diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1592.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1592.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1592.json.gz.jsonl" @@ -0,0 +1,420 @@ +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956530", "date_download": "2020-06-07T09:36:35Z", "digest": "sha1:CZG62RKG3SETFXC7YT77KL6RGLDALI3S", "length": 7657, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nகரூர், செப். 10: அசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சிக்கு வரும் 16ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் கரூரில் வரும் 16ம் தேதி வரை மாணவ, மாணவிகள் கீழ்கண்ட தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை மூலம் சேர்ந்து பயன்பெறலாம். டெஸ்க்டாப் ப்பளிஷிங் ஆபரேட்டர் (பெண்), தையல் தொழில்நுட்பம், (பெண்)ஒரு ஆண்டு. மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் 1 ஆண்டு, ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின்டூல் 2 ஆண்டு,\nபயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசு மூலம் உதவித் தொகை ரூ.500 மாதந்தோறும் (வருகை தரும் நாட்களுக்கு ஏற்ப) பேருந்து கட்டண சலுகை, இலவச மிதிவண்டி, மடிகணினி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடை ஒரு செட் மற்றும் இலவச காலணி ஒரு செட் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கரூரில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை நேரில் வந்து பயிற்சியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்ட��பிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957421", "date_download": "2020-06-07T08:35:57Z", "digest": "sha1:X2M6YPSIDWKJROBWSCW6QH6VEQSNS7LA", "length": 6325, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தொழிலாளர் சங்கத்தினர் கண்டன கூட்டம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nதொழிலாளர் சங்கத்தினர் கண்டன கூட்டம்\nபாபநாசம் செப் 17: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 16 மாத காலமாக சம்பளம் வழங்கப் படவில்லை. இதைக் கண்டிக்கும் விதமாக திருஆரூரான் சுகர்ஸ் நேஷனல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஆலை நுழை வாயிலின் முன்பாக கண்டன கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் இளவரி, பொதுச் செயலாளர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான தொழிலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். திருஆரூரான் சர்க்கரை ஆலை இரண்டாம் பிரிவைச் சேர்ந்த பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்���ோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23513.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T10:40:18Z", "digest": "sha1:WDGN3ZXXQYGCB6WGA67ZNYL5IG4OO5IH", "length": 116459, "nlines": 463, "source_domain": "www.tamilmantram.com", "title": "மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை (இறுதி பாகம்) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை (இறுதி பாகம்)\nView Full Version : மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை (இறுதி பாகம்)\nமர்ரே நதி ஆஸ்திரேலியாவில் ந்யூ சவுத் வேல்ஸ் விக்டோரியா மாகாணங்கிளிடையே ஓடும் பெரிய நதி. இந்த நதியில் படகு வழி போக்குவரத்து நடைபெறுகிறது. மெல்போர்னிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் மர்ரே நதியை அடையலாம். நதியில் விசைப் படகில் சென்று இயற்கை காட்சிகளை பார்ப்பது சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றது. ஒரு விடுமுறை நாளில் மெல்பொர்னிலிருந்து செல்லும் சுற்றுலா பேருந்தில் நானும் சென்றேன். மர்ரே நதியை காணச் செல்லும் முன் போகும் வழியில் பென்டிகோ நகரில் இருந்த பழைய தங்க சுரங்கங்களைப் பார்த்து விட்டு நண்பகல் மர்ரே நதியை பேருந்து சென்றடைந்தது. பேருந்தில் வந்த பயணிகளின் கைடு அனைவரையும் நண்பகல் உணவு உண்டு வருமாறு கூறினார். நான் கையில் கொண்டுவந்திருந்த சாண்ட்விச்களை முழுங்கி விட்டு நதிக்கரையை சுற்றி வரப் புற்ப்பட்டேன். நதிக்கரையிலிருந்த படகு வீடுகளை பார்வையிட்ட வண்னம் வந்து கொண்டிருந்த எனக்கு ஒரு படகு வீட்டில் கவனம் சென்றது.\nஅந்த வீட்டிலிருந்து வேகமாக ஒரு சிறுவன் ஓடி வர அவன் பின்னால் ஒ���ு வெள்ளைக்காரப் பெண் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கட்டடிக் கொண்டு \" ஜான் நீயும் என்னை விட்டு போயிடாதே. நீ இல்லாம நான் உயிரோடு வாழ முடியாது\" என்று அழுது கொண்டே சொல்லி அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல்லானாள். நான் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அந்த வெள்ளைப்பெண் கூறியது சுத்த தமிழில்.\nநான் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த பெண் என்னைத் திரும்பி பார்த்தாள். \" எஸ், யூ வாண்ட் சம்திங்\" என்றாள் ஆங்கிலத்தில். \" சற்று முன் நீங்கள் தமிழில் பேசினீர்கள்\" என்று நான் தமிழில் கூறினேன். நான் கூறியதைக் கேட்டு அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. \" ஓ நீங்கள் தமிழரா\" என்றவள். உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாங்க வீட்டுக்கு\" என்று என்னை அழைத்தாள். நான் சுற்றுலாப் பயணியாக வந்ததை மறந்து அந்தப் பெண்ணைப் பற்றி அறியும் ஆவலில் அவளைத் தொடர்ந்து சென்றேன்.\nவீட்டு முன்னறையில் சோபாவில் என்னை அமரச் செய்த பின் பையனுக்கு விளையாட்டுப் பொருட்களைத் தந்து அவனை விளையாட விட்ட பின் என்னிடம் வந்து \" என் பெயர் பிலோமினா. நான் ஆங்கிலோ இந்தியப் பெண். சட்டைக்காரி என்று எங்களை சொல்வார்கள். தமிழ் நாட்டில் உங்களுடைய சொந்த ஊர் எது\nநான் மதுரை என் பிறந்த ஊர் என்றவுடன் \" மை காட், நான் பிறந்து வளர்ந்ததும் மதுரை தான். என் அப்பா சதர்ன் ரயில்வேஸ்ல எஞ்சின் டிரைவராக வேலை பார்த்தார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், என் அம்மா தமிழ் நாட்டை சேர்ந்தவர்.