருக் கட்டியாக மாறுகின்றது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகின்றது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகின்றான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்கு என் னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசா-யா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுதுஎன்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத் திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக் கொண்டு விடும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்.) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொண்டு விடும். அதனால் அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 3208, 3332, 6594\nநாற்பது நாட்களாக மூன்று கட்டங்கள் அதாவது 120 நாட்கள் கடந்த பி��்னர் தான் உயிர் ஊதப்படுகிறது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்னரே உயிர் இருந்ததால் தான் அது மூன்று நிலைகளை அடைய முடிந்தது; வளர முடிந்தது. மனிதன் என்பதைப் பிரித்துக் காட்டும் உயிர் 120வது நாளில் தான் ஊதப்படுகிறது என்பதும், அதற்கு முன் இருந்தது வேறு வகையான உயிர் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் இதைத் தெளிவாகக் கூறுகிறது.\nபின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14)\n மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. (அல்குர்ஆன் 22:5)\nகுழந்தையைக் கொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறினால் அது எப்போது முதல் குழந்தையாக ஆகிறது என்பதை நாம் சிந்திக்கும் கடமை உள்ளது.\n120 நாட்களுக்கு முன் கருவைக் கலைத்தால் அது குழந்தையைக் கொன்றதாக ஆகாது என்பதை இதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.\nகாண்டம் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது, விந்தில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் குழந்தையாக உருவாகாமல் நாம் தடுக்கிறோம். இதனால் குழந்தையைக் கொன்றதாக ஆகாது. அது போல் அடுத்த மூன்று நிலைகளில் வளர்ச்சியடையும் போதும் ஆகாது.\nஆனால் மனிதர்கள தனக்குக் கேடு விளைவிப்பவற்றைச் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளனர். உருவான குழந்தையைக் கலைப்பது பெண்ணுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அந்த வகையில் 120 நாட்களுக்கு முன்னுள்ள கருவை அழிப்பதும் தடுக்கப்பட்டதாகும். குழந்தையைக் கொல்வது என்ற அடிப்படையில் அல்ல.\nஉயிருக்கு ஆபத்து அல்லது தாயின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் பெரிய தீங்கில் இருந்து தப்பிக்க சிறிய தீங்கைச் செய்யலாம் என்ற அடிப்படையில் அது குற்றமாகாது.\nஅவ்வாறு ஏற்கத்தக்க காரணம் இல்லாமல் இதைச் செய்திருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேட வேண்டும். அல்லாஹ் எத்தகைய பாவத்தையும் மன்னிப்பவனாக இருக்கிறான்.\nஅறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன் 4:17,18)\nதமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக\nகரண்டைக்குக் கீழாக ஆடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாகப் பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.\nஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறி வருகிறோம். நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர்.\nஇதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர். பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.\nபெருமையை மையமாக வைத்துச் சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்குப் பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.\nஇவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்து வருகின்றனர்.\nபெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக ஆடை கரண்டையில் படுவதாலோ ஆடை கரண்டையை மூடினாலோ, ஆடை தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும். இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.\nஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில் ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும் இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது) ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொல்லுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டுவிடலாம்.\nஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளைத் தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது. பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.\nஎவன் பெருமையுடன் ஆடையை இழுத்துச் செல்வானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். (நூல்: அபூதாவுத் (3570))\nதரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது கீழாடையைக் கெண்டைக் காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம், நூல்: அபூதாவுத் (3562)\nமேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.\nஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையை தரையில் படும் அளவிற்கு தொங்கவிட்டார் என்பதாகும்.\nநூல்: லிசானுல் அரப் (பாகம்: 11, பக்கம்: 319)\nநடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.\nநூல்: அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம்: 2, பக்கம்: 846)\nஇஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.\nநூல்: துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம்: 1, பக்கம்: 407)\nஇஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதாகும்.\nநூல்: அவ்னுல் மஃபூத் (பாகம்: 2, பக்கம்: 340)\nஎனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன.\nஇதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர். இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.\nகீழாடையின் எல்லையைப் பற்றிப் பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாகக் கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் கீழங்கி நரகத்திற்குச் செல்லும்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5787)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.\nஅறிவிப்பவர்: சமுரா (ரலி), நூல்: அஹ்மது (19309)\nஇவ்விரு செய்திகளில் கணுக்கால்களுக்கு கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்துகொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.\n(அறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம் (ரலி), நூல்: அபூதாவுத் 3562)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.\n(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது 13115)\nகணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களைத் தொடும் வகையில் அணிவது தவறல்ல.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.\nஅறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: அபூதாவுத் (3570)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு இறைநம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவைய�� நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: தப்ரானீ\nமேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.\nஇந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.\nகணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்\nமேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nகணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.\nநபி (ஸல்) அவர்கள், “நீ கெண்டைக்காலின் பாதி வரை கீழாடையை உடுத்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஜாபிர் பின் சுலைம் (ரலி), நூல்கள்: பைஹகீ 5853, அபூதாவுத் 3562)\nஇந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக்கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.\nசுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடா��� அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.\nதரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது. ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.\nகணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை. மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித்தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.\nஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று, “அல்லாஹ்வை அஞ்சிக்கொள். உனது கீழாடையை உயர்த்து” என்று கூறினார்கள். “நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக்கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்)” என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே” என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார். (நூல்: அஹ்மது 18656)\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, “நீர் யார்” என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மா��்டான்‘ என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்” என்றார்கள். (நூல்: முஸ்லிம் 4236)\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு “(இதோ பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்” என்று (இடித்துக்) கூறலானார்கள். பிறகு “அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் “அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்‘ என்று கூறினார்கள்” என்றார்கள். (நூல்: முஸ்லிம் 4239)\nஒரு இளைஞர் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், “அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். (அவரிடம்), “எனது சகோதரரின் மகனே உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி 3700)\nஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றுக்கான விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.\nசூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல என்பது குறித்து நாம் ஆய்வு செய்து வருகிறோம்.\nநம்முடைய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இது குறித்து நாம் எடுத்து வைத்த எந்த வாதத்துக்கும் இஸ்மாயீல் ஸலஃபி உருப்படியான ஒரு பதிலையும் தரவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் யூதர்கள் நபிகள் நாயகத்தை விட யூத குருமார்கள் ஆன்மிக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணி இருப்பார்கள் என்பதையும் ஒரு காரணமாக மு���் வைத்து நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபித்தோம்.\nஇதையும் இஸ்மாயீல் ஸலஃபி பின்வருமாறு மறுக்கிறார்.\nஅடுத்து, சூனியம் செய்த யூதர்களை ஆன்மீக ஆற்றல் மிக்கவர்கள் என்று எண்ணியிருப்பார்களாம்.\nசூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.\nஅவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார் பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா பார்த்துக்கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)\nசூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.\nஇவர் செய்து காட்டிய அற்புதத்தை விட யூதர்கள் பெரிய அற்புதம் செய்து காட்டி விட்டார்கள். அற்புதம் செய்தவரையே மந்திர சக்தியால் வீழ்த்தி விட்டார்கள் என்று ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. அதைக் காரணம் காட்டி ஒருவர் கூட இஸ்லாத்தை விட்டு விட்டு மதம் மாறிச் செல்லவில்லை.\nஎவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் சீப்பையும், முடியையும் பயன்படுத்தி இறைத் தூதரை வீழ்த்தினார்கள் என்பது தவறான தகவல் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.\nஇந்தப் பந்தியிலும் சூனியத்தின் மூலம் நபியவர்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஒருவரும் விமர்சிக்கவில்லை, இஸ்லாத்தை விட்டும் வெளியேறவில்லை. எனவே, சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் பொய்யானது என்கிறார்.\nநபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால், இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நினைத்தார்கள். இது அவர்களது மனைவிமாரைத் தவிர வேறு எவருக்கும் தெரிய வராது. எனவே எவரும் விமர்சிக்கும் நிலையோ, இதைக் காரணம் காட்டி இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நிலையோ ஏற்பட வாய்ப்பு இல்லை.\nஅடுத்து, தனக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்பது நபிக்கே இறுதியில் தான் தெரிய வந்தது. அப்படியிருக்க யூதர்கள் இவரை வீ���்த்தி விட்டனர் என மக்கள் விமர்சித்திருப்பார்கள், இவர் செய்த அற்புதத்தால் இவரை நம்பினால் யூதர்கள் இவரை விட பெரிய அற்புதத்தைச் செய்து விட்டார்களே என முஸ்லிம்கள் எண்ணி இருப்பர் என்ற வாதங்களும், யூகங்களும் அர்த்தமற்றவைகளாகும்.\nஇறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி, நம்பிக்கை கொண்ட மக்களை அல்லாஹ் நிச்சயம் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை.\nஎல்லா விடயத்திலும் யூகம் செய்தவர், தற்போது அல்லாஹ்வின் விஷயத்திலும் யூகம் செய்கிறார். அதுவும் பிழையான யூகம்\nமுதலில் சூனியத்தை ஆன்மீகம்-அற்புதம் என்கிறார். சூனியத்தால் நபி (ஸல்) அவர்கள் முடக்கப்பட்டார்கள்-வீழ்த்தப்பட்டார்கள் என்று சித்தரிக்கின்றார். பின்னர், இறைத் தூதருக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்க மாட்டான் என்ற யூகத்தை முன்வைக்கின்றார். முடிவை மட்டும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டிருக்கவே முடியாது என்பதில் ஐயமில்லை என்று உறுதியாகக் கூறி விடுகின்றார். தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைக்க அவர் கையாளும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகத் தான் கூறுகின்றன. இதை முன் தொடர்களில் நிரூபித்து விட்டோம். மேலும் எதற்கெடுத்தாலும் ஊகம், யூகம் என்று அவர் தடுமாறுவதையும் சென்ற தொடரில் தெளிவுபடுத்தி விட்டோம்.\nஇதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு அடுத்த வாதத்தைப் பார்ப்போம்.\nஇவருடைய இந்த வாதமும் இவருடைய சிந்திக்கும் திறனில் உள்ள குறைபாட்டை உணர்த்துகிறது.\nஇவர் எடுத்து வைக்கும் வாதம் இவருக்கே எதிரானது என்பது கூட இவருக்கு விளங்கவில்லை.\nசிந்திக்கும் வழிவகை இவருக்கு அறவே தெரியாததால் ஏறுக்கு மாறாகப் புரிந்து கொள்கிறார். பதில் சொல்ல முடியாத கேள்வியைச் சந்தித்தால் இது யூகம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார். மக்களும் அவரைப் போலவே சிந்தனையற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்.\n(தனது கட்டுரையில் 22 இடங்களில் யூகம், யூகம் என்று குறிப்��ிட்டு அறிவுப்பூர்வமான வாதங்களை அலட்சியம் செய்கிறார்.)\nசூனியத்தை ஆன்மீகம் என்றோ அற்புதம் என்றோ நாம் வாதிடவில்லை. அந்தக் கருத்துக்கு மக்களையும் கொண்டு வரவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டது என்பதை நம்பினால் இந்த நிலை ஏற்படும் என்று தான் நாம் குறிப்பிட்டுள்ளோம்.\nஒரு காரியத்தினால் ஒரு விளைவு கட்டாயம் ஏற்படும் என்றால் அந்த விளைவு ஏற்படாவிட்டால் அந்தக் காரியம் நடக்கவில்லை என்று புரிந்து கொள்வது தான் அறிவு. இதுவும் அல்லாஹ் நமக்குக் கற்றுத் தரும் லாஜிக் ஆகும். எதற்கெடுத்தாலும் யூகம் யூகம் என்று கூறி சிந்தனையை அவர் மழுங்கச் செய்திருப்பதால் இதையும் நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.\n) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். (அல்குர்ஆன் 3:159)\nநபிகள் நாயகத்தை விட்டு மக்கள் வெருண்டு ஓடவில்லை என்பதை வைத்து அவர்கள் நளினமாக நடந்தார்கள் என்று கூறினால் அதை ஊகம் என்று கூறுவாரா\nநபிகள் நாயகம் கடின சித்தம் உடையவராக நடந்து கொண்டார்கள் என்று இவர் புரிந்து கொள்வாரா\nநீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 6:58)\nமக்கள் உடனடியாக அழிக்கப்படாததால் அந்த அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு இல்லை என்று புரிந்து கொள்வது யூகமா\nஅல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (அல்குர்ஆன் 7:188)\nஇதில் இருந்து நபிகள் நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்று விளங்குவதா நபிகள் நாய்கத்துக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளங்குவதா நபிகள் நாய்கத்துக்கு மறைவான ஞானம் இல்லை என்று விளங்குவதா இல்லை என்று விளங்கினால் அது யூகமா\nஅவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை)வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள் என்று கூறுவ���ராக\n) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர் அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)\nஅவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். (அல்குர்ஆன் 37:143,144)\nஅவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ் தூயவன். (அல்குர்ஆன் 21:22)\nஅளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே) கூறுவீராக\nஇந்த வசனங்கள் அனைத்தும் இது நடந்திருந்தால் அது ஏற்பட்டிருக்கும். அது ஏற்படாததால் இது நடக்கவில்லை என்ற லாஜிக்கின் படி அமைந்துள்ளன.\nஅது போல் தான் நபிகள் நாயகத்துக்கு சூனியத்தின் மூலம் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் யூதர்கள் தங்கள் ஆன்மிகத்தை உயர்ந்தது என்று சொல்லி இருப்பார்கள் என்று நாம் கூறினால் சூனியத்தை ஆன்மிகம் என்று நாம் கூறியதாக விளங்குகிறார்.\nநபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் அவர்களின் மன நிலை பல மாதங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் இஸ்லாத்தை விட யூத மதம் ஆற்றல் மிக்கது என்று தான் யூதர்கள் நம்பியிருப்பார்கள். அவ்வாறு பிரச்சாரமும் செய்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு பிரச்சாரம் செய்திருந்தால் அதற்கு குர்ஆனும் மறுமொழி கொடுத்திருக்கும்.\nஇப்படி ஒன்றுமே நடக்கவில்லை என்பதால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்படவில்லை என்பதைத் தவிர வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்\nஅல்லாஹ் கற்றுத் தரும் லாஜிக் அடிப்படையில் நாம் வாதிட்டால் வழக்கம் போல் யூகம் என்று கூறி நழுவப் பார்க்கிறார்.\nஅடுத்ததாக அவர் எழுப்பும் வாதம் அவருக்கே எதிரானது என்பதைக் கூட அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nசூனியத்தை ஆன்மீகமாகவோ, அற்புதமாகவோ மக்கள் கருதவில்லை. அதைத் தீய சக்திகளின் துணையுடன் செய்யும் ஒரு தீய வேலையாகத் தான் மக்கள் கருதினர்.\nஅவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு யார் பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் ச��ல்கிறீர்களா பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர் (21:3)\nசூனியம் செய்வோரைச் சாதாரண மனிதர்களாகத் தான் அன்றைய மக்கள் கருதியுள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது. எதையும் மிகைப்படுத்திப் பேசிப் பழகியதால், சூனியத்தையும் அற்புதம்-ஆன்மீகம் என்று மிகைப்படுத்தி, மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்.\nசூனியத்தை ஏமாற்றும் தந்திர வித்தை என்று தான் யூதர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது உண்மை. சூனியம் செய்வதைத் தொழிலாகக் கொண்ட அவர்களே இப்படிப் புரிந்து வைத்திருந்தால் சூனியம் ஏமாற்றும் தந்திர வித்தை என்பது முற்றிலும் உண்மையே. சூனியம் என்பது மாபெரும் அற்புதம் என்றோ ஆன்மிகத்தின் உயர் நிலை என்றோ அவர்கள் கருதவில்லை என்பதும் உண்மை தான்.\nஇந்த நிலையில் யூதர்கள் செய்த சூனியத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநோயாளியாகி விட்டார்கள் என்பது உண்மை என்றால் யூதர்களின் அபிப்பிராயம் நிச்சயம் மாறி இருக்கும்.\nசூனியத்தை ஏமாற்றும் வித்தை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்; ஆனால் அதன் மூலம் மாபெரும் மதத் தலைவரையே மனநோயாளியாக்க முடிவதால் நம்முடைய சூனியம் செய்யும் நம்முடைய மத குருமார்களின் ஆன்மிக நிலை மிக உயர்ந்தது என்று கருதி சூனியத்தை ஏமாற்றும் வித்தை என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இதையே ஒரு பிரச்சார ஆயுதமாகக் கொண்டு இஸ்லாத்தின் பால் மக்கள் ஈர்க்கப்படுவதைத் தடுத்திருப்பார்கள் என்பது தான் நமது வாதம்\nசூனியக் கலையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களைப் போல் நடந்து கொண்ட யூதர்கள் சூனியத்தால் ஒன்றும் பண்ண முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் சூனியம் பற்றி எதுவும் அறியாத இஸ்மாயீல் ஸலஃபி கூட்டம் சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத கலம் மன நோய்க்கு ஆளானார்கள் என்று கூறுகிறார்.\nஎனவே நமது வாதம் இன்னும் உறுதியாகிறது. மேற்கண்ட வசனத்துக்கு எதிராக சூனியம் பற்றிய ஹதீஸ் அமைந்திருப்பது நிரூபணமாகிறது.\nகட்டுக் கதையை ஆதரிக்கத் தயாராகி விட்டதால் குர்ஆன் கூட இவருக்கு அலட்சியமாகப் போய் விட்டதைப் பின்வரும் இவரது வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன.\n17:94, 36:15, 26:186, 26:154, 25:7, 23:33, 23:47, 21:31, 3:184, 7:101, 35:25, 10:74, 10:13, 40:22, 9:76, 64:6, 40:50, 57:25 இவ்வளவு வசனங்களின் கருத்தையும் 1299-1301 பக்கங்களில் பதிவு செய்து இந்த முடிவு நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார். இவ்வளவு வசனங்களை வைத்தும் அவர் வைக்கும் வாதம் என்னவென்றால்.\nஇந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் சூனியம் வைத்து அவர்களையே மந்திர சக்தியால் முடக்கிப் போட்டிருந்தால் இறைத் தூதரை விட யூதர்கள் செய்து காட்டியது பெரிய அற்புதமாக மக்களால் கருதப்பட்டிருக்கும். (பக்:1301)\nசூனியத்தின் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறும் ஹதீஸை நம்பினால் அது இத்தனை வசனங்களின் கருத்துக்கும் எதிராக ஆகிவிடும் என்று விரிவாக நாம் விளக்கி இருக்கும் போது அதற்கு இவர் அளிக்கும் பதில் நிறைய வசனங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிக்கிறார் என்பது தான்.\nஇந்த வசனங்கள் கூறுவதும் அதன் அடிப்படையில் நாம் எழுப்பிய வாதமும் தவறு என்றால் அதை விரிவாக எடுத்துக் காட்டி மறுக்க வேண்டும். நம்பர்களை மட்டும் சுட்டிக் காட்டி மேற்கண்ட பதிலைக் கூறுவது தான் ஆய்வா\nஇதன் மூலம் குர்ஆனை வெறும் நம்பராகத் தான் பார்க்கிறார். அல்லாஹ்வின் வசனங்களுக்கு இவரிடம் மரியாதை இல்லாத காரணத்தால் தான் குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களையும் தூக்கிப் பிடிக்கிறார்\nஅடுத்ததாகப் பின் வரும் ஆதாரத்தை முன்வைத்து பயங்கரமான வாதத்தை எடுத்து வைக்கிறார்.\nநபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரா, மிஹ்ராஜ் என்ற அற்புதமே பலரைத் தடம்புரளச் செய்துள்ளது. இது குறித்து அவரே பேசியுமுள்ளார். அப்படி இருக்கும் போது இப்படி வாதம் செய்வது நியாயமா\nநாம் என்ன கூறுகிறோம் என்பதை விளங்கித் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்கிறாரா அல்லது விளங்காதது போல் நடிக்கிறரா என்று தெரியவில்லை.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத் தூதர் என்று நிரூபிக்க சில அற்புதங்களைச் செய்து காட்டினர்கள். அந்த அற்புதம் செய்தவரையே தூக்கி அடிக்கும் வகையில் அவரை மனநோயாளியாக யூதர்கள் ஆக்கி விட்டார்கள் என்றால் சில மக்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற நமது வாதத்துக்குத் தான் மேற்கண்ட பதிலைக் கூறுகிறார்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை விட பெரிய அற்புதத்தை மற்றவர்கள் செய்ய முடியாது என்று நாம் கூறினால் அல்லாஹ் செய்த இன்னொரு அற்புதத்தை இவர் உதாரணம் காட்டுகிறார்.\nஅப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் தான் மிஃராஜுக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிறாரா\nமக்களை நல்வழிப்படுத்தவோ, வழிகேட்டில் தள்ளவோ அல்லாஹ் எதையும் செய்வான். சில அற்புதங்கள் நேர்வழியில் செலுத்தும். இன்னும் சில அற்புதங்கள் வழிகேட்டில் தள்ளும். ஆனால் நபிமார்களின் எதிரிகள் கையில் நபிமார்களை மிஞ்சும் வகையிலான அற்புத ஆற்றலை அல்லாஹ் வழங்க மாட்டான் என்பது தான் நமது வாதம். இந்த வாதத்துக்கு இது பதிலாகுமா\nமேற்கண்ட வாதத்துக்கு அவர் அளிக்கும் இன்னொரு பதிலும் இதே வகையில் தான் அமைந்துள்ளது.\nதஜ்ஜால் எனும் இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிக்கு அல்லாஹ் பல அற்புதங்களை வழங்குவான். அவன் வானத்தைப் பார்த்து, மழை பொழி என்றால் மழை பொழியும், அவனை ஏற்ற மக்களின் ஊர்கள் செழிப்படையும், ஏற்காதோரின் ஊர்கள் வரண்டு செழிப்பற்றுப் போகும் என்றெல்லாம் ஹதீஸ்கள் கூறுகின்றன. இஸ்லாத்தின் எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை () வழங்க மாட்டான் என்று எப்படிக் கூற முடியும்) வழங்க மாட்டான் என்று எப்படிக் கூற முடியும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே\nதஜ்ஜால் என்பவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களின் அற்புதங்களைத் தூக்கி அடிக்கும் வகையில் அற்புதம் செய்தது போன்றும் கருதிக் கொண்டால் தான் இந்த வாதத்தை எடுத்து வைக்க முடியும். இதற்கும் நமது வாதத்துக்கும் என்ன சம்மந்தம்\nஅவர் உளறுகிறார் என்பது அவருக்கே தெரிகிறது. அதனால் தான் இவ்விரண்டையும் கூறி வீட்டு பின்வருமாறு தெரிவிக்கிறார்.\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏதாவது சமாளிப்புப் பதில்களை அளிப்பது அவருக்குச் சாத்தியமானதே எனினும், அவர் மறுக்க முடியாத அல்லாஹ்வின் விடயத்தில் அவர் செய்த யூகம் தவறானது என்பதை நிரூபிக்கத்தக்க சான்று ஒன்றை முன்வைக்க விரும்புகின்றேன்.\nமூஸா (அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கின்றார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்கள். சாமிரி என்பவன் ஜிப்ரீல் (அ���ை) அவர்களின் காலடி மண்ணையும், நகைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காளைக் கன்றைச் செய்கிறான். அது மாடு கத்துவதைப் போன்று கத்துகின்றது.\nஅவன் அவர்களுக்குக் காளைக் கன்றின் உருவத்தை வெளிப்படுத்தினான். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. உடனே, (மக்கள்) இதுதான் உங்கள் இரட்சகனும், மூஸாவின் இரட்சகனும் ஆகும். ஆனால், அவர் மறந்து விட்டார் என அவர்கள் கூறினர். (20:88)\n(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)\nஅப்பொழுது மக்கள் காளைக் கன்றை வணங்குகின்றனர். ஹாரூன் நபி, இதை வணங்காதீர்கள் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்கின்றார். மக்கள் அவரைக் கொலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலையிலும் ஹாரூன் நபியால் இதற்கு மாற்றமாக அல்லது இதை மிகைக்கும் வண்ணம் அற்புதம் செய்து அவனைத் தோற்கடிக்க முடியவில்லை. இது குறித்து-கராமத் முஃஜிஸா பற்றிப் பேசும் போது இவரே விரிவாகவே பேசியுள்ளார்.\nஇங்கே எதிரிக்கு அல்லாஹ் அற்புதத்தை வழங்கியுள்ளான். நபிக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் தடம்புரண்டு, நபியையே எதிர்க்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். இப்படி இருக்க, இறைத் தூதர்களுக்கு எதிராக இத்தகைய அற்புத சக்தியை எதிரிகளுக்கு வழங்கி நம்பிக்கை கொண்ட மக்களை, அல்லாஹ் நிச்சயமாகத் தடம்புரளச் செய்திருக்க மாட்டான் என்ற இவரின் யூகம் குர்ஆனுக்கு முரண்பட்டது. அல்லாஹ்வின் விடயத்தில் குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகம் செய்யும் அதிகாரத்தை இவருக்கு வழங்கியது யார்\nஇந்தத் தவறான யூகத்தினதும், வாதத்தினதும் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸை மறுக்கும் அவரது வாதம் தவறானது என்பதை எவரும் எளிதில் உணரலாம்.\nஅதாவது முதலிரண்டு வாதங்களும் சரியில்லை என்றாலும் இது மறுக்க முடியாத ஆதாரம் என்று மார் தட்டுகிறார்.\nஇங்கேயும் இவருக்குச் சிந்திக்கும் திறன் இல்லை என்பது தெளிவாகிறது.\nஇவர் எடுத்துக் காட்டும் ஆதாரம் சரியானது தான். ஆனால் அவரது வாதம் தவறானது,\nநபிமார்கள் காலத்தில் எதிரிகள் சில வித்தைகளைச் செய்து காட்டுவார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்த வித்தை பொய்யானது என்று அதே நபிமார்களால் நிரூபிக்கப்பட்டு விடும்.\nமூஸா நபியின் முன்னே சூனியக்காரர்கள் வித்தைகளைச் செய்து காட்டிய போது மூஸா நபி கூட பயப்படும் அளவுக்கு அவர்களின் வித்தை அமைந்திருந்தது. இதைத் திருக்குர்ஆனும் கூறுகிறது.\n என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். (அல்குர்ஆன் 20:65,66)\nஆனால் முடிவில் மூஸா நபி வெற்றி பெற்றார்கள். சூனியக்காரர்களின் செயல் வெறும் தந்திர வித்தை என்பது நிரூபிக்கப்பட்டது.\nஅது போல் தான் ஸாமிரி ஒரு வித்தையைச் செய்து காட்டிய போது ஹாரூன் நபி எவ்வளவு தான் விளக்கினாலும் அதைச் சில மக்கள் ஏற்கவில்லை.\nஅது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா\n என்று (மூஸா) கேட்டார். அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது என்றான். நீ சென்று விடு உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே‘ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார் உனது வாழ்க்கையில் ‘தீண்டாதே‘ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார் அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 20:95-97)\nமேற்கண்ட வசனங்கள் மூலம் ஸாமிரி செய்தது வித்தை என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.\nமேலும் அவன் செய்து காட்டிய வித்தை மூஸா நபியின் மீதோ ஹாரூன் நபியின் மீதோ அல்ல. காளைக் கன்றின் சிற்பத்தில் தான் தன் வித்தையைக் காட்டினான். அது வித்தை தான் என்பது மூஸா நபியவர்களால் நிரூபிக்கப்பட்டது.\nஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இந்த வகையில் அமைந்துள்ளதா சூனியம் வென்றதாக அந்த ஹதீஸ் கூறுகிறதா சூனியம் வென்றதாக அந்த ஹதீஸ் கூறுகிறதா\nசூனியம் வைக்கப்பட்டது ஆறு மாத காலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மன நோயாளியாக்கியது என்றால் இங்கே சூனியம் வென்றதா நபிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வென்றார்களா\nஅந்த ஹதீஸ் கூறுவது என்ன ஆறுமாத காலம் மன நோயாளியாக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி சூனியம் ஜெயித்ததாகக் கூறுகிறது.\nபிறகு இறைவன் மூலம் இது அறிவித்துக் கொடுக்கப்பட்ட பிறகாவது சூனியம் தோற்றதாகக் கூறப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை.\nசூனியக்காரனை இழுத்து வரச் செய்து இனி மேல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அறிவித்திருந்தால் கடைசியில் சூனியம் தோற்றது என்றாவது ஆகி இருக்கும். அப்படியும் நடக்கவில்லை.\n“நபிகள் நாயகத்துக்கு நிவாரணம் கிடைத்தவுடன் அது குறித்து அந்த யூதனிடம் அவர்கள் கூறவும் இல்லை. அவன் முகத்திலும் விழிக்கவில்லை” என்று கூறப்படுகிறது.\nஅப்படியானால் சூனியக்காரன் தான் கடைசி வரை வெற்றி பெற்றுள்ளான். மீண்டும் ஒரு தடவை, இன்னும் பல தடவை கூட அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்து இன்னும் பல கேடுகளைச் செய்ய முடியும் என்று தான் இது குறித்த ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது.\nஇஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்களின் வாதப்படி கியாம நாள் வரை சூனியத்தின் இந்த வெற்றி தொடர்கிறது. ஏனெனில் இனியும் இது போல் சூனியத்தின் மூலம் செய்ய முடியும் என்பது இவர்களின் கருத்து.\nஎனவே இவர்களின் மறுப்பில் உப்பு சப்பு இல்லாததால் நாம் எடுத்து வைத்த வாதம் முன்பை விட இன்னும் வலுவாக நிற்கிறது.\nபோகிற போக்கில் நமது தமிழாக்கம் பற்றியும் ஆங்காங்கே குறிப்பிடுகிறார். அது போல் மேற்கண்ட வாதத்தின் இடையிலும் பின் வருமாறு கூறுகிறார்.\n(குறிப்பு: இந்த வசனத்தில் சாமிரி காளைக் கன்றைச் செய்ததும், (மக்கள்) இதுதான் உங்கள் கடவுள், மூஸாவின் கடவுள் என்றனர் என்று குர்ஆன் கூறுகின்றது. பகாலூ-அவர்கள் கூறினார்கள் என்று இருப்பதை கால-அவன் கூறினான் என்ற அடிப்படையில் தவறான மொழியாக்கம் செய்துள்ளார்.)\nஎனது தமிழாக்கம் குறித்து விவாதிக்க வந்த முஜீபுர்ரஹ்மான் என்பவர், தேவையான குறிப்புகளைப் பெறுவதற்காக இலங்கை சென்றார். தொண்டி விவாதத்தின் போது மேற்கண்ட கேள்வியையும் முஜீப் கேட்டார்.\nநாம் செய்த தமிழாக்கம் சரி தான் என்���தைத் தகுந்த காரணத்தோடும் இவர்கள் ஏற்றுக் கொள்ளும் அரபு தஃப்ஸீர்கள் துணையுடனும் நிரூபித்தோம். (விவாத வீடியோவைப் பார்த்து அதை அறிந்து கொள்க.)\nஆயினும் எட்டாவது பதிப்பில் இது போன்ற விமர்சனம் கூட வரக் கூடாது என்பதற்காக இதை விடச் சிறந்த முறையில் மாற்றியிருக்கிறோம். (தவறு என்பதற்காக மாற்றவில்லை.)\nஇவர் எடுத்து வைக்கும் இன்னும் சில ஆதாரங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.