\"\n\" ஓ அப்போ நீங்க ரயில்வேக் காலனியில் குடியிருந்தீர்களா. நான் பள்ளியில் படிக்கும் போது ரயில்வே காலனிக் கருகில் அரசரடியில் வசித்து வந்தோம். எங்கள் அரசரடி கிரிக்கெட் டீம் ரயில்வே காலனி டீமோடு அரசரடி கிரவுண்டில் மாட்ச் விளையாடியிருக்கோம்\" என்றேன் மலரும் நினைவுகளில் மூழ்கியவனாய். ப்ராக் ஜாக்கெட் அணிந்து ரயில்வே காலனியின் சோஷல் க்ள்ப்பில் சட்டக்காரிகள் பால் டான்ஸ் ஆடியதைப் பார்த்து நானும் நண்பர்களும் ஜொள்ளு விட்டது நினைவுக்கு வந்து சிரித்தேன்.\nநான் எதற்கு சிரிக்கறேன் என்று தெரியாமல் அவளும் சிரித்தாள். \" இங்கே யாரும் இந்தியாவிலிருந்து வருவது குறைவு. தமிழ் நாட்டிலிருந்து அதுவும் நான் பிறந்த ஊரான மதுரையிலிருந்து வந்திருக்கும் உங்களை��் கண்டதில் மகிழ்ச்சி\" என்றாள்.\n\" மதுரையில் பிறந்து வளர்ந்த நீங்கள் இங்கு எப்படி வந்தீர்கள்\nநான் கேட்டவுடன் முகம் சோகமாயி கண்ணில் நீர் வர \" அது ஒரு பெரிய காதல் கதை\" என்றாள் அவள்.\nசிறுகதை என்று நினைத்துப் படித்தேன். தொடர்கதை என்று முடிவில்தான் தெரிந்தது.\nஇது ஒரு தொடர்கதைக் காலம் என்று நினைக்கிறேன்.\nஅழகிய காதல் அதுவும் தமிழ் பேசும் ஆங்கிலக்காதல் ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள் ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள் பின் தொடர்ந்து வந்து கருத்துச் சொல்கிறேன்.\nசற்றே வித்தியாசமான ஆரம்பம். காதல் வலிகளை கதையின் தொடர்ச்சி உணர்த்தும் போல் உள்ளதே... பார்க்கலாம்... தொடருங்கள்.\nஒரு நதியோரக் காதல்கதையைப் பார்வையாளனாக இருந்து உங்கள் பார்வையில் தரும் கதை அருமையாகத் தொடங்கியிருக்கிறது. ஆவலைத்தூண்டும் முதல் அத்தியாய முடிவு.\nஎந்த முன்னறிமும் இல்லாமல் அதிரடியாகக் கதையைத் துவங்கி சரேலென்று நிகழ்வுகளுக்குள் சென்றுவிடுவது ஒருவகைக் கதைசொல்லல்.\nஇந்தக் கதையில் அது எனக்குப் பிடித்திருக்கிறது.\nதொடருங்கள் அண்ணா அது என்ன காதல் கதை என்பதை அறிய மிக ஆர்வமாக இருக்கிறது.\nஆரம்பித்துவிட்டீர்கள்.. சீக்கிரம் தொடருங்கள் மைந்தரே..\nசிறுகதை என்று நினைத்துப் படித்தேன். தொடர்கதை என்று முடிவில்தான் தெரிந்தது.\nஇது ஒரு தொடர்கதைக் காலம் என்று நினைக்கிறேன்.\nஅழகிய காதல் அதுவும் தமிழ் பேசும் ஆங்கிலக்காதல் ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள் ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள் பின் தொடர்ந்து வந்து கருத்துச் சொல்கிறேன்.\nசற்றே வித்தியாசமான ஆரம்பம். காதல் வலிகளை கதையின் தொடர்ச்சி உணர்த்தும் போல் உள்ளதே... பார்க்கலாம்... தொடருங்கள்.\nஉங்கள் ஆசியுடன் தொடர்கிறேன் நன்றி\nஒரு நதியோரக் காதல்கதையைப் பார்வையாளனாக இருந்து உங்கள் பார்வையில் தரும் கதை அருமையாகத் தொடங்கியிருக்கிறது. ஆவலைத்தூண்டும் முதல் அத்தியாய முடிவு.\nஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே\nஎந்த முன்னறிமும் இல்லாமல் அதிரடியாகக் கதையைத் துவங்கி சரேலென்று நிகழ்வுகளுக்குள் சென்றுவிடுவது ஒருவகைக் கதைசொல்லல்.\nஇந்தக் கதையில் அது எனக்குப் பிடித்திருக்கிறது.\nதொடருங்கள் அண்ணா அது என்ன காதல் கதை என்பதை அறிய மிக ஆர்வமாக இருக்கிறது.\nஇந்த கதை உங்களுக்கு பிடிதிருப்ப���ைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி செல்வா\nஆரம்பித்துவிட்டீர்கள்.. சீக்கிரம் தொடருங்கள் மைந்தரே..\nகண்ணீரைத் துடைத்தபடி பிலொமினா தொடர்ந்தாள்.\n\" நான் மதுரையில் செண்ட் ஜோசப் கான்வெண்டில் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ரயில்வே காலனியின் சோஷல் க்ள்ப்பில் அறிமுகமானான் பீட்டர். கழுத்தில் கர்சீப்பை சுற்றிக் கட்டி, சுருட்டை முடியுடன் உயரமாக அழகாக இருந்தான். காலனி பெண்கள் அவன் மீது கிறங்கினர். ஆனால் அவனோ என்னை அழைத்து என்னுடன் டான்ஸ் ஆடினான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். அவன் அதிகம் படித்திருக்கவில்லை. இங்கிலாந்திருந்து வந்து அவனுடைய சித்தப்பா வீட்டில் தங்கொ இருந்தான். மெக்கானிக்காக வேலை பார்த்தான். நான் பள்ளிக்கு செல்லும்போது கார் ரிப்பேர் ஷாப்பில் கையில் ஸ்பானருடனும் முகத்தில் க்ரீசுடன் அவனைப் பார்க்க வேடிக்கையாருக்கும். மாலை நேரங்களில் சைக்கிளில் ஹாண்டில் பாரில் என்னை அமர்த்தி தனியாக இருக்கும் குட்ஸ் யார்டுக்கு கூட்டி போவான். அங்கே நாங்கள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். இங்கொலாந்த்தில் அவனது பெற்றோர் இறந்து விட்ட பின் வேறு ஆதரவு இல்லாமல் மதுரையிலிருந்த சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்ததாக அவன் சொன்னபோது என் மனம் அவனுக்காக இளகியது. என்னை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் என்னை மணம் புரிந்து நல் வாழ்க்கை வாழ விரும்புவதாக அவன் கூறினான்.\nபீட்டர் மீது அளவிலா காதல் கொண்ட நான் அவனுக்கு ஒரு காதல் கவிதை எழுதினேன்.\nபால் நடனத்தினரை விலக்கிக் கொண்டு\nஹலோ என்றாய் என்னருகில் வந்து\nநீ ரோமியோ நான் ஜூலியட்\nஓ ரோமியோ அழைத்துச் செல்\nஅங்கு நீ இளவரசன் நான் இளவரசி\nநமது வாழ்க்கை அழிவிலா காதல் கதை\nஓ ரோமியோ என்னை காப்பாற்று\nஇந்த கவிதையை காகிததில் எழுதி பீட்டரிடம் பக்கத்து வீட்டுப் பையன் மூலமாக* கொடுத்தனுப்பினேன். ஆனல் என்னோட போறாத வேளை அந்த காகிதம் என் தந்தை கையில் சிக்கி விட்டது. என்ன தான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் பெண்மணியான என் அம்மாவை மணம் புரிந்திருந்ததால் அவருக்கு இன் த காதலில் உடன்பாடில்லை. என்னை அழைத்து அமைதியாக அறிவுரை கூறினார். பீட்டரைப் பற்றி விசாரித்ததாகவும் அவன் ஒரு படிக��காத தற்குறி என்றும் நான் நன்றாக படிப்பதால் என்னை மேற்படிப்பு படிக்க வைக்க போவதாகவும் கூறினார். அதற்கு இந்த காதல் ஒரு தடையாக இருக்கும் என்றும் ஆங்கிலோ இந்திய சமூகத்தில் நமக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்றும் அஞ்சினார்.\nஇந்த சமயத்தில் ஓர் நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அம்மா காலமானர். அம்மா இறந்தபின் தந்தைக்கு மதுரையில் வாழ்வது கடினமாயிற்று. ஆஸ்திரேலியாவிலிருந்த தனது சகோதரி நான்சியிடம் செல்ல முடிவு செய்தார். அங்கே மெல்போர்னில் என்னுடைய* மெடிக்கல் படிப்பிற்கு ஏற்பாடு செய்யப்போவதாகவும் கூறினார். பீட்டரை சந்தித்து என்னால் இந்த விவரங்களை கூற முடியாமல் என் தந்தை என்னுடன் எப்போதும் கூட இருந்தார். பீட்டரை பிரிந்து செல்ல என் மனம் தத்தளித்தது. ரயில்வே வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை காலி பண்ணிக் கொண்டு சென்னை சென்று ஆஸ்திரேலியாவிற்கு செல்ல கப்பல் ஏறினோம்.\nகப்பலில் அப்பர் டெக்கில் காற்று வாங்க சென்ற நான் அங்கு பீட்டரைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். என்னை கப்பலின் கீழ் தளத்திலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற பீட்டர் \" நீ உலகத்தின் எந்த பகுதிக்குச் சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன். நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. ஆஸ்திரேலியாவில் நாம் இணைவோம்\" என்றான். எந்தந்தையின் கண்ணில் படாமல் சாமர்த்தியமாக என்னை மீண்டும் சந்தித்தான்.\nபல நாட்கள் பயணத்தின் இறுதியில் எங்கள் கப்பல் ஆஸ்திரேலியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பலத்த புயல் காற்றில் சிக்கிக் கொண்டது. கரையை ஒட்டி இருந்த பாறைகளில் மோதி கப்பல் உடைந்தது.\nகாதல் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைத்து, திகில் சம்பவங்கள் வைத்து எழுதியிருக்கும் விதம் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. கப்பல் உடைப்பின் விளைவு என்ன என எதிர்பார்க்கவைக்கும் அத்தியாய முடிவு.\nமர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை .....\nமன்றத்தில் மீண்டும் ஒரு காதல் கதை...\nகவிதையும் காதலுமாய் கதை தொடர்வது அருமை...\nவர்ணனைகள் சற்றும் இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே கதை செல்கிறது.\nஇதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா அண்ணா\nகாதல் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைத்து, திகில் சம்பவங்கள் வைத்து எழுதியிருக்கும் விதம் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. கப்பல் உடைப்பின் வி���ைவு என்ன என எதிர்பார்க்கவைக்கும் அத்தியாய முடிவு.\nஉங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nமர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை .....\nஉங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nமன்றத்தில் மீண்டும் ஒரு காதல் கதை...\nஉங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி\nகவிதையும் காதலுமாய் கதை தொடர்வது அருமை...\nவர்ணனைகள் சற்றும் இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே கதை செல்கிறது.\nஇதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா அண்ணா\nகதையை கதாநாயகியே என்னிடம் சொல்லுவதாக அமைத்திருக்கிறேன். ஆகவே சம்பவங்களின் தொகுப்பாக வைத்திருக்கிறேன். உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி\nகப்பல் உடைந்ததால் கடலில் வீழ்ந்து பாறைகளில் அடிபட்டு நினைவிழந்தேன். நினைவு திரும்பியபோது ஒரு கடற்கரையில் படுத்திருந்தேன். பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் பீட்டர். என்னுடைய கால் எலும்பு முறிந்து காலை நகற்ற முடியவில்லை. கைகைளிலும் பலத்த அடி. தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வடிந்து உறைந்து போயிருப்தது. தலையில் தன் கர்சீப்பால் கட்டி இருந்தான் பீட்டர்.\n\" இப்போ எப்படி இருக்கு என்று கேட்ட பீட்டரிடம் \" அப்பா, அப்பா\" என்று எனது தந்தையைப் பற்றி விசாரித்தேன். \" சாரி எனக்கு தெரியாது. கடலில் வீழ்ந்த உன்னை ஒரு மரக்கட்டையுடன் இணைத்து நீந்தி கரை வந்தேன். நாம் ஒதுங்கியிருப்பது ஒரு ஒதுக்குபுறமான பீச். கப்பலிலிருந்த மற்றவர்கள் அலைகளால் அலக்கழிக்கப்பட்டு பீச்சின் மறு புறத்தில் ஒதுங்கி இருப்பார்களென நினைக்கிறேன்\" என்றான் பீட்டர்.\n\" எனக்கு உடம்பெல்லம் வலிக்கிறது. காலை நகர்த்த முடியவில்லை. உடனே ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வாயா\" என்று கேட்டேன் அவனிடம்.\n\" நாம் இருக்கும் பீச்சை மூன்று புறங்களிலும் செங்குத்தான பாறைகள் சூழ்ந்துள்ளன. பாறையில் ஏறி சம தளத்திற்கு சென்று பார்ப்போம். பக்கத்தில் ஏதாவது சிறு ஊராவது தென்படவேண்டும்\" என்றான் பீட்டர்.\n நான் எப்படி அதில் ஏறுவேன்\n\" கவலைப்படாதே. என் உயிரைக் கொடுத்தாவது உன்னை நான் காப்பாற்றுவேன்\" என்று சொல்லி என்னைத் தூக்கி தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு பாறையில் ஏறத் தொடங்கினான் பீட்டர்.\nகடலில் என்னையும் இழுத்துக் கொண்டு நீந்திய களைப்பு, அவனுக்கும் அடிபட்டு இருந்த இடங்களிலின் வலி இவற்றுடன் என்னை சுமந்து கொண்டு அவன் பாறையில் ஏறிய சாகசம் என் மீது அவனுக்கிருந்த காதலின் உத்வேகம் தான்.\nபாறையின் மேல்தளத்தில் என்னை கிடத்தி அவனும் சரிந்து விட்டான். நான் நினைவிழ்ந்தேன். அவன் அப்புறம் என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது. மறுபடி கண் முழித்த போது ஒரு ஆஸ்பத்திரி படுக்கையில் இருப்பதை உணர்ந்தேன். காலில் பிளாஸ்டர் கட்டு, கையில் தலியில் கட்டு என்று நான் அடையாளம் தெரியாமல் இருந்தேன். கட்டிலிருக்கருகில் ஒரு லேடியும் ஜெண்டில்மானும் இருப்பதை பார்த்தேன். நான் கண் முழித்ததைப் பார்த்து அவர்கள் என்னருகில் வந்தனர். அந்த லேடி குனிந்து எனது காதில் \" சைல்ட், நான் உன் ஆண்ட்டி நான்சி. இவர் என் ஹஸ்பென்ட் சார்லஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.\n\" டாடி\" என்று நான் ஆரம்பிக்க ஆண்ட்டி கைகுட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மினார். \" அவர் இறந்து விட்டாமாரம்மா\". கப்பலிலிருந்து கரையில் ஒதுங்கிய சடங்களில் எங்களை அடையாளம் காட்ட சொன்னார்கள் போலீசார். அவருடைய பையிலிருந்த கடிததிலிருந்தும் புகைப்படத்திலிருந்தும் நாங்கள் உன்னைக் கண்டுபிடித்தோம். நடந்தது தேவனின் செயல். எங்களுடைய நல்ல காலம் உன்னை உயிருடன் பார்க்கிறோம். நீ இங்கே இரண்டு வாரங்களாக நினைவில்லாமல் கிடந்தாய். ஆனால் நடு நடுவே \"பீட்டர் பீட்டர்\" என்று சொல்லுவாய். யார் பீட்டர்\". என்றார் நான்சி. பீட்டர் தான் என்னைக் காப்பாற்றி கரை சேர்த்தது என்று கூறினேன். அங்கு வந்த நர்சிடம் \" இங்கே பீட்டர் என்று யாராவது அட்மிட் ஆனார்களா\". என்றார் நான்சி. பீட்டர் தான் என்னைக் காப்பாற்றி கரை சேர்த்தது என்று கூறினேன். அங்கு வந்த நர்சிடம் \" இங்கே பீட்டர் என்று யாராவது அட்மிட் ஆனார்களா\" என்று கேட்டேன். நர்ஸ் விசாரித்து வருவதாக கூறி சென்றாள்.\nநான்சி ஆண்ட்டி எனக்காக புது ஆடைகள், பழங்கள், ரொட்டி, ஜூஸ் போன்றவை வாங்கி வந்திருந்தார். மறு நாள் பார்வைளார்கள் நேரத்தில் திரும்பி வந்து பார்ப்பதாக கூறி என்னை முததமிட்ட பின் விடை பெற்று சென்றார்கள்.