\nஏகத்துவம் – டிசம்பர் 2010\nஏகத்துவம் – நவம்பர் 2010\nஉயிரைக் கொடுத்தேனும் உரிமையை மீட்போம்\nஏகத்துவம் – செப்டம்பர் 2010\nஏகத்துவம் – ஆகஸ்ட் 2010\nசில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா இஸ்லாத்தின் கொள்கை சரியா என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilinside.com/2016/11/badly-timed-photos-of-tamil-celebrities.html", "date_download": "2020-10-29T13:09:17Z", "digest": "sha1:OZKG77NAVW27TWWLW2UHHKRPZHXSLJXU", "length": 3026, "nlines": 41, "source_domain": "www.tamilinside.com", "title": "தவறான நேரங்களில் கிளிக் ஆன நட்சத்திரங்களின் புகைப்படங்கள் | Badly Timed Photos of tamil Celebrities - Tamil Inside", "raw_content": "\nதவறான நேரங்களில் கிளிக் ஆன நட்சத்திரங்களின் புகைப்படங்கள் | Badly Timed Photos of tamil Celebrities\nதவறான நேரங்களில் கிளிக் ஆன நட்சத்திரங்களின் புகைப்படங்கள் | Badly Timed Photos of tamil Celebrities\nதவறான நேரங்களில் கிளிக் ஆன நட்சத்திரங்களின் புகைப்படங்கள் | Badly Timed Photos of tamil Celebrities\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை\nவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம்🐟 தாயின...\nஎதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு\nஎதை போட்டாலும் கல்லாக மாற்றும் அதிசய கிணறு இங்கிலாந்து யார்க்ஷயரில் அதிசய கிணறு ஒன்று உள்ளது. இதனை பார்க்க ஒர் நாளைக்கு பல்லாயிரக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/sports.html", "date_download": "2020-10-29T13:28:12Z", "digest": "sha1:PLPIVMZM3ZNPZJSYLR7OR2GTFXV4MJJD", "length": 8653, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல\nமகிந்த தரப்பினை ஆட்டிப்படைக்கும் மஹேல\nடாம்போ July 03, 2020 இலங்கை\nமுன்னணி வீரரான சங்கா மஹேலவுக்கான இதுவரை காணாத மக்கள் ஆதரவு அலையை இலங்கையில் எழுந்து வருகின்றது.அது மறுபுறம் அரச எதிர்ப்பு அலையாக மாறிவருகின்றது. இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக இது அமையலாமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் கட்டுவதாக கூறி திருடப்போன தம்மை அவர் தடுத்து நிறுத்தி விட்டார். 'திருடாதே' என்று சொன்னார். திருட்டுக்கும், மோசடிக்கும் அவர் எதிரி. ஆகவே திருடர்களாகிய தமக்கு அவர் எதிரி. ஆகவே அவரை அழித்திட வேண்டும். ஆகவே அவருக்கு எதிராக அவதூறு சொல்லி ஊடக தலைப்புகளை உருவாக்குவோம். மணிக்கணக்கில் கேள்வி கேட்டு மன அழுத்தங்களை உருவாக்குவோம். இப்படி சிந்தித்து, செயற்படும் மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள் வாழும் நாடு இது, என தனது சீற்றத்தை பதிந்துள்ளார் மனோகணேசன்.\nகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான அரச அமைச்சர் ஒருவரது குற்றச்சாட்டையடுத்து சங்கா மஹேல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/1.html", "date_download": "2020-10-29T14:01:10Z", "digest": "sha1:PW64QZI5S2KLSE5X3IKTAXVNHH26W6MQ", "length": 13475, "nlines": 108, "source_domain": "www.spottamil.com", "title": "எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் அபராதம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Courts United Arab Emirates எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் அபராதம்\nஎந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் அபராதம்\nஎந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.17 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவிட்டு உள்ளது.\nஎந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை திங்களன்று ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.\nஇந்த உத்தரவை பிறப்பித்த அபுதாபி நிர்வாகம் தெய்வீக அமைப்பு, மதம், நபி தூதர், தெய்வீக புத்தகம் அல்லது வழிபாட்டு தலத்தை அவமதிக்கும் எந்தவொரு செயலும் மதத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்று வளைகுடா செய்தி தெரிவித்துள்ளது.\nபுதிய உத்தரவு குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அமீனா அல் மஸ்ரூய் கூறும்போது, மக்கள் தங்கள் சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை நாங்கள் எதிர்த்து நிற்கிறோம். அவ்வாறு செய்பவர் குற்றவாளி ஆவார். அவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார் மற்றும் நாட்டின் வ���திகளின்படி 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படுவார்.\nநாங்கள் எல்லா மனிதர்களையும் மதிக்கிறோம், அவர்களுக்கு நியாயமான சேவைகளையும் நீதியையும் பெறுவதை உறுதிசெய்கிறோம். அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மதம், தேசியம், பின்னணி அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமமாக நடத்தப்படுகிறார்கள். அனைவருக்கும் சமமாக நீதி கிடைக்கும் என கூறினார்.\nமேலும் அவர் நீதித்துறை சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனிப்பதாகக் கூறினார்.\nமக்கள் சமூக ஊடக தளங்களில் பேசுகிறார்களானால், அவர்கள் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி மீறல் ஏற்பட்டால் குற்றவாளிகள் மதச் சட்டங்களை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்படுவார்கள், அபராதம் விதிக்கப்படுவார்கள்.\nசமூக ஊடகங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பலர் இப்போது விருப்பப்படி செய்திகளை அனுப்புகிறார்கள், மேலும் அவர்கள் சிலரின் உணர்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்துகிறோம் என்பதை உணரவில்லை என கூறினார்.\n2015 ஆம் ஆண்டின் பெடரல் சட்ட எண் (2)ன் கீழ் பாகுபாடு மற்றும் வெறுப்பு தொடர்பான ஆர்ட்டிக்கல் (4) குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது. இந்த வழக்குகளில் அபராதம் 250,000 முதல் 1 மில்லியன் வரை இருக்கும்.\nஇந்த சட்டம் பின்வருவனவற்றைப் பற்றியது:- எந்தவொரு மதத்தையும் அல்லது அதன் புனிதமான விஷயங்களையும் புண்படுத்துவது, வன்முறையால் மத அனுசரிப்புகள் அல்லது விழாக்களை சீர்குலைத்தல் அல்லது தடுப்பது, எந்த வகையிலும் சிதைப்பது, எந்த புனித நூல்களும், வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள், சின்னங்கள் ஆகியவற்றை அழித்தல் அல்லது தீங்கு செய்தல் ஆகும்.\nபுதிய சட்டம் ஒரு மதத்தை அவமதித்தல் அதை இழிவுபடுத்துதல் அல்லது வழிபாட்டு தலத்தை அழிக்கும் அனைவருக்கும் பொருந்தும். மசூதி, கோவில், தேவாலயம் அல்லது குருத்வாரா ஆகியவை இதில் அடங்கும்.\nஎந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் அபராதம் Reviewed by தமிழ் on ஜனவரி 07, 2020 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. ந��் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\nஈழக் கலைஞர்களின் கஞ்சா கடத்தல் நீளமான குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/206577?ref=archive-feed", "date_download": "2020-10-29T14:21:52Z", "digest": "sha1:C6IOBT42MSGMQ4WSTVLYHIYU56C2KNJV", "length": 11590, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "மோடி அரசாங்கத்தின் வருகையின் பின்னர் உறவுகள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன - மகிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமோடி அரசாங்கத்தின் வருகையின் பின்னர் உறவுகள் பாதிக்கப்பட்டதற்கான காரணம் என்ன - மகிந்த\n2014 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்திய இலங்கை உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தியது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்\nபெங்களுரில் இந்து நாளிதழின் கருத்தரங்கில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை பொறுத்தவரை சிறப்பான காலங்களும் காணப்பட்டுள்ளன மோசமான காலங்களும் காணப்பட்டுள்ளன.\nஆனால் இரு நாடுகளையும் பாதிக்கும் போக்குகள் குறித்து புரிந்துகொள்வதும் எங்கள் பரஸ்பர நன்மைகளிற்காக அவற்றை பயன்படுத்துவதும் அவசியம்\nதங்கள் சுயலநலன்களிற்காக செயற்பட்ட சிலரால் இந்தியாவும் இலங்கையும் அச்சுறுத்தலையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது\n1980களில் இந்தியாவில் பாதுகாப்பு பெற்ற விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியின் உயிரை பறித்ததுடன் 1500 படையினரை கொலை செய்தனர்.\nஅது எங்கள் உறவுகளில் பிரச்சினைக்குரிய காலம் நாங்கள் இழைத்த தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்வதுடன் அதே தவறுகள் மீண்டும் இழைக்கப்படாத எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும்.\n1980 மற்றும் 2014 இல் இந்தியாவி;ற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முறிவடைந்தன.\nஉலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக இலங்கை போரிட்டுக்கொண்டிருந்தபோது கூட இந்தியாவுடன் சினேகபூர்வமான உறவுகள் காணப்பட்டன\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் புரிந்துணர்வு ஒரு முக்கியமான விடயமாக விளங்கியது.\n2014 இல் மீண்டும் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் பாரிய முறிவு ஏற்பட்டது.\nஇந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அரசாங்கங்களிற்கு இடையிலான உறவுகள் மாற்றமடைந்தன.\nஅரசாங்கங்கள் மத்தியில் போதிய தொடர்பாடல் இல்லாததே இதற்கு காரணம்.\nஇந்திய இலங்கை உறவுகளிற்கான எனது பரிந்துரை இதுதான்.\nஆட்சியிலிருந்து விலகும் தரப்பு இலங்கையுடனான உறவுகளிற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றால் புதிதாக ஆட்சிக்கு வரும் தரப்பும் அதே அங்கீகாரத்தைவழங்கவேண்டும்.\nஆட்சி மாற்றங்கள் இரு நாட்டு உறவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமு��்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/arh/Ijca", "date_download": "2020-10-29T13:52:31Z", "digest": "sha1:HMBCDS7TJTFGOGPCI6AVWDB2XT25PKAS", "length": 6044, "nlines": 31, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ijca", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nIjca மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/joint-advance-review", "date_download": "2020-10-29T13:41:30Z", "digest": "sha1:KXR7A7DIILHNDIBZXZFBIBNQ7QPLPA6W", "length": 25978, "nlines": 99, "source_domain": "chyps.org", "title": "Joint Advance ஆய்வு, 5 வாரங்களுக்கு பிறகான முடிவுகள்: சிறந்தவற்றுள் ஒன்று...", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதச��கள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nJoint Advance பற்றி அறிக்கைகள்: உலகளாவிய வலையில் சிறந்த கட்டுரைகளில் ஒன்று\nஒரு உரையாடல் சம்பந்தப்பட்டிருந்தால், நீங்கள் வழக்கமாக Joint Advance பற்றி கேட்கலாம் - காரணம் என்ன வாங்குபவரின் சோதனை அறிக்கையை நீங்கள் வாசித்திருந்தால், காரணம் மிகவும் தெளிவாகிறது: Joint Advance முன்கணிப்பு எளிதானது & நம்பகமானது. பின்வரும் கட்டுரையில் வாசிப்பது, எந்த அளவிற்கு தயாரிக்கப்படுகிறது, எவ்வளவு பாதுகாப்பானது என்பதைப் புரிந்துகொள்வது.\nJoint Advance எந்த விசேஷமான பொருட்களின் அடிப்படையிலும் இல்லை மற்றும் நூற்றுக்கணக்கான மக்கள் முழுமையாக சோதிக்கப்பட்டது. தயாரிப்பு மலிவானது மற்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவும் இல்லை\nகூடுதலாக, ஸ்மார்ட்போன் மற்றும் கணினி வழியாக ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் சிரமமின்றி பொருட்களை வாங்க முடியும் - தற்போதைய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (SSL மறைகுறியாக்கம், தரவு பாதுகாப்பு & கோ) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.\nJoint Advance ஆய்வு செய்யப்பட்டன\nJoint Advance கலவை நன்கு சமநிலையானது மற்றும் பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையிலானது:\nதுரதிருஷ்டவசமாக, அந்த பயனுள்ள கூறுகளை சமாளிக்க இது எளிதானது, எனினும், இது மிகவும் குறைவாக உள்ளது.\nதற்செயலாக, Joint Advance பயனர்கள் அளவைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை - மாறாக, இந்த பொருட்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதில் மிகவும் சக்திவாய்ந்தவை.\nஇந்த காரணங்களுக்காக, Joint Advance சோதனை Joint Advance உறுதி:\nமருத்துவர் அல்லது டன் மருந்து உங்களுக்கு தேவையில்லை\nJoint Advance என்பது மருந்து அல்ல, எனவே மிகவும் செரிமானம் மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nநீங்கள் ஒரு மருந்து பற்றி மருந்தியல் மற்றும் ஒரு வெட்கக்கேடான உரையாடல் இயக்கி தவிர்க்க\nசெயல்திறன் என்று உறுதியளிக்கும் பொருட்கள் பெரும்பாலும் ஒரு மருந்துடன் மட்டுமே வாங்கி கொள்ள முடியும் - Joint Advance சிரமமின்றி உத்தரவிடப்படலாம் மற்றும் இணையத்தில் குறைந்த செலவில்\nJoint Advance எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்க, விஞ்ஞான சூழ்நிலையைப் பாருங்கள், கூறுகளை புரிந்துகொள்ள உதவுகிறது.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே Joint Advance -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\nஇந்த பணியில் ஏற்கனவே நாங்கள் பணியாற்றியுள்ளோம். பயனரின் நுண்ணறிவைப் பற்றி மிக நெருக்கமாகப் பார்க்கும் முன் விளைவு மதிப்பீடு எங்களுக்கு தொகுப்பு செருகுவதன் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது.\nJoint Advance மீது குறிப்பிடத்தக்க அனைத்து பரிந்துரைகளும் உத்தியோகபூர்வ மற்றும் பாதிக்கப்பட்ட கட்சிகளால் கையொப்பமிடப்படுகின்றன, வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் படிக்கலாம்.\nJoint Advance மற்றும் அதற்கு எதிராக என்ன பேசுகிறது\nJoint Advance பக்க விளைவுகளை நீங்கள் தற்போது எதிர்பார்க்கிறீர்களா\nJoint Advance செயல்திறன்மிக்க செயல்திறன் சார்ந்த செயல்திறன் சார்ந்த செயல்திறன்களால் ஆதரிக்கப்படுகிறது.\nதயாரிப்பு அதனுடன் அதனுடன் அல்லது அதனுடன் அடுத்ததாக அல்லாமல், அதனுடன் சேர்ந்து செயல்படுகிறது.\nமுதலில் தீர்வு ஒரு வித்தியாசமான முறையில் செயல்படும் என்று கற்பனை செய்ய முடியுமா ஆண்கள் ஒரு சிலர் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், அது உண்மையில் நல்லது என்று நினைக்கிறீர்களா\nநிச்சயமாக. எதிர்பார்த்தபடி, மக்களுக்கு ஒரு குடியேற்ற கால அவகாசம் வேண்டும், மற்றும் ஆரம்பத்திலேயே ஒரு தயாரிப்பு ஆகும். இதை ProExtender ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் வெளிப்படும்.\nபயனர்கள் பயன்படுத்தும் போது பயனர்கள் தெரிவிக்கவில்லை ...\nஉங்களுக்கென ஒரு Joint Advance பொருத்தமானதா\nஇன்னும் சிறப்பான கேள்வி நிச்சயம்:\nஎந்தவொரு வாடிக்கையாளருக்கு சிறந்த தெரிவு அல்ல Joint Advance\nஎடை இழப்புக்கு Joint Advance உதவுகிறது. அது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆனால் நீங்கள் ஒரு மாத்திரை எடுத்து உடனடியாக அனைத்து உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று நினைத்தால், நீங்கள் மீண்டும் உங்கள் கருத்துக்களை பார்க்க அது முக்கியம்.\nஉடல் ரீதியான மாற்றங்கள் உழைக்கின்றன, ஏனெனில் நீங்கள் பொறுமையாகவும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும்.\nJoint Advance விருப்பம் உங்கள் தனிப்பட்ட விருப்பங்களை உணர்ந்து உங்களை ஆதரிக்கிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் உங்கள் சொந்த வழியில் செல்ல வேண்டும். எனவே, நீங���கள் செல்ல நீண்ட வழி தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த தயாரிப்பு வாங்க வேண்டாம், நீங்கள் பயன்பாடு தொடர்பாக முந்தைய நிறுத்த வேண்டும். ஆரம்பகால வெற்றிகள் ஒருவேளை நீங்கள் சரியாக நிரூபிக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வ வயதாக இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும்.\nபயன்பாட்டின் கையாளுதல் தெளிவாக இருக்கிறதா\nதயாரிப்பு முற்றிலும் எளிய கையாளுதல் விவாதம் தகுதி இல்லை.\nJoint Advance எப்போதும் மொபைல் மற்றும் யாரும் கவனிக்க மாட்டார்கள்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nநிறுவனம் பயன்பாடு மற்றும் உட்கொள்ளும் நேரம் குறிப்பிடத்தக்க தரவு வழங்குகிறது - அவர்கள் விரைவாக புரிந்து கொள்ள எளிதாக மற்றும் பின்பற்ற எளிதாக இருக்கும்\nமறுபடியும் மறுபடியும் Joint Advance எப்போதுமே முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைத் தானே அங்கீகரிக்கிறது, தயாரிப்பாளருக்கு ஏற்ப ஒரு சில வாரங்களுக்குள் சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nஇனி தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது, தெளிவான முடிவு.\nபயனர்கள் அதை பயன்படுத்த பயன்படுத்தும் மருந்துகளால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, பல வாரங்களுக்கு மீண்டும் தற்காலிகமாக மீண்டும் பேசுவதற்கு.\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கே உறுதியளிக்கப்பட்டால், வாங்குபவர்களின் கருத்துக்களை மிக உயர்ந்த மதிப்பை அனுமதிக்கும் ஒரு நல்ல யோசனையல்ல. பயனர் பொறுத்து, அது உண்மையில் பாதுகாப்பான முடிவுக்கு சிறிது நேரம் ஆகலாம்.\nJoint Advance பகுப்பாய்வு ஆய்வு\nஒரு தயாரிப்பு Joint Advance செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இது சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரும் விமர்சனங்களைப் பற்றிய ஒரு நல்ல யோசனை ஆகும். ஆராய்ச்சி முடிவுகள் மிகவும் உதவியாக இருக்கும், பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும். இது Pro Testosterone விட மிகவும் உதவியாக இருக்கும்.\nமதிப்பீடுகள், மருத்துவ ஆய்வுகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மதிப்பிடுவதன் மூலம், Joint Advance வெற்றிகரமாக இந்த தொகுப்பை தீர்மானிக்க முடிந்தது:\nJoint Advance உடன் அற்புதமான முடிவுகள்\nஇந்த மக்கள் குறிக்கோள் காட்சிகள் என்று உறுதி. இதன் விளைவு என்னவென்றால், மிகுந்த இறுமாப்புடன், பரந்த மக்களுக்கு பொருந்தும் என ��ினைக்கிறேன் - இதன் விளைவாக உங்கள் நபருக்கு.\nஎங்கள் தயாரிப்புகளின் பயனானது, நீங்கள் தொடர்ந்து பின்வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்க முடியும்:\nஒரு Joint Advance நீங்களே Joint Advance ஒன்றை சோதிக்கும் வாய்ப்பை இழக்கக்கூடாது, அது கேள்விக்கே இடமில்லை\nஅதன்படி, ஆர்வமுள்ள எந்தவொரு கட்சியும் மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும், இது தயாரிப்பு விற்பனைக்கு இனி கிடைக்காது என்ற அபாயத்தை ஏற்படுத்தும். துரதிருஷ்டவசமாக, இயற்கை பொருட்கள் வழக்கில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அவை விரைவில் மருந்து தயாரிக்கப்படுகின்றன அல்லது உற்பத்தியை நிறுத்திவிட்டன.\nஎங்கள் கருத்து: Joint Advance ஆர்டர் செய்ய உத்தேசிக்கப்பட்ட சப்ளையரை பாருங்கள், எனவே Joint Advance விலையுயர்ந்த மற்றும் சட்டபூர்வமாக வாங்கும் வரை நீங்கள் அதை முயற்சி செய்யலாம்.\nநீண்ட காலத்திற்குள் நடைமுறைகளை மேற்கொள்ள நீங்கள் போதுமான பொறுமையைக் கொண்டிருக்கிறீர்களா பதில் இல்லை \"இல்லை,\" நீங்கள் அதே வழியில் இருக்க வேண்டும். ஆயினும்கூட, உங்கள் பிரச்சினையை சமாளிப்பதற்கும் Joint Advance உடன் வெற்றிகரமாக இருப்பதற்கும் போதுமான ஊக்கத்தை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நினைக்கிறேன்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்னர் குறிப்பிடத்தக்க குறிப்புடன் தொடங்கவும்:\nநான் முன்பு கூறியது போல்: எந்த விஷயத்தில், இந்த கட்டுரையில் இணைக்கப்பட்ட உற்பத்தியாளர் மூலம் தயாரிப்பு பொருட்டு. ஒரு அறிமுகமானார் நினைத்தேன், நம்பிக்கைக்குரிய மதிப்பீடுகளால், அவரை சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களிடமிருந்து அசல் வழிமுறையால் கண்டுபிடித்துள்ளேன். அதற்குப் பிறகு அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nஎனவே, நீங்கள் தயாரிப்புகளில் முதலீடு செய்யும்போது மோசமான ஆச்சரியங்களை எதிர்பார்க்காதீர்கள், நாங்கள் உங்களுக்கு பரிசோதித்து, அதேபோல் நடப்பு தயாரிப்பு தேர்வு ஒன்றை வழங்குவோம்.ஈபே அல்லது அமேசான் அல்லது போன்ற கடைகள் போன்ற பொருட்களை வாங்க விரும்பினால், எங்கள் அனுபவத்தில் பொருட்கள் மற்றும் நம்பகத்தன்மையின் நம்பகத்தன்மை உத்தரவாதம் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறோம். எனவே எங்கள் பரிந்துரை இந்த வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் உள்ளூர் மருந்தாளரி��ம் இருந்து பொருட்களை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nJoint Advance முயற்சி செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால், எங்களுக்கு பரிந்துரைக்கப்படும் சப்ளை மூலத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க - தயவு செய்து இங்கே சிறந்த செலவு, நம்பகமான மற்றும் அநாமதேய செயல்முறைகளை பெற்று, உண்மையான தயாரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும்.\nநாங்கள் தேடும் தளங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள், பிறகு நீங்கள் எந்த ஆபத்தும் இல்லை.\nநீங்கள் தீர்வு முயற்சிக்க முடிவு செய்திருந்தால், கேள்விக்கு எந்த அளவு பொருந்துகிறது என்பதைப் பற்றிய கேள்வி உள்ளது. ஒரு சிறிய எண்ணிக்கையிலான எதிர்மறையான ஒரு பங்குக்கு ஆர்டர் செய்வதில், பேக் ஒன்றுக்கான கொள்முதல் விலை கணிசமாக மிகவும் மலிவு மற்றும் நீங்களே மீள ஒழுங்குபடுத்துகிறீர்கள். முன்னேற்றத்தின் ஒரு பகுதியை தாமதப்படுத்த, Joint Advance அடுத்த டெலிவிஷனுக்காக காத்திருக்கும் வரை, இறுதியில் மிகவும் எரிச்சலூட்டுவதாக உள்ளது.\nஎனவே இது Total Curve விட மிகவும் உதவியாக இருக்கும்.\nநீங்கள் Joint Advance -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nநாங்கள் இந்த கடையை சோதித்தோம் - 100% உண்மையானது & மலிவானது:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nJoint Advance க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neobiota2018.org/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%B2", "date_download": "2020-10-29T13:07:10Z", "digest": "sha1:2O5ZIB2VY45T5VKIWCZIMWHSR6CZFEPJ", "length": 5464, "nlines": 16, "source_domain": "neobiota2018.org", "title": "இலகுவான தோல் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிஇலகுவான தோல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை வி���ு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பல் வெண்மைகடவுட் சீரம்\nஇலகுவான தோல் | பக்கவிளைவுகள், மருந்தளவு & எச்சரிக்கை\nநானும் ஒரு சுகாதார நிபுணர் அல்ல. இது ஒரு லோஷன், கிரீம், எண்ணெய் மற்றும் சீரம் ஆகியவற்றின் வழிகாட்டியாகும்.\nதோல் பராமரிப்புப் பொருட்களை மின்னல் செய்வது குறித்து பலர் என்னிடம் மதிப்புரைகளைக் கேட்டு வருகின்றனர். எந்தவொரு தோல் பராமரிப்பு தயாரிப்புகளையும் முயற்சிப்பது இது எனது முதல் முறையாகும். உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், கேட்க தயங்க வேண்டாம். உங்கள் தோல் பராமரிப்பு தேடலில் நான் உங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன். இந்த ஆய்வு மின்னல் சீரம். நான் சீரம் மட்டுமே மதிப்பாய்வு செய்கிறேன். சீரம் என் சருமத்திற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான தெளிவான படத்தைப் பெற முடியுமா என்று பார்க்க முயற்சிக்கிறேன். நான் இதற்கு முன்பு மற்ற மின்னல் தயாரிப்புகளை முயற்சித்தேன், ஆனால் இந்த சீரம் முயற்சிக்க தயங்கினேன். நான் பல தயாரிப்புகளுடன் இதைச் செய்தேன், ஆனால் மின்னல் சீரம் மூலம் அதை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் தயாரிப்புகள் உண்மையில் என் சருமத்திற்கு உதவியதா என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் செய்யக்கூடியது என்னவென்றால், தயாரிப்பு உண்மையில் என்ன சொல்கிறதோ அதைச் செய்கிறதா, அப்படியானால், அது பணத்தின் மதிப்புள்ளதா என்பதைப் பார்ப்பது. நான் பதிலைக் கண்டுபிடித்தேன் என்று நினைக்கிறேன் மின்னல் சீரம் என் நேர்த்தியான கோடுகள் மற்றும் துளைகளால் எனக்கு பெரிதும் உதவியது. இது என் தோலில் மிகவும் லேசானது, எனவே அது வேலை செய்யும் என்று எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது.\nPerfect white தற்போது ஒரு உண்மையான உள் ஆலோசனையாக கருதப்படுகிறது, ஆனால் சமீபத்திய காலங்களில் நற்பெயர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/dileep-case-revathy-remya-fb-post-news/", "date_download": "2020-10-29T13:35:22Z", "digest": "sha1:RHFIEZNXRWMOLYRAE6ZTDONOZNTQ5M76", "length": 19033, "nlines": 80, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..!", "raw_content": "\n“யாரையும் நம்ப முடியலை…” – நடிகை ரேவதியின் கோபம்..\nகடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நள்ளிரவில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கு விசாரணை தற்போது எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான திலீப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது பல அரசுத் தரப்பு சாட்சிகள் பல்டியத்துக் கொண்டே வருகிறார்கள்.\nசென்ற மாதம் நடந்த விசாரணையில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகர் எடவலா பாபுவும், நடிகை பிந்து பணிக்கரும் பிறழ் சாட்சிகளாக மாறி சாட்சியம் அளித்தார்கள்.\nதற்போது 2 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சித்திக்கும், நடிகை பாமாவும் பிறழ் சாட்சிகளாக மாறியிருக்கிறார்கள்.\nபோலீஸ் விசாரணையின்போது தாங்கள் தெரிவித்திருந்த விஷயங்களை இப்போது அப்படி தாங்கள் எதையும் சொல்லவில்லை என்று நீதிமன்ற குறுக்கு விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதைக் கேட்டு மலையாள சினிமாவுலகத்தில் சில நடிகைகள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். அவர்களில் நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லீங்கால் ஆகியோர் தங்களது முகநூல் பக்கத்தில் இது குறித்து வருத்தம் தோய்ந்து எழுதியுள்ளனர்.\nநடிகை ரேவதி இது குறித்து எழுதியுள்ள செய்தியில், “திரைப்படத் துறையில் எங்கள் சொந்த சகாக்களையே நம்ப முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. பல வருடமாக, பல திரைப்படங்களில் உடன் வேலை பார்த்திருந்தும் ஒரு பெண்ணுக்கு பிரச்சினை என்றவுடன் அவளை பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இணைந்து வேலை செய்த அனுபவங்கள் அவர்களது நினைவில் இல்லை போலும்.\n2017-ம் ஆண்டின் நடிகை தாக்குதல் வழக்கில் எடவலா பாபு மற்றும் பிந்து பனிக்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் தங்களது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான். இப்போது திரு. சித்திக் மற்றும் பாமாவின் முறை. திரு சித்திக் ஏன் இப்படி செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் பாமா,, ஒரு நண்பராகவும், நம்பிக்கையுடனும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த பாமாவும் இந்த சம்பவம் முடிந்தவுடன் போலீசாரிடம் தான் சொன்னதை இன்றைக்கு மறுத்திருக்கிறாள்.\nஅந்தச் சம்பவத்தில் தப்பிப் பிழைத்த சக தோழர் கடினமான காலங்களை கடந்து வாழ்ந்து வருகிறார். இது அவருக்கான நீதியைப் பெறுவதற்காக.. புகார் கொடுத்த பின்பு அவருடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஏன் யாருமே நினைக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட பெண்ணுடன் அப்போது இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் நினைவூட்டுவதற்காக இதைச் சொல்கிறேன்…” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nநடிகை ரம்யா நம்பீசன் இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், \"உண்மை காயப்படுத்தும்தான். ஆனால் துரோகம்.. நீங்கள் ஒருவருடன் இணைந்து போரிடும்போது சட்டென்று மாறினால் அது அவரை மிகவும் ஆழமாகக் காயப்படுத்தும். வழக்குகளில் சாட்சிகள் பல்டியடிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பாதிக்கப்பட்டவரே உங்களுடையவராக இருக்கும்போது அவருக்கு நீங்கள் துரோகம் இழைத்தது ஏன்.. இந்த சண்டை உண்மையானது. ஆனால் இறுதியில் உண்மையே வெற்றி பெறும். பாதிக்கப்பட்டவர் என்ற முறையிலும் பெண் என்ற முறையிலும் இந்தப் போர் நிச்சயமாகத் தொடரும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதேபோல் நடிகை ரீமா கல்லிங்காலும் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.\nஉயிர் பிழைத்தவரின் பக்கத்தில் நின்ற சகாக்கள் கடைசி நிமிடத்தில் அவர்களுக்கு விரோதமானது மிகவும் காயப்படுத்துகிறது.\nஇப்போது பிறழ் சாட்சியாக மாறிய பெண்களும் இந்தத் தொழில் துறையின் அதிகாரப் பசிக்கு பலியானவர்கள்தான் என்று நினைக்கும்போது, அது மிகவும் காயப்படுத்துகிறது.\n4 பேர் தங்களது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லிவிட்டார்கள் என்று படித்தேன். எடவலா பாபு, பிந்து பணிக்கர், சித்திக், பாமா. இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். இது உண்மை என்றால் இது ஒரு அவமானம்…\" என்று சொல்லியிருக்கிறார் ரீமா.\nஇந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 137 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தக் குற்றச் சம்பவம் நடந்தவுடன் போலீஸார் பல்வேறு சினிமா பிரபலங்களிடம் திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்குமான மோதல், நட்பு பற்றி சாதாரணமாக, \"தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறோம்…\" என்ற ரீதியில் க��ட்டிருக்கிறார்கள்.\nஅப்போது திலீப்பை கைது செய்ய மாட்டார்கள். அவருக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்கிற எண்ணத்திலேயே பலரும் அவர்களுக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லிவிட்டார்கள். இதைத் தொடர்ந்து \"இது வழக்கமான நடைமுறைதான்…\" என்று சொல்லி அதனை வாக்குமூலமாகவும் பதிவு செய்து அவர்களிடத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டது போலீஸ்.\nபின்பு திலீப்பை கைது செய்த பின்புதான் பல திரை நட்சத்திரங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. இப்போது திலீப்பின் மிக நெருங்கிய குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள்கூட திலீப்பிற்கும், பாதிக்கப்பட்ட நடிகைக்குமான அந்த ஹோட்டல் மோதல் பற்றி விலாவாரியாக புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள். அவர்கள்தான் வழக்கின் முக்கிய சாட்சிகள் வேறு.\nநடிகைக்கும், திலீப்புக்கும் முன் விரோதம் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் போலீஸாருக்கு உண்டு என்பதால் இவர்களைத்தான் முக்கியமாக நம்பியிருந்தார்கள்.\nஅந்த நம்பிக்கையில் ஓட்டை விழுவதை போலத்தான் அந்த ஹோட்டல் சண்டை நடந்தபோது சமாதானம் செய்து வைத்ததாக போலீஸாரின் வாக்குமூலத்தில் சொல்லியிருந்த நடிகர் எடவாலா பாபு நீதிமன்றத்தில் \"நான் அப்படி சொல்லவே இல்லை…\" என்று பல்டியடித்துவிட்டார்.\nஇதேபோல் நடிகைகள் பிந்து பணிக்கர், பாமா, நடிகர் சித்திக் ஆகியோரும் “நாங்கள் அப்படி சொல்லவில்லை…\" என்று சொல்லிவிட்டார்கள்.\nஇந்தக் கடுப்பிலேயே \"திலீப் சாட்சிகளை கலைக்கிறார். எனவே அவருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்து திரும்பவும் அவரை ஜெயிலில் வைக்க வேண்டும்…\" என்று கோரி போலீஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\nஇந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கிறது.\nஇதில் நடிகை பாமாவின் திருமணம் சென்ற மாதம் கொச்சியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவின்போது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமான நடிகை மஞ்சு வாரியர் நேரில் வந்திருந்து தன் தோழி பாமாவை வாழ்த்தினார். இதேபோல் நடிகை திலீப்பும், காவ்யா மாதவனும்கூட வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதிரைப்பட தயாரிப்பாளர்களின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சூர்யாவின் நன்கொடையும் சேர்க்கப்பட்டது.. Next Post135 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டது. நீத�� வென்றது..\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sauditamilweb.com/news/corona-update-saudi-sep-11/", "date_download": "2020-10-29T14:39:32Z", "digest": "sha1:KP4HLSMBQOT2FWNO3OUAEVLPVGXMATH5", "length": 5817, "nlines": 60, "source_domain": "www.sauditamilweb.com", "title": "கொரோனா அப்டேட் (செப்டம்பர் 11): சவூதியில் இன்று மட்டும் 935 பேர் குணமடைந்துள்ளனர்..! | Saudi Tamil Web", "raw_content": "\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 11): சவூதியில் இன்று மட்டும் 935 பேர் குணமடைந்துள்ளனர்..\nகொரோனா வைரஸால் இன்று புதிதாக 687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 935 பேர் குணமடைந்துள்ளதாகவும், 24 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(11/09/2020) அன்று அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் 11, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 324,407 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,933 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,213 ஆகவும் உயர்ந்துள்ளது.\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 06): சவூதியில் புதிதாக 756 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 32 பேர் பலி.. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது..\nஜித்தாவில் மீண்டும் கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nகொரோனாவால் உயிரிழந்த சவூதி செவிலியர் மகளின் கடைசி நேர நெஞ்சை உருக��கும் நிகழ்வு..\nகொரோனா அப்டேட் (ஜூலை 04): சவூதியில் புதிதாக 4,128 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 56 பேர் பலி..\n40க்கும் அதிகமான இடத்தில் கைவரிசை காட்டிய பலே திருடன்..\nஈத்-அல்-பித்ர் விடுமுறைகளை அறிவித்தது சவூதி அரேபியா..\nகொரோனா அப்டேட் (ஜூன் 05): சவூதியில் புதிதாக 2,591 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 31 பேர் பலி..\n சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..\nரியாத் விமான நிலையத்தில் PPE விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்..\nசவூதி வணிக நிறுவனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..\nகொரோனா அப்டேட் (செப்டம்பர் 01): சவூதியில் புதிதாக 898 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 718 பேர் குணம்..\nசவூதியில் தனியார் துறைகளில் பணி புரியும் வெளிநாட்டவர்களுக்கு சிறப்புக் காப்பீட்டுத் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228244", "date_download": "2020-10-29T14:20:03Z", "digest": "sha1:URFJWCMP4IKUYGLLWCMN56Z3ORWUF4RT", "length": 13159, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவை நெருக்கமாக சந்தித்தது ஒருமுறை! ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோத்தபாயவை நெருக்கமாக சந்தித்தது ஒருமுறை\n26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை திறந்துவிடச் சொல்லும் தென்பு யாருக்காவது உள்ளதா என்றும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். ஆனால், பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளன. தெற்கில் காலி, மாத்தறை பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுமென நினைக்கின்றேன்.\nபாதுகாப்பு வழங்கப்பட்டால், காலி, மாத்தறை மாவட்டங்களில் செய்யலாம். கொழும்பு, மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமக்கு கிடைக்கப்பெறும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டு தான், பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.\nசாதிக்க முடியாமல் போகலாம், சாதிக்க முயற்சி எடுத்தவர்களாக மக்கள் மத்தியில் செயற்பட்டவனாக உயிரை விட வேண்டும்.\nபல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் பிரதிநிதிகளை கைகோர்ப்பதற்கு, எனது நியமனம் வலுச்சேர்த்துள்ளது. எந்தக் கட்சிகளுடனும், சர்வதேச விசாரணை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான சமரசம் இல்லை.\nஅது யாராக இருந்தாலும், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்னெடுப்போம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.\nஅதேநேரம், நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஸிலிங்கத்திற்கு பித்துப் பிடித்ததுள்ளதாக தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.\nஅந்த விடயம் தொடர்பில் வினவிய போது,\nசிவாஜிலிங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளதென்றால், கஜேந்திரகுமார் தேசியவாதி என்றால், 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா போட்டியிட்ட போது, அவரின் கட்சியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், தமிழ் தேசியம் கிடைக்குமென்றா, சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கோரி நல்லூர் மந்திரிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆதரவு கோரி உரையாற்றியிருந்தார்.\nசுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டதே இதைப் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர், சிறையில் உள்ள இராணுவத்தினரை திறந்துவிடப்போவதாக கோத்தபாய கூறுகின்றார். ஏன் 26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை திறந்துவிடச் சொல்லும் தென்பு யாருக்காவது உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.\nஏன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், அமைச்சரவை பத்திரத்தைப் போட்டு, அரசியல் கைதிகளை திறந்து விடுகின்றோம் என்று சொல்லலாமே\nஇன்றைய சூழ்நிலைகளைப் பார்த்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது. தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கச் சொல்வார்கள். ஆகவே, எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/collections/46", "date_download": "2020-10-29T14:02:15Z", "digest": "sha1:UOTM36OSDF66F44WUZWUZFXUWUT2JS6C", "length": 5327, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹீரோயின் இல்லாமல் நடித்திருக்கும் படம் 'ஜில் ஜங் ஜக்' | Photo Galleries | Virakesari", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஹீரோயின் இல்லாமல் நடித்திருக்கும் படம் 'ஜில் ஜங் ஜக்'\nஹீரோயின் இல்லாமல் நடித்திருக்கும் படம் 'ஜில் ஜங் ஜக்'\nசித்தார்த் தயாரித்து ஹீரோயின் இல்லாமல் நடித்திருக்கும் படம் 'ஜில் ஜங் ஜக்'\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வ���\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T12:47:36Z", "digest": "sha1:4VSBD6AVCVIFSZKDW5VZGE6EL5IYXYVX", "length": 12341, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் நடாத்திய அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு மலர் – 02 (05.05.2019) | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் நடாத்திய அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு மலர் – 02 (05.05.2019)\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் நடாத்திய அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு மலர் – 02 (05.05.2019)\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் ��ருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nகாரைநகர் களபூமி பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் தேர்த்திருவிழா 18.05.2019\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் நடாத்திய அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு மலர் – 01 (05.05.2019)\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervijayakumar.blogspot.com/2012/11/", "date_download": "2020-10-29T14:14:33Z", "digest": "sha1:3VU57OPFVPW5CJQGYJPLDSLMCOD7A2IM", "length": 106703, "nlines": 297, "source_domain": "writervijayakumar.blogspot.com", "title": "writervijayakumar: நவம்பர் 2012", "raw_content": "\nபுதன், 28 நவம்பர், 2012\nஇந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்\nஇந்தியாவின் சீன எல்லைப் பகுதிகளில் வானத்தில் தென்பட்ட அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் (Unidentified Flying Objects, or UFOs) இந்திய அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 15 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் 100 –க்கும் மேற்பட்ட தடவைகள் பறக்கும் தட்டுக்கள் போன்ற அமைப்பை கொண்ட பொருட்கள் வானத்தில் தென்பட்டதாக அங்கும் வசிக்கும் மக்களால் தெரிவிக்கப்பட்டது. பறக்கும் தட்டுக்களை அப்பகுதியில் உள்ள இந்திய வான்படை, NTRO தொழில்நுட்ப நுண்ணறிவு பிரிவு மற்றும் இந்திய, திபெத் எல்லை காவல் (ITBP) உள்ளிட்ட இந்திய ராணுவ படையினரால் பார்க்கப்பட்டதாகவும், அக்காட்சி அவர்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்தரிக்கை தெரிவித்துள்ளது. இதே பறக்கும் தட்டுக்கள் சீனாவிலும் பலரால் காணப்பட்டதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.\nஅக்காட்சியை பார்த்த சிலர் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த பலூன் போன்ற அப்பொருட்கள் கீழ்வானத்திலிருந்து எழுந்து வானத்தின் குறுக்காக மூன்று அல்லது ஐந்து மணி நேரங்கள் பயணம் செய்து அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தனர். தனக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்து பார்த்த ராணுவ அதிகாரிகள் வானத்தில் தென்பட்ட அப்பொருட்கள் ஆளில்லாத விமானமாகவோ அல்லது தாழ்வாக பறக்கும் செயற்கைகோளாகவோ இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.\nIndian Astronomical Observatory – ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்களை பல நாட்களாக ஆராய்ச்சி செய்தும் அதன் மர்மங்களை உடைக்கமுடியவில்லை. அடையாளம் காணப்பட முடியாத அப்பொருளின் மர்மங்களை அவிழ்க்க முடியாவிட்டாலும், அவைகள் சிறு கோள்களோ, அல்லது எரிகற்களோ இல்லை என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.\nஇந்திய சீன எல்லையானது 2,100 மைல் அளவுடையது. இந்த எல்லைகளுக்கு பொறுப்பான இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பறக்கும் தட்டுக்கள் போன்று வானத்தில் காணப்பட்டவை சீன ஆளில்லாத விமானங்கள் அல்லது தாழ் சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் என்ற வாதத்தை நிராகரித்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nஇந்திய திபெத் எல்லை காவல் படையினர் (ITBP) தமது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள அறிக்கையில் வானத்தில் காணப்பட்ட அந்த கோளவடிவமான பொருளை அடையாளம் காண முடியாத ஒளிரும் பொருட்கள் (Unidentified Luminous Objects, or ULOs) என குறிப்பிட்டுள்ளனர். அப்பொருட்கள் சில நேரங்களில் பகல்வேளையிலும், சில நேரங்கள் இரவு வேளையிலும் காணப்பட்டதாக அவர்கள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர். ITBP அளித்த புகைப்படங்களை ஆராய்ந்த ராணுவ அதிகாரிகள் அவைகள் ஆளில்லாத உளவு விமானம் என்ற வாத���்தை நிராகரித்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதத்தில் நடமாடும் ரேடார் அமைப்பையும், ஸ்பெக்ட்ரம் அனலைசர் கருவியையும் இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகில் உள்ள மலையின் உச்சியில் இந்திய ராணுவம் நிறுவியது. ஆனால் வெறும் மனித கண்களுக்கு புலப்பட்ட ஒரு பறக்கும் பொருள், அங்கிருந்த ரேடாரின் கண்களுக்கு புலப்படவில்லை. அதாவது ரேடார் அந்த பறக்கும் பொருளை சுட்டிக்காட்ட தவறியது. எனவே அந்த பறக்கும் பொருட்கள் உலோகத்தால் செய்யப்படாமல் இருக்கலாம் என்று இந்தியா டுடே தெரிவித்தது. இதேபோல் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய வான்படையினர் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருளை கண்டனர். பின்னர் அவைகள் சீனர்களின் ஒளிரும் பலூன்கள் (lanterns) என்று இந்திய ராணுவத்தால் விளக்கம் கொடுக்கப்பட்டன.\nமேற்கண்ட ஒளிரும் பறக்கும் பொருட்களை ஆதாரப்பூர்வமாக விளக்க முடியாத விஞ்ஞானிகள், அதே சமயத்தில் அவைகள் வேற்றுக் கிரகவாசிகள் என்ற வாதத்தையும் ஏற்க மறுக்கின்றனர். வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் இந்தியா டுடே -க்கு அளித்த பேட்டியில் அடையாளம் காண முடியாத ஒளிரும் பறக்கும் பொருட்கள் (UFOs) வேற்றுக்கிரகவாசிகள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றார்.\nஉண்மை எதுவாயினும் இந்தியா இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே நமது முடிவு. ஏனென்றால் சீனாவுடன் நமது உறவு தொடர்ந்து சீர்கெட்டு வரும் நிலையில், சீனாவோ தனது ராணுவத்தை பல புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பலப்படுத்தி வருகிறது. இந்திய எல்லைப்பகுதிகளில் தனது நிலைகளை நவீனப்படுத்திவருகிறது. இந்த ஒளிரும் பறக்கும் பொருட்கள் சீனாவின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால் இந்த ஒளிரும் பறக்கும் பொருளை சுடவேண்டாம் என இந்திய ராணுவத்தினருக்கு மேல்மட்டத்திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளிவந்தது. அவ்வாறு அப்பொருளை இந்திய ராணுவம் தாக்கினால் அது சீனாவுக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்ற காரணத்திற்காக அக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே பயம்தான் 1962 – சீன போரின்போது நமக்கு பெரும் தோல்வியை தந்தது. வரலாற்றில் தோல்விகளை மறக்கலாம். ஆனால் தோ��்விகள் தந்த பாடங்களை இந்தியா ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு இந்தியக்குடிமகனின் ஆசை.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:38 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 27 நவம்பர், 2012\nதென் கொரிய பாப் பாடல் \"Gangnam Style\" உலக சாதனை படைத்தது\nமிக அதிகமாக யு டியுப்பில் பார்க்கப்பட்ட வீடியோவாக தென் கொரிய பாப் பாடகர் சை(Psy)-யின் “Gangnam Style” பாடல் சாதனை படைத்திருக்கிறது. ஜஸ்டின் பீபரின் “Baby” பாடல் படைத்த சாதனையை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முறியடித்து உலகில் அதிகம் தடவை பார்க்கப்பட்ட வீடியோவாக சையின் பாடல் சாதனை படைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால் ஆங்கிலம் இல்லாத வேற்று மொழி வீடியோ ஒன்று யு டியுப்பில் உலக சாதனை படைத்துள்ளது ஆகும். விரைவில் ஒரு பில்லியன் தடவை யு டியுப்பில் பார்க்கப்பட்ட முதல் வீடியோவாக இப்பாடல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை “Gangnam Style” பாடல் யு டியுப்பில் 827 மில்லியன் தடவை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இதுவரை யு டியுப்பில் எந்த வீடியோவும் 1 பில்லியன் தடவை பார்க்கப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது. “Gangnam Style” பாடல் இந்த வருடத்திற்குள் அந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் பீபரின் “Baby” பாடல் 805 மில்லியன் தடவை பார்க்கப்பட்டுள்ளது.\nசை யின் “Gangnam Style.” பாடல் வீடியோ யு டியுப்பில் ஒவ்வொரு நாளும் 7 மில்லியன் முதல் 10 மில்லியன் தடவை கண்டுகளிக்கப்படுகிறது. சென்ற சனிக்கிழமை மட்டும் 11 மில்லியன் தடவை இந்த வீடியோ யு டியுப்பில் ரசிக்கப்பட்டது.\nயு டியுப்பில் அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள் (All time) As on 26-11-2012\nஇதுபற்றிய முந்தைய பதிவினை பார்க்க\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:35 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 22 நவம்பர், 2012\n -இந்தியாவை பழிவாங்க தலிபான் சபதம்\nஅஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதற்காக இந்தியாவை பழிவாங்கப்போவதாக தலிபான் அறிவித்துள்ளது. இந்தியர்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் தாக்கபோவதாக தலிபான் எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தூக்கிலிடப்பட்ட கசாபின் உடலை பாகிஸ்தானில் உள்ள அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியாவை எச்சரித்துள்ளது.\nபாகிஸ்���ானின் தெஹ்ரி இ தலிபான் அமைப்பின் செய்திதொடர்பாளர் இசானுல்லா இசான் வடமேற்கு பாகிஸ்தானில் நிருபர்களுக்கு தொலைபேசி மூலம் கொடுத்த பேட்டியில் மேற்கண்ட செய்தியினை தெரிவித்தார். கசாபின் மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக, உலகின் எந்த இடத்திலும் நாங்கள் இந்தியர்களையும், இந்திய நலன்களையும் தாக்குவோம் என்று அப்போது அவர் தெரிவித்தார். மேலும் கசாபின் உடலை கசாபின் பெற்றோர்களிடம் இந்தியா ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கசாபின் உடல் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், நாங்கள் இனிமேல் கொல்லும் இந்தியர்களது உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இந்தியாவை எச்சரித்தார்.\nஇதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய ஹைகமிஷன் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபெயர் சொல்ல விரும்பாத லஷ்கர் இ தொய்பா கமாண்டர் நேற்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில் தங்களுடைய அமைப்பினால் கசாப் ஹீரோவாக சித்தரிக்கப்படுவான் என்றும், பிற்காலத்தில் இதுபோன்ற பல தீவிரவாத தாக்குதலுக்கு அவன் முன்னுதாரணமாக திகழ்வான் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானவுடன் பாகிஸ்தான் தலிபான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தது. தலிபானின் செய்தி தொடர்பாளர் இசான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அறிக்கையில் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்று தெரிவித்தார். இந்தியா எந்த குற்றவாளியையும் எளிதில் தண்டிப்பதில்லை. இந்தியா தீவிரவாதத்தை கையாள்வதில் மிகவும் மென்மையான நாடு என்ற எண்ணம உலகம் முழுவதும் வலுவாக வேரூன்றியுள்ளது. இந்த எண்ணமே கசாப்புக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என்ற தைரியத்தை தலிபானுக்கு தந்திருக்கலாம். ஆனால் கசாப்பின் மரண தண்டனை மிக விரைவில் நிறைவேற்றப்பட்டது தலிபானுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கலாம். அதுவே தலிபானின் கோபத்திற்கும், பழிவாங்கல் அறிக்கைக்கும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மிக விரைவாக விசாரணை முடித்து தூக்கிலிடப்பட்டதில் கசா���் இரண்டாம் இடத்தை வகிக்கிறான்.\nகசாப்பை பற்றிய சில துணுக்கு செய்திகள்:\nமும்பை போலீசார் அஜ்மல் கசாப்புக்கு வைத்த ரகசிய அடையாள பெயர் 'C-7096'. கசாப் தூக்கிலிடப்படும்வரை இந்த பெயரைத்தான் பொலிசார் தங்கள் ரகசிய தகவல் பரிமாற்றங்களில் பயன்படுத்தினர்.\n2008, நவம்பர், 26 , புதன்கிழமை அன்று கைது செய்யப்பட கசாப் அதே புதன்கிழமை தினத்தன்று புனே ஏர்வாடா ஜெயிலில் நவம்பர் 21, காலை 7:30 க்கு தூக்கிலிடப்பட்டான். கசாப்பின் வயது 25.\nஇதற்கு முன்னதாக கடைசியாக மகாராஷ்ட்ராவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1995.\nதூக்கிலிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்ட தகவல் கசாப்பிற்கு நவம்பர் 12 அன்று தெரிவிக்கப்பட்டது.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கசாப் தூக்கிலிடப்படுவது முடிவாகிவிட்டது. அதனை ரகசியமாக செயல்படுத்தும் திட்டத்திற்கு “Operation X” என்று பெயரிடப்பட்டது.\nகசாப் தூக்கிலிடப்படுவது பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு கூட முன்கூட்டியே சொல்லப்படவில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.\nகசாபை தூக்கிலிட்ட பணியாளுக்கு புதிய சம்பள தொகையான ரூ.5000/- சம்பளமாக வழங்கப்பட்டது. 1960 –லிருந்து இன்று வரை ரூ.10/- மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டுவந்தது. கசாபை தூக்கிலிட சம்பளமே வேண்டாம் என பலர் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகசாப் கடைசியாக தெரிவித்த செய்தி தான் தூக்கிலிடப்படுவதை தன் அன்னையிடம் தெரிவித்து விடுங்கள் என்பதுதான். அவனது கடைசி வார்த்தை 'Tell my Ammi'. அவனுடைய இறுதி ஆசை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஹைகமிஷன் மூலம் நிறைவேற்றப்பட்டது. கசாப் தூக்கிலிடப்படும் செய்தி அவனுடைய தாயாருக்கு கூரியர் மூலம் இந்திய ஹைகமிஷனால் நேற்று தெரிவிக்கப்பட்டது. கசாப் அம்மாவின் பெயர் நூரி லாய்.\nகசாப் தூக்கிலிடப்படும் செய்தி முன்னதாகவே பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:36 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 19 நவம்பர், 2012\nஇந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்\nபால் தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழுஅடைப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தானேயை சேர்ந்த ஷாகீன் தாடா என்று பெ��் நேற்று மும்பை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். பால் தாக்கரேயின் மரணத்திற்காக மும்பையில் முழு அடைப்பு நடத்தக்கூடாது என்றும், நாம் பகத் சிங்கையும், சுஹ்தேவையும் நினைவு கூறவேண்டும் என்றும் அவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதைவிட கொடுமை என்னவென்றால் அவரது கருத்தினை “Likes” செய்ததால் ஷாகீனின் தோழி ரேனுவும் கைதுசெய்யப்பட்டார்.\nஉள்ளூர் சிவசேனா தலைவர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இ.த.ச பிரிவு 505(2) (statements creating or promoting enmity, hatred or ill-will between classes) -ன் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரும் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் சுதிர் குப்தா தெரிவித்தார்.\nபேஸ்புக்கில் ஷாகீனின் கருத்து வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் 40 பேர்களை கொண்ட சிவசேனா தொண்டர்கள் படை பல்காரில் உள்ள ஷாகீனின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை தாக்கி சேதப்படுத்தியது.\nபிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்கண்டேய கட்ஜு மும்பை பொலிசாரின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரு பெண்களையும் கைது செய்த மும்பை போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் மும்பை போலீசார் மீது முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தான் சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கப்போவதாக கட்ஜு தெரிவித்துள்ளார்.\nகட்ஜு தனது இ-மெயிலில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவர்களை கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கட்ஜு முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னை பொருத்தவரை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எவருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதாக கருத முடியாது என்றும், நமது அரசியல் சட்டத்தின் Article 19 –ன்படி பேச்சுரிமை என்பது நமது அடிப்படை உரிமை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கட்ஜு மேலும் தெரிவித்துள்ளார்.\nபொலிசாரின் இந்த கைது நடவடிக்கை பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கையாக கருத முடியும��� என்றும், ஒருவரை தவறான முறையில் கைது செய்வதும், குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை சிறையில் வைப்பதும் பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் குற்றமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள் மக்களின் பேச்சுரிமையை மறைமுகமாக பறிக்க நினைக்கிறார்கள். பந்த் நடத்த ஒரு அமைப்பிற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒருவருக்கு உண்டு. ஆனால் இத்தகைய கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி மிரட்ட நினைக்கின்றனர். பத்திரிக்கைகள் மீது பாய்ந்தால் அவைகள் அவர்களை திருப்பி அடிப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களுக்கு பத்தரிக்கைகள் போல் பின்புலம் கிடையாது. எனவே அவர்களை எளிதில் மிரட்டலாம் எனபது அவர்கள் கணக்கு. அதனால்தான் அரசியல்வாதிகள் மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களை பத்திரிக்கைகள் தெரிவிக்கும்போது அமைதியாக இருந்துவிடும் அவர்கள், சமூக வலைத்தளங்களில் ஒரு சராசரி இந்தியன் தனது கருத்தை தெரிவிக்கும்போது தைரியமாக பொங்கி எழுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெரிய பத்திரிக்கைகள் கூட இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பதுதான் என் எண்ணம்.\nஇந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் அந்த அச்சத்தை என் மனதில் விதைப்பதில் இந்த அரசியல்வாதிகள் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:19 18 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 18 நவம்பர், 2012\nயாசர் அராபத் கல்லறை இன்று உடைப்பு\nபாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.\nஅராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியானதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அராபத் அணிந்திருந்த உடைகளை சுவிட்சர்லாந்தின் Institut de Radiophysique ஆய்வகம் ஆய்வு செய்தது. ஆய்வகத்தின் இயக்குனர் பிரான்காயிஸ் போசூட் (Francois Bochud) தெரிவிக்கையில் தங்களின் ஆய்வாளர்கள் அராபாத்தின் டூத் பிரஷ், உடைகள், அவர் அடிக்கடி தலையில் அணியும் கருப்பு வெள்ளை துணி ஆகியவை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அப்போது அராபத்தின் உடையில் காணப்பட்ட அவர் உடல் திரவத்தின் கறையில் 180 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில் 'போலோனியம்-210' கதிர்வீச்சு ஐசோடோப் காணப்பட்டதாகவும், வழக்கமாக 5 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவில்தான் அது காணப்படும் என்றும் கூறினார். பெகொரல் (Becquerel) எனபது கதிர்வீச்சை அளக்க பயன்படும் அளவீடாகும். அவருடைய உடல் திரவத்தின் கரை இல்லாத ஆடையில் வெறும் 10 மெகா பெகொரல்/லிட்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே கதிர்வீச்சு காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து அராபத்தின் உடலில் இந்த கொடிய கதிர்வீச்சு செலுத்தப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியாவை சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரின் மேற்கு கரையில் உள்ள அராபத்தின் இல்லத்தில் உள்ள கல்லறை இன்று உடைக்கப்படுகின்றது. கான்கிரீட்டினால் கட்டப்பட்ட இந்த கல்லறையை முழுமையாக உடைத்து, அராபத்தின் உடலை வெளியே எடுக்கும் பணி 2 வாரத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லறையை இடிக்கும் பணி இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரபாத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு 'போலோனியம்-210' கதிர்வீச்சு ஐசொடோப் அவர் உடலில் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு அவரது உடலில் 'போலோனியம்-210' கதிர்வீச்சு ஐசொடோப் அளவுக்கும் அதிகமாக காணப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அராபாத்தின் மரணம் கொலை வழக்காக மாற்றப்படலாம்.\nஇதற்கிடையே அவரது உடலை தோண்டி எடுப்பது தெரியவந்தால், ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனாலும் புதைக்கப்பட்ட உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிவரத்தானே செய்யும்\nஇதுபற்றிய விரிவான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். http://writervijayakumar.blogspot.com/2012/09/blog-post.html\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 5:57 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 நவம்பர், 2012\n2G அலைக்கற்றை ஏலம் தோல்வி - காங்கிரசால் மறைக்கப்படும் சில உண்மைகள்\nவினோத் ராய், CAG of India\n2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த அளவிற்கு போகாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரியும், திக்விஜய் சிங்கும் CAG வினோத் ராய் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது CAG 2010 –ல் நிர்ணயித்த தொகைக்கு 2G ஏலம் போகவில்லை என்றும், அதனால் அது முன்னதாக தன் தணிக்கை அறிக்கையில் தெரிவித்த “அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு” என்ற கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மற்றொரு காங்கிரஸ் தலைவரோ உண்மை மக்களின் முன் வைக்கப்பட்டுள்ளது என்று கிண்டலாக கூறுகிறார். அதாவது 2G ஏலத்தில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று இதுவரை CAG கூறியது பொய்யான தகவல் என்றும், அதன் மூலம் 2G ஏலத்தில் ஊழலே நடக்கவில்லை என்றும் மறைமுகமாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 2G ஏலத்தில் ஊழல் என்று குற்றம் சாட்டியாவர்கள் காங்கிரசிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார் மனிஷ் திவாரி.\n2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் தோல்வியில் முடிந்திருக்கலாம். CAG தனது அறிக்கையில் தெரிவித்த அளவிற்கும் மிகக்குறைவான தொகைக்கு ஏலம் போயிருக்கலாம். ஆனால் அதற்காக CAG தனது தணிக்கை அறிக்கையினில் தவறான தகவல்களை அளித்திருக்கிறார் என்று கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல் 2G ஏலம் மிகக்குறைந்த அளவிற்கு போயுள்ளதால் அதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்ற காங்கிரசார் முடிவுக்கு வருவதையும் என்னால் ஏற்கமுடியவில்லை. என்னுடைய மூன்று வாதங்கள் இதுதான்.\n1) 2008- ல் அலைக்கற்றை ஏலத்தின்போது 122 லைசென்சுகள் Rs.9,200 கோடிக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது 2012 - ல் வெறும் 22 லைசென்சுகள் Rs.9,407 கோடிக்கு ஏலம் சென்றுள்ளன. அப்படியானால் முன்னதாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மையா பொய்யா. 2008- ல் 122 லைசென்சுகளை ஏலம் விட்டு அரசுக்கு கிடைத்த தொகை தற்போது வெறும் 22 லைசென்சுகளை ஏலம் விட்டதில் அரசுக்கு கிடைத்திருக்கிறது.\n2) CAG தனது அறிக்கையினை 2010-ஆம் ஆண்டு வெளியிட்டது. அப்போதைய சந்தையின் அதிகபட்ச அலைக்கற்றை விலையினை கொண்டு CAG அனைத்து பகுதிகளுக்குமான விலையினை நிர்ணயித்திருக்கலாம். அந்த காலக்கட்டத்திற்கான விலை நிர்ணயம் தற்போதைய காலக்கட்டத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம். CAG நிர்ணயித்த தொகை 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை மதிப்பாகும். அம்மதிப்பு 2012-ஆம் ஆண்டில் குறைந்திருக்கலாம். அதற்காக CAG நிர்ணயித்த 2008- ஆம் ஆண்டிற்கான அலைக்கற்றை மதிப்பு தவறு என்று அர்த்தமாகாது.\n3) இன்றைய கால கட்டத்தில் 3G, 4G என்ற தொழில் நுட்பங்கள் வந்துவிட்டபிறகு 2G –யின் மதிப்பு தானாகவே குறைவது இயற்கைதான். உதாரணமாக நான் 2007 –ல் நோக்கியா N70 செல்போன் வாங்கும்போது விலை ரூ.12,000/-. ஆகும். அதற்காக தற்போதும் அதே விலைக்கு அந்த போனை விற்க முடியுமா. அந்த போனை யாருக்காவது இலவசமாக கொடுத்தால் கூட வாங்க மறுக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்கள் வந்தவுடன், பழையவை கழிக்கப்படுவது இயற்கைதான். அதற்காக நான் 2007 –ல் ரூ.12,000/-.க்கு N70 செல்போன் வாங்கியது பொய்யாகி விடுமா. அந்த போனை யாருக்காவது இலவசமாக கொடுத்தால் கூட வாங்க மறுக்கிறார்கள். புதிய தொழில் நுட்பங்கள் வந்தவுடன், பழையவை கழிக்கப்படுவது இயற்கைதான். அதற்காக நான் 2007 –ல் ரூ.12,000/-.க்கு N70 செல்போன் வாங்கியது பொய்யாகி விடுமா. அல்லது 2012 – ல் அதன் விலை ரூ.500/- என்பதற்காக 2007 –லும் அதன் விலை ரூ.500/- தான் என்று கூறமுடியுமா. அல்லது 2012 – ல் அதன் விலை ரூ.500/- என்பதற்காக 2007 –லும் அதன் விலை ரூ.500/- தான் என்று கூறமுடியுமா. மேலும் நாட்டின் அப்போதைய பொருளாதார நிலை வேறு. இப்போதைய பொருளாதார நிலை வேறு. இப்போதைய பொருளாதார மந்த நிலை கூட அலைக்கற்றை ஏலத்தை பாதித்திருக்கலாம்.\nCAG தனது தணிக்கை அறிக்கையில் தெரிவித்த கணக்கீட்டில் ஒரு சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அலைக்கற்றையின் விலை மதிப்பு என்பதை துல்லியமாக கணிப்பது CAG – யால் மட்டுமல்ல, வேறு எவராலும் முடியாத காரியம்தான். CAG குறிப்பிட்ட “அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு” என்பது உண்மையை விட சற்று அதிகமான தொகையாக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக 2008- ஆம் ஆண்டு அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படவே இல்லை என்பது வடிகட்டின பொய்யாகும். அரசுக்கு மிகப்பெரும் தொகை இழப்பு ஏற்பட்டிருகிறது என்பதுதான் நூறு சதவீதம் உண்மை.\nஅதேசமயத்தில் இப்போதைய 2G அலைக்கற்றை ஏலம் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் தோல்வி அடைந்தற்கு ��ேறு பல காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் என்னுள் எழுகின்றன. அவை உண்மையா என்பதை காலம் எனக்கு உணர்த்தலாம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:33 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 14 நவம்பர், 2012\nஉலகைக் கலக்கும் தென்கொரிய பாப் பாடல் \"Gangnam Style\"-Dont miss it\nஜூலை 15, 2012 அன்று வெளியான ஒரு ஒரு தென்கொரிய பாப் பாடல் இன்று உலகையே ஆட்சி செய்கிறது. இப்பாடலின் வீடியோ காட்சி யூ டியூப்- ல் இன்றைய நாள்வரை 722 மில்லியன் தடவைக்கு மேல் கண்டு ரசிக்கப்பட்டுள்ளது. யூ டியூப்- ல் அதிக தடவை கண்டுகளிக்கப்பட்ட கொரிய வீடியோ காட்சி என்றும், மொத்த வீடியோக்களில் அதிகமாக பார்க்கப்பட்டதில் இரண்டாவது இடத்தையும் இந்த பாப் பாடல் வீடியோ பெற்றுள்ளது. யூ டியூப்- ல் அதிக மக்களால் விரும்பப்பட்ட வீடியோ (likes) என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அக்டோபர் மாத இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. 2012 –ஆம் ஆண்டிற்கான MTV Europe Music Awards விழாவில் Best Video –வுக்கான விருதை வென்றுள்ளது. இவ்வாறு இந்த பாடல் படைத்த சாதனைகளை சொல்லிகொண்டே போனால் இன்னும் பத்து பக்கம் எழுதலாம்.\nதென்கொரியாவின் பாப் பாடகர் சை(PSY, TMZ சானலில் அப்படித்தான் அவர் பெயரை உச்சரிக்கிறார்கள்) என்பவர் பாடிய \"Gangnam Style\" என்னும் பாடல்தான் இவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்திருக்கிறது. சையின் sixth studio நிறுவனம் வெளியிட்ட PSY 6 (Six Rules), Part 1 என்ற ஆல்பத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. பாடலை எழுதி, பாடி, இயக்கியவர் அனைத்தும் சை தான்.