\nதிரும்பி வந்த நர்ஸ் தான் ஆஸ்பத்திரியின் பிணியாளர்கள் பட்டியலில் பீட்டர் என்று யாராவது அட்மிட் ஆனார்களா என்று பார்த்ததில் யாரும் அப்படி அட்மிட் ஆகவில்லை என்றும் அந்த ஆஸ்பத்திரியில் சீரியசாக அடிபட்டவர்களை மட்டுமே அட்மிட் பண்ணுவார்கள் என்றாள். பீட்டருக்கு பெரிய காயங்கள் இல்லாதிருந்தால் அவனை ஒரு டெம்பரரி முகாமில் சிகிச்சையளித்து அரசாங்க ஆதரவு பனத்தைக் கொடுத்து அனுப்பியிருப்பார்கள் என்றும் கூறினாள். ஆனால் பீட்டர் ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று வியந்தேன்.\nபடுக்கையில் படுத்திருந்த போது ஒரு கிருஸ்துமஸ் தின விழாவில் பீட்டர் பாடிய பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்து என்னை வாட்டியது. அந்த பாட்டு இது தான்.\nபீட்டரை மீண்டும் சந்திபேனா என்று ஏங்கினேன்.\nஆவல் மேலோங்குகிறது. கப்பலில் வந்தகாலம் என்றால் மிக பழையகாலத்து சம்பவம். தொடருங்கள்...\nபதிலிட்ட இடைவெளியில் அடுத்த பாகம் வந்துவிட்டது. ஒதுங்கியது ஒரு தீவில் பின்னர் எவ்வாறு அவுஸ்திரேலியா வந்தனர் வந்து அவளது சொந்தக்காரரை சந்தித்துவிட்டாள். பீட்டர் மறைந்த மாயம் என்ன\nவித்தியாசமான கரு + களம்.\nவிவரிப்பு, ஓர் உண்மைச் சம்பவம் போலவே இருக்கின்றது.\nகாதற்திகிலாய்த் தொடர்கின்றது இந்தக் கதை.\nஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும் திருப்பங்கள்,\nஅடுத்த அத்தியாயத்தைப் பெரிதும் எதிர்பார்க்க வைக்கின்றன.\nதலைப்பில் இன்னும் பாகம் 2 என்று உள்ளது...\nஎன் உடல் நிலை தேறி வந்தது. ஒரு நாள் வழக்கமான நர்சுக்கு பதிலாக வேறொரு நர்ஸ் என்னை கவனித்துக் கொண்டார். அப்போது அவர் என்னிடம் திடீரென்று \" நீங்கள் அட்மிட் ஆகி சிறிது நாள் கழித்து உங்களைத் தேடி பீட்டர் என்பவர் வந்தார். நீங்கள் அப்போது நினைவின்றி இருந்தீர்கள். பீட்டர் என்ன சொல்லியும் ஆஸ்பத்திரியை விட்டு செல்ல மறுத்தார். அவர் உங்கள் அருகிலேயே இருப்பேன் என்று அடம் பிடித்தார். லேடீஸ் வார்டில் ஜென்ட்ஸ் அனுமதிக்கப்படுவதில்லை இங்குஎன்று சொல்லி பார்த்தோம். உங்கள் ஆண்ட்டி நான்சிக்கு இது தெரிய வந்த போது அவரிடம் சென்று நீ இங்கிருந்து போவது உனக்கு நல்லது. உன்னைப் பற்றி எனது சகோதரர் எனக்கு கடிதம் ஒன்றில் கூறியுள்ளார். நீ படிக்காதவன். பிலோமினா நன்கு படித்து டாக்டராக வரவேன்டும் என்று கனவு கண்டார். உங்களுக்குள் உண்டான காதலை அறிந்து அது பிலோமினாவை பாதிக்கும் என்பதால் தான் அவளைக் கூட்டிக் கொண்டு ஆச்திரேலியாவுக்கு எங்களுடன் இருக்க வந்தார். ஆனால் அவரது போறாத வேளை கடலில் மூழ்கி இறந்து விட்டார். இப்பொது பிலோமினாவுக்கு நாங்கள் தான் கார்டியன். நீ அவளை மறந்து விடு. உனக்கு பணம் வேண்டும் என்றால் நாங்கள் தருகிறோம்\" என்றார்.\nஅதைகேட்ட பீட்டர் \"நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நான் பிலோமினாவை என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்\" என்றான். நான்சி ஆண்ட்டி அவனிடம் \" நீ என்ன சொன்னலும் கேக்க மாட்டேங்கற. நீ இங்கிலாந்திலிருந்து தப்பைத்து வந்துள்ள ஒரு குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும். ஆகவே உன்னை ஆஸ்திரேலிய போலீசிடம் ஒப்படைத்தால் உன் வாழ்வு பாழாகிவிடும். நீ இங்கிருந்து உடனே போய் விடு\" என்றார்கள். போலீஸ் என்ற வார்த்தயைக் கேட்டவுடன் பீட்டரின் முகம் வெளிரிப் போய் விட்டது. அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டான்\" என்று கூறி முடித்தார்,\nபீட்டர் சட்டத்திலிருந்து தப்பித்துள்ள ஒரு குற்றவாளி என்று கேட்டு என் உலகமே இருண்டது. \" இருக்காது. பீட்டர் குற்றவாளியாக இருக்க முடியாது. குற்ரவாளிகளை அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பீட்டர் அநியாயமா குற்றம் சாட்டப் பட்டிருக்கிறான்.\" என்று புலம்பினேன். என்னையும் அறியாமல் \" பீட்டர்\" என்று கத்தி மயக்கமானேன்.\nமறுபடி நான் கண் முழித்தபோது நான்சி ஆண்ட்டி என்னருகில் அமர்ந்து என் தலையைக் கோதி விட்டுக்கொண்டு \" நீ எதற்கும் கவலைப்படாதே. ஆண்டவன் உன்னை எங்களிடம் ஒப்படைதிருக்கிறான். உன்னைப் படிக்க வைத்து ஒரு பெரிய மருத்துவராக உன்னை ஆக்குகிறோம். இங்கிலாந்திலிருந்த எங்கள் பரம்பரை சொத்தை விற்று உனக்கு சேர வேண்டிய அந்த பணத்திற்கு எங்களை டிரஸ்டியாக நியமித்துள்ளார் உன் தந்தை. உன் உடல் நிலை நன்றாக ஆகி வருகிறது. இன்னும் ஓரிரண்டு நாட்களி உன்னை டிஸ்சார்ஜ் செய்து மர்ரே நதிக்கரையிலுள்ள எங்கள் பார்ம் ஹவுசுக்கு உன்னை கூட்டி செல்கிறோம். இங்கே பார் அங்கிள் சார்லஸ் உனக்காக புது டிரெஸ்ஸும் ஹாட்டும் வாங்கி வந்துள்ளார்\" என்றார்.\nஇரன்டு தினங்கள் கழித்து என்னைக் கூட்டிக் கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு மர்ரே நதியில் செல்லும் ஒரு விசைப் படகில் சென்றார்கள். புது கவுன் அணிந்து தலையில் தொப்பியுடன் நான் அழகாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். எனக்கோ என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் பீட்டர் எத்தனை மகிழ்ச்சி அடைவான் என்று எண்ணி சோகமானேன். சிறிய கப்பல் போலிருந்த அந்த படகின் மேல் தலத்தில் நின்று கரையோர இயற்கை காட்சிகளில் லயித்தேன். திடீரென்று அடித்த காற்றில் என் தலையிலிருந்த ஹாட் பறந்து சென்று மர்ரெ நதியின் நீருக்குள் சென்றது. என்னருகில் இருந்த ஆண்ட்டியும் அன்கிளும் அதிர்ச்சிய்ற்று \" ஓ மை காட்\" என்றார்கள். அப்போது படகிலிருந்து ஒரு இளைஞன் தண்ணீரில் குதித்து அந்த ஹாட்டை எடுத்து வந்து என்னிடம் பணிவாக நீட்டினான். அது வேறு யாருமில்லை பீட்டர் தான். ஆனந்த மிகுதியால் நான் பீட்டர் என்று கத்த இருந்தேன். ஆனல் அருகில் ஆண்டி இருந்த்தால் அவர்களுக்கு இது பீட்டர் என்று தெரியக் கூடாது என்று என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். நான் ஆஸ்ந்பத்திரியிலிருந்த ஒரு மாத காலத்தில் அவனுக்கு தாடி மீசை பெரிதாக வளர்ந்து ஆல் அடையாளம் மாறிப் போயிருந்த்தது நல்லதாயிற்று. அங்கிள் அவனிடம் \" தாங்க்யூ யங் மான்\" என்று கை குலுக்கி பர்சிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவன் அதை ஏற்க மறுத்து என்னையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு படகின் கீழ் பகுதிக்கு சென்றான். அவன் அந்த படகில் ஒரு பணியாளனாக வேலை பார்ப்பதைக் கண்டேன்.