\nஇப்பாடலின் வீடியோ காட்சியை பார்த்த பின்பு உங்களால் ஆடாமல் இருக்க முடியாது என்பதுதான் இப்பாடலின் தனித்துவம். அதிலும் குறிப்பாக குதிரை ஸ்டைலில் சை ஆடும் ஒரு ஸ்டெப் நம்மை ஏதோ போதை மருந்துக்கு அடிமைப்படுத்துவது போல் இருக்கிறது. சையை பார்க்கும்போதே நமக்கு ஒரு உற்சாகம் பிறக்கிறது. அவரின் ஆட்ட வேகம், உற்சாகம், ஸ்டைல் ஆகியவற்றை பார்க்கும்போதே நமக்கு மேலும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பது தடவைக்கும் மேல் கேட்டுவிட்டேன். அப்படியும் சலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பாட்டை பாடிகொண்டே (முதல் வரி மட்டும்தான்) ஆடவும் தொடங்கிவிட்டேன். தற்செயலா�� அந்த வீடியோவை பார்த்த என் ஏழு வயது மகனும், ஆறு வயது மகளும் இப்போது பாட்டை பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எம்மாத்திரம்) ஆடவும் தொடங்கிவிட்டேன். தற்செயலாக அந்த வீடியோவை பார்த்த என் ஏழு வயது மகனும், ஆறு வயது மகளும் இப்போது பாட்டை பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எம்மாத்திரம். கூகிள் சேர்மன், இங்கிலாந்து பிரதமர், ஐநா பொது செயலர் ஆகியோர்களும் இப்போது இந்த பாட்டுக்குத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்களாம். மடோனாவும், பிரிட்னியும் இப்போது சையுடன் ஆட வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். யூ டியூப்- ல் பாடலின் வீடியோ காட்சியை பார்க்கும்பொழுது அதனுடன் சேர்ந்த மற்ற வீடியோக்களையும் பார்க்க தவறாதீர்கள்.\nஇந்த பாடலை பார்த்தவுடன் நமக்குள் ஒரு உற்சாகம் பொங்கிவருவது மட்டும் உறுதி. இப்பாடலை நீங்களும் கேட்டு பாருங்கள். உற்சாகமாக ஆடுங்கள். உங்களிடமிருந்து கவலைகள், டென்ஷன், சோம்பல் அனைத்தையும் விரட்ட அற்புதமான மருந்து இந்த பாடல். இசைக்கு மொழி என்பது ஒரு தடைக்கல் அல்லவே\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:52 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 13 நவம்பர், 2012\nகொலை வழக்கில் தேடப்பட்டுவரும் McAfee antivirus நிறுவனர்\nஜான் மெக்கபி(John McAfee), McAfee ஆண்டி வைரஸ் நிறுவனத்தை 1990-களில் தோற்றுவித்தவர். 67 வயது நிரம்பிய அவர் பெலிஸ் (Belize) தீவின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அம்பேர்கிரிஸ் கேய் என்ற குட்டித்தீவில் ஆடம்பர பங்களாவில் கடந்த நான்கு வருடங்களாக வசித்துவருகிறார். பெலிஸ் தீவு முன்பு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்த ஒரு நாடாகும். அமெரிக்கரான கிரிகோரி பவுல் (Gregory Faull) என்பவரை ஜான் மெக்கபி கொலை செய்துள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் பெலிஸ் காவல் அதிகாரி மார்கோ விடால் தெரிவித்துள்ளார்.\nபவுலின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய கடந்த ஞாயிறன்று ஜான் மெக்கபி வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ஆனால் ஜான் மெக்கபி தலை மறைவாகிவிட்டதாகவும் காவல் அதிகாரி மேலும் தெரிவித்தார். கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் நபராக ஜான் மெக்கபி அறிவிக்கப்பட்டுள்ளார் என்று விடால் மேலும் தெரிவித்தார்.\nஇதற்கு பல மாதங்களுக்கு முன்னதாக விடால் தலைமையிலான குழு ஒன்று ஆயுதம், போதைமருந்து பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ஜான் மெக்கபியின் வீட்டில் சோதனை நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போதும் ஜான் மெக்கபி பல மணி நேரம் போலீஸ் கஸ்டடியில் சிறை வைக்கப்பட்டார்.உள்ளூர் அரசியல்வாதி ஒருவருக்கு தேர்தல் பிரச்சார செலவுகளுக்கு நன்கொடை வழங்க மறுத்ததால் தாம் கைது செய்யப்பட்டதாக அப்போது ஜான் மெக்கபி தெரிவித்திருந்தார்.\nபுளோரிடாவை சேர்ந்த 52 வயதான பவுல் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டதாக அவருடைய வீட்டு வேலைக்காரர் கடந்த ஞாயிறன்று காலை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். கொலை நடந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து 9mm ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது பவுலின் கழுத்தின் பின்பகுதியில் உள்ள காயத்துடன் சரியாக பொருந்துவதாகவும் பெலிஸ் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரபேல் மார்டினஸ் தெரிவித்தார்.\nகுற்றவாளி பவுலின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவும், பவுலின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை காணவில்லை என்றும் போலீசின் அறிக்கை ஒன்று கூறுகிறது.\nதீவில் வசிக்கும் மக்கள் Gizmodo இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், சில நாட்களுக்கு முன்பு பவுல், ஜான் மெக்கபி இடையே தகராறு நடந்ததாக கூறியுள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் Gizmodo இணையதளத்திற்கு சில தகவல்களை அளித்துள்ளனர். ஜான் மெக்கபியின் நடவடிக்கைகள் மர்மமாகவும், சந்தேகத்திற்கிடமானதாகவும் இருந்துவந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர் தீவில் தன்னுடைய சக அமெரிக்க சமூகத்திடமிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர். ஜான் மெக்கபி சமீப காலமாக மனநிலையை தூண்டக்கூடிய மருந்துகள் தயாரிப்பது குறித்து ஆய்வுகள் செய்துவந்தார் என்றும் Gizmodo இணையதளம் மேலும் தெரிவித்துள்ளது.\nசில காலங்களாகவே John McAfee குறித்து எதிர்மறையான தகவல்களே ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தன. கோபுரத்தில் வாழ்ந்து சேற்றில் விழுந்த பெரிய மனிதர்களுள் அவரும் ஒருவராகிவிட்டார். இனிவரும் காலங்களில் McAfee ஆண்டி வைரஸ் நிறுவனர் John McAfee- யின் மர்ம ரகசியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் என்று நாம் நம்பலாம்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:44 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 நவம்பர், 2012\nஅலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய 10 கட்டளைகள்\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம் மன நிம்மதியை கெடுத்துவிடும். சிறப்பான அலுவலக சூழல் ஏற்பட நாம் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பத்து வழிமுறைகள் இங்கே உள்ளன. இதனை பின்பற்றினால் அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக நாம் பெயர் எடுக்கலாம். என் அலுவலக அனுபவங்கள் அதற்கு சாட்சி.\n1.நல்ல வேலையை ரகசியமாக தேடுங்கள்\nதற்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கொடுமையாகும். ஆனால் நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதை பற்றி அலுவலகத்தில் மற்றவர்களுடன் விவாதிக்கவேண்டாம். உங்களுக்கு புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பழைய வேலையிலேயே தொடர நேரிடலாம். அப்போது நீங்கள் விருப்பம் இல்லாமல் வேலையில் நீடிக்கிறீர்கள் என்ற விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அது உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் செலவிடுகிறீர்கள். சக பணியாளர்களின் அந்தரங்க தகவல்கள், விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அதனை அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பேசக்கூடிய கிசுகிசு மிகவும் வேகமாக பரவக்கூடியது. முதுகுக்கு பின்னால் பேசக்கூடியவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று பெயர் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.\nசெக்ஸ் பற்றிய விஷயங்களை நீங்கள் அலுவலகத்தில் பேச வேண்டாம். செக்ஸ் என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமான அந்தரங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருக்கலாம். ஆனாலும் உங்கள் தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கைகள் பற்றி அலுவலகத்தில் பேசவேண்டாம்.\nநீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு பல மனக்குறைகள் இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மேலதிகாரிகளிடம் புகார்களாக எடுத்துச்செல்லாதீர்கள் அல்லத��� எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள். அது நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை மதிக்கவில்லை அல்லது வெறுக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் வேலையை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களிடையே அல்லது வாடிக்கையாளர்களிடையே ஏற்படுமானால் அது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு பதவிஉயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அது காரணமாக அமைந்துவிடலாம்.\nஉங்கள் அலுவலகத்தில் ஒரே மாதிரியான பணி செய்யும் அலுவலர்கள் வெவ்வேறு விதமான ஊதியம் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் மற்றவர்களைவிட நீங்கள் அதிகமான சம்பளம் பெறுகிறீர்களா அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா என்பதை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் பெறும் சம்பளம் அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படலாம். மற்றவர்களைவிட குறைவாக இருந்தால் உங்களை ஏளனம் செய்யலாம். எனவே உங்கள் ஊதியத்தை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.\nஊதிய விவரம் எவ்வாறு ரகஸியமானதோ, அதைப்போன்று உங்களின் குடும்ப நிதிநிலைமை பற்றியும் அலுவலகத்தில் பேசவேண்டாம். உதாரணமாக குடும்பத்தில் நிதி பிரச்சினை இருந்தால் கூட அதனை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பிரச்சினை. அது மற்றவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. நீங்கள் அவ்வாறு சொல்வதை சக ஊழியர்கள் விரும்பாமல் கூட இருக்கலாம். ஒன்றிரண்டு பேர் உங்களின் நிதிநிலைமை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சக ஊழியர் அனைவருக்கும் தெரிந்தால் அது தேவையில்லாத வதந்திகளையும், கிசுகிசுக்களையும் அலுவலகத்தில் பரப்பிவிடலாம்.\n7.குடும்ப பிரச்சினை அலுவலகத்தில் வேண்டாம்\nஉங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினை இருக்கலாம். நீங்கள் எப்போதும் வெறுப்பான மனநிலையில் இருக்கலாம். அல்லது திருப்தி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எந்த பிரச்சினைகளையும் நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அல்லது மருத்துவர்களுடனும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அலு���லகத்திற்கு அவற்றை கொண்டுசெல்லாதீர்கள்.\nஅரசியல் மக்களை பிரிக்கிறது. அலுவலகத்தில் அரசியல் பற்றிய விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற விவரத்தை கூறவேண்டாம். நாளிதழ்களில் வெளியான அரசியல் செய்திகள் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுதல், சக ஊழியர்களிடம் நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று விசாரித்தல் போன்றவைகளை தவிர்த்துவிடுங்கள். சில ஊழியர்கள் அரசியலை உணர்ச்சிபூர்வமாக அணுகக்கூடும். அதே ஊழியர்கள் உங்களின் தினசரி அலுவலகப் பணிகளுக்கு உதவி செய்பவராக இருக்கலாம். உங்களின் அரசியல் கருத்துக்கள் அவரை உங்களிடமிருந்து விலகச்செய்யலாம்.\nமதம் எனபது ஒரு மனிதனின் அந்தரங்கமாக இருக்கவேண்டிய விஷயமாகும். அது அரசியலைவிட மிக கொடியது. அது மனிதர்களை பிரிக்கக்கூடியது. எனவே மதம் பற்றிய உங்களின் கருத்துக்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் பேச வேண்டாம்.\nநீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் அதிகமான நேரத்தை செலவிடவேண்டியிருக்கும். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அதற்காக மற்றவர்கள் மீது நீங்கள் கோபத்தைக் காட்டுவதை ஏற்க முடியாது. உங்களின் உணர்ச்சிகளை அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் அவர்களுடன் பணிபுரிய வேண்டியதிருக்கலாம். ஒரு நாள் கோபம் பல ஆண்டுகள் நல்லுறவை பாதிக்கலாம். மேலும் உங்களுடைய உணர்வு வெளிப்பாடு சக ஊழியர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மீது தவறான எண்ணங்கள் அலுவலகத்தில் உருவாவது தவிர்க்கப்படவேண்டும்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 7:34 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 11 நவம்பர், 2012\nமும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு லஷ்கர்-இ தொய்பா பயிற்சி - பாக். அதிகாரிகள் ரகசிய சாட்சியம்.\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு லஷ்கர் – இ –தொய்பா அமைப்பு தனது பயிற்சி முகாம்களில் பயிற்சி கொடுத்ததாக ஐந்து பாகிஸ்தான் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ரகசிய சாட்சியம் அளித்துள்ளதாக டெய்லி டான் பத்திரிக்கை ஞாயிறன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் உள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஒரு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் குற்றபுலனாய்வு துறையை சேர்ந்த ஐந்து ஆய்வாளர்கள் அரசு தரப்பு சாட்சியங்களாக மேற்கண்ட சாட்சியத்தினை அளித்துள்ளார்கள். அரசு தரப்பு சாட்சியங்கள் அளித்த ரகசிய வாக்குமூலத்தை நீதிபதி சௌத்திரி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள் பதிவு செய்தார்.\nஆய்வாளர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சகிர் ரஹ்மான் லக்வி உட்பட அனைத்து தீவிரவாதிகளும் கராச்சி, மன்சிரா, தட்டா மற்றும் முசாபர்பாத் ஆகிய இடங்களில் உள்ள லஷ்கர்-இ- தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதாக நீதிபதியிடம் தெரிவித்தனர். இவர்களில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த லக்வி நவீன வெடிபொருட்களை உபயோகப்படுத்துவதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்ததாகவும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதிக்கான லஷ்கர்-இ-தோய்பா தளபதியாக லக்வி செயல்பட்டார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலருக்கு கராச்சியில் உள்ள கடப் நகரத்திற்கு அருகே உள்ள கடலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் நீதிபதிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.\nசாட்சியங்களின் வாக்குமூலங்கள் சுதந்திரமாகவும், எந்தவிதமான மிரட்டல் இல்லாமலும் பதிவு செய்யப்பட்டதாக Federal Investigation Agency – யின் சிறப்பு வழக்கறிஞர் சௌத்திரி சுல்பிகர் அலி நீதிபதியிடம் தெரிவித்தார்.\nலக்வி, க்வாஜா முஹம்மத் ஹாரிஸ் ஆகியோர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் ஆய்வாளர்களை குறுக்கு விசாரணை செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றதை ஆய்வாளர்கள் நேரில் பார்த்தார்களா என்ற கேள்விக்கு தாங்கள் ஒருபோதும் லஷ்கர்-இ-தோய்பா பயிற்சி முகாம்களுக்கு சென்றது இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயிற்சி பெற்றதை நேரில் பார்த்தது இல்லை என்றும், உளவாளிகள் மூலமாக தாங்கள் மேற்கண்ட தகவல்களை பெற்றதாகவும் ஆய்வாளர்கள் பதில் அளித்தனர்.\nலக்வியின் வக்கீல் தெரிவிக்கையில், தன்னுடைய கட்சிக்காரர்கள் மும்பை தீவிரவாத செயல்களில் செயபட்டதற்கான நேரடியான ஆதாரங்களை சாட்சியங்கள் (ஆய்வாளர்கள்) அளிக்கவில்லை எனவும், உளவாளிகளிடமிருந்து பெற்றதாக கூறும் தகவல்களை அவர்கள் ஒருபோதும் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.\nலக்வியோ அல்லது மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களோ அதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளிலோ அல்லது பயிற்சியிலோ ஈடுபட்டிருந்தது குற்ற புலனாய்வு துறைக்கு முன்பே தெரிந்திருந்தால் அவர்களுடைய பெயர்கள் ஏன் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு அவர்களுடைய நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பு ஒரு பொய்யான கதையை தயாரித்திருக்கிறது என்றும், ஐந்து ஆய்வாளர்களுடைய சாட்சியங்கள் அந்த கதையில் ஒரு அத்தியாயம் என்றும் லக்வியின் வழக்கறிஞர் தெரிவித்தார். மீண்டும் விசாரனையை நீதிபதி டிசம்பர் 1 –ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nரகசிய வழக்கு விசாரணை பற்றி கருத்து தெரிவிக்காத அரசு வக்கீல், சாட்சி அளித்த அதிகாரிகள் தற்போது மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.\nமும்பை தாக்குதல் தீவிரவாதிகள் Voice over Internet Protocol இணைப்பை பெற பாகிஸ்தானிலிருந்து அமெரிக்காவிற்கு எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்தனர் என்பதற்கான சாட்சியத்தை இதே ஐந்து அதிகாரிகள்தான் முன்னர் நீதிமன்றத்தில் அளித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் மும்பைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த Voice over Internet Protocol இணைப்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.\nநவம்பர் 2008 – ல் மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியதில் 166 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்தது யார் என்ற விவரம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் நம் ஆசை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குரல் மாதிரியை பெறுவதற்கே நான்கு வருடங்களாகியும் முடியாமல் நம் அரசு நாக்கு தள்ளிவிட்டதே\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:31 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 10 நவம்பர், 2012\nவாழிய அன்னை ஊழல் வாழியவே\nவாழிய அன்னை ஊழல் வாழியவே\nவாழிய அன்னை ஊழல் வாழியவே\nஅடி பொடி தொண்டரும் வாழ்த்திடவே\nஊழல் அன்னையும் உதித்தாள் அவனியிலே\nபாரத நாடே மண மணக்க\nமக்கள��ன் நடுவே வறுமை போல்\nமன்னவன் மோகனனும் மதி மயங்கினனே\nகோடி இன்னும் பல கேட்டனனே\nகொட்டிக் கொடுத்தாள் சுவிஸ் வங்கியினிலே\nபாரதம் முழுதும் கால் நீட்டி\nகொள்ளை அழகு முகம் உயர்த்தி\nசெல்லம் போலே ஊழல் அன்னையும்\nசகல மன்னர்களும் சந்தோஷம் கொள்ள\nநாட்டை விற்று கோடி பெற்றவர்க்கு\nவாவா வென்று அரசியல் அழைக்க\nவாஞ்சை மீற அதிகாரம் அழைக்க\nதளிர்ப் பதம் பதித்து நடந்தனளே\nபெரிய பெரிய கரம் உயர்த்தி\nஅதிலே கொஞ்சம் நீர் தெளித்து\nநாட்டின் வளங்களை சுரண்டி வந்து\nகருத்துடன் அவற்றை பதுக்கி வைத்து\nதலைநகர மன்னர்கள் மகிழ ஆடினளே\nவாழிய அன்னை ஊழல் வாழியவே\nவாழிய அன்னை ஊழல் வாழியவே\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:17 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுருஸ் லீயின் மரணம் - விடை காண முடியாத மர்மங்கள்\n1973. ஜூலை 20 அன்று புரூஸ் லீ, 67 ,பீகான் ஹில் ரோடு, கௌலூன் டோங், ஹாங்காங் என்னும் முகவரியில் உள்ள குடியிருப்பில் இறந்துவிட்டதாக நாளித...\nநான் பார்த்த ப்ளூ பிலிமும், அதன் பின்னால் உள்ள ஒரு உண்மைச் சம்பவமும்\nசனிக்கிழமை சாயங்காலம் பொழுது போகாமல் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் உடன் பணி புரியும் நண்பரிடமிருந்து தொலைபேசி அழ...\nஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும்...\nடெல்லி கற்பழிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை - சில அதிர்ச்சி தகவல்கள்\nடெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பான குற்றபத்திரிக்கையின் ஒரு சில பகுதிகளை NDTV டிவி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈ...\n1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்\n1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக...\nஉலகிலேயே மிகவேகமாக கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் இரண்டு இந்திய நகரங்கள்\nஉலகின் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடல் நீர்மட்டம் உயர்ந்து உலகின் பல நகரங்கள் கடலில் மூழ்க���ம் அபாயத்தில் உள்ளது. மிகவும் அபாயத்...\nடாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்\nஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பல...\nநேதாஜியின் மரணம்- வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள்\nஇந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் ப...\nஇஸ்ரேலின் நட்புக்காக பாலஸ்தீனத்தை கைகழுவும் இந்தியா - காரணம் என்ன\nகடந்த காலங்களில் இந்தியா எந்த அளவிற்கு இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது என்பது வரலாற்றை திரும்பி பார்த்தோமானால் நமக்கு நன்கு புரியும...\n1962 இந்திய சீன போர் - சொல்லப்படாத உண்மைகளும், சில படிப்பினைகளும்\nபெரும்பாலான இந்தியர்களுக்கு அமெரிக்காவை இந்தியாவின் நண்பனாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இருப்பதில்லை. 1971 இந்திய பாகிஸ்தான் போரின்போத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/tags/13-bussang/38-larcenaire/39-hiver&lang=ta_IN", "date_download": "2020-10-29T13:55:16Z", "digest": "sha1:LHY3MAX2W7OE4EWE7X7K2BPK6VONZT35", "length": 6718, "nlines": 162, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "Mots-clés Bussang + Larcenaire + Hiver | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/620571/amp", "date_download": "2020-10-29T14:20:45Z", "digest": "sha1:UYNHDEKSTXKKETCTTEOQK6HGKBF4UD3F", "length": 8395, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி | Dinakaran", "raw_content": "\nபண்ருட்டி அருகே மின்னல் தாக்கி அக்கா-தம்பி பரிதாப பலி\nபண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மணப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம்(40). பிளாஸ்டிக் குடம் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்கு (35). இவர்களுக்கு நிஷா(11) கவியரசன்(10), தீனா(8) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். நி��ா 7ம் வகுப்பும், கவியரசன் 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இவரது வீட்டில் பசுமாடு ஒன்று உள்ளது. நேற்று மாலை சற்று தொலைவில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாட்டை நிஷாவும், கவியரசனும் அழைத்துகொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் இருவரும் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தனர்.\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\nசித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\nகிளியூர் சாலை புதுப்பிக்கும் பணிக்காக கல்லணை கால்வாய் கரையோரம்: மண் எடுப்பதால் உடையும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதிருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி\n9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை\nமஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி\nசேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் இருந்து 37 பேர் விடுவிப்பு\nகாட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்படும்: மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்\nமனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம்: இன்று (அக். 29) பெரியாறு அணை ஒப்பந்த நாள்\nஇண்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் ஆன்லைன் வகுப்புக்காக அல்லாடும் பாலமலை கிராம மாணவர்கள்: சிக்னலுக்காக மலை உச்சிக்கு செல்லும் அவலம்\nகொரோனாவை விட போலீசுக்கு பயந்து அணிபவர்களே அதிகம்: சாலையோர கடைகளில் முககவசம் விற்பனை 70 சதவீதம் சரிந்தது\nவேலூர் மாநகராட்சி சர்க்கார் தோப்பில் அமைக்கப்படுகிறது: 7 ஏக்கர் பரப்பளவில் சோலார் பிளாண்ட் தயார்: ஆண்டுக்கு 2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகொரோனா மிரட்டல் தீபாவளி விற்பனை கைகொடுக்குமா: எதிர்பார்ப்பில் ஜவுளி வியாபாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/romans-13/", "date_download": "2020-10-29T14:12:54Z", "digest": "sha1:3CNZUNFGB7X4HWKP4HKIRK2CQEJULUAI", "length": 7547, "nlines": 100, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Romans 13 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.\n2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்\n3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.\n4 உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.\n5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும்.\n6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே.\n7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.\n8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.\n9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக்கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது.\n10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.\n11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.\n12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம்.\n13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.\n14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/popular-commercial-director-missed-vijay-movie-chance/", "date_download": "2020-10-29T13:08:55Z", "digest": "sha1:PFKZFQTH2GBWOQDHOR7YJ2CGIVLZCDLX", "length": 5946, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் பட வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனர்.. இப்போ புலம்பி என்ன பயன்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் பட வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனர்.. இப்போ புலம்பி என்ன பயன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் பட வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனர்.. இப்போ புலம்பி என்ன பயன்\nகடந்த சில வருடங்களில் இந்திய அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூலில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.\nஅதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் விஜய்யின் ரசிகர் கூட்டம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇன்னும் சொல்லப் போனால் தளபதி விஜய்தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஒருவர் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருந்த 2 பட வாய்ப்புகளை தவற விட்டது என் தவறுதான் என்று கூறியுள்ளது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு காலத்தில் பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வந்தவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் இயக்கியதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன.\nஇவர் ஏற்கனவே தளபதி விஜய்யை வைத்து மின்சார கண்ணா எனும் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் கணிசமான வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஅதன்பிறகு தளபதி விஜய்யுடன் இரண்டு முறை படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் சில குளறுபடிகளால் படங்களை ஏற்க முடியவில்லை என கூறியுள்ளது தளபதி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.\nஅன்றைய காலகட்டங்களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் கேஎஸ் ரவிக்குமார் என்பதை மறந்து விடக்கூடாது.\nRelated Topics:vijay, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தளபதி விஜய், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121260/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T14:48:12Z", "digest": "sha1:M5KT2AXJD4NOBLNRAMPWVJTEJKCWK6BU", "length": 8229, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தி��் ம...\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு.\nஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள், தூதரகத்தின் வழியே தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த குரான் பிரதிகள் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்டது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.\nகேரள அரசில் சில சக்திவாய்ந்த நபர்கள், சில இடங்களில் விநியோகிக்கும் நோக்கத்துடன், அவற்றை பரிசுகளாகப் பெற்றுள்ளனர் என சுங்கத்துறை கூறியுள்ளது.\nதூதரக அலுவலர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டுவந்ததை, வரி விலக்கு சான்றிதழ் அளித்து மாநில அரசு பெற்றுக் கொண்டதன் மூலம், சுங்கத்துறை சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மீறியிருப்பது தெளிவாகியுள்ளதாக சுங்கத்துறை கூறியுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் ம...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3403", "date_download": "2020-10-29T14:04:49Z", "digest": "sha1:LUVZBRVM22MU7454HIIQJKUXTHMG3ZTJ", "length": 11633, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து\nஸிகா வைரஸ் தொற்று அபா­யத்­தி­லுள்ள பெண்கள் கருத்­தடை செய்து கொள்­வ­தற்கு ஆத­ர­வாக கருத்து\nஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகும் அபா­யத்­தி­லுள்ள பெண்­க­ளுக்கு கருத்­தடை செய்துகொள்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்ப டுவதற்கு ஆதரவளிக்கும் கருத்தை பாப்பரசர் முன்­வைத்­துள்ளார்.\nகருத்­தடை செய்துகொள்­வது குற்­றச்­செயல் ஒன்­றாக தொடர்ந்து கரு­தப்­ப­டு­கின்ற போதும், கர்ப்­பத்தை தவிர்ப்­பது என்­பது முற்­று­மு­ழு­தாக சாத்­தானின் செயல் ஒன்­றல்ல என அவர் கூறினார்.\nமெக்­ஸிக்­கோவிற்கான தனது விஜ­யத்தை பூர்த்தி செய்துகொண்டு தாய்­நாட்­டிற்கு விமா­னத்தில் திரும்­பு­கை­யி­லேயே பாப்­ப­ரசர் இவ்­வாறு கூறினார்.\nலத்தீன் அமெ­ரிக்­கா­வெங்கும் பரவி வரும் ஸிகா வைரஸ் தாக்­கத்தால் குழந்­தைகள் மூளை வளர்ச்சி பாதிக்­கப்­பட்டு பிறப்­பது குறித்து பாப்­ப­ர­ச­ரிடம் வின­வப்­பட்ட போதே அவர் மேற்­படி கருத்தை ம��ன்­வைத்­துள்ளார். ரோமன் கத்­தோ­லிக்க மத­மா­னது தற்­போது கருத்­தடை முறை­களைப் பிர­யோ­கிப்­ப­தற்கு தடை விதிக்­கி­றது.\nகருக்­க­லைப்­புக்­குள்­ளாக வேண்டிய கர்ப்பத்தைக் கலைப்பதை சாத்தானின் செயலாக கருதி குழப்பமடையக் கூடாது என பாப்பரசர் கூறினார்.\nஸிகா வைரஸ் பாப்பரசர் மெக்­ஸிக்­கோ அமெ­ரிக்­கா\nபிரான்ஸில் கத்திக்குத்து - மூவர் பலி\nபிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்திற்கு அருகே கத்தி குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2020-10-29 16:12:53 பிரான்ஸ் பயங்கரவாத தாக்குதல் இருவர் பலி\nநீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி - இந்தியாவில் பரிதாபம்\nஇந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா கிராமத்தை சேர்ந்த 6 மாணவர்கள் நீரோடையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\n2020-10-29 17:41:31 இந்தியா நீரில் மூழ்கி 6 மாணவர்கள் பலி\nஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று : உலக சுகாதார ஸ்தாபனம்\nகடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 17:39:49 ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : உலக சுகாதார ஸ்தாபனம்\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\nமத பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பாகிஸ்தானின் அரசு நடத்தும் உயர்மட்ட இஸ்லாமிய அமைப்பு ,\n2020-10-29 13:30:58 பாகிஸ்தான் இஸ்லாமபாத் ஆலயம்\nசுறா தாக்குதலில் கையை இழந்த சிறுவன் : தாய்க்கு பலத்த காயம்\nஎகிப்தில் செங்கடலுக்கு அருகிலுள்ள ஷர்ம் எல்-ஷேக் நகரத்திலுள்ள சுற்றுலாத்தளத்தில் அருகில் கடல் பகுதியில் ஒரு சுறா மீனின் தாக்குதலில் 12 வயதுடைய சிறுவன் கையை இழந்துள்ளதோடு, அவரது தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.\n2020-10-29 17:25:58 எகிப்த் சுறா தாக்குதல் மகள்\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்��ளை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kongu-special-goat-head-fry/", "date_download": "2020-10-29T13:25:48Z", "digest": "sha1:BBPRY3YOEZFOS2XIFGCHFSYPTXPGVU5B", "length": 9080, "nlines": 163, "source_domain": "ithutamil.com", "title": "ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் ) | இது தமிழ் ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் ) – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமையல் ஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )\nஆட்டுத்தலை வறுவல் (கொங்கு ஸ்பெஷல் )\nஅசைவப் பிரியர்களுக்கு, மிகப் பிடிச்ச ஒரு உணவுகளில் ஆட்டுத்தலை வறுவலும் இடம்பெறும். இது சாப்பாட்டுக்கும் அருமையா இருக்கும், சப்பாத்தி, தோசைக்கும் அருமையா இருக்கும். கொலஸ்ட்ரால் இருக்கறவங்க சாப்பிட்டராதீங்க. சுவையான ஆட்டுத்தலை வறுவல் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். வாங்க. 🙂\nவெங்காயம் – 1 கப்\nமிளகு – 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 2\nவிளக்கெண்ணெய் – 4 ஸ்பூன்\nகடுகு – ½ ஸ்பூன்\nமஞ்சள்தூள் – 1 ஸ்பூன்\nபூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்)\nகொத்துமல்லி தூள் (கறி மசாலா தூள்)- 2 கரண்டி\nபாத்திரத்தில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊத்தி வெங்காயம், மிளகைப் போட்டு வதக்கவும்.\nவதங்கியதும் மிக்சியில், தேவையான அளவு தன்ணீர் விட்டு வெங்காயத்தையும், கறி மசாலா தூளையும் போட்டு அரைக்கவும்.\nகுக்கரில், எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும், வெங்காயம், தட்டி வைத்த பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபிறகு, அதற்குள், சுத்தம் செய்த ஆட்டு தலைக்கறியைப் (ஆட்டு மூளையைத் தனியாய் எடுத்து வைக்கவும்) போட்டு, 1 ஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.