\nநான்சி ஆண்ட்டியின் பார்ம் ஹவுஸ் அருகிலிருந்த ஜெட்டியில் படகு நிற்க நாங்கள் இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கிளும் ஆண்ட்டியும் முன்னால் செல்ல பின்னால் வந்த நான் திரும்பி படகைப் பார்த்தபோது படகின் மேல் தளத்தில் நின்றவாறு என்னைப் பார்த்து கையசைத்தான் பீட்டர். நானும் கையசைத்தேன். வீட்டின் அருகிலிருந்த நதியில் படகில் அவன் போய் வருவான் என்பதை உணர்ந்து ஆறுதலடைந்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ஆண்ட்டி நின்றி திரும்பி என்னிடம் \" நான் சொல்ல மறந்துவிட்டேன். மெல்போர்னில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் எங்கள் மகன் ஆடம்ஸ் விடுமுறையைக் கழிக்க நாளை இங்கு வருகிறான். அவன் உனக்கு நல்ல கம்பெனி. உங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய வேன்டும் என்று உன் தந்தை விரும்பினார். நாங்களும் அவ்வாறே விரும்புகிறோம்\" என்று என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டார்.\nஅட... வில்லனும் வந்தாச்சா... காதலன் அருகில்... தொடருங்கள்...\nமர்ரே நதியில் திடீர் திருப்பமா.....நான்சி எங்கே போனாலும் அதெப்படி மிகச் சரியாகப் பீட்டரும் அ���்கேயே வந்துவிடுகிறான்.... சதா தொடர்ந்துகொண்டிருப்பான் போலிருக்கிறது. காதலுக்கு ரொம்ப சக்தி இருக்கு.\nதிடீரென்று அடித்த காற்றில் என் தலையிலிருந்த ஹாட் பறந்து சென்று மர்ரெ நதியின் நீருக்குள் சென்றது. என்னருகில் இருந்த ஆன்டியும் அன்கிளும் அதிர்ச்சிய்ற்று \" ஓ மை காட்\" என்றார்கள்.\nஇதற்கு ஏன் இத்தனை அதிர்ச்சியடைந்தார்கள்... :icon_hmm:\nஆண்டியும், அங்கிளும் ஆடம்ஸைத் திருமணம் செய்துவைத்துப் பிலோமினாவின் சொத்தை அமுக்கப்பார்க்கின்றார்கள் போலிருக்கே...\nபீட்டர் எப்படிக் காப்பாற்றப் போகின்றான் என்று பார்க்கலாம்.\nபிலோமினா வைத்தியசாலைக்கு எவ்வாறு வந்தாள்...\nஅப்போது பீட்டர் என்ன ஆனான்...\nமேலும், தாடி மீசை வளர்த்துவிட்டால் அடையாளம் காண முடியாது என்பதுவும்,\nபழைய திரைப்பட மாறுவேடங்களை நினைவுறுத்துகின்றது.\nமற்றும்படிக்குக், கதையின் விறுவிறுப்பிற் குறைவில்லை...\nநான்சி ஆண்ட்டியின் பார்ம் ஹவுசில் எனக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது. என்னுடைய படுக்கை அறை வீட்டின் முதல் மாடியில் மர்ரே நதியைப் பார்த்து இருந்தது. பகல் நேரங்களில் அறையின் ஜன்னலைத் திறந்து நதியையே பார்த்துக் கொண்டிருப்பேன். நதியில் விசைப் படகு எப்போது வரும் அதில் பீட்டர் தெரிவானா என்று பார்க்கலானேன். ஆண்டியிடமிருந்து ஒரு பைனாகுலரை வாங்கி அதன் மூலம் படகை மிக அருகில் சென்று பார்ப்பேன். ஓரிரு சமயங்களில் பீட்டர் படகின் மேல் தளத்தில் நின்று பார்ம் ஹவுசையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பரவசமானேன். எப்படியாவது நதியின் கரையில் சென்றமர்ந்து பீட்டரை நேரிடையாக சந்திக்க ஆவலாயிருந்தேன். ஆன்டி அதற்கு அனுமதி அளிக்கவில்லை.\nசில தினங்கள் கழித்து மெல்போர்னிலிருந்து ஆண்ட்டியின் மகன் ஆடம்ஸ் பார்ம் ஹவுசுக்கு வந்தான். ஆண்ட்டி அவனிடம் என்னை அறிமுகப்படுத்திய போது \" ஓ மை ஸ்வீட் ப்ரைட்\" என்றான். எனக்கு எரிச்சலாக இருந்தது. எனது தலை முடியை இழுத்து என்னை சீண்டுவான். வீட்டின் தாழ்வாரங்களில் வேறு யாருமில்லாத சமயங்களில் ஓரிரு முறை என்னை முத்தமிட முயற்சித்தான். நான் அவனைத் தள்ளி விட்டு தப்பித்தேன்.\nஒரு நாள் பகல் உணவின் போது ஆடம்ஸ் ஆண்ட்டியிடம் \" எனக்கு வீட்டில் அடைந்து கிடப்பது போரடிக்கிறது. நான் நதியில் நீர் சலனமில்லத இடத்தில் படகி���் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்க விரும்புகிறேன்\" என்றான். எனக்கு தெரியும் அவன் புத்தகம் என்றது பாட புத்தகமில்லை நாவல் கதை புத்தகம் என்று. ஆண்ட்டி அதற்கு உடனே சம்மதித்தார். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஆண்டியிடம் \" எனக்கு சித்திரங்கள் வரைவது பிடிக்கும். நீங்கள் எனக்கு ஒரு வரை பலகையும் சில் பிரஷ்களும் வாங்கி கொடுத்தால் நான் நதியின் கரையில் அமர்ந்து இயற்கை காட்சிகளை வரைவேன். ஆடம்சுக்கு கம்பெனியாகவும் இருப்பேன்\" என்றேன். ஆண்ட்டியும் சம்மதிது எனக்கு வரை பட சாமன்களை வாங்கி கொடுத்தார்.\nநதியின் கரையில் அமர்ந்து நான் படங்களை வரையும் சாக்கில் நதியில் விசைப் படகில் பீட்டரை எதிர் பார்த்து அமர்ந்திருப்பேன். ஓரிரு முறை நான் எதிர் பார்த்த மாதிரி பீட்டர் படகிலிருந்து என்னைப் பார்த்து விட்டு நதியில் குதித்து என்னிடம் வந்தான். அவனது படகு வீட்டின் அருகிலிருந்த ஜெட்டியில் பயணிகளை இறக்கி விட்டு கிளம்ப இருந்த சில நிமிடங்கள் நாங்கள் சந்த்திது உரையாடினோம். நல்ல வேலையாக அத்தகைய தருனங்களில் ஆடம்ஸ் தனது புத்தகத்தில் மூழ்கி இருந்ததால் எங்களை கவனிக்கவில்லை.\n\" ஆண்ட்டிக்கு தெரியாமல் என்னுடன் வந்துவிடு. நாம் பக்கதிலுள்ள் கிங்ஸ்டன் நகரத்தில் வாழ்வோம். எனக்கு உடல் பலம் இருக்கிறது. நீ என்னருகில் இருந்தால் எனக்கு யானை பலம் வந்துவிடும். நாம் இணைந்து வாழ்வோம்\" என்றான் பீட்டர் என்னிடம். எனக்கு ஆண்ட்டியின் மீது நல்ல மரியாதை இருந்தது. தாயில்லாத எனக்கு ஒரு தாயைப் போல பாசத்துடனும் பரிவுடனும் நடந்து கொள்ளும் அவரை ஏமாற்றுவது கடினமாகத் தோன்றியது. நான் பீட்டரிடம் \" நாம் சற்று பொறுமையாக இருப்போம். சமயம் வரும்போது நான் ஆன்டியின் கால்களில் வீழ்ந்து அவரின் சம்மதத்தைப் பெற்று திருமணம் செய்து கொள்வோம்\" என்றேன். ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான் பீட்டர்.\nஒரு தடவை சித்திரம் வரைந்து கொண்டிருந்த போது என் பின்னால் வந்து நின்ற ஆடம்ஸ் நான் வரைந்திருந்த சித்திரத்தைப் பார்த்து \" ஹேய் யார் இந்த ஹீரோ\" என்றவுடன் உணர்ந்தேன் என்னையும் அறியாமல் நான் பீட்டரின் உருவத்தை வரைந்திருந்தேன் என்று. இது தான் தருணம் என்று நான் அவனிடம் எனக்கும் பீட்டருக்கும் இருந்த காதலைப் பற்றி கூறிவிட்டேன். அதைக்கேட்ட ஆடம்��் பலமாக சிரித்து \" அப்பாடா நான் தப்பித்தேன்\" என்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆடம்ஸ் தனக்கு மெல்போர்னில் ஒரு கேர்ல் பிரண்ட் இருப்பதாகவும் தான் அவளையே விரும்புவதாகவும் கூறியது என் வயிற்றில் பாலை வார்த்தது.\nவந்த வில்லன் வில்லனாகாமல் தோழனாகிவிட்டான்.\nஇன்னும் ஆன்டி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது.\nகதை சுவாரசியமாகப் போகுது... தொடர்ந்து எழுதுங்கள்.