\nஅரைத்து வைத்துள்ள, மசாலா கலவையைக் குக்கரில் கொட்டவும். 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு குக்கரில் மூடி போட்டு, 4-5 விசில் வரை வேக விடவும்.\nகுக்கர் ஆறியதும், மூளையைக் கரைத்து விட்டுக் கொதிக்க விடவும். நல்லா கிரேவி பதம் வரும்வரை கொதிக்கவிட்டு பிறகு இறக்கிப் பரிமாறவும்.\nசுவையான ஆட்டுத்தலை வறுவல் தயார்.\nTAGKongu special non veg recipe Vasanthi Rajasekaran recipes ஆட்டுத்தலை வறுவல் கொங்கு நாட்டு ஆட்டுத்தலை வறுவல் கொங்கு ஸ்பெஷல் அசைவம் தலைக்கறி வசந்தி ராஜசேகரன்\nPrevious Postகூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம் Next Postஜருகண்டி விமர்சனம்\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2011-01-09-03-51-26/73-14548", "date_download": "2020-10-29T14:08:33Z", "digest": "sha1:TXMPHSGDUYTYNU4JHT3VLFJA5JM5V7G7", "length": 10339, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்கு மாகாணத்தில் மழையால் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகை பாதிப்பு: பொன்.செல்வராசா எம்.பி. TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தில் மழையால் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகை பாதிப்பு: பொன்.செல்வராசா எம்.பி.\nகிழக்கு மாகாணத்தில் மழையால் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகை பாதிப்பு: பொன்.செல்வராசா எம்.பி.\nகிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையால் அரைவாசிக்கும் மேற்பட்ட சனத்தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.\nமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்வையிடுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவ��டம் தான் கோரியபோதிலும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் தன்னால் வரமுடியாதென்றும் பிரதேச செயலாளர்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு தான் பணிப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கூறியதாக பொன். செல்வராசா தெரிவித்தார்.\nஇருப்பினும் எதிர்வரும் 14ஆம் திகதி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தான் வந்து பார்வையிடுவதாக தன்னிடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்தாக பொன். செல்வராசா தெரிவித்தார்.\nஇதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் அதாவது நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரைக்கும் கிழக்கில் 312.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கடந்த 3 மணித்தியாலங்களில் மாத்திரம் 100.4 மில்லிமீற்றர் மழைவிழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சிவதாஸ் தெரிவிக்கின்றார். இதேவேளை மணிக்கு 40 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பலத்த காற்று வீசிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n414 பேர் இன்று சிக்கினர்\n03 கட்டங்களில் சுய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு\n64 ஏக்கரில் புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலை\nசலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமை\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chengaiheadlines.online/wp/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-29T14:19:50Z", "digest": "sha1:QWMNQUDK4QYF3AAABAE26NPHUPKZ2BSV", "length": 12987, "nlines": 146, "source_domain": "chengaiheadlines.online", "title": "இந்தியா Archives | Chengai Headlines", "raw_content": "\nஹெலிகாப்டரில் திருமணத்திற்கு வந்த பிரமுகர் : சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் எழுந்த புதுசிக்கல்..\nஆந்திராவில் திருமண நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரமுகரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் புதிய சிக்கல் எழுந்தது. ஆந்திர மாநிலம்…\nநாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி..\nமிகவும் கொடிய தொற்றுநோயான கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கிடைத்தவுடன், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு…\nகோதாவரி ஆற்றில் வெள்ளம்: நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி…\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோதாவரி: ஆந்திர மாநிலம்…\nதமிழகம் பக்கம் சற்று திரும்பிய பாஜக தலைமை : தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசனை நியமனம்\nடெல்லி : பா.ஜ.க.வின் தேசிய மகளிரணியின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா…\nநவம்பர் 30 வரை சர்வதேச பயணிகள் விமானங்களுக்குத் தடை.. சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் உத்தரவு..\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிவில் ஏவியேஷன் இயக்குநரகம்…\nமும்பையில் 30 நாட்களுக்கு ட்ரோன், குட்டி விமானங்கள் பறக்க விட போலீசார் தடை விதித்துள்ளனர்.\nமும்பையில் 30 நாட்களுக்கு ட்ரோன், குட்டி விமானங்கள் பறக்க விட போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்க…\nநான்கு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை.. இரண்டு தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்தது இந்திய ராணுவம்..\nஜம்மு காஷ்மீர் பட்கம் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்று…\nகொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி வாக்களியுங்கள் – பிரதமர் மோடி ட்வீட்…\nபீகாரில் சட்டமன்ற தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி ட்விட்டரில்…\nநாடு முழுவதும் ஊரடங்கு நவ.,30ம் தேதி வரை நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவ.,30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவத்…\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஇந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சக்தி காந்த தாஸ் தனது ட்விட்டர்…\nஅரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினிக்கு எப்பவும் மவுசுதான் : டிரெண்டிங்கில் ‘#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nபிளாக் தண்டராக மாறிய மவுண்ட் ரோடு : சென்னை மழையின் சோகம்..\nஉதகையில் இரவிலும் ஒளிரும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் வைப்பு October 29, 2020\nஹெலிகாப்டரில் திருமணத்திற்கு வந்த பிரமுகர் : சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் எழுந்த புதுசிக்கல்..\n பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க வெற்றி பெற்ற வேண்டிய கட்டாயம்…\nஅரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினிக்கு எப்பவும் மவுசுதான் : டிரெண்டிங்கில் ‘#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nபிளாக் தண்டராக மாறிய மவுண்ட் ரோடு : சென்னை மழையின் சோகம்..\nஉதகையில் இரவிலும் ஒளிரும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் வைப்பு\nதுறைமுகம் to சிங்கப்பெருமாள் கோவில் வரை… டிராபிக்கை தவிர்க்க வருகிறது ‘மாஸ்டர் பிளான்’\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\nசெங்கை ஹெட்லைன்ஸ் செய்தி மற்றும் பொழுதுபோக்கு இணைய தளம் மற்றும் அவற்றின் சமூக ஊடகங்கள் பக்கம் வாயிலாக விளம்பரங்கள் செய்யலாம்.\nதேடல் Select Category அறிவியல் ஆன்மீகம் இந்தியா இராணிப்பேட்டை இராமநாதபுரம் ஈரோடு உலகம் கடலூர் கன்னியாகுமரி கரூர் கலை கல்வி கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் கோவை சினிமா சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி நெல்லை புதுக்கோட்டை பெரம்பலூர் மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22", "date_download": "2020-10-29T14:31:56Z", "digest": "sha1:LVCEAAXJM3EKJBEYLYLEJTHHMBUJ23ER", "length": 7689, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 22: லெபனான் – விடுதலை நாள் (1943)\n1635 – சீனக் குடியரசின் டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள்: மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.\n1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானைப் போரில் தோற்கடிக்கும் வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், சங் கை செக் ஆகியோர் கெய்ரோவில் சந்தித்தனர்.\n1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சசு ஆளுநர் ஜான் கொனெலி படுகாயமடைந்தார்.\n1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலத்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.\n1986 – மைக் டைசன் தனது 20வது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.\n2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (பி. 1839) · அ. சிதம்பரநாதச் செட்டியார் (இ. 1967) · எம். பாலமுரளிகிருஷ்ணா (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: நவம்பர் 21 – நவம்பர் 23 – நவம்பர் 24\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2019, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T13:04:30Z", "digest": "sha1:J6HUFDJAMEDVHPRDSZSMVSJPLK2ETX6L", "length": 4394, "nlines": 64, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஆதவ் கண்ணதாசன்", "raw_content": "\nதொல் பொருள் ஆய்வின் பின்னணியில் உருவாகும் ‘தாழ் திறவா’ திரைப்படம்\nசில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர்வரை...\n‘காளிதாஸ்’ – சினிமா விமர்சனம்\nகாக்கி உடையில் மிரட்டப் போகும் நடிகர் பரத்..\nலீப்பிங் ஹார்ஸ், இன்க���ரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா...\n‘சிகாகோ தென் ஆசிய திரைப்பட விழா’வில் ‘ஒளியும் ஒளியும்’ தமிழ் குறும்படம்..\nவலுவான கருத்தை, குறுகிய நேரத்தில் மக்களிடத்தில்...\nஆதவ் கண்ணதாசன் நடிக்கும் ‘வதனமோ சந்திர பிம்பமோ’\n2 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ‘பொன்மாலைப்...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/537179-coronavirus.html", "date_download": "2020-10-29T13:49:17Z", "digest": "sha1:37U572H2QAI4PVOQGIRUUSSZB5U4Z7JM", "length": 27403, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்! | coronavirus - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்\nஉலக அளவில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆபத்தான வைரஸ் நோய்கள், 2002-ல் சீனாவில் சார்ஸ், 2009-ல் உலகில் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல், 2014-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016-ல் பிரேசிலில் ஜிகா, 2019-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் ஆகியவை. இந்த வரிசையில் 2020-ல் சீனாவில் கரோனா வைரஸ்\nஉலகில் உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நாட்டில் மக்கள்தொகை பெருகினால், சுத்தமும் சுகாதாரமும் குறைந்தால், சுற்றுச்சூழல் கெட்டுப்போனால், மக்களுக்கு உணவு விஷயத்தில் அக்கறை இல்லாவிட்டால், தடுப்பூசி உள்ளிட்ட நோய்த்தடுப்பு முறைகளில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால், அது எத்தனை வளர்ச்சிபெற்ற நாடாக இருந்தாலும், அங்கே புதிது புதிதாக நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியாது என்பதை எச்சரிக்கும் அலாரங்கள் இவை.\nகரோனா வைரஸ் – புதிய ஆபத்து\nகடந்த டிசம்பர் மாதக் கடைசியில், மத்திய சீனாவில் வூஹான் நகரத்தில் கரோனா எனும் வைரஸ் பரவுவதாக முதல் செய்தி வந்தபோது, உலக சுகாதார நிறுவனம் உட்பட எல்லா நாடுகளும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டன. அடுத்த ஒரு வாரத்தில், அசுர வேகத்தில் பரவிய கரோனா, இன்று வரை 100-க்கும் மேற்பட்டவர்களைப் பலி வாங்கிவிட்டது. இது தெரிந்ததும் உலக நாடுகள் எச்சரிக்கை அடைந்தன. ஏற்கெனவே, 2002-ல் சார்ஸ் நோய் வந்தபோது 700-க்கும் மேற்பட்டோர் இறந்துபோனதை சீனா இன்னும் மறக்கவில்லை. கரோனாவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா பல வழிகளில் முயற்சித்தாலும் இதுவரை வூஹான் நகரத்தில் மட்டும் சுமார் 3,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் பல பகுதிகளுக்கும் 10-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவிவிட்டது. சர்வதேச அளவில் ஒரு மருத்துவ அவசரநிலைப் பிரகடனம் செய்ய வேண்டி வருமோ என்று அச்சப்படும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கிவிட்டது கரோனா.\nஏற்கெனவே, 6 வகையான வைரஸ்களைக் கொண்டது, கரோனா வைரஸ் குடும்பம். இதில் 7-வதாகப் பிறந்துள்ளது இப்போது முதல் முறையாக சீனாவில் பரவிவரும் ‘நாவல் கரோனா வைரஸ்’ (2019nCoV). இந்த வைரஸ் வகைகள் பெரும்பாலும் வீட்டு விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள், மீன், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் மூலமே மற்றவர்களுக்குப் பரவும். சீனாவில் அறியப்பட்ட முதல் கரோனா காய்ச்சல், நோயாளி மீன் சந்தைக்குச் சென்று வந்தவர் என்பதிலிருந்தே இது உறுதியாகிறது. நோயுள்ள மனிதரிடமிருந்தும் இது பரவலாம் எனத் தெரிகிறது. இந்த வைரஸ்கள் சாதாரண ஜலதோஷத்திலிருந்து உயிரைப் பறிக்கும் ‘சார்ஸ்’ வரை அநேக நோய்களை நமக்கு அழைத்துவரும் கொடூரம் கொண்டவை. ஆனாலும், இப்போதைய கரோனா, ‘சார்ஸ்’ அளவுக்கு மிகவும் கடுமையான வைரஸ் இல்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.\nகரோனா காய்ச்சல் சாதாரண ஃபுளூ காய்ச்சலைப் போலவே தொடங்கும். வறட்டு இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நிமோனியா நோயின் தாக்கம் தெரியும். மூச்சுவிடுவதில் சிரமம் உண்டாகும், சளியில் ரத்தம் வெளியேறும். நெஞ்சுவலி வரும். சுவாசக் கோளாறு அதிகமாகும்போது இது பன்றிக் காய்ச்சலை ஒத்திருக்கும். அப்போதுதான் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய் உள்ளவர்கள் ஆகியோர்தான் இதற்குப் பலியாகிறார்கள். ஆகவே, இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஇந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் மிகச் சாதாரணமாக இருப்பதால், இதைத் தொடக்கத்திலேயே துல்லியமாகக் கணிப்பது கடினம். எலிசா, பிசிஆர், வைரஸ் கல்ச்சர் ஆகிய ரத்தப் பரிசோதனைகள் மற்றும் சளி பரிசோதனைகள் மூலம் இந்தக் கிருமியை அறியலாம். இந்தியாவில் இந்தக் காய்ச்சல் பரவினால், புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வகத்தில் நூறு சதவீதம் உறுதிசெய்ய முடியும்.\nகரோனா காய்ச்சல் இப்போதுதான் புதிதாக வந்துள்ளது என்பதால், இதற்கு அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை, மருந்து, ஊசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குத் தடுப்பூசியும் இல்லை. எனவே, இப்போதைக்குக் காய்ச்சலைக் குறைக்க மருந்துகள் தருகிறார்கள். உடலின் திரவங்கள் குறைந்து நீர் வறட்சி ஏற்பட்டால், குளுக்கோஸ் ஏற்றுகிறார்கள். நோயாளியின் ரத்த அழுத்தம் சீராக இருக்க சலைன் ஏற்றுகிறார்கள்; மூச்சுத்திணறல் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்துகிறார்கள். ஆக்ஸிஜன் செலுத்துகிறார்கள். பிற பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைத் தருகிறார்கள்.\nஇந்த நோய் பரவும்போது மீன், முட்டை மற்றும் இறைச்சிகளைச் சாப்பிட வேண்டாம். மீன்/இறைச்சி விற்கப்படும் இடங்களையும் விலங்குகள் உள்ள இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்த நோய்த்தொற்று இருப்பவருடன் கை குலுக்கக் கூடாது. இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது. கைகளையும் கால்களையும் நன்றாக சோப்புத் தேய்த்துத் தண்ணீரில் கழுவ வேண்டும். பகலில் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப் போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது மூன்றடுக்கு முகக்கவசம் அல்லது ‘என்95’ ரக முகக்கவசம் அணியுங்கள். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.\nகாய்ச்சலுக்கு சுய மருத்துவம் வேண்டாம். உடனே மருத்துவரிடம் சென்றுவிடுங்கள். இந்த நோய் பரவும் இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டாம். மேலும், இந்த நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் சாதாரண உடையில் சிகிச்சை தரக் கூடாது. இவர்கள் கையுறைகள், முகக் கவசம், உடலை மூடும் உடைகள், சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிக அவசியம். அப்போதுதான் இந்த வைரஸ் இவர்களுக்கும் பரவாது; இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவாது. சீனாவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் உயிரிழந்ததுதான் இந்த எச்சரிக்கைக்குக் காரணம்.\nஇரண்டே வாரங்களில் கரோனா காய்ச்சல் நோயாளிகளுக்காகத் தனியாக ஒரு மருத்துவமனையைக் கட்டி முடிக்க, சீனா செய்துள்ள ஏற்பாடு அளவுக்கு நம் அரசு இயந்திரங்கள் வேகமாக இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. என்றாலும், இப்போதைக்கு ஆரம்ப நடவடிக்கைகள் திருப்தியாகவே உள்ளன. உதாரணமாக, கேரளம், தமிழ்நாடு, ராஜஸ்தான், பிஹார், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மையில் சீனாவிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பில்லை. கரோனா வைரஸைக் கண்டறியும் ஆய்வுக்கூடங்கள் மும்பை, பெங்களூரு, ஆலப்புழா போன்ற பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. ஆகவே, சமூக வலைதளங்களில் இந்த நோய் குறித்து உலா வரும் பீதி கிளப்பும் செய்திகளால் அச்சப்பட வேண்டாம்; அதே நேரம் அலட்சியமும் வேண்டாம். இப்போதைய தேவை நோய் விழிப்புணர்வும் தற்காப்பும்தான்.\n- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,\nCoronavirusஅச்சுறுத்தும் புதிய வைரஸ்கரோனாCorono virus\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதிரையரங்குகளைக் காப்பாற்றுங்கள்: ஜி.கே.சினிமாஸ் ரூபன் உருக்கமான வேண்டுகோள்\nரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 17,717 பேர் பாதிப்பு\n9 நாட்களில் ஒரு கோடி கரோனா பரிசோதனை: இந்தியா சாதனை\nஸ்பெயினில் 4 மாகாணங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு\nவிரைவு, துல்லியம்: கரோனா பரிசோதனையின் உடனடிச் சவால்கள்\nஅமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது\nஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 9: வாழைப்பூ மடலில் தயிர் சாதம்\nவணிகமாகிவிடக் கூடாது பிளாஸ்மா சிகிச்சை\nசீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: கரோனா வைரஸ் பரவுவதால் உலக...\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/blog-post_2.html", "date_download": "2020-10-29T13:59:08Z", "digest": "sha1:PUTFPOWXIVBWUESTKZIP2DB3LFZK7IW4", "length": 8507, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "கோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக்கிஸ்தான் அமைப்புடன் தொடர்பு! - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Unlabelled கோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக்கிஸ்தான் அமைப்புடன் தொடர்பு\nகோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக்கிஸ்தான் அமைப்புடன் தொடர்பு\nசென்னை பெசன்ட் நகரில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியதாக காயத்திரி கந்தாதே உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார்.\nகைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்திரி கந்தாதே, பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால், அது குறித்த��� விசாரணை நடத்தி வருவதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.\nகோலம் போட்ட பெண்களில் ஒருவருக்கு பாக்கிஸ்தான் அமைப்புடன் தொடர்பு\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nபிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை\nதன் பிள்ளைகளுக்காக சுமார் 45 நாட்கள் எதுவுமே சாப்பிடாத தந்தை. கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் தான் பெண் மீன் முட...\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\nபழையகால செட்டிநாட்டு பாத்திரங்கள்..கலை நயம் மிக்கவை\n31 ஆம் இன்று தான் ஆசியாவின் அரிய நூலகமான யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம்.\nமுன்னிரவில் ஆயுதங்களோடு உள்ளே புகுந்தார்கள். காவலாளி அடித்து விரட்டப்பட்டார். கதவுகள் உடைக்கப்பட்டன. 97,000அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/08/blog-post_17.html", "date_download": "2020-10-29T13:20:55Z", "digest": "sha1:3PB36ODWOGQ2WBC6PGUYPQC5NVROMLJS", "length": 10149, "nlines": 65, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை உரை.!!! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் புதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை உரை.\nபுதிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை உரை.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு ���ெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஇந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.\nஇதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, உயர் கல்வியைப் பொருத்தவரை 2018-ம் ஆண்டில் 26.3 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 2030-ம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் எனும் இலக்கை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது.\nமாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிப்பது, அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, தன்னாட்சி அதிகாரங்கள் உள்ளிட்டவை குறித்து புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். மாநாட்டில் உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/77825", "date_download": "2020-10-29T14:55:53Z", "digest": "sha1:U2HKCMNIMONJOEDUFOWMFMVH22MUEK44", "length": 10780, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் ! | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் \nஞாயிறு திருப்பலி, ஆராதனைகள் குறித்து பேராயரின் வேண்டுகோள் \nஅனைத்து ஆலயங்களிலும் ஆராதனைகள் முன்னெடுக்கப்படுவதை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅந்தவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சுறுத்தலையடுத்தே பேராயர் இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஅனைத்து தேவாலயங்களிலும் ஞாயிறு ஆராதனைகள் மற்றும் பிற ஆராதனைகள் முன்னெடுப்பதை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅத்துடன் ஏனைய தினங்களில் இடம்பெறும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகளை தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇலங்கையில் இதுவரை 10 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று கொரோனா பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆலயங்கள் Coronavirus Corona Archbishop Malcolm Ranjith temples\nநாட்டில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது\nஇன்று நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 20:20:59 கொரோனா தொற்று மினுவங்கொடை பெலியகொட\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nவடக்கு மாகாணத்தின் சம்பத்நுவர பிரதேச வைத்தியசாலை சேவையிலிருந்து தாம் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\n2020-10-29 18:37:10 வைத்தியசாலை சேவை விலகல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையின் பிரபல ஆங்கில வாராந்த பத்திரிகையில் பாராளுமன்ற செய்தியாளர் ஒருவருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2020-10-29 18:27:14 ஆங்கில வாராந்த பத்திரிகை பாராளுமன்ற செய்தியாளர் கொவிட் -19 வைரஸ் தொற்று\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nதமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 33 குடும்பங்களுக்கு முதற் கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று வழங்கி வைக்கப்பட்டன.\n2020-10-29 18:11:28 தமது வீடுகள் தனிமைப்படுத்தல் உலர் உணவுப் பொதிகள்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nஅரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளை நோக்குகையில், ஆட்சியாளர்கள் எமது பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று நம்புவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.\n2020-10-29 18:01:29 அரசாங்கம் கொரோன வைரஸ் தொற்று பாதுகாப்பு\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%205", "date_download": "2020-10-29T14:45:26Z", "digest": "sha1:GIRSSEEHZWDARTXP56H7OCPYYGVEQYR5", "length": 5917, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்பூட்னிக் 5 | Virakesari.lk", "raw_content": "\nவைத்தியசாலை சேவையிலிருந்து விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு\nராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்'\nபாராளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் - புபுது ஜயகொட\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஸ்பூட்னிக் 5\nஸ்பூட்னிக் 5 தடுப்பூசி பரிசோதனையை தனக்கு செலுத்த ஆர்வம் காட்டும் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர்\nமொஸ்கோவுக்கான இலங்கை தூதுவர் எம்.டி. லமாவங்ஷ, கொவிட்-19 க்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை தனக்கு செலுத்தி சோதனை செய்...\nஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி\nகொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) எதிரான ரஷ்யாவின் பரிசோதனை தடுப்பூசியான ஸ்பூட்னிக் 5 யை செலுத்திய பின்னர் ஏழு தன்னார்வ...\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு\nஊரடங்கு அமுலிலுள்ள பிரதேசங்களில் தடையின்றி மின்சாரத்தை வழங்க விசேட குழு..\nமேல் மாகாணத்திலுள்ள சகல பள்ளிவாசல்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு உத்தரவு\nநாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது: ஹர்ஷ டி சில்வா\nசமூக இடைவெளி பேணுவது சமூகத் தொற்றைக் குறைப்பதற்கான முற்காப்பு : யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_(1952_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T13:56:12Z", "digest": "sha1:VYXNRG5FWKDWFEMDNASAWEQ4ECWBWRAK", "length": 6525, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாப்பிள்ளை (1952 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகதை வி. என். சம்மந்தம்\nபி. வி. நரசிம்ம பாரதி\nஎம். எஸ். எஸ். பாக்கியம்\nமாப்பிள்ளை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]\nபி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nடி. ஆர். பாப்பா இசையமைத்த திரைப்படங்கள்\nஎம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்\nவி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 செப்டம்பர் 2016, 07:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2020/09/amma-vanthaal-by-thiru-thi-janakiraman/", "date_download": "2020-10-29T13:39:28Z", "digest": "sha1:CTXF74MALYOT5ZELK24D56NQKZ4H7H6I", "length": 10679, "nlines": 62, "source_domain": "venkatarangan.com", "title": "Amma Vanthaal by Thiru Thi. Janakiraman | Writing for sharing", "raw_content": "\nஅம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன்\nஇதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன்.\nகடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது.\nகதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள்.\n// சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திரு நாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை கீழே கிடக்கிற – பல் பொடி மடிக்கிற – காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம் கீழே கிடக்கிற – பல் பொடி மடிக்கிற – காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம் அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது\nஅதுப் போல் இன்னொரு இடம் பாருங்கள்:\n// ஆமாண்டா – கருவேப்பிலைக்கு ஏன் இந்த வாசனைன்னா, நீ புஸ்தகத்தை எடுத்துண்டு கணக்குப் போட ஆரம்பிச்சுடுவே. அவன் ஸ்வாமி கொடுத்த வாசனை அதுன்னு பளிச்சினு சொல்லுட்டு அக்கடான்னு இருந்துடுவான். நீ ஆன்சர் கண்டு ப��டிக்கிறதுக்குள்ளேயும் ஏழுதலைமுறை ஆகி, கருவேப்பிலை வாடி வதங்கி, வாசனைபோய், கருகு வாடை அடிச்சிண்டிருக்கும்.//\n//தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடிரென்று நினைத்துக் கொண்டு ஒன்றுகூடி – கச்சேரியில் மிருதங்கம், பானை, டோலக்கு, கஞ்சிரா, கொன்னகொல் எல்லோரும் சேர்ந்து சண்டை போடுவார்களே – அதுபோல், ஒன்றின் மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுபோல் வெடிக்கின்றன//\nஇப்படி ஒரு வசனம் கதைகளில் தகப்பன், மகனிடம் பேசுவது போல் வருவது அரிது:\n// “லோகம் ஆரமிச்ச நாளிலிருந்து சம்பாதிக்கிறவனுக்குத் தான் மதிப்பு. அதுவும் பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் இருந்தாத்தான் மதிப்பு வரும். நிறைய சம்பாதிக்கணும். அழகா இருக்கனும், முரடாவும் இருக்கணும். புத்திசாலியாவும் இருக்கணும்…எல்லாமாகவும் இருக்கணும்; ஒண்ணு இருந்தால் மட்டும் போராது.”//\nஅது காவேரி கரையோரம் இருக்கும் ஒரு கிராமமாகட்டும், அல்லது சென்னை திருவல்லிக்கேணியாகட்டும் அந்த இடங்களுக்கே நம்மைக் கூட்டிச் செல்கிறார் தி.ஜா.\nபுத்தகம் ஆரம்பித்தவுடன் அதன் முடிச்சு இது தான் என்று ஒன்றை நாம் நினைக்கிறோம், கதையின் நாயகன் “அப்பு” அந்தச் சிக்கலை எப்படி கையாளப் போகிறான், அவன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்ளப் போகிறான் என்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார விதமாக நாவலின் நாடியே பின்னர் மாறிவிடுகிறது. எவர்கள் எல்லை மீறுவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அவர்கள் அதைச் செய்யவில்லை, கதையே வேறு எங்கோ போய்விடுகிறது, அந்தத் திருப்பத்தில் தான் ஆசிரியர் நம்மை அசத்துகிறார். யோசித்துப் பார்த்தால் தலைப்பில் நமக்கு ஒரு துப்புக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.\nஇந்தக் கதையை எல்லோரும் அம்மாவின் பாத்திரத்திலிருந்து தான் எழுதியிருப்பார்கள், ஆனால் அப்புவை மையப்படுத்தி அம்மாவை அதில் ஒரு பாத்திரமாகப் படைத்திருப்பதே ஒரு தனிச் சிறப்பு.\nஇந்தக் கதையின் அழகே, ஆசிரியரின் எழுத்து, அது நம் மனக்கண்ணில் ஓட்டும் பிம்பத்தில் தான் இருக்கிறது, அதன் கருக்குலையாமல் ஒரு சினிமாவாக இதை எடுக்கவே முடியாது என்று நினைக்கிறேன்.\nதமிழ் வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய நூல்.\nதி.ஜானகிராமன் (1921-1983) தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ள��� ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில் இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\nதிரு மாலன் அவர்களுக்கு 1981இல் தி.ஜா அவர்கள் தனது இளமைக் காலங்களைப் பற்றிய ஓர் கட்டுரை எழுதிக் கொடுத்துள்ளார், அது முழுவதுமாக இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148230-topic", "date_download": "2020-10-29T13:04:12Z", "digest": "sha1:PVB77YXRK33EQBCVKVAFPLWRVSLXLRHD", "length": 22204, "nlines": 197, "source_domain": "www.eegarai.net", "title": "ஆதார் கட்டாயமா? கட்டாயமில்லையா? உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மறதி – ஒரு பக்க கதை\n» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி\n» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(\n» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...\n» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை\n» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு\n» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஆதார் திட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள\nவழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை\nகடந்த 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஆதார்\nசட்டத்தின் பயன்பாடு குறித்தும், அதன் சட்ட அங்கீகாரத்தை\nஎதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல்\nசெய்யப்பட்டன. அந்த மனுக்களை, உச்ச நீதிமன்றத்\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,\nஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர்\nஅடங்கிய அரசியல் சாசன அமர்வு 4 மாதங்களாக விசாரித்து\nமத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல்\nகே.கே.வேணுகோபாலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த\nவழக்குரைஞர்களான கபில் சிபல், ப.சிதம்பரம், ராகேஷ்\nதிரிவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தத்தார் ஆகியோரும்\nஆஜராகி தங்கள் தரப்பு வா��ங்களை முன்வைத்தனர்.\nவாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மே மாதம்\n10-ஆம் தேதி வழக்கின் இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற\nநீதிபதிகள் அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.\nமேலும், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வழக்கு\nதொடர்பாக, தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக\nமுன்வைக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது, பல்வேறு\nநலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைக்\nகட்டாயமாக்கியது, வங்கிக் கணக்கு, செல்லிடப்பேசி எண்,\nபான் கார்டு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைப்பதை\nகட்டாயமாக்கியது ஆகியவற்றை ஆதரித்து மத்திய அரசு\nஅதற்கு செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்\nஇணைப்பது தொடர்பாக, பிறப்பித்த உத்தரவை மத்திய\nஅரசு தவறாகப் புரிந்து கொண்டு விட்டது என்று உச்ச\nமுன்னதாக, ஆதாருக்கான சட்ட அங்கீகாரத்தை எதிர்த்து\nகர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை\nநீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி உள்ளிட்டோர் உச்ச\nநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇதுதொடர்பாக நடைபெற்ற வாதத்தின்போது, ஆதார்\nசட்டத்தை நிதி மசோதா என்று மக்களவைத் தலைவர்\nகுறிப்பிட்டது சரியே என்று மத்திய அரசு முன்வைத்த\nவாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.\nஇதற்கிடையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி\nதீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் ஓய்வு\nபெற இருக்கிறார். அதனால், அதற்கு முன் அவர் த\nலைமையிலான அமர்வு பல முக்கிய வழக்குகளுக்கு\nதீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதில், ஆதார் குறித்தான வழக்கும் மிக முக்கியமான\nஇந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை உச்ச\nநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா\nதலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை\n உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nநல்ல பதிலை எதிர் பார்ப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலை���்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/118223/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-10-29T14:14:55Z", "digest": "sha1:NTASLQR5DDKG3BAFYWUNUK6IWLCKMELH", "length": 9397, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ...\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவ...\nவெளுத்து வாங்கப் போகிறது வடகிழக்கு பருவமழை..\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வ...\nகேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மகன் போதை ப...\nபிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு\nபிரசாந்த் பூஷனுக்கு தனது அவமதிப்பு கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் 3 நாள் கெடு விதித்துள்ளது.\nபிரசாந்த் பூசண் தனது அவமதிப்பு கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் 3 நாள் கெடு விதித்துள்ளது.\nநீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்குப் பிரசாந்த் பூசணுக்குத் தண்டனை வழங்குவது குறித்த வாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை, தண்டனை அறிவிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பிரசாந்த் பூசண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தண்டனையை அறிவித்தால்தான் தீர்ப்பு முழுமைபெறும் என்றும், சீராய்வு மனுவின் முடிவு வரும் வரை தண்டனை செயல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தனர். நீதித்துறையை மேம்படுத்தும் முயற்சியாகத் தன் கருத்துக்களைப் பார்க்க வேண்டும் எனப் பிரசாந்த் பூசண் தெரிவித்தார்.\nஒருவர் நூற்றுக்கணக்கான நற்பணிகளைச் செய்திருந்தாலும் அதற்காகப் பத்து குற்றச்செயல்களைச் செய்யும் உரிமத்தை அவருக்கு வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதன் மீது கருணை காட்டும்படி வேண்டவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்வதாகவும் பிரசாந்த் பூசண் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு கருத்துக்களைத் திரும்பப் பெறப் பிரசாந்த் பூசணுக்கு நீதிபதிகள் 3 நாள் கெடு விதித்தனர்.\nபுல்வாமா தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது பாகிஸ்தான்\nபீகாரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/education/schools-will-not-be-opened-without-consulting-parents-and-students-says-tn-education-minister-senkottaiyan-343550", "date_download": "2020-10-29T15:07:29Z", "digest": "sha1:7HHJSKUJTQE6XTQZKVCQ6FPFDJ4QZMOD", "length": 17784, "nlines": 114, "source_domain": "zeenews.india.com", "title": "Schools will not be opened without consulting parents and students says TN Education Minister Senkottaiyan | பெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன் | Education News in Tamil", "raw_content": "\nபெற்றோர், மாணவர்களை ஆலோசிக்காமல் பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கல், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nபள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கல், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளன.\nஅனைத்து மாணவர்களும் ஆன் லைன் கல்வி பெறுவதற்கான வசதி இல்லை. ஃபோன் அல்லது கணிணி போன்றவை தேவைப்படுகின்றன.\nநான்கட்ட அன்லாக் தொடர்பாக மத்திய அரசு பள்ளிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.\nநான்காம் கட்ட அன்லாக் (Unlock 4.0) மாநிலங்கள்,கட்டுபாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு கூறியது. எனினும், மாநிலங்கள், கொரோனா (Coroana) தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில், பெற்றோர்கள் அனுமதியுடன் தங்கள் ஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற அனுமதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தமிழ்நாட்டில் பெற்றோர்கள் மற்றும் அவர்களது வார்டுகளின் ஆலோசனைகள் இல்லாமல் பள்ளிகளை மீண்டும் திறப்பது நடைபெறாது என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nALSO READ | அரசின் ஒப்புதலுக்கு முன்னரே, பள்ளியை திறக்கும் தேதியை முடிவு செய்த தனியார் பள்ளிகள் ..\nஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் சில சிக்கல்களும் உள்ளன. அனைத்து மாணவர்களும் ஆன் லைன் கல்வி பெறுவதற்கான வசதி இல்லை. ஃபோன் அல்லது கணிணி போன்றவை தேவைப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் ஆன் லைன் வகுப்பில் கலந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளி மீண்டும் திறப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்ட பின்னர், இனி மாநிலங்கள் தான் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்.\nரூ. 97 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களைத் தொடக்கி வைக்கும் போது கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு பதில் அளித்தார்.\nமுன்னதாக அவர் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், செப்டம்பர் 21 முதல் 25 வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறையை அளித்துள்ளார்.\nALSO READ | செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு..\nNEET 2020 : முடிவுகள் விரைவில்.. கட் ஆஃப் மார்க் என்னவாக இருக்கும்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nCOVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்\nBigg Boss தமிழ் சீசன் 4-ல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு\nபட வாய்ப்பு கிடைத்ததும் நிர்வாணமாக புகைப்படத்தை வெளியிட்ட TIK TOK பிரபலம்\nSBI ���ாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nஉடலுறவுக்கு முன்பு நீங்கள் சாப்பிடக்கூடாத 10 உணவுகள் இதோ\nVoLTE சேவையை தொடங்கிய BSNL நிறுவனம்.... இதை எப்படி பெறுவது\nமறைந்த பாடகர் SPB-யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் RD Or FD வைத்திருப்பது அவசியம்.. இதோ முழு விவரம்\nCorona Symptoms: கோவிட் 19 வைரஸின் கூடுதல் அறிகுறிகள்....\nநவம்பர் 1 முதல் LPG சிலிண்டர் விநியோக முறையில் மாற்றம்... முழு விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru364.html", "date_download": "2020-10-29T13:31:42Z", "digest": "sha1:QUL5DX2VT4SEL467RNPHLIZN35RJ2CPB", "length": 7301, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 364. மகிழகம் வம்மோ! - இலக்கியங்கள், வம்மோ, மகிழகம், புறநானூறு, பெரும, மகிழலாம், பெருங்காடு, தருவோம், இரப்போர்க்கு, வருக, பாணன், சங்க, எட்டுத்தொகை, கூகைக், பாடினி, உண்டும், தின்றும்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 364. மகிழகம் வம்மோ\nவாடா மாலை பாடினி அணியப்,\nபாணன் சென்னிக் கேணி பூவா\nஎரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,\nமைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,\nகாயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை 5\nநறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப\nஉண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,\nமகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே\nஅரிய வாகலும் உரிய பெரும\nநிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் 10\nமுதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்\nதாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.\n உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழலாம் வருக, பெரும. இறந்தவரைத் தாழியிலிட்டுப் புதைக்கும் பொருங்காட்��ுக்குப் போன பின்னர் துய்க்க முடியாது. எனவே இருக்கும்போதே துய்த்து மகிழலாம் வருக. பெருங்காடு நிலம் பிளக்கும்படிப் பல வேர்களை விட்டு முதிர்ந்திருக்கும் மரப் பொந்தில் இருந்துகொண்டு கூகைக்கோழி (பெண்-ஆந்தை) குழறும் பெருங்காடு. ஈதல் வாடாத பொன்மாலையைப் பாடினி அணியும்படித் தருவோம். கேணியில் பூக்காத பொன்னாலான தாமரையைப் பாணன் அணிந்துகொள்ளும்படித் தருவோம். உண்ணல் செவ்வாயில் நாக்குப் பிறழும்படி நறவு உண்போம். தின்னல் ஆட்டுக்கடாவைத் தீயில் சுட்டு உடல் கனிந்திருக்கும் நிலையில் அதன் கறித்துண்டுகளைக் கடித்துத் தின்போம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 364. மகிழகம் வம்மோ, இலக்கியங்கள், வம்மோ, மகிழகம், புறநானூறு, பெரும, மகிழலாம், பெருங்காடு, தருவோம், இரப்போர்க்கு, வருக, பாணன், சங்க, எட்டுத்தொகை, கூகைக், பாடினி, உண்டும், தின்றும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/06/3.html", "date_download": "2020-10-29T13:58:13Z", "digest": "sha1:4MOQNXV7JY5XLB3WZUJGL5K3RMQBRGI4", "length": 18758, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3] ~ Theebam.com", "raw_content": "\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nதிருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.\nபுள்ளாங்குழல் என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).\nசக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, (அ) சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில் 'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்' என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவி���், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.\nசிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.\nகலை கழகம் - கலைக் கழகம்\nகலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.\nபெறும் புலவர் - பெரும் புலவர்\nபெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.\nதந்த பலகை - தந்தப் பலகை\nதந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக.\nசெடி கொடி - செடிக் கொடி\nசெடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.\nகுறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.\nகாவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசக��்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]\nஅரசியலில் ரஜனியை விடக் கமல் திறமையானவர்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோ...\nஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்\nசெந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''கடலூர்'' போலாகுமா \nஇட்லியை எப்படி இன்டெரெஸ்ட்டிங் ஆக்குவது\nசெந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]\nஅர்த்தமுள்ள இந்து சமயம் என்ன சொன்னது\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசைவ சமய புனித நூல் என்ன\nஇது பொதுவாகச் சைவ சமயத்தவர்களிடம் பிற சமயத்தவர்கள் கேட்கும் கேள்வியாகும். அப்போது இவர்கள் பதில் சொல்ல முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பில் வெ...\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] [ பழைய கற்கால உணவு பழக்கங்கள் தொடர்கிறது ] பேராசிரியர் வரங்ஹத்தின் [ Professor W...\n\" கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உய...\nஒரு சிறுமி பள்ளி செல்கிறாள்\nஇலங்கையில் அது ஒரு குட்டிக் கிராமம். செல்லக்கிளி , அவள் அக்கிராமத்தில் அவள் பெற்றோர்களுக்கு ஒரேயொரு செல்லப்பிள்ளை. இன்றுமட்டும் அவள் ...\n\"நில்லாமல் நிற்கும் உன்கால் அழகினால்\"\n\" நில்லாமல் நிற்கும் , உன்கால் அழகினால் சொல்லாமல் சொல்லும் , உன் பார்வையால் கொல்லாமல் கொல்லும் , உன் வனப்பினால் செல்லாமல் செல...\nகண்ணதாசன்-ஒரு கவிப்பேரரசு வரலாறு [இன்று நினைவுதினம்]\nகண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார் . நான்காயிர...\nகூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை-பறுவதம் பாட���டி\nஅன்று சனிக்கிழமை பாடசாலை விடுமுறை ஆகையால் காலை விடிந்தும் கட்டில் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றி படுத்திருந்த எனக்கு மாமி வீட்டிலை...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 08\n[The belief and science of the sleep] தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் எங்கும் விளக்குகள் எரிய , வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80._%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T14:39:05Z", "digest": "sha1:URAQI4CASTFJHYISY5ISSKI3YO667PAP", "length": 35687, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீ. தி. சம்பந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுன் வீ. தி. சம்பந்தன் தேவர்\nமலேசிய இந்திய காங்கிரசின் 5-வது தலைவர்\nசுங்கை சிப்புட், பேராக், மலேசியா\nசுங்கை சிப்புட், பேராக், மலேசியா\nமலேசிய இந்திய காங்கிரஸ் (MIC)\nதோ புவான் உமா சுந்தரி\nமகள்: தேவகுஞ்சரி செங்கமலம் (வழக்குரைஞர்)\nதுன் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு:ஜூன் 16, 1919 - இறப்பு:மே 18, 1979) மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) 5-ஆவது தலைவர்.[1] மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்[2]. மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசியாவின் உயரிய, துன் விருதைப் பெற்ற முதல் தமிழர்.\nஅரசியலில் செல்வந்தனாக நுழைந்து, ஏழையாகி விலகிச் சென்றவர்[சான்று தேவை]. தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும், மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தார். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார்[2].\n1.1 இளம் வயதில் தலைவர் பதவி\n1.2 விஜய லட்சுமி பண்டிட்டின் மலாயா வருகை\n2.1 சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம்\n2.2.1 வேட்டி ஜிப்பா கலாசாரம்\n3 தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்\n3.1 85,000 தொழிலாளர்களுக்கு வேலை\n4 தமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி\n4.1 துன் சம்பந்தன் சாலை\nபேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் வீராசாமி - செங்கம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராகத் துன் வீ.தி.சம்பந்தன் பிறந்தார். துன் சம்பந்தனின் தந்தையார் வீராசாமி, 1896-இல் மலாயா வந்தார். குறுகிய காலத்தில் சில ரப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளர் ஆனார். வீராசாமியின் உடன் பிறப்புகள்: வி.மீனாட்சி சுந்தரம், வி.கிருஷ்ணன், வி.சரஸ்வதி.\nகோலாகங்சாரில் உள்ள கிளிபர்ட் பள்ளியில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையில் இளநிலை பட்டம் பெற்றார். நாடு திரும்பியதும் தன் குடும்பத்தின் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார்.\nஇளம் வயதில் தலைவர் பதவி[தொகு]\nஇளவயதில் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திலும் பயிலும் காலத்தில், சமூக நடவடிக்கைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபாடு காட்டியவர் ஆவார். துன் சம்பந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, இந்திய தேசிய இயக்கத்தின் கொள்கைகளினால் ஈர்க்கப் பட்டார்.\nபிரித்தானியர்களுக்கு எதிராக, தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களிலும் துன் சம்பந்தன் கலந்து கொண்டார். அப்போராட்டம் ஒன்றில், உடற்காயமும் அடைந்து இருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு போன்றோரின் அரசியல் கொளகைகள் அவருக்குப் பிடித்துப் போயின.\nஅதனால், இந்திய தேசிய காங்கிரசு இளைஞர் அணியில், இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். அப்பொழுது தான் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் என்பவரின் நட்பு கிடைத்தது.\nவிஜய லட்சுமி பண்டிட்டின் மலாயா வருகை[தொகு]\n1942 ஆம் ஆண்டு, அவருடைய தந்தையார் மலாயாவில் இறந்த பொழுது, துன் சம்பந்தனால் திரும்பி வர முடியவில்லை. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய கால கட்டம் அது. 1946-இல் தான் அவரால் திரும்பி மலாயா வர முடிந்தது.\nதாயகம் திரும்பியதும் குடும்பத்தாரின், இரப்பர் தோட்ட நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். பின்னர், 1954-இல் சுங்கை சிப்புட்டில், மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியை நிறுவினார். அப்பள்ளியைத் திறந்து வைக்க விஜய லட்சுமி பண்டிட்டைக் கேட்டுக் கொண்டார்.\nஅவரும் மலாயாவுக்கு வருகை புரிந்து, மகாத்மா காந்தி தமிழ்ப்பள்ளியைத் திறந்து வைத்தார். மலாயாவில் பல இடங்களில் எழுச்சியுரைகள் ஆற்றிச் சென்றார்.\nஅவருடைய தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், தனது 36-ஆவது வயதில் மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்றார். ம.இ.கா உருவாக்கப் பட்டு ஒன்பது ஆண்டுகளில், துன் சம்பந்தன் தலைவரானார். அப்பொழுது 35 கிளைகள் மட்டுமே ம.இ.காவில் இருந்தன. அவர் 18 ஆண்டுகள் தலைவர் பதவியிலிருந்து விலகும் போது, ம.இ.காவில் 300 கிளைகள் இருந்தன.\n1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்திய காங்கிரசை (MIC) , மலேசிய கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைத்தார். அம்னோ (UMNO), மலேசிய சீன காங்கிரசு(MCA), மலேசிய இந்திய காங்கிரசு ஆகிய மூன்றும், அக்கூட்டணி கட்சியில் அடங்குகிறது. மலாயா சுதந்திரம் அடைவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், மத்திய கூட்டரசுப் பொதுத் தேர்தல் நடைபெற்றது.\nமலாயாவின் முதல் பொதுத் தேர்தல் 1955 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. மலாயாவில் முதலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் வீ.தி.சம்பந்தன் பேராக் மாநிலத்தில், கிந்தா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொழிலாளர் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.\nபின்னர், அவர் சுகாதார அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். பிறகு, 1959-இல் எரிசக்தி, தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல அமைச்சராகப் பதவி வகித்தார். அவர் இறுதியாக ஏற்றப் பதவி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகும். அவருடைய ஆட்சி காலத்தில் மக்களுக்கு, பல வகையான நன்மைகளைப் பயத்துள்ளார்.\nமலேசிய வரலாற்றில், முக்கிய நாளாக அமைவது சுதந்திர தினமாகும் (31 ஆகஸ்டு 1957). மலேசிய சுதந்திரம் அடைய, மூன்று முக்கிய தலைவர்கள் சுதந்திர ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களின் பிரதிநிதியாக, துன் சம்பந்தன் கையொப்பம் இட்டார்.[3] என்பது வரலாற்று முக்கியத்துவமாக அமைந்துள்ளது.\nமலாயா கூட்டரசு சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்ற பின்னர், துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பாவுடன் சட்டமன்றக் கூட்டங்களுக்குச் சென்று வந்தார். தொழிலாளர் அமைச்சராகப் பதவிக்கு வந்தும், வேட்டி ஜிப்பா அணிவதை விட்டுக் கொடுக்கவில்லை. இது பிரித்தானிய அரச அதிகாரிகளுக்கு, தர்மசங்கடமாக இருந்தது.\n1957 ஆம் ஆண்டு, மலாயா விடுதலைக்கான, இறுதி பேச்சுவார்த்தைகள் இலண்டனில் நடைபெற்றன. அப்போது துன் சம்பந்தன் வேட்டி ஜிப்பா அணிந்து கொண்டு தான், பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார். இதனால் அங்குள்ள பிரித்தானிய உயர் அதிகாரிகளுக்கு, அசௌகரியத்தை ஏற்படுத்தியது.\nஅதைக் கண்ட பிரதமர் துங்���ு அப்துல் ரஹ்மான் ஒரு முடிவு எடுத்தார். துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். துன் சம்பந்தனிடம் அமைதியாகச் சொல்லிப் பார்த்தார்.\nதுன் சம்பந்தன் கேட்பதாக இல்லை. அது மட்டும் இல்லை. இலண்டனில் நடக்கும் போது, துன் சம்பந்தனால் வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு நாள் இலண்டனில் உள்ள 'பிக்காடிலி' என்ற பெருங்கடைத்தெருவில் இருக்கும், ஆண்களுக்கான அணிகலன் கடைக்கு அழைத்துச் சென்றார்.\nமுதலில் மறுத்த துன் சம்பந்தன், வேறு வழி இல்லாமல் புது உடைகளுக்குச் சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னர் துன் சம்பந்தனின் வேட்டி ஜிப்பா கலாசாரம் ஒரு முடிவிற்கு வந்தது.\n1959–1969: பொதுப்பணி, அஞ்சல், தந்தித்துறை அமைச்சர்\n1972–1974: ஒற்றுமைத் துறை அமைச்சர்\nதுன் சம்பந்தன் 1960 களில் மலைநாடு தமிழ்த் தினசரியையும் ‘மலாயன் டைம்ஸ்’ ஆங்கில தினசரியையும் நடத்தினார். பத்திரிகை நடத்தியதால் குடும்பச் சொத்தில் பெரும் பகுதியை இழக்க நேரிட்டது. மலாயாவில் உள்ள இந்திய சமூகத்தினரைப் பற்றிய செய்திகளையும் ம.இ.கா.பற்றிய செய்திகளையும் ஆங்கிலப் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்பது துன் சம்பந்தனின் விருப்பம்.\nஅந்த ஆர்வத்தில் பெரிய அளவில் ‘மலாயன் டைம்ஸ்’ தினசரியை நடத்தினார். பத்திரிகை நட்டத்தில் போய்க் கொண்டிருந்தாலும் ஆங்கிலப் பத்திரிகையை நடத்த வேண்டும் எனும் ஒரு பிடிவாதத்தில் துன் சம்பந்தன் தனது குடுமபச் செல்வத்தையே இழக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.\n1955–1965 ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டு முதலாளிகள் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.\nஅதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் வீதியில் நின்றனர். உடனடியாக அரசாங்கம் தலையிட்டுத் தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருப்பினும் துண்டாடல் தொடர்ந்து வந்தது. இந்தக் கட்டத்தில் ம.இ.கா.வும் களம் இறங்கியது.\nதேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்[தொகு]\nதுன் சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் ச��ன்று, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்று பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார். அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இச்சங்கம் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 14-இல் தொடங்கப் பட்டது.[4]\nபின்னர், துன் சம்பந்தன் அந்த வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.\n1979 ஆம் ஆண்டில் துன் சம்பந்தன் இறக்கும் போது தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்திற்கு 18 ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அவற்றின் மொத்தப் பரப்பளவு 120 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். அவற்றில் 85,000 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.\nதுன் சம்பந்தனின் மறைவிற்குப் பின், 1980ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டு வரை தோ புவான் உமாசுந்தரி சம்பந்தன் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.\nகுறிப்பாகப் பல்லின மக்களைக் கொண்ட மலேசியாவில் ஒற்றுமையை உருவாக்க அவர் பெரிதும் பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து அவர் பிஜியில் உள்ள இந்தியர்களையும் பூர்வக் குடியினரையும் ஒருமைப்படுத்த பெரும் பங்காற்றியுள்ளார்.\nதுன் சம்பந்தன் 1966-இல் டான்ஸ்ரீ விருதும் மறு ஆண்டில் மலேசியாவின் மிக உயரிய விருதான ‘துன்’ விருதும் பேரரசரால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார். மலாயா பல்கலைக்கழகம் 1971-இல் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துக் கௌரவித்தது.\n1973-இல் வயதான காரணத்தால் அவர் மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆகிய முக்கிய பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.\nதமிழ் நேசன் நாளிதழின் அஞ்சலி[தொகு]\n1979-ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி துன் சம்பந்தன் அவர்கள், தன்னுடைய 60ஆவது வயதில் இதய நோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். அரசாங்க மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு அவர் பிறந்த ஊரான சுங்கை சிப்புட்டில் நிகழ்ந்தது.\nஇந்திய சமுதாயத்திற்கு துன் சம்பந்தன் ஆற்றி இருக்கும் தொண்டு மகத்தானது. துன் சம்பந்தன் மறைந்த மறுநாள் தமிழ் நேசன் நாளிதழ் நீண்ட தலையங்கம் எழுதியது. அதில் இடம்பெற்ற பகுதி:\n“ இந்திய வம்சாவளியினர் ஏழ���களாக இருக்கலாம். ஆனால், கோழைகளாக வாழக் கூடாது என்பது அவர் வழங்கிய தாரக மந்திரம். துன் சம்பந்தனின் அரசியல் எதிரிகள் கூட அவரின் நேர்மைக்குத் தலை வணங்கினர். துன் சம்பந்தன் மறைவு பரம்பரை பரம்பரையாக இந்த நாட்டில் பாடுபட்டு உழைத்து பல இன்னல்களுக்கு உள்ளாகி வாழ்க்கை ஒளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்திய சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. இந்த இழப்பு அனைவருக்குமே ஏற்கத் தயங்குகிற ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். நாட்டின் சுதந்திரத்திற்கான பிரகடனத்தில் கையொப்பமிட்ட ஒரு வீர புருஷரை இழந்து விட்டோம். ”\nமுதன்மைக் கட்டுரை: துன் சம்பந்தன் சாலை\nமுதன்மைக் கட்டுரை: துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம்\nஅவருடைய அரும் சேவையை நினைவு கொள்வதற்காகக் கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் (Brickfields) சாலைக்கு ‘துன் சம்பந்தன் சாலை’ என்று இவருடைய பெயர் சூட்டப்பட்டது.\nஅதே போல ஈப்போவின் பழைய நகரில் துன் சம்பந்தன் பெயரில் ஒரு சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளின் பெயர்களும் அவரின் பெயரில் இயங்கி வருகின்றன. கோலாலம்பூர், துன் சம்பந்தன் சாலையில் உள்ள துன் சம்பந்தன் ஒற்றைத் தண்டவாள நிலையம் சேவை மையத்திற்கு LRT Tun Sambanthan என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-20th-november-2019/articleshow/72137299.cms", "date_download": "2020-10-29T14:30:22Z", "digest": "sha1:BNLWEG4S7HBFOH2GHLR46MPRZXGKZE27", "length": 13213, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold rate today: Gold Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nGold Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை\nசென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3,654 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate_ விண்ணை முட்டும் தங்கம் விலை\n24 கேரட் தூ��� தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது.\nஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48,500 ஆக இருக்கிறது.\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை உயர்ந்திருந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nவாகன நிறுவனங்களுக்கு இது கஷ்ட காலம்\nசென்னையில் இன்று (நவம்பர் 20) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5 ரூபாய் உயர்ந்து 3,654 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,649 ஆக இருந்தது.\nஅதேபோல, 29,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29,232 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.\nஎகிறும் விலை: 1,000 டன் வெங்காயம் இறக்குமதி\n24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.3,815 ஆக இருக்கிறது. நேற்று 3,810 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.\n8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,480 ரூபாயிலிருந்து இன்று 30,520 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 40 ரூபாய் உயர்ந்துள்ளது.\nஆமை வேகத்தில் நகரும் வேலை உருவாக்கம்\nமற்ற நகரங்களில் தங்கத்தின் விலை\nஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,742 ஆகவும், டெல்லியில் ரூ.3,715 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,753 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,661 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,576 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,661 ஆகவும், ஒசூரில் ரூ.3,663 ஆகவும், கேரளாவில் ரூ.3,546 ஆகவும் இருக்கிறது.\nவிமானத்தில் பறந்த 1.23 கோடிப் பேர்\nதங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.50 ஆக இருக்கிறது. நேற்று 48.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.48,500 ஆக இருக்கிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nதங்கம் விலை: நகை வாங்க உடனே கிளம்புங்க\nGold Rate Today: தங்கம் வாங்க தங்கமான நேரம்\nதங்கம் விலை: நகை வாங்க சூப்பர் சான்ஸ்\nதங்கம் விலை: நல்ல சேதி சொன்ன தங்கம்\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவெள்ளி விலை தங்கம் விலை சென்னை தங்கம் விலை இன்றைய வெள்ளி விலை இன்றைய தங்கம் விலை gold rate today Gold Rate in chennai gold price in India gold price Gold news\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nவர்த்தகம்களைகட்டிய கார் விற்பனை: பணத்தை அள்ளிய மாருதி சுஸுகி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஇந்தியாகாற்றை மாசுபடுத்தினால் ரூ.1 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி\nசெய்திகள்லேகா குழந்தையின் உயிரை காப்பாற்ற சாட்டையடி வாங்கும் சஞ்சய்\nசினிமா செய்திகள்ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு தெரியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்த காரியம் தெரியுமா\nFact CheckFACT CHECK: லுங்கி அணிந்து போஸ் கொடுத்த இளம் பெண்கள் - காரணம் என்ன\nதமிழ்நாடுபெண்களுக்கு மனுதர்மம் தேவையில்லை: பாஜகவின் புதுமைப் பெண் வானதி\nசென்னைஆறு வருஷத்துக்கு அப்புறம் ஒரே நாள்ல இவ்வளவு மழை இன்னைக்குதான்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nஆரோக்கியம்மார்பகப் புற்றுநோய் தாக்காமல் தடுக்க உதவும் ஐந்து சூப்பர் உணவுகள் என்னென்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/kollywood/actress/keerthy-suresh-photo-gallery/photoshow/63188229.cms", "date_download": "2020-10-29T13:51:18Z", "digest": "sha1:J2M7SNXVUBKECFGAIFQNBXJN22H2PPKZ", "length": 7115, "nlines": 78, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநடிகை கீர்த்தி சுரேஷ் - அழகான புகைப்படங்கள்\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nஇது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த ரஜினி முருகன் படத்தின் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். இப்படத்தின் மூலம் தனக்கென்று ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nஇப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ரெமோ படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nவிஜய் உடன் இணைந்து பைரவா படத்தில் நடித்திருந்தார். மெடிக்கல் கல்லூரியை மையப்படுத்திய இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nபழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியான மகாநடி என்ற படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படத்திற்காக தேசிய விருது பெற்றார்.\nகீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nதமிழில் பெண் குயின், பொன்னியின் செல்வன் ஆகிய இரு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களுமே 2020, 2021 ஆம் ஆண்டுகளில் வெளியாக இருக்கிறது.