\n\" ஆண்டிக்கு தெரியாமல் என்னுடன் வந்துவிடு. நாம் பக்கதிலுள்ள் கிங்ஸ்டன் நகரத்தில் வாழ்வோம். எனக்கு உடல் பலம் இருக்கிறது. நீ என்னருகில் இருந்தால் எனக்கு யானை பலம் வந்துவிடும். நாம் இணைந்து வாழ்வோம்\" என்றான் ஆடம்ஸ்\nஇது பீட்டர் என்றிருக்க வேண்டும் சரிதானே அண்ணா.\nநன்றாகப் போகின்றது கதை.. மேலும் தொடருங்கள் மதுரையாரே\nவந்த வில்லன் வில்லனாகாமல் தோழனாகிவிட்டான்.\nஇன்னும் ஆன்டி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது.\nகதை சுவாரசியமாகப் போகுது... தொடர்ந்து எழுதுங்கள்.\nஇது பீட்டர் என்றிருக்க வேண்டும் சரிதானே அண்ணா.\nதவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி செல்வா\nநன்றாகப் போகின்றது கதை.. மேலும் தொடருங்கள் மதுரையாரே\nகாதல் வாழ்விற்கு என்ன சோதனை வரவுள்ளது என்ற ஆவல் மேலோங்குகிறது. தொடருங்கள்.\nஆனா, நான்சி ஆண்ட்டி சும்மா விட்டுடுவாங்களா... பார்க்கலாம்...\nநதிக்கரை காதல்....அடுத்து என்ன நடந்தது...\nஅப்பாடா...அப்ப வில்லன் இனிமே தோழனாகிட்டான். அழகான நதிக்கரைக் காதல்...ரம்மியமாய் நகர்கிறது. இந்த மைதியில்...எப்போது புயலடிக்கப்போகிறதோ என அச்சமாக இருக்கிறது. அருமையாய்ப் போகும் கதைக்கு என் பாராட்டுக்கள் நண்பரே.\n(ஆண்டி..என்பதை மட்டும் தயவுசெய்து இன்னொரு ட் சேர்த்து ஆண்ட்டி என எழுதினால் வாசிக்கும்போது உறுத்தாது. நந்தவனத்து ஆண்டியை நினைவு படுத்துகிறது ஒவ்வொருமுறையும்.)\nமிக அருமையாக செல்கிறது தொடர்கதை. ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன\nகாதல் வாழ்விற்கு என்ன சோதனை வரவுள்ளது என்ற ஆவல் மேலோங்குகிறது. தொடருங்கள்.\nஆனா, நான்சி ஆண்ட்டி சும்மா விட்டுடுவாங்களா... பார்க்கலாம்...\nநதிக்கரை காதல்....அடுத்து என்ன நடந்தது...\nஉங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nஅப்பாடா...அப்ப வில்லன் இனிமே தோழனாகிட்டான். அழகான நதிக்கரைக் காதல்...ரம்மியமாய் நகர்கிறது. இந்த மைதியில்...எப்போது புயலடிக்கப்போகிறதோ என அச்சமாக இருக்கிறது. அருமையாய்ப் போகும் கதைக்கு என் பாராட்டுக்கள் நண்பரே.\n(ஆண்டி..என்பதை மட்டும் தயவுசெய்து இன்னொரு ட் சேர்த்து ஆண்ட்டி என எழுதினால் வாசிக்கும்போது உறுத்தாது. நந்தவனத்து ஆண்டியை நினைவு படுத்துகிறது ஒவ்வொருமுறையும்.)\nதவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே. தவற்றை திருத்திவிட்டேன்\nமிக அருமையாக செல்கிறது தொடர்கதை. ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன\n\" என்னுடன் வா. நாம் கிங்க்ஸ்டனில் வாழ்வோம்\" என்ற பீட்டரின் அழைப்பு என் மனதை சஞ்சலத்திற்குள்ளாக்கியது. பீட்டர் நல்லவன் என்று நான் நம்பினாலும் ஆண்ட்டி நான்சியும் அங்கிள் சார்லசும் அதை ஏற்றுக் கொள்வார்களா என்று அஞ்சினேன். எனக்கு உதவும் வகையில் அன்று அந்த சம்பவம் நிகழ்ந்தது.\nஅன்றும் வழக்கம் போல நான் நதியின் கரையில் அமர்ந்து சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன். நதியின் அக்கரையில் சலனமில்லாத நீர் பகுதியில் படகை மிதக்கவிட்டவாறு நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான் ஆடம்ஸ். அன்று பயணிகளை ஏற்றி வரும் விசைப்படகு அங்கு வர தாமதமாயிற்று. நான் பீட்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பகல் உணவு சாப்பிடும் வேளை கடந்து விட்டது. ஆண்ட்டி நான்சி நாங்கள் சாப்பிட வராததால் நதியின் கரைக்கு வந்து \" உங்கள் இருவருக்கும் பசி தாகம் மறந்துவிட்டதா \" என்று கூறி விட்டு அக்கரையிலிருந்த ஆடம்ஸை சத்தம் போட்டு சாப்பிட வர அழைத்தார். நாவலில் மூழ்கி இருந்த ஆடம்ஸ் அதிலிருந்து பார்வையை எடுக்காமல் படகை நாங்கள் இருந்த இடத்திற்கு திருப்பினான். அதே வேளையில் பயணிகளின் விசைப்படகும் அங்கு வர அவன் படகு அதில் மோதி கவிழ்ந்து ஆடம்ஸ் தண்ணீருக்கடியில் சென்று விட்டான். இதைப்பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அலற நான்சி ஆண்ட்டி \" ஆடம்ஸ், ஆடம்ஸ் யாராவது ஆடம்ஸை காப்பாற்றுங்களேன்\" என்று கதறினார். அப்போது பயணிகளின் படகிலிருந்து பீட்டர் நதியில் குதித்து ஆடம்ஸ் படகின் அடியில் நீந்தி சென்று நினைவிழந்திருந்த ஆடம்ஸை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மேலே வந்தான்.\nகரையில் ஆடம்ஸை கிடத்தி அவன் வயிற்றை அமுக்க�� அவன் குடித்திருந்த நீரை வெளியேற்றி, அவன் வாயுடன் தன் வாயைப் பொருத்தி காற்றை செலுத்தி இப்படி போராடினான் பீட்டர். நாங்கள் அனைவரும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து ஆடம்ஸ் மெல்ல தன் கண்களைத் திறந்தபோது சுற்றியிருந்த பயணிகள் கை தட்டி \" தாங்க் காட்\" என்றார்கள். ஆண்ட்டி ஆடம்ஸைகட்டி பிடித்து முத்தமிட்டார். ஆண்ட்டி பீட்டரின் கைகளைப் பற்றிக் கொண்டு \" உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் மகனைக் காப்பாற்ற கர்த்தர் தான் உன்னை அனுப்பி இருக்கிறார்\". அங்கு வந்த சார்லஸ் அங்கிள் பீட்டரிடம் நிறைய பணத்தைக் கொடுத்தார். அவன் அதை ஏற்க மறுத்து விட்டான். விசைப்படகு கிளம்பும் நேரம் வந்த்தால் பீட்டர் பயணிகளுடன் சென்றான். போகும்போது என்னை திரும்பி பார்த்துக் கொண்டெ சென்றான்.\nவீட்டுக்கு நாங்கள் திரும்பியவுடன் ஆடம்ஸ் பழச்சாறுகளைக்க் குடித்துவிட்டு களைப்பு மிகுதியால் படுக்க சென்றான். உணவருந்திக் கொண்டிருந்தபோது ஆண்ட்டி ஆடம்ஸைக் காப்பாற்றியது பீட்டர் என்று தெரியாமல் அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் ஆடம்ஸைக் காப்பாற்றியது பீட்டர் தான் என்றும் தாடி மீசை வளர்ந்து அடையளம் மாறிப் போயிருக்கிறான் என்றும் கூறினேன். அவன் கெட்டவன் இல்லை நல்லவன் தான் என்பதற்கு பல் வேறு ஆதார்ங்களை கூறினேன். அவன் கெட்டவனாக இருந்திருந்தால் மதுரையிலேயே அவன் தன் இச்சையைப் பூர்த்தி செய்து என்னை கைவிட்டிருப்பான் என்றும், என்னை காதலிப்பதால் தான் தன் உடலை வருத்தி பணியாளனஆக கப்பலில் பின் தொடர்ந்து கப்பல் கவிழ்ந்தபோது என்னைக் காப்பாற்றி இருக்கிறான் என்றேன். தன்னுடன் வந்து கிங்க்ஸ்டனில் வாழ அழைத்தையும் கூறினேன்.\nநான் கூறியவற்றைக் கேட்டு மவுனமாக இருந்த ஆண்ட்டி சற்று நேரம் கழித்து \" பீட்டர் குற்றவாளி, படிப்பறிவில்லாத தற்குறி என்று\nஉன் தந்தை கடிதத்தில் எழுதி இருந்ததை வைத்து தான் அவனை கோபித்துக் கொண்டோம். அவனை நீ நல்லவன் அன்று நம்பினால் உன் வாழ்க்கையில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் உன் தந்தையின் கனவான மருத்துவ படிப்பை நீ தொடர வேண்டும். படிப்பு முடிந்து ஒரு மருத்துவராக நீ பணியாற்ரத் தொடங்கியவிடன் உனக்கும் பீட்டருக்கும் நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம். படிப்பு முடிய நான்கு வருடங்கள் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்\" என்றார். இதைகேட்ட நான் ஆனந்த மிகுதியால் ஆண்ட்டியை கட்டி பிடித்து முத்தமிட்டேன்.\nமறு நாள் பீட்டரை சந்தித்து ஆண்ட்டியின் சம்மதத்தை கூறினேன். பீட்டர் மகிழ்வுற்று \" நீ மெல்போர்னில் சென்று படிக்கும் போது நானும் அங்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு அங்கு வந்து உனக்கு துணையாக இருப்பேன் என்றான். மெல்போர்னில் மருத்துவக் கல்லூரியில் நான் எம்.பி.பி.எஸ் டிகிரி கோர்ஸில் சேர்ந்தேன். பீட்டர் ஒரு மெக்கானிக்காக வேலை பார்த்தான் அங்கு. நாங்கள் இருவரும் தனித்தனியாக இருந்தோம். விடுமுறை நாட்களில் சந்திப்போம். நான்கு வருடங்கள் படிப்பில் கழிந்தபின் கிங்க்ஸ்டனில் ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணியாற்ற துவங்கினேன்.\nஆண்ட்டியும் அங்கிளும் எங்களுக்கு அங்கேயே ஒரு சர்ச்சில் திருமணம் செய்து வைத்தார்கள். எங்களுடைய இல்லற வாழ்க்கை இனிமையாக துவங்கியது. பீட்டர் தன் உழைப்பால் இந்த படகு வீட்டை வாங்கினான். நாங்கள் இருவரும் ஆச்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றோம். இருவரும் காதல் பறைவளாக ஆச்திரேலியாவை வலம் வந்தோம். எங்களுடைய காதலின் சின்னமாக ஜானை கறுவுற்றேன்.\nபசுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த எங்களுடைய வாழ்க்கையை குலைக்க கரு நாகமாக வந்தான் ரிச்சர்ட்.\nஆபத்தாண்டவனாக பீட்டர் வந்து ஆடம்ஸின் உயிரை காப்பாற்றியதற்குப் பரிசாக...தன் காதலை அடைந்துவிட்டான். மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருக்கும் காதல் வாழ்க்கையில்....இன்னொரு வில்லனா\nரிச்சர்ட் என்ன செய்யப்போகிறான்....ஆவலை அதிகரிக்கும் அத்தியாய முடிவு. தொடருங்கள் நண்பரே.\nஅடக்கடவுளே... வில்லத்தனம் ஒன்று விலகி ரிச்சர்ட் என்ற வில்லனே உருவாகிவிட்டானா...\nநம்ம காதல் ஜோடி சேர்ந்துட்டங்க..\nஆனா அது யாரு ரிச்சர்ட்...\nமகப்பேறுவிற்காக நான் கிங்ஸ்டன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். ஆண்ட்டி நான்சி ஆஸ்பத்திரியில் எனக்கு துணயாக இருந்து என்னுடைய அன்னை போல் எனக்கு பணிவிடைகள் செய்தார். சில நாட்கள் கழித்து பிரசவ வேதனை வந்து ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றேன். ஜான் என்று அவனுக்கு பெயரிட்டு புனித நீராட்டு செய்தோம். பீட்டரும் நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினோம். பிரசவம் சிசேரியன் ஆபரேஷ்���் மூலம் நடந்ததால் என்னை ஆஸ்பத்திரிலேயே பல நாட்கள் இருக்க வேண்டியிருந்தது.\nஆபரேஷன் நடந்த இடத்தில் போடப்பட்ட தையல்களைப் பிரித்து ஒரு நாள் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆண்ட்டி நான்சி என்னை எங்களுடைய படகு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டின் முன்னறையில் பீட்டருடன் ஒருவன் அமர்ந்திருந்தான். பீட்டர் எங்களை வரவேற்று ஜானை எடுத்து கொஞ்சினான். பின் திடீரென்று ஞாபகம் வந்து \" பிலோமினா இது ரிச்சர்ட். இங்கிலாந்த்தில் என்னுடைய நெருங்கிய நண்பன். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா பயனத்தில் வந்தவனை தற்செயலாக சந்த்திதேன். ரிச்சர்ட் நம்முடன் சில நாட்கள் தங்கப் போகிறான். ரிச்சர்ட், இது என்மனைவி பிலோமினா\" என்று அவனை அறிமுகப்படுத்தினான்.\nரிச்சர்டைப் பார்த்தவுடனேயே எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் கண்களில் கபடம் தெரிந்தது. என்னைப் பார்த்து விகாரமாக சிரித்து \" நைஸ் டு மீட் யூ சிஸ்டர்\" என்றான். அவனுடைய போலியான பணிவு எனக்கு எரிச்சலைத் தந்தது. இருந்தாலும் பீட்டரின் நண்பன் என்ற காரணத்தால் தாங்க்ஸ் என்றேன் அவனிடம். ஆண்ட்டி நான்சிக்கு பல நன்றிகளைக் கூறினேன். அதற்கு அவர் \" இது என் கடமை\" என்று சொல்லி விடை பெற்று சென்றார். ஜானை பார்த்துக் கொள்ள ஒரு நர்சை அமர்த்தி இருந்தான் பீட்டர்.\nநான் பெரும்பாலும் எங்களுடைய படுக்கை அறையில் ஜானுடன் இருப்பேன். சில சமயங்களில் டாக்டர் என்னை நடக்க சொல்லி இருந்ததால் ஜானை நர்சிடம் விட்டு விட்டு மெதுவாக படகின் மேல் பகுதிக்கு சென்று காற்று வாங்குவேன். பீட்டர் தன் வேலையாக வெளியே சென்று விடுவான். ரிச்சர்ட் எங்கும் போகாமல் வீட்டிலேயே அவனுடைய அறையில் இருப்பான். ஆனால் பீட்டர் இல்லாத சமயம் என்னருகில் வந்து ஏதாவது பேசுவான். அவன் என்னை முழுங்குவது போல் பார்ப்பது எனக்கு அறுவருப்பாக இருந்தது. சில சமயங்களில் வேன்டுமென்றே என் மீது உரசுவான். பிறகு போலியாக சிரித்து சாரி சொல்வான். அவனுக்கு என் மீது ஒரு கண் இருந்தது.\nஒரு நாள் இரவு படுக்கு முன் நான் பீட்டரிடம் ரிச்சர்டின் நடத்தை சரியில்லை என்றேன். பீட்டர் உடனே கோபமுற்று \" அவன் உன்னிடமும் வாலாட்டுகிறானா. இங்கிலாந்திலிருந்து வந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறான்\" என்றான். \" மிரட்டுகிறானா எதற்காக\" என்று நான் கேட்டதற்கு பீட்டர் பதிலளிக்கவில்லை. ஏன் மிரட்டுகிறான் என்பதற்கு மறு நாள் விடை கிடைத்தது.\nநாங்கள் இருவரும் ஆச்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றோம். இருவரும் காதல் பறைவளாக ஆச்திரேலியாவை வலம் வந்தோம். எங்களுடைய காதலின் சின்னமாக ஜானை கறுவுற்றேன்.\nஎன்ற வார்த்தைகளிற் தட்டச்சுத் தவறுகள். கவனியுங்கள்...\nபிரசவித்த தாயை உரசிப்பார்க்கும் வக்கிர குணம் கொண்ட ரிச்சார்ட்டின் பின்னணி என்ன\nபிலோமினாவின்மீதான இச்சையால் சீண்டிப்பார்க்கின்றனோ என நினைத்தால்,\nஒவ்வொரு பாகமும் மிக விறு விறுப்பாக செல்கிறதே. அடுத்த பாகம் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...\nநீ இங்கிலாந்திலிருந்து தப்பித்து வந்துள்ள ஒரு குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும். ஆகவே உன்னை ஆஸ்திரேலிய போலீசிடம் ஒப்படைத்தால் உன் வாழ்வு பாழாகிவிடும். நீ இங்கிருந்து உடனே போய் விடு\" என்றார்கள். போலீஸ் என்ற வார்த்தயைக் கேட்டவுடன் பீட்டரின் முகம் வெளிரிப் போய் விட்டது. அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டான்\" என்று கூறி முடித்தார்,\nபீட்டர் சட்டத்திலிருந்து தப்பித்துள்ள ஒரு குற்றவாளி என்று கேட்டு என் உலகமே இருண்டது. \"\nஓ...