\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\n2019 ஆம் ஆண்டில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடிக்கவில்லை.\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nஅஜித் நடிப்பில் உருவாக இருக்கும் வலிமை என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.\nதேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷின் அழகான புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்அடுத்த கேலரி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ur/80/", "date_download": "2020-10-29T14:08:00Z", "digest": "sha1:I2ZLYEV4GETPTWJLATTWLYHLZXFZEE2E", "length": 23777, "nlines": 938, "source_domain": "www.50languages.com", "title": "அடைமொழி 3@aṭaimoḻi 3 - தமிழ் / உருது", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உருது அடைமொழி 3\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவளிடம் ஒரு நாய் இருக்கிறது. ‫ا--- پ-- ا-- ک--- ہ- --\nஅவளிடம் ஒரு நாய் இருக்கிறது.\nஅந்த நாய் ப��ரியதாக இருக்கிறது. ‫ک--- ب-- ہ- --\nஅந்த நாய் பெரியதாக இருக்கிறது.\nஅவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. ‫ا--- پ-- ب-- ک--- ہ- --\nஅவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது.\nஅவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. ‫ا--- پ-- ا-- گ-- ہ- --\nஅவளுக்கு ஒரு வீடு இருக்கிறது.\nஅவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. ‫ا--- پ-- چ---- گ-- ہ- --\nஅவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது.\nஅவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫و- ہ--- م-- ر--- ہ- --\nஅவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.\nஹோட்டல் மலிவானது. ‫ہ--- س--- ہ- --\nஅவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். ‫و- ا-- س--- ہ--- م-- ر--- ہ- --\nஅவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான்.\nஅவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. ‫ا--- پ-- ا-- گ--- ہ- --\nஅவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது.\nஅது விலை உயர்ந்த வண்டி. ‫گ--- م---- ہ- --\nஅது விலை உயர்ந்த வண்டி.\nஅவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. ‫ا--- پ-- ا-- م---- گ--- ہ- --\nஅவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது.\nஅவன் ஒரு நாவல் படிக்கிறான். ‫و- ن--- پ-- ر-- ہ- --\nஅவன் ஒரு நாவல் படிக்கிறான்.\nநாவல் அசுவாரசியமாக இருக்கிறது. ‫ن--- ب-- ہ- --\nஅவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். ‫و- ا-- ب-- ن--- پ-- ر-- ہ- --\nஅவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான்.\nஅவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫و- ف-- د--- ر-- ہ- --\nஅவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.\nசினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. ‫ف-- س---- خ-- ہ- --\nஅவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ‫و- ا-- س---- خ-- ف-- د--- ر-- ہ- --\nஅவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.\n« 79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உருது (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/page/3/", "date_download": "2020-10-29T13:47:01Z", "digest": "sha1:4RMTJHH6CIUJ7I7ZRFJHEUGLRWDQJZZW", "length": 9489, "nlines": 79, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் - Page 3 of 425 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்\nகர்ப்ப காலத்தில் சிரமப்படாமல் இருக்க மார்பக காம்புகளை பராமரிக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிப்பதில் சரியான (உள்ளாடை) தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கு காரணம் இந்நேரத்தில்...\nசுகப்பிரசவத்திற்கு பின் ஏற்படும் பொதுவான சிக்கல்கள்\nகர்ப்பம் என்பது யாருடைய வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நேரமாகும். புது வாழ்க்கைக்கு தயாராகி கொண்டிருக்கும் நேரத்தில், நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தும். கருவுற்ற ஒன்பது மாதத்தில்,...\nமூடு வர வைக்க என்ன செய்யலாம் நீங்கள் பெண்ணாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nமயக்கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்ப நிலவாய் வரும் இரவை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது உங்களவர் அது குறித்த சிந்தனையே இல்லாமல் படங்களை அல்லது புக்...\nமாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா\nமாதவிடாய் என்பது பெண்களிலே சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில்...\nபெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா – இதோ இந்த கிரீமை தடவுங்கள்\nபெண்ணுறுப்பு வெண்மையாக இருக்க வேண்டுமா இப்படி விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன. இது பெண்களின் அந்தரங்க உறுப்புகளை / பகுதிகளை பாதுகாக்கிறது, வெண்ணிற திரவம், மாத விடாய் ஈரம், முதலியவற்றிலிருந்து சுத்தமாக வைத்துக்...\nகாமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும்...\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்\n* ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக...\n வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள்\n வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள் மகளைவிட தாய் வெட்கத்தில் இருப்பதாகத் தெரிந்தது. சற்றுத் தயங்கிய பின் தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள். \"இந்தப் பிள்ளை மெலிஞ்சு கொண்டு போறாள்.... சோம்பிக் கொண்டு கிடக்கிறாள்...பசியும் குறைவு....\" நேரடியாக விடயத்திற்கு வராது...\nஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் எவை\nஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே...\nமுதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும், பயத்தோடும், பல கேள்விகளை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் சில இதோ: ~~ விரிவான, முழு பதில்கள் ~~ நான் முதல் முறை உடலுறவு...\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-54/", "date_download": "2020-10-29T13:26:26Z", "digest": "sha1:A5XHMJ3TAEYQQ6INGCHL5T643IRHBAU4", "length": 12220, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஐந்தாம் நாள் 03.10.2019 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome சுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஐந்தாம் நாள் 03.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஐந்தாம் நாள் 03.10.2019\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சை..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – ���ூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசைவத் தமிழ்ச் சங்கம் - அன்பேசிவம் ..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசைவத் தமிழ்ச் சங்கம் அன்பேசிவம் �..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் சி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மி..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசுவிச்சர்லாந்து - சூரிச் அருள்மி�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் அருள�..\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு நான்காம் நாள் 02.10.2019\nசுவிச்சர்லாந்து சூரிச் அருள்மிகு சிவன் கோவில் நவராத்திரி நோன்பு ஆறாம் நாள் 04.10.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/nenjam-gethsemaneku-nee/", "date_download": "2020-10-29T12:48:35Z", "digest": "sha1:OBT4EW3TF42E5BWRWQK7KTQUL7WLOE4W", "length": 10883, "nlines": 175, "source_domain": "www.christsquare.com", "title": "Nenjam Gethsemaneku Nee Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nநெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்துவந்திடாயோ\nசஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்\nஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்\nதேற்றுவார் இங்காருமின்றித் தியங்குகின்றார் ஆண்டவனார்\nதேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி\nஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே\nஅப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்\nஎப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே\nரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே\nகுற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை ஏனோ\nவானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்தத்\nதான் சஞ்சலத்தோடு முழந்தாள்நின்று வேண்டுகின்றார்\nதாங்கொணா நித்திரைகொண்டு தன் சீஷர்கள் உறங்கிவிழ\nஆங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-2%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:03:55Z", "digest": "sha1:5NKF2VXOMRJSGP5KR4GQWSWUF63TSY2L", "length": 5633, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "‘சந்திரமுகி 2’வை உருவாக்கும் பி.வாசு! – Chennaionline", "raw_content": "\n‘சந்திரமுகி 2’வை உருவாக்கும் பி.வாசு\nரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. இந்த படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது. “இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் க��றியிருந்தார்.\nஇதைத்தொடர்ந்து ‘சந்திரமுகி’ படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு, சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:- “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.\nஇந்த படத்தின் கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் கதாநாயகனிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். ‘சந்திரமுகி-2’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.”\nஇவ்வாறு இயக்குனர் பி.வாசு கூறினார்.\n← நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதிய திருப்பம்\nரூ.2 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறைக்கு வழங்கிய நடிகர் சூர்யா\nஉயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் – அமிதாப் பச்சான் அறிவிப்பு\nவிஜய், அஜித் ஆகியோருடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட ராதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Party", "date_download": "2020-10-29T13:39:16Z", "digest": "sha1:ARSTDRC5GNZCZCMLAOE2MBY2JM77WFRS", "length": 4047, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Party | Dinakaran\"", "raw_content": "\nபலாத்கார புகார் செய்த நடிகை பாயல் கோஷ் அதாவலே கட்சியில் இணைந்தார்\nஅனைத்து கட்சி கருத்துக்கேட்பு கூட்டம்\nபல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்\nதிண்டுக்கல்லில் ஆளுங்கட்சியினரால் போக்குவரத்து பாதிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதலைமையிடம்தானே முறையிட முடியும் கட்சிக்காக உழைத்தவர்கள் பதவி கேட்பது நியாயம்தான்: அமைச்சர் உதயகுமார் அதிரடி\nசமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது கட்சி தலைவர்கள் கண்டனம்\nபாஜக மூத்த தலைவர் கட்சி தாவல்\nகாவலர்கள் இடமாற்றம்: கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்\nபணியை செய்ய விடாமல் ஆளும்கட்சியினர் மிரட்டல் ஊராட்சி தலைவி கலெக்டரிடம் புகார்\nகட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா\nமக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடுவிப்பு\nபாரதிய ஜனதாவில் சேர்கிறாரா குஷ்பு\nமனு அளிக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து விசி கட்சியினர் சாலை மறியல்\nகேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கும் தொடர்பு: சுங்க இலாகா அறிக்கை தாக்கல்\nநடிகர் ரஜினியுடன் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆலோசனை\nசென்னை அசோக்நகரில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த விசிக கட்சியினர் மீது வழக்குப்பதிவு\nபிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பியபோது முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை: 4 பேர் கைது\nகட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சக்கட்டம் அதிமுகவில் மாவட்டங்களை பிரிக்கக்கோரி நிர்வாகிகள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mmkinfo.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95/page/5/", "date_download": "2020-10-29T13:08:32Z", "digest": "sha1:7TOGJDVQISYFENEEDNHQ2GFQ4NNE4FAC", "length": 8107, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "மமக « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபிப் 7 சிறைவாசிகள் விடுதலை ஆர்ப்பாட்டம் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்கள் விபரம்.\nBy Hussain Ghani on January 30, 2016 / செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\n1542 Viewsபிப் 7 ஆர்ப்பாட்டத்தில் தலைமை ஏற்கும் தலைமை நிர்வாகிகள் மற்றும் பங்குபெறும் மாவட்டங்களின் விபரம். சென்னை: தலைமை : பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள். தலைவர், மமக. முன்னிலை : O.U ரஹ்மத்துல்லாஹ் பொருளாளர் மமக பி.எம்.ஆர் சம்சுதீன் பொருளாளர் தமுமுக குணங்குடி ஆர்.எம். ஹனிபா, துணைத் தலைவர் தமுமுக எம். மீரான் மொய்தீன், மாநிலச் செயலாளர் தமுமுக தாம்பரம் […]\nமமக அணி நிர்வாகிகள் நியமன அறிவிப்பு\nBy Hussain Ghani on January 29, 2016 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n2700 Viewsமமக மாநில அணி நிர்வாகிகள் நியமனம் *** மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அணிச் செயலாளர்களாக பின்வருவோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். மனிதநேய தொழிற்சங்க (MTS) செயலாளராக வழக்கறிஞர் மு. சம்சுதீன் சேட் எம்.ஏ.பி.எல். அவர்களும், மனிதநேய தொழிற்சங்க (MTS) பொருளாளராக சகோ. கோவை சாகுல் ஹமீது அவர்களும், மனிதநேய வணிகர்சங்க (MVS) செயலாளராக சகோ. ஜே. கலந்தர் அவர்களும், மாநில இளைஞர் அணி செயலாளராக […]\nகுடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்\n1371 Viewsகுடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக மமக சார்பாக தாம்பரத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம்.\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி ��� திருப்பூர்.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n46 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n37 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nபகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n109 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகப்...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம் October 17, 2020\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.pdf/64", "date_download": "2020-10-29T14:24:15Z", "digest": "sha1:2DSXQX6NG5SM4VUHV6F7BZBSR7CJWUBI", "length": 6287, "nlines": 90, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/64 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n$2 அறிஞர் அண்ணா நினைவஞ்சலி என்னே தம்பி, 'உலகே மாயம்\nதான் நவீலவிருக்கின்றவற்றைக் கேட்டால் என்னாவாய்,\nஎன்று அது நயமுடன் இடித்துரைத்தது:\nசிரித்துக் கொண்டே செந்தூர மலர் தன் சிந்தனை\nமுத்துக்கடல் தொட்டு மிளிரும் தொடு வானம்\nஅதில் செக்கச் செவேலென்ற செந்தூர வடிவம்\nஅப்போது திக்கை வெளுப்பாக்கத் தோன்றுகின்றக் கதிரவனைக் காணும் போது, அவ் வடிவத்தால் ஊற்றி மெழுகியிருக்கும் என் பெயர் தான் செந்தூர வண்ணம்.\nஅருணனை மாயமென்றறையும் நீ, அண்ணாவின் புறப்படையின் முன்பு உதயசூரியனை மாயை என்று உரைப்பாயோ\nஇஃதே போல இனியும் வெளியே இயம்பாதே; என்று செந்துர மலர் செப்பக் கேட்டேன்\nஎன்னைப் பழைய நிலைக்குக் கொண்டு வர, நான்பட்ட பாடு எனக்கன்றோ தெரியும்\nஒடை ஒரத்தில் ஓங்காரச் சிரிப்பொலியை; நொடியில் நான்\n என்று வியப்பால் நிமிர்ந்து பார்த்தேன்\nமேடைப் பூங்காற்று மோதியந்த ம���ர் மீது தாதை உலுக்கி விட்டுத் தாண்டிச் சென்றது.\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2018, 19:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:M._E._R._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T14:25:23Z", "digest": "sha1:MZAG6GYC5SPR4D6E7TCPSKLFD6GCX4LB", "length": 7129, "nlines": 162, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:M. E. R. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபகுப்பு:M. E. R. உள்ள பக்கங்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"M. E. R. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 81 பக்கங்களில் பின்வரும் 81 பக்கங்களும் உள்ளன.\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-ஆங்கிலம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2014, 08:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T14:19:45Z", "digest": "sha1:G5R6RBHBDESAWSESABEQ4XQYLSE6ZAGH", "length": 20231, "nlines": 186, "source_domain": "worldtamilu.com", "title": "டொனால்ட் டிரம்பின் கொலம்பஸ் தின பிரகடனத்தில் அப்பட்டமான எச்சரிக்கைகள் உள்ளன »", "raw_content": "\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nமத்திய ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்\nடொனால்ட் டிரம்பின் கொலம்பஸ் தின பிரகடனத்தில் அப்பட்டமான எச்சரிக்கைகள் உள்ளன\nவாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப்கொலம்பஸ் தினத்தை நினைவுகூரும் வெள்ளிக்கி��மை பிரகடனம் ஒரு பொதுவான வெள்ளை மாளிகையின் விடுமுறை அறிவிப்பிலிருந்து வெளிவந்தது, “தீவிரவாதிகள்” பற்றிய கடுமையான எச்சரிக்கைகள், ஆய்வாளரின் மரபுக்கு களங்கம் விளைவிக்க முயல்கின்றன.\nகொலம்பஸ் தினத்தை பூர்வீக மக்கள் தினமாக மாற்றுமாறு பூர்வீக அமெரிக்க வக்கீல்கள் பல ஆண்டுகளாக மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் பல நூற்றாண்டுகளைத் தொடங்க உதவியது இனப்படுகொலை அமெரிக்காவில் உள்ள பழங்குடி மக்களுக்கு எதிராக.\n“துரதிர்ஷ்டவசமாக, சமீபத்திய ஆண்டுகளில், தீவிரவாத ஆர்வலர்கள் கிறிஸ்டோபர் கொலம்பஸின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றனர்” என்று டிரம்ப் கொலம்பஸ் தினத்தை அறிவிக்கும் தனது பிரகடனத்தில் கூறினார்.\n“இந்த தீவிரவாதிகள் அவரது பரந்த பங்களிப்புகள் பற்றிய விவாதங்களை தோல்விகள் பற்றிய பேச்சு, அட்டூழியங்களுடன் அவர் கண்டுபிடித்தது மற்றும் அவரது சாதனைகள் மீறல்களுடன் மாற்ற முயற்சிக்கின்றனர்.”\nட்ரம்ப் தன்னை மீண்டும் தேர்வு செய்ய முற்படுகையில் அமெரிக்காவின் வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்களின் பாதுகாவலனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஅவர் “தேசபக்தி கல்வி” என்று அழைப்பதை ஊக்குவிக்க ஒரு ஆணையத்தை நிறுவ சமீபத்தில் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை ஒரு பகுதியாக உள்ளது தி நியூயார்க் டைம்ஸ்அடிமைத்தனத்தின் நீண்டகால விளைவுகளையும், கறுப்பின அமெரிக்கர்களின் பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டுகின்ற 1619 திட்டம்.\nடிரம்ப் தனது பிரச்சார பேரணிகளில் கமிஷனை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார், மேலும் வெள்ளிக்கிழமை தனது பிரகடனத்தில் அவர் மீண்டும் அவ்வாறு செய்தார்.\nபன்முகத்தன்மை பயிற்சி திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு கூட்டாட்சி அமைப்புகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை தனது பிரகடனத்தில், இதுபோன்ற பல திட்டங்கள் “கிறிஸ்டோபர் கொலம்பஸை நமது தேசிய பாரம்பரியத்திலிருந்து அழிக்க முயற்சிக்கும் ஒரே மாதிரியான திருத்தல்வாத வரலாற்றில் அடித்தளமாக உள்ளன” என்றார்.\n“ஒன்றாக, நாம் நமது வரலாற்றைப் பாதுகாத்து, வெறுப்பையும் பிளவையும் பரப்புவோருக்கு எதிராக நிற்பதன் மூலம் இந்த புதிய சின்னச் சின்ன அலைகள�� நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் அறிவித்தார்.\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nபண்ணை சட்டங்களின் ‘தவறுகளை’ சரிசெய்ய பஞ்சாப் மையத்திற்கு மற்றொரு வாய்ப்பை அளித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது | இந்தியா செய்தி\nபுதுடில்லி: பிரதமருக்கும் பஞ்சாப் இன்னொரு வாய்ப்பையும் அளித்துள்ளதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது பாஜக மத்திய தலைமை விவசாயிகளின் குரலைக் கேட்பதற்கும், கொண்டுவருவதற்கான \"வரலாற்று தவறுகளை\" சரிசெய்வதற்கும் புதிய...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம�� உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை பாரிஸில்...\nKXIP vs DC லைவ் ஸ்கோர்: ஷிகர் தவான் டன் டெல்லி தலைநகரங்களை 164/5 | கிரிக்கெட் செய்திகள்\nKXIP க்கான இலக்கு - 1652 வது ஓவரின் முடிவு: மறுமுனையில் காகிசோ ரபாடாவிலிருந்து ஒரு நேர்த்தியான ஆரம்பம். அவரது முதல் ஓவரில் இருந்து 5. ஆக்சர் படேல் இப்போது...\nபாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் அவமதித்த கருத்துக்கு எம்.பி. உள்துறை அமைச்சர் மன்னிப்பு கோருகிறார் இந்தியா செய்தி\nபோபால்: மத்தியப் பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாயன்று அனுப்பூரைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் பிசாஹுலால் சிங் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார். காங்கிரஸ்...\nFATF இல் பாகிஸ்தானின் தலைவிதி சமநிலையில் உள்ளது\nஇஸ்லாமாபாத்: பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய கண்காணிப்பு நாய் என்ற வகையில், நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்), தனது மெய்நிகர் முழுமையான கூட்டத்தை அக்டோபர் 21 முதல் 23 வரை ���ாரிஸில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/07/wigky.html", "date_download": "2020-10-29T13:44:40Z", "digest": "sha1:66T2SQUYQ655XDZZJF6D5FVXEVWKHNU4", "length": 20105, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "மாற்று அணி கூட்டணியா? சி.வி விளக்கம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மாற்று அணி கூட்டணியா\nடாம்போ July 12, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஎம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.\nஇதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிலர் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் இனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் முடிவுகளைத் தனித்து எடுக்க முடியாது என்றும் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் ஊடாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அதுவே எமது பாதை என்றும் குறிப்பிட்டிருந்தேன்.\nஎமது நடவடிக்கைகளை நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டினூடாக வெளிப்படையாக முன் கொண்டு செல்வதே உசிதமாகும் என்பது எமது கருத்து. தனிமனித உழைப்பை நம்பியிராது அறிவார்ந்தோரின் கூட்டான முயற்சியாக இது அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nஇன்று நான் உங்கள் முன் உள்ளேன். நாளை நான் இல்லையென்றாலும் நிறுவனப்படுத்தப்படுவதனால் எம் கட்சியின் முயற்சிகள் தங்குதடையின்றி தொடர்ந்து பயணிப்பதுடன் முகவர்கள் உள் நுழைந்தாலும் பயணப் பாதை மாற்றியமைக்க முடியாது வலுவாக அமைந்திருக்கும். இதுவே இதன் சிறப்பம்சமாகும்.\nநான் உங்களுக்கு தீர்வு பெற்றுத்தருவேன், வேலை தருவேன் என்று பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டேன். ஆனால் எனது நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் இவற்றையெல்லாம் பெற்றுத் தருவன என்ற நம்பிக்கை எனக்குண்டு. நாம் பலமான ஒரு இனமாக எம்மைக் கட்டியெழுப்ப இது வழிகோலும். ஏற்கனவே புத்திஜீவிகள் பலர் புலத்திலும் நிலத்திலும் எம்முடன் ஒன்றிணைந்து இம் மாற்றத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் 5 கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். கொள்கை மற்றும் அணுகுமுறைகளின் அடிப்படையில் மேலும் பலரையும் இணைத்து செயற்படுவோம். தமிழ் மக்���ளின் கூட்டு முயற்சிதான் எமக்கு விடிவைப் பெற்றுத் தரப் போகின்றது.\nதமிழராகிய நாமே இலங்கைத் தீவின் மூத்த குடிகள். எமது மூதாதையர் சைவர்களாகவும் இடையில் பௌத்தர்களாகவும் பின்னர் ஏனைய மதங்களை அரவணைத்தவர்களாகவும் தொன்றுதொட்டு இத்தீவில் வாழ்ந்து வருகின்றோம். இதுவே வரலாறு. இவ் வரலாற்றை சிங்கள பௌத்த பேரினவாதம் செயற்கையாக மாற்றியமைப்பதனூடாக வரலாற்றை மாற்றலாம் என நினைக்கின்றது. இதனை அடையும்பொருட்டும் பௌத்த சிங்கள வாக்குகளை கவருவதற்காகவும்; கிழக்கு மாகாணத்துக்கான விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளனர். நேற்றைய தினம் வணக்கத்திற்குரிய தேரோ ஒருவர் செண்பகப் பெருமாளைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டியுள்ளார். ஒருவரின் மதத்தை மாற்றலாம். இனத்தை மாற்ற முடியாது. செண்பகப் பெருமாள் சபுமல் குமாரயா என்று சிங்களவர்களால் அழைக்கப்பட்டமையால் அவர் சிங்களவர் ஆகிவிட முடியாது.\nஇவற்றையெல்லாம் செய்துகொண்டு இனப் பிரச்சினைக்கான தீர்வினை தம்முடன் பேசுவதன் ஊடாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மாறாக சர்வதேசத்துடன் கதைப்பதனால் எதுவும் ஆகிவிடாது என்றும் கூறுகின்றனர். இவர்களின் இப்படியான செயற்பாடே எம்மை சர்வதேசத்தை நோக்கிச் செல்ல நிர்ப்பந்திக்கின்றது.\nமுள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்பில் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து இன அழிப்புக்கான நீதியை நாம் பெறும்பொருட்டு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றிற்கு இடம் ஏற்படுத்திச் சென்றுள்ளனர். எம்மக்களின் உரிமைகளை வெல்வதற்கான ஒரு வழிமுறையாக அது அமைகின்றது. இதனை வலுவாக பற்றிப்பிடித்து அதனை மேலும் பலப்படுத்தி தொடர்ந்து முன்னோக்கி நகர்வதனூடாக எமக்கான நீதியை சர்வதேச மட்டத்தில் என்றாவது ஒருநாள் நாம் பெற்றுக்கொள்ளமுடியும். இன்றும் எம்மக்கள் வருடக்கணக்கில் வீதிகளில் தமது தொலைந்த உறவுகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் இந்த போராட்டங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை சர்வதேசமட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டும். அதை நாம் செய்வோம்.\nநாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கமுடியாது. எமக்கு பக்கத்தில் 7.5 கோடி தொப்பிள்கொடி உறவுகளைக்கொண்ட தமிழ் நாடும், தமிழ் நாட்டை உள்ளடக்கிய இந்தியா என்ற பேரரசும் இருக்கின்றன. இவற்றை நாம் கடந்தகாலத்தில் சரியாகக் கையாளவில்லை. ஆனால் எமது நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டினூடாக அவர்களினதும் எமது புலம்பெயர் உறவுகளினதும் முழுமையான உதவியைப் பெற்று வீழ்ந்து கிடக்கும் எமது தேசத்தை நாம் மீளக் கட்டி எழுப்பவுள்ளோம். குறிப்பாக தமிழ் நாட்டு அரசை எமது பொருளாதார வளர்ச்சிக்கான நலத்திட்டங்களில் பங்குபற்றச் செய்து எமது பொருளாதார வளர்ச்சியினூடாக வேலையற்ற எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முனைவோம்.\nஎமது கல்வி வளர்ச்சியில் தமிழ் நாட்டு அரசின் புலமைப் பரிசில் திட்டங்களூடாக மேற்படிப்பிற்கான வாய்ப்பை அதிகரிப்பதுடன் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறையில் எம் மாணவர்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகள் எடுப்போம். ஏற்கனவே நான் அண்மையில் இந்தியா சென்றிருந்த போது இது பற்றி பலருடன் சம்பாஷத்திருந்தேன். அதுமட்டுமல்ல, எமது வரலாறு, தொல்லியல் போன்றவற்றை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு அரசினதும் அங்குள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களினதும் உதவிகளை பெற்றுக்கொள்ளவிருக்கின்றோம். இவை தொடர்பில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவோம். எமது மூலோபாய திட்டங்கள், உத்திகளின் அடிப்படையில் நீண்டகால செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி இவற்றை நாம் மேற்கொள்வோம்.\nஆகவே, இவற்றை நடைமுறைப்படுத்த மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு வேண்டும். எம்மக்கள் பெருவாரியாகத் திரண்டு மூவேந்தரில் ஒருவரான பாண்டியனின் கொடியான மீன் கொடியை மீண்டும் பட்டொளி வீசிப் பறக்கவிட எமது கூட்டணியின் சின்னமான மீன் சின்னத்திற்கு வாக்களிக்க வேணடுவதாகவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்\nசுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமா...\nநேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்���ுள்ளாகியுள்ளத...\nசிங்கள பௌத்த அரசாங்கம் என்று தம்மைக் கூறிக்கொண்டவர்கள் பௌத்த தேரர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத...\nமரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்...\nமுன்னணிக்கு தடை: இறுகுகின்றது விவகாரம்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்த மயூரனை நீக்கியமைக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/penkalakuarayikl/", "date_download": "2020-10-29T14:40:52Z", "digest": "sha1:KVDMQ7LA7SFKKMMJWKTR4CJJVZKSVX7S", "length": 12107, "nlines": 86, "source_domain": "www.tamildoctor.com", "title": "படுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா படுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nபடுக்கை அறையின் மிகச்சிறந்த ஆயுதம் ஸ்பரிசம். தொட்டு தொட்டு ஸ்ருதி கூட்டுவதன் மூலம்தான் அருமையான ஸ்வரத்தை பெறமுடியும். படுக்கை அறையில் மனைவியை சரியாக கையாளத் தெரிந்தவன் கைதேர்ந்த சிற்பி போலத்தான். பதமாக பார்த்து பார்த்து செதுக்கினால்தான் அழகான சிற்பத்தை பெறமுடியும். இல்லையெனில் பாறை உடைந்து அலங்கோலமாகிவிடும்.\nபடுக்கை அறையில் ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்துவது என்பது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம்தான். காரணம், தாங்���ள் உண்மையிலேயே திருப்திப்படுத்தினோமா என்பதை அறிய முடியாததுதான். காரணம், பெண்கள் பெரும்பாலும் உண்மைகளைச் சொல்வதில்லை. காரணம், நாம் சொல்லும் உண்மை, அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலைதான். அதேசமயம் எங்கெங்கு தொட்டால் பிடிக்கும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றனராம் பெண்கள். பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.\nபெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களின் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.\nகண்களின் மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதாய் உரசிப் பாருங்களேன். அவர்களுக்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உணர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.\nகாதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்து விட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம்.\nகழுத்தில் காம உணர்வு அதிகம்\nகழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒருவித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அந்தப் பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதேபோல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கைகளால் தொடுவதை விட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப்புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nபெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காணப்படுகின்றனவாம். அங்கே தொட்டு விளையாடுவதும், மென்மையாய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.\nமுதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்களை அநேகம் பெண்கள் விரும்புகின்றனரா���். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சியடையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச் சின்னதாய் முன்னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம்.\nபெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிரம்பியவை. அங்கே கைகளால் விளையாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பினை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொதி பாதத்தில் முகம் புதைத்து மென்மையாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.\nபெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக்குவியல்களை கொண்டுள்ளது. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித் தொட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்து கொண்டு தொட்டு விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன்.