இதனால் தான் இங்கிலாந்திலிருந்து வந்த ரிச்சர்ட், பீட்டரை மிரட்டுகிறானா....\nமறு நாள் வழக்கம் போல விடிந்த பின் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பீட்டரும் நானும் முன்னறையில் அமர்ந்து செய்தி தாளைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத்திறந்த பீட்டரிடம் \" நீங்க தான் பீட்டரா உங்களை கைது செய்து அழைத்துப் போக வந்திருக்கிறோம்\" என்றனர் அங்கு வந்திருந்த ஆஸ்திரேலிய போலீஸ்காரர்கள்.\nஇதைக் கேட்டு திடுக்குற்ற பீட்டர் \" ஏன்\" என்றான். அதற்கு அவர்கள் \" இங்கிலாந்து போலீசாரிடமிருந்து உங்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆகவே விசாரணைக்கு உங்களை இங்கிலாந்து அனுப்பப் போகிறோம்\" என்றனர். எனக்கு தலை சுற்றியது.\nஅப்போது அங்கு வந்த ரிச்சர்ட் \" பீட்டர் நீ அந்த கொலையை பண்ணுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கவலைப் படாதே. நான் உன்னை எப்படியாவது காப்பற்றுவேன். நீ திரும்பி வரும் வரை உன் மனைவியையும் குழந்தையையும் நான் பார்த்துக் கொள்வேன்\" என்று சொல்லி விஷமமாக சிரித்தான்.\nபீட்டர் அவன��டம் \" எல்லாம் உன் வேலை தான் என்று எனக்கு தெரியும். என்னைக் காட்டிக் கொடுத்து நீ தப்ப எண்னாதே. உண்மை ஒரு நாள் வெளி வரும் போது நீ தண்டனை அனுபவிப்பாய்\" என்றான். ஆஸ்திரேலிய போலீசார் பீட்டரை கையமர்த்திவிட்டு \" மிஸ்டர் ரிச்சர்ட் உங்களையும் கைது செய்ய எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது\" என்று சொன்னவுடன் அவன் முகம் தொங்கி விட்டது.\nபீட்டர் என்னருகே வந்து \" பிலோமினா என்னை நம்பு. நான் குற்றமற்றவன். ஏதோ எனக்கெதிராக சதி நடந்திருக்கிறது. நான் சீக்கிரம் வெளியே வருவேன். அதுவரை ஜானை பத்திரமாக பார்த்துக் கொள்\" என்று சொல்லி போலிசாரை பின் தொடர்ந்தான்.\nஎன்ன செய்வதென்று அறி யாமல் நான் நின்றிருந்த போது உள்ளே ஜான் அழும் சத்தம் கேட்டது. ஜானைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் அது வரை வர வில்லை. நான் ஜானைத் தூக்கிக் கொண்டு படகின் மேல் தளத்திற்கு வந்து பீட்டரை போலீசார் அழைத்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படகின் விளிம்பில் நான் நின்றிருந்தேன். அந்த சமயத்தில் தான் அந்த விபரீதம் நடந்தது. என் கையிலிருந்து துள்ளிய ஜான் நதியில் வீழ்ந்தான். நான் ஜான் என்று அலறினேன். ஜான் விழுந்ததைப் பார்த்து விட்ட பீட்டர் போலீசாரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நதியில் பாய்ந்தான். ஜான் விழுந்ததை பார்த்திராத போலீசார் பீட்டர் தப்பித்து போகிறான் என்று நினைத்து அவனௌ சுட்டனர். குண்டடடி பட்டாலும் பீட்டர் தண்ணிருக்கடியிலிருந்து ஜானை காப்பாற்றி பக்கத்திலிருந்த படகில் அவனை படுக்க வைத்து விட்டு தண்ணீரில் சரிந்தான். அவன் மூழ்கிய இடத்தில் தன்னீர் ரத்தக்கறையாயிற்று.\nஎனக்கு உலகமே இருண்டது. \" உனக்கென வாழ்வேன், உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் என்றாயே பீட்டர் என்னை விட்டு என்னை விட்டு ஏன் பிரிந்தாய். இதோ நானும் உன்னுடன் வருகிறேன் என்று கதறிக் கொண்டு நதியில் பாய்ந்தேன்.\nமீண்டும் நான் கண் முழித்தபோது என்னருகே ஜான் விளையாடிக் கொண்டிருந்தான். நான்சி ஆண்டி சோகமே உருவாக என்னருகில் அமர்ந்திருந்தார். \" நீ ஏன் அப்படி செய்தாய் பிலோமினா. நீயும் இறந்துவிட்டால் ஜான் அனாதை ஆயிருப்பானே. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. மனதை தேற்றிக் கொண்டு ஜானுக்காக உயிர் வாழ வேன்டும் நீ. உனக்கு எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் இருக்கிறோம்\" எ��்றார். என் பீட்டரை அநியாயமாக இழந்து விட்டு இன்று நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் ஸ்காட்லண்ட் யார்ட் போலீசார் ரிச்சர்ட் தான் உண்மையில் கொலை செய்தவன் என்று கன்டு பிடித்து அவனை தூக்கிலிட்டனர். இருந்தாலும் என் பீட்டர் எனக்கு திரும்ப கிடப்பானா\" என்று சொல்லி முடித்தார் பிலோமினா.\n\"உங்கள் கதை என்னை நெகிழ்த்தி விட்டது. பல சோதனைகளைக் கடந்து காதலனைக் கை பிடித்து பின் ஒரு நாள் அவனை இழந்தது கேட்டு வருந்துகிறேன். மதுரை மண்ணின் செல்வியான உங்களை எனது சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையென்றாலும் என்னிடம் கேளுங்கள். நான் நிச்சயம் செய்வேன்\" என்று கூறி விடை பெற்று நான் வந்த சுற்றுலா பேருந்து நினிறிருந்த இடத்தை அடைந்தேன். அங்கு கைடும் ஓட்டுனரும் பயணிகளில் ஒருவர் குறைகிறாரே என்று என் வழி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை சமாதனம் செய்யும் வகையில் நான் விரைவாக சென்று பேருந்தில் அமர்ந்து மெல்போர்ன் திரும்பினேன். பயணத்தின் போது இந்த கதையை மன்றத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.\nமர்ரே நதியின் படகு வீடுகளின் புகைப்படங்களை இங்கு தருகிறேன்.\nஅருமையான காதல் கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதுரை மைந்தரே.. பிலோமினா பீட்டரின் கதை உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்டது...\nகனத்த முடிவு. பீட்டரின் பிரிவு நிச்சயம் கொடுமை தான்.\nஎதற்கெடுத்தாலும் பொசுக்கென தண்ணீரில் குதித்துவிடும் பீட்டர்...இந்தமுறை தன் மகனைக் காப்பாற்ற*க் குதித்ததே அவனது கடைசிப் பாய்ச்சலாகிவிட்டதே. பாவம் பிலோமினா...\nநல்லதொருக் காதல் கதையை சுவார்சியமாய் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.\nபீட்டர் இறந்தது மனதிற்கு பாரமாக இருக்கிறது...\nதொடர்ந்து நல்ல கதைகளை தாருங்கள்...\nசினிமாத்தனமற்ற, கதையோடு இயைந்துபோகின்ற, துன்பகரமான, அழுத்தமான முடிவு.\nஇது உண்மைச் சம்பவமா மதுரைமைந்தரே...\nஇந்தத் தொடரில் என்னை இன்னுமொரு அம்சமும் கவனிக்க வைத்தது.\nதொடரின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் சொல்லுவதுபோலவும்,\nதொடரின் மத்தியபகுதியை பிலோமினா சொல்லுவதுபோலவும்,\nவித்தியாசமான இந்தக் கதையமைப்புக்கு எனது விசேட பாராட்டு.\nஇறுதியிற் பிலோமினாவை மறுமணம் செய்ய எத்தனிக்காமல்,\nசகோதரியாக ஏற்றுக்கொண்ட முடிவு வியாபாரரீதியான கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திக்காட்டும் மிக மிக முக்கிய அம்சமாகும்.\nஅழகிய படகுவீட்டுப் படங்களைத் தந்து, கண்டு ரசிக்க வைத்தமைக்கு நன்றி...\n(ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதி, நெதர்லாந்தின் படகுவீடுகளில் நண்பர்களுடன் வாழ்ந்த சந