\nPrevious articleஹார்மோன் செய்யும் கலாட்டா\nNext articleசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\nஅது மாதிரியான வீடியோக்களை பார்க்கும் முன், இதெல்லாம் கொஞ்சம் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்க பல வீடியோக்களுடன் அதுவும் வரும், அவாய்ட் பண்ணிருங்க\nகால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம் இருக்குமா என்னய்யா லாஜிக் இது\nபெண்கள் ஆண்களிடம் கூற சங்கடப்படும் விஷயங்கள்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavalai.com/tag/nayanthara/", "date_download": "2020-10-29T13:33:31Z", "digest": "sha1:TJJV3EWTAOMSJKCXLTAZTOUQBBRK73L2", "length": 20151, "nlines": 164, "source_domain": "cinemavalai.com", "title": "Nayanthara Archives - Cinemavalai", "raw_content": "\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nவிஷால் முடிவில் திடீர் மாற்றம் – கெளதம் மேனனுடன் இணைகிறார்\nஅஜீத்தின் ரகசிய திட்டம் ��ம்பலப்படுத்திய தயாரிப்பாளர்\nசிவகார்த்திகேயன் படம் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி\nகடைக்குட்டி சிங்கம் – புகைப்படங்கள்\nபூர்ணா – ‘சவரக்கத்தி’ படத்தில்…புகைப்படங்கள்\nஅதுல்யா ரவி – புகைப்படங்கள்\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nசூரரைப் போற்று படக்குழுவின் சூர்யா பிறந்தநாள் பரிசு\nசூரரைப் போற்று – முன்னோட்டம்\nடிக்கிலோனா = திரைப்பட முன்னோட்டம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – டீசர்\nஅமலாபாலின் ஆடை – டீசர்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nபாலா இயக்கத்தில் உதயநிதி அதர்வா – தயாரிப்பாளர் யார்\nசிம்பு படத்தின் பெயர்- முதல்பார்வை- ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்\nவிஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும்\nநயன்தாராவைத் தொடர்ந்து சமந்தாவும் நிராகரித்தார்\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.கதாநாயகியை மையப்படுத்தி ஒரு\nநயன்தாரா மருத்துவமனைக்குச் சென்றது ஏன் – அதிர வைக்கும் கேள்வி\nசில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது. அச்செய்திக்கு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டார்.அதில், நயன்தா��ா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகள் போன்ற தோற்றத்தில் நடனமாடுவது போன்ற ஒரு காணொலியைப் பதிவிட்டிருந்தார். அதோடு, எங்களைப் பற்றிய\nமிஷ்கின் அழைப்பு நயன்தாரா நிராகரிப்பு\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின். அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம். கதாநாயகியை மையப்படுத்திய அந்தக்கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும என நினைத்து அவரைச் சந்தித்து\nவிஜய் விக்ரம் விஜய்சேதுபதி நயன்தாரா படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட்\nதமிழ்த் திரையுலகின் தற்போதைய பெரிய தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ. இந்நிறுவனம் தங்கள் படங்கள் பற்றிய புதிய செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதன்படி… 1. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர்.விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள்\nதர்பார் சிக்கல் – வழக்கைத் திரும்பப் பெற்றார் ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வருவாய் தரவில்லை என்றும் தங்களுக்கு நட்டத்தைக் கொடுத்துள்ளது அதற்கு படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நட்ட ஈடு கொடுக்கவேண்டுமென்று என்று வினியோகஸ்தர்கள் போர்க் கொடி தூக்கினர். தர்பார் திரைப்படத்தின் நாயகன் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் வீடு,\nமாஸ்டர் தயாரிப்பாளரின் புதியபடம் – இன்று அறிவிப்பு\n2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான படம் நானும் ரவுடிதான். விஜய் சேதுபதி நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை, தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்தது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்தார். விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக்\nதர்பார் நட்டம் – அசிங்கமாகப் பேசிய முருகதாஸ் உதவியாளர்\nரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள். ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல\nதர்பார் – தொடரும் சோதனைகள் வசூல் பாதிப்பு\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது. படம் வெளியான முதல்நாளே இணையதளங்களில் அப்படம் வெளியானது. அதன்பின், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வாட்ஸ்-அப்பில் மூன்று பாகங்களாகப் படம் பகிரப்பட்டது. இதற்கெதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் தொடர்பாகப் பலரும் பல்வேறு\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nஏ.ஆர்.முருகதாஸின் மூன்று படங்கள் – புதிய தகவல்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nமாஸ்டர் தாமதம் பூமி ஓடிடி ரிலீஸ் இரண்டாம்குத்து சர்ச்சை – தயாரிப்பாளர் முருகானந்தம் பேட்டி\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்\nவிஜய்சேதுபதி பெயரில் மிரட்டல் – இயக்குநர் சீனுராமசாமி புகார்\nசினிமா வலை �� தமிழ்த் திரைப்படம் தொடர்பான செய்திகள், தகவல்கள், விமர்சனங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-july-06/38655-2019-10-02-14-47-09", "date_download": "2020-10-29T13:09:30Z", "digest": "sha1:FUHPJH3ZVBLXQPDYZ74J6OI5NUIPR7CP", "length": 28669, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "‘தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2006\n'இராம லீலா'வுக்கு எதிராக 'இராவண லீலா'\nகோவையில் 'இந்து' ஏட்டுக்கு தீ\n‘இராமன்’ - நன்மையின் உருவமா\nசிறை எங்களை சிதைக்கவில்லை; செதுக்கி இருக்கிறது\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5\nடெல்லியில் ‘இராவணனை’ எரிக்கும் இராமலீலாவுக்கு எதிர்வினையே சேலத்தில் பெரியார் நடத்திய மாநாடு\nதிராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள்\nபெரியாரின் இராமாயண எதிர்ப்பும் இன்றைய அயோத்தி அரசியலும்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2006\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2006\n‘தமிழர் பண்பாட்டுக்கு எதிரானதே, இராமாயணம்’\nதம்பி பிரபாகரனின் தெளிவான பார்வை\nஇராமாயண இதிகாசம் - ஆரிய, திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்று, தந்தை பெரியார் கூறி வந்தார். அதே கருத்தை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், ஈழத் தமிழர்களிடையே பரப்பி வருகிறது.\nஇக்கருத்தை மய்யமாகக் கொண்டு தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான ‘புலிகளின் குரல்’, ‘இலங்கை மண்’ என்ற தொடர் நாடகத்தை - 53 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பியது. கலை இலக்கியவாதியும், பகுத்தறிவாளருமான பொன்.கணேசமூர்த்தி எழுதி இயக்கிய இந்த நாடகத் தொடர், ஈழத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பழமை விரும்பிகள், ராமாயணத்தின் பாதுகாவல��்கள் - இதற்கு எதிர்ப்புக் காட்டவும் தயங்கவில்லை.\nஆனாலும், தமிழர் பண்பாட்டை சிதைத்த ஆரியத்தை அம்பலப்படுத்திய இந்த நாடகத்தைத் தொடர்ந்து பார்த்துவந்த ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரன் மீண்டும் இந்த நாடகத்தை மறு ஒலிபரப்புச் செய்யுமாறு பணித்ததைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நாடகம் ஒலிபரப்பானது. அதைத் தொடர்ந்து, இந்நாடகத்தின் உரையாடலை - ‘புலியின் குரல்’ வானொலி, நூலாகவும் வெளியிட்டு, தமிழர்களிடையே பரப்பி வருகிறது.\nஅந்நூலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளரும், தமிழ் ஈழக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளருமான வெ.இளங்குமரன் வழங்கியுள்ள நயப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\n“தமது வரலாற்று இலக்கியங்களான ஐம்பெரும் காப்பியங்களினால் பண்டைத் தமிழர் தமிழன்னையை அழகுபடுத்தி மகிழ்ந்தனர். தொன்மைச் சிறப்பும் மேன்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்த தமிழர்கள் மீது பிற்காலத்தில், ஆரியம் மேற்கொண்ட பண்பாட்டுப் படையெடுப்பினால், தமிழினத்தைப் பெருமைப்படுத்தி வந்த ஐம்பெருங்காப்பியங்கள் மறைக்கப்பட்டு, புனை கதைப் புராணங்களை அடிப்படையாகக் கொண்டு கலப்பு மொழி நடையில் ஆக்கப்பட்ட இதிகாசங்கள் தமிழ் மக்களிடையே விதைக்கப்பட்டன.\nசிங்கள இனத்தை மேன்மைப்படுத்தி, தமிழினத்தை இழிவுபடுத்தும் நோக்கோடு மகாவம்சம் எவ்வாறு படைக்கப்பட்டதோ அது பான்றே, மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் அறநெறி இலக்கியங்கள் மறைக்கப்பட்டு, தமிழர் வரலாறு பண்பாடுகளோடு தொடர்பற்ற இதிகாசங்கள் பல படைக்கப்பட்டன.\nஇந்த வகையிலே படைக்கப்பட்டதுதான் தமிழ்மன்னன் இராவணனையும் தமிழினத்தையும் இழிவுபடுத்தும் இராமர் கதை.\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகப் பொதுமைக்கு வழிகாட்டி வந்த தமிழினத்துக்குள் இவ்விதிகாசங்கள் பகையை மூட்டி உடன்பிறந்தாருக்குள் பிரிவினையை ஏற்படுத்தின.\nதமிழர்களை இராக்கதர்கள் என்றும், இரக்கமற்ற அரக்கர்கள் என்றும் திட்டித் தீர்த்தன. தமிழர் தெய்வமெனப் போற்றும் பெண்ணினத்தை இழிவு செய்தன. பகுத்தறிவாளர்களாகத் திகழ்ந்த தமிழர்களை மூடத்தனத்துள் மூழ்க வைத்தன. அறநெறிக்குப் புறம்பான சூழ்ச்சிப் படுகொலைகளுக்கும் இன அழிவுக்கும் வகை செய்தன.\nஇவை போன்ற நச்சு விதைகளைத் தமிழ் மக்களிடையே விதைக்��ும் “திருப்பணி” ஆயிரமாண்டுகளுக்கு மேலாக இன்றும் இடைவிடாது தொடர்கின்றது.\nஇவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல போர்க் காவியங்களும் இலக்கியங்களும் தமிழறிஞர் பெருமக்களால் படைக்கப்பட்டன.\nஇவை போன்றே தமிழினத்துக்கு நாட்டுப் பற்றையும் இனப்பற்றையும் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தும் ஓர் அரிய படைப்பு தமிழீழத்திலே நண்பர் பொன்.கணேசமூர்த்தி அவர்களாலே படைக்கப்பட்டது.\n“இலங்கை மண்” என்ற பெயரில் புலிகளின் குரல் வானொலியில் ஓராண்டுக்கும் மேலாக, தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டு வந்த பொன். கணேசமூர்த்தி அவர்களின் வானொலி நாடகம், தமிழ் மன்னன் இராவணனுக்கும், தமிழினத்துக்கும், இலங்கை மண்ணுக்கும் எதிராக ஆரியம் இழைத்த கபடச் சூழ்ச்சிகளைப் புட்டுப்புட்டு வைத்தது.\nஇராவணனின் தம்பி விபீடணனுக்கு அரியணை அவாவினை ஊட்டி, சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைத்து, அவன் துணையோடு மாமன்னர் இராவணனுக்கெதிராக போரியல் நடைமுறைக்கு மாறான கபடப் போர் நடத்தி, அவனைக் கொன்றொழித்த ஆரிய இராமனைப் போற்றியும் இராவணன் மீது வீண்பழி சுமத்தியும் வந்தவர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல அமைந்தது ‘இலங்கை மண்’ வானொலி நாடகம்.\nதமிழீழ மக்களிடையே பெருவரவேற்பைப் பெற்ற இலங்கை மண் நாடகத்தை, மக்கள் வேண்டுகோளை ஏற்று புலிகளின் குரல் மீளவும் ஒலிபரப்பியது.\nஇன்று அந்த அரிய நாடகம், ஒலி வடிவிலிருந்து நு]ல் வடிவுக்குக் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கது.\nஏனெனில், வானொலியில் நாடகமாக ஒலித்தபோது அதனைக் கேட்டு விழிப்படைந்தவர்களைவிட நூல் வடிவில் வரும் இலங்கை மண்ணை வாசிப்பதனூடாகக் கூடுதலானவர்கள் பயனடைவார்கள்” என்று எழுதியுள்ளார்.\nஇந்த நூலுக்கு - தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வழங்கியுள்ள வாழ்த்துரை - இராமாயணம் பற்றிய அவரது பார்வையை விளக்குகிறது. புலவர் குழந்தையின் நூல்களை கலைஞர் ஆட்சி அரசுடைமையாக்கிய சூழ்நிலையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ஈழத் தமிழ்த் தேசியத் தலைவர் தம்பி. பிரபாகரன் கருத்தை இங்கே பதிவு செய்கிறது:\n“மனிதகுல வரலாற்றில் மனிதர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒத்திசைவாக ஒரு போதும் இருந்ததில்லை. மனிதன் குடும்பமாக, குழுவாக, இனக் குழுவாக வாழ்ந்த நாளிலிருந்து அவனுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கின. அவை முற்றி, மோதல்களாக வெடித்தன. அனைத்தையும் ஆள வேண்டும் என்ற ஆசை அவனிடம் பிறந்தது. மனிதனே மனிதனுக்கு விரோதியாக மாறும் விந்தை நிகழ்ந்தது.\nதான் சாராத பிறரை எதிரியாகக் கண்டான். அவர்களைத் தீண்டத்தகாதோராக விலக்கி வைக்க முயற்சித்தான். மனிதகுல விரோதியாக, கொடியோராக, கொடுமைக்காரராக, மனிதரே அல்லாத ‘அரக்கராக’ முத்திரை குத்திப் பொய்யான கதைகள் கட்டினான். காலம் காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களது வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஈவிரக்கமின்றிச் சாடினான். அவர்களை அடியோடு அழிப்பதே தர்மம் எனப் போதனை வேறு செய்தான்.\nகடவுட் கோட்பாட்டைத் துணைக்கு அழைத்துத் தன்னைத் தெய்வ அவதாரமாகக் காட்டிக் கொண்டான். பொய்யான விளக்கங்களை வியாக்கியானங்களைக் கொடுத்தான். தான் வாழ்ந்தாற் போதும் என்ற சுயநலத்துடன் தனது எதிரிகள் மீது ஈவிரக்கமின்றிப் போர் தொடுத்தான்.\nஇப்படியாக ஒருவரது அழிவில், இன்னொருவரது வெற்றியிற் புதிய வரலாறு எழுதப்பட்டது. உண்மை வரலாற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, பொய்களையும், புழுகுகளையும் புகுத்திப் புதிய வரலாறு, வெற்றிபெற்ற மனிதனுக்குச் சார்பாக எழுதப்பட்டது. சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து, கோழைத்தனமாக, வஞ்சகமாக எதிரியைக் கொன்ற அசிங்கம் அதில் சொல்லப்படவில்லை. உண்மை வரலாறு இறந்தவர்களின் புதைகுழிகளின் இருளுக்குள் அப்படியே அடங்கிப் போனது.\nஇதே கதிதான் இலங்கை மண்ணை ஆதியில் ஆண்ட தமிழ் மன்னனான இராவணனுக்கும் நிகழ்ந்தது. அன்றைய போர் விதிமுறைகளுக்கு மாறாக, மிகவும் கபடமான வழியில் தமிழ் மன்னனான இராவணனைக் கொன்றுவிட்டு, உண்மைக்குப் புறம்பான முற்றிலும் பொய்யான ஒரு வரலாறு எழுதப்பட்டது. மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் தமிழரின் பண்டைய வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.\nதலைகீழாகத் திரித்துவிடப்பட்ட இந்த வரலாற்றின் தாக்கம் இருபத்தோராம் நூற்றாண்டிலும் முடிவுறவில்லை. இன்னமும் அது இலங்கை மண்ணை ஆட்டிப் படைக்கிறது. இலங்கைத் தீவின் அரசியல் முகத்தையும் அது சிதைத்து விட்டிருக்கிறது. சிங்கள இனம் வழிதவறிச் சென்று, சிங்கள மண்ணிலேயே, தமிழர் காலம் காலமாக அடிமைகளாக அவலமான வாழ்வு வாழவும் நிர்ப்பந்தித்திருக்கிறது.\nஇந்த அவலமான வாழ்வுடன் தமிழர் தமது சுயத்தை இழந்து, தமது முகவரியை இழந்து, அடையாளமற்ற வெற்று மனிதர்களாகத் தொடர்ந்தும் வாழ முடியாது. தமது மூலத்தையும் தனித்துவத்தையும் ஆதி வரலாற்றையும் உலகிற்கு உறுதியாக முன்வைக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழருக்கு இன்று இருக்கிறது.\nதிரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இந்தத் தேவைகளையும் கடப்பாடுகளையும் கவனத்திற் கொண்டு, கடந்த காலக் கற்பனைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து, வரலாற்றுத் திரிபுகளுக்குச் சாட்டையடி கொடுத்து, தமிழரின் பண்டைய சரித்திர வரலாற்றை அதன் உண்மைப் பக்கங்களில் இலங்கைமண் என்ற பெயரில் நாடகமாக வடித்து, நூலாக வெளியிடுவது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.\nஎன்று மேதகு பிரபாகரன் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.01.08&diff=337656&oldid=336948", "date_download": "2020-10-29T13:21:22Z", "digest": "sha1:FXGYZKLV74CD3XUBF2QOQO5HYPHUYPNR", "length": 4573, "nlines": 74, "source_domain": "noolaham.org", "title": "\"உதயன் 2019.01.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"உதயன் 2019.01.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:30, 16 ஜனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nNatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:20, 22 ஜனவரி 2020 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 3: வரிசை 3:\nசுழற்சி = நாளிதழ் |\nசுழற்சி = நாளிதழ் |\nஇதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] |\nஇதழாசிரியர் = - |\nபதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் |\nபதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nவரிசை 15: வரிசை 15:\n[[பகுப்பு:நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம்]][[பகுப்பு:உதயன்]]\n01:20, 22 ஜனவரி 2020 இல் கடைசித் திருத்தம்\nஉதயன் 2019.01.08 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,652] இதழ்கள் [12,437] பத்திரிகைகள் [49,273] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,000] எழுத்தாளர்கள் [4,136] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson29_2.html", "date_download": "2020-10-29T13:58:22Z", "digest": "sha1:E6C3J4GRYDWWMEN4SPOOITG32WWOLK4Z", "length": 9851, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - வீடு, அல்லது, ஜோதிடப், ஸ்தானம், குறிக்கிறது, வீட்டிற்கு, வீடான, தொழில், அல்லவா, ஜோதிடம், நீங்களும், ஆகலாம், ஜோதிடர், வீட்டை, பாடம், புக்தியோ, மட்டும், தாய், குறிக்கின்ற, பதவி, \", ஒருவருக்குப், கிரகங்களின், தகப்பனாரின், அமைந்து, கூறுவார்கள், வீட்டைக், கூறி, ஜீவன, கர்மம், பாடங்கள், விடுகிறது, மாரகத்தைக், என்பது, தசையோ", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 29\nஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nநாம் இதுவரையில் 10-ம் வீட்டை தொழில் ஸ்தானம் என்றும், ஜீவன ஸ்தானமென்றும் கூறி வந்தோம். 10-ம் வீட்டில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எப்படித் தொழில் அமையும் எனவும் பார்த்தோம். இந்த வீட்டைக் கர்மஸ்தானமென்றும் கூறுவார்கள். அதாவது தாயார், தகப்பனருக்குக் கர்மம் செய்யும் வீடாகும். எப்படி 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா 9-ம் வீடு தகப்பனாரைக் குறிக்கிறது அல்லவா 10-ம் வீடு என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு. 2-ம் வீடு மாரகத்தைக் கொடுக்குமன்றோ 10-ம் வீடு என்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு. 2-ம் வீடு மாரகத்தைக் கொடுக்குமன்றோ ஆகவே இந்த வீடு த���ப்பனாருக்கு மாரகத்தைக் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. அதேபோல் 4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது அல்லவா ஆகவே இந்த வீடு தகப்பனாருக்கு மாரகத்தைக் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. அதேபோல் 4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது அல்லவா 10-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடல்லவா 10-ம் வீடு என்பது 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடல்லவா 7-ம் வீடும் மாரக ஸ்தானமன்றோ 7-ம் வீடும் மாரக ஸ்தானமன்றோ ஆக 10-ம் வீடு தாயாருக்கு மாரகஸ்தானமாக அமைந்து விடுகிறது. ஒருவருக்கு 10-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசையோ அல்லது புக்தியோ அல்லது 10-ம் வீட்டிற்குடையவனின் தசையோ அல்லது புக்தியோ நடக்கும் போது அவரின் தாயோ அல்லது தந்தையோ மரணமடையலாம். அப்போது அவருக்குக் கர்மம் செய்ய நேரம் வந்து விட்டது எனக் கூறுவார்கள். ஆக 10ம் இடம் ஜீவனத்தை மட்டும் குறிக்கவில்லை. தாய், தகப்பனாரின் மாரகத்தையும் அது குறிக்கிறது. ஆக ஒருவரின் 10-ம் வீட்டைக் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திகளில் தாய் அல்லது தந்தையை இழக்க நேரிடும் எனத் தெரிந்து கொண்டீர்களல்லவா\nஒருவருக்குப் \"பதவி உயர்வு கிட்டுமா\" - என்ற கேள்வி எழலாம். அதற்கு 10-ம் வீட்டை மட்டும் வைத்துப் பதில் சொல்ல முடியாது. 2-ம் இடமான தன ஸ்தானம், 6-ம் வீடான தொழில் ஸ்தானம், 10-ம் வீடான ஜீவன ஸ்தானம், 11-ம் வீடான லாபஸ்தானம் ஆகியவற்றை வைத்துத்தான் கூறமுடியும். இந்த நான்கு வீட்டையும் குறிக்கின்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில்தான் ஒருவருக்குப் பதவி, உயர்வோ அல்லது வேலையோ கிட்டும்.\n10-ம் வீடென்பது 9-ம் வீட்டிற்கு 2-ம் வீடு என்று மேலே கூறி இருந்தோம். 2-ம் வீடு தனஸ்தானம் அல்லவா ஆக தகப்பனாரின் பொருளாதாரம், பணவசதி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 29 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், வீடு, அல்லது, ஜோதிடப், ஸ்தானம், குறிக்கிறது, வீட்டிற்கு, வீடான, தொழில், அல்லவா, ஜோதிடம், நீங்களும், ஆகலாம், ஜோதிடர், வீட்டை, பாடம், புக்தியோ, மட்டும், தாய், குறிக்கின்ற, பதவி, \", ஒருவருக்குப், கிரகங்களின், தகப்பனாரின், அமைந்து, கூறுவார்கள், வீட்டைக், கூறி, ஜீவன, கர்மம், பாடங்கள், விடுகிறது, மாரகத்தைக், என்பது, தசையோ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208301/news/208301.html", "date_download": "2020-10-29T13:09:44Z", "digest": "sha1:P56BLN4YQHUMSHBQPKZHRIIS5B6KFXBA", "length": 8165, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "புத்தாண்டு மது விற்பனை 300 கோடி? (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபுத்தாண்டு மது விற்பனை 300 கோடி\nபுத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.\nஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பீர், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட பல்வேறு மது வகைகளை பாட்டில் பாட்டிலாக வாங்கிச்சென்றனர்.\nமாலையில் இருந்து இரவு வரையிலும் மதுக்கடைகளில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்பட்டது.\nஇதற்கு இடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. இதன் காரணமாக குடிமகன்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வார்கள்.\nஇதனால் மதுக்கடைகளில் இன்றும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போதுமான அளவு மது வகைகளை இருப்பு வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nவிடுமுறை தினம் மாறி, மாறி வந்ததால் போதுமான அளவு மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.\nபுத்தாண்டு கொண்டாட்ட மது விற்பனை எதிர்பார்ப்பு குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 நாட்களில் 150 கோடி முதல் 200 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும். இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 2 ஆம் திகதி (நாளை) எண்ணப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை என்பதால் மதுபானங்களை முன்கூட்டியே வாங்���ுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் ஜனவரி 1 ஆம் திகதி ஆகிய 2 தினங்களில் மட்டும் 250 கோடி முதல் 300 கோடி வரையிலும் மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/208763/news/208763.html", "date_download": "2020-10-29T12:59:25Z", "digest": "sha1:YGBQ6M67NVYPAHMY4FV7SMQAO3A7X3T6", "length": 10273, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்\nகடந்த 2017ம் ஆண்டில் பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை முதன் முதலில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் முதன்மை திட்ட மேலாளராக பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் அன்பு ரூபி. இப்போது தமிழ்நாட்டின் முதல் திருநங்கை நர்ஸாக அன்பு ரூபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதிருநங்கைகள் என்றால் முகம் சுழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. திருநங்கைகள் என்றாலே ரயிலிலோ அல்லது கடைகளில் கைத்தட்டி பிச்சை எடுப்பவர்கள் என்ற எண்ணம் இனி வரும் நாட்களில் சுத்தமாக மறைந்துவிடும். இதற்கு உதாரணமாக அன்பு ரூபி 25 வயதில் அரசு மருத்துவமனையில் நர்சாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம், சேர்வைகாரன் மடத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்ன பாண்டி – தேன்மொழி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் அன்பு ராஜ். காலங்கள் கடந்த போது இவரிடம் பெண் தன்மை மேலோங்கியது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஒதுக்கி ���ைக்கப்பட்டார்.\nஆனால், அவரது தாய் தேன்மொழி திருநங்கையான அன்பு ராஜ்க்கு உறுதுணையாக இருந்தார். இதையடுத்து அன்பு ராஜ் என்ற தன் பெயரை அன்பு ரூபி என பெயரை மாற்றிக்கொண்டார். அதே சமயம் பள்ளியில் உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின் கேலிப் பேச்சுக்களை பற்றி ரூபி சிறிதும் கவலைப்படவில்லை. பள்ளிக்கு சென்று படித்தார். கிண்டல் கேலிக்கு பயந்து வீட்டில் ஒடுங்கிவிடாமல், விடாமுயற்சியுடன் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பின் நெல்லையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது.\nநர்சிங் துறையில் சேர்ந்து படித்தார். கடைசியாண்டு படிப்பை முடிக்கும் போது, ரூபியின் தந்தை காலமானார். அதனால் குடும்ப பொறுப்பு ரூபியின் மேல் விழுந்தது. படிப்பை முடித்து மூன்றரை ஆண்டுகள் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். தற்போது இவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கான வாய்ப்பு கிடைத்தது.\nதமிழ்நாட்டின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை ரூபி பெற்றுள்ளார். இவரின் முயற்சி மற்றும் உழைப்பை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த டிசம்பர் 2ம் தேதி ரூபியின் சொந்த ஊரிலேயே அவருக்கு செவிலியர் பணி வழங்கி கவுரவித்துள்ளார்.\nஇது குறித்து தாய் தேன்மொழி கூறுகையில், ‘‘மாற்றுப்பாலினத்தவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. மகன் மகளாக மாறியது முன்பு மனம் வலித்தாலும் தற்போது அவள்தான் எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறாள். அவளின் வெற்றியை கண்டு நான் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் மிகவும் பெருமையாக உணர்கிறேன்’’ என்றார்.\nஅரசு பணி பெற்ற அன்பு ரூபி `திருநங்கைகள் பலருக்கு உடல்ரீதியான பிரச்னை உள்ளதை அறிந்தே நான் நர்சிங் பயிற்சி பெற்றேன். மேலும் சிகிச்சை பெற வசதியில்லாத ஏழைகள் உடல் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவேன்’ என்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய���யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/budget/news/articlelist/62458796.cms", "date_download": "2020-10-29T14:15:32Z", "digest": "sha1:VEGG23AGJB3VN5F7AKNC3EMKTXQWZTHC", "length": 6698, "nlines": 76, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nTN Budget 2020: பட்ஜெட் வாசிப்பில் நிர்மலா சீதாராமனை முந்திய ஓ.பன்னீர் செல்வம்...\nபட்ஜெட்டில் அறிவித்த வரிச் சலுகையால் யாருக்கு பயன்\nவங்கி காப்பீட்டு அறிவிப்பால் யாருக்கு பயன்\nபொருளாதார வளர்ச்சி மேம்படாது: ஆய்வில் எச்சரிக்கை\nசுற்றுலாத் துறையை வளர்க்கும் பட்ஜெட்\n5 லட்சம் கோடி டாலர் இலக்கை அடைய உதவும் பட்ஜெட்\nடிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ.3,900 கோடி\nவிளையாட்டுத் துறைக்குக் கூடுதல் நிதி\nபட்ஜெட் 2020: பால் உற்பத்தியைப் பெருக்கத் திட்டம்\nபொருளாதார வளர்ச்சி: பட்ஜெட்டில் சொன்னது நடக்குமா\nஇந்த பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்: அனுராக் தாகூர்\nவருமான வரி விலக்கை நீக்குவதே அரசின் நோக்கம்: அமைச்சர் நிர்மலா அதிரடி\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்து தள்ளிய மோடி: எதற்கு தெரியுமா\n10க்கு 1 மார்க் தான்: இது மத்திய பட்ஜெட் பத்தி ப.சிதம்பரம் சொன்னது\n100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nமத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த இதர அம்சங்கள்\nபட்ஜெட் உரை: தமது சாதனையை தானே முறியடித்த நிர்மலா சீதாராமன்\nகட்டுமானத் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள்\nபூமி திருத்தி உண் vs மண் பறித்து உண்ணேல்... நிதியமைச்சரை ஆத்திசூடியால் வறுக்கும் சு.வெங்கடேசன்\nதனிநபர் வருமான வரி குறைப்பு.. ஊழியர்கள் குஷி... பட்ஜெட்டின் முக்கிய அப்டேட்...\n 2025ஆம் ஆண்டுக்குள்... அடிச்சி தூக்கும் நிர்மலா\nமத்திய அரசின் சாதனைகள் என்னென்ன நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை\nஉங்கள் வருமான வரி எவ்வளவு\nEPFO Limit: பி.எஃப் சந்தாதர்கள் உயிரிழந்தால் வழங்கப்படு...\nTN Budget 2020: பட்ஜெட் வாசிப்பில் நிர்மலா சீதாராமனை மு...\nதனிநபர் வருமான வரி குறைப்பு..\nBudget Live : கடைசி 2 பக்கத்தில் பேச முடியாமல் போன நிதி...\nஓ... நீங்கள் ஆஃ���்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/surjith-rescue-operation-very-difficult-and-challenging-says-minister-vijayabaskar/articleshow/71770123.cms", "date_download": "2020-10-29T14:01:38Z", "digest": "sha1:MNPJJWC7NHYKWK77NZYSNBOZL6XHS3S5", "length": 14749, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுர்ஜித்: மீட்பு பணி மிகுந்த சவாலாக உள்ளது - விஜயபாஸ்கர்\nதிருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மிகுந்த சவாலாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஒட்டுமொத்த தமிழ்நாடே நேற்று இரவிலிருந்து சுர்ஜித்தை பத்திரமாக மீட்க பிரார்த்தித்து வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ‘சேவ் சுர்ஜித்’ என்ற ஹேஸ்டேக் (#savesurjith) டிரெண்டாகி வருகிறது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி எனும் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில், 26 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்க தீயணைப்புப் படையினர் பல மணிநேரம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். பின்னர் குழந்தை 70 அடி ஆழம் வரை சென்றுவிட்டதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் தற்போது கிணற்றில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.\nசிறுவன் சுர்ஜித்தை மீட்க 15 மணி நேரமாக தொடரும் போராட்டம்\nமீட்பு பணிகள் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “குழந்தையை மீட்கும் முயற்சி மிகுந்த சவாலாக உள்ளது. தொடர்ந்து ஆக்ஜிசன் வழங்கப்பட்டுவருகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேற்றிலிருந்து அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டோம்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை...\"அறம்\" படப் பாணியில் நள்ளிரவு வரை நீடித்த மீட்புப் பணிகள் \nநாமக்கல், கோவை, புதுக்கோட்டை, ஐஐடி உள்ளிட்ட 7 குழுக்கள் போராடிவருகின்றன. கயிறு கட்டி இழுக்கும் முயற்சி ஆறு முறை தோல்வியடைந்தது. 6 இஞ்ச் விட்டம் அளவுக்கு இருந்த துளை, கீழே 4 இஞ்ச் ஆக உள்ளது. குழந்தை 4 இஞ்ச் விட்டத்தில் சொருகிய நிலையில் உள்ளான். இதனால் மில்லி மீட்டர் அளவு இடம் கூட இல்லாததால் குழந்தையை மீட்க சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் கருவியை செலுத்தியபோது மண் சரிந்து குழந்தையின் மேல் பட்டுள்ளது. மீட்புக் கருவியை 4 இஞ்ச் அளவிற்கு சுருக்கி தற்போது மீட்பு பணி நடைபெற்றுவருகிறது. மயங்கிய நிலையில் மீட்டால்கூட அவனை உடனே சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.\nதிருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை.. பதைபதைக்கும் வீடியோ..\nஇப்போது குழந்தைக்கு ஆக்ஜிசன் செலுத்தப்பட்டுவருகிறது. குழந்தையின் சத்தம் கேட்கவில்லை. மவுலிவாக்கத்தில் 3 நாள்களுக்கு மேல் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மீட்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nமாதம் ரூ.3,000 - சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக ...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nசிறுவன் சுர்ஜித்தை மீட்க 15 மணி நேரமாக தொடரும் போராட்டம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசென்னைஆறு வருஷத்துக்கு அப்புறம் ஒரே நாள்ல இவ்வளவு மழை இன்னைக்குதான்\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nதமிழ்நாடு7.5 சதவீத உள் ஒதுக்கீடு: பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசினிமா செய்திகள்ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு தெரியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்த காரியம் தெரியுமா\nஇந்தியாபண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்\nபாலிவுட்நடுத்தெருவில் கத்திக்குத்து பட்ட நடிகைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி\nவர்த்தகம்ஏர் இந்தியா சாதனை: விமானத்தில் பறந்த 10 லட்சம் பேர்\nசெய்திகள்லேகா குழந்தையின் உயிரை காப்பாற்ற சாட்டையடி வாங்கும் சஞ்சய்\nஇந்தியாஆண் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை - சம்பளத்துடன் லீவு தராங்களாம்\nஆரோக்கியம்மழைத்தண்ணியில் சமைத்தாலும் குடித்தாலும் அவ்ளோ நல்லதாமே, உண்மையா\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904287.88/wet/CC-MAIN-20201029124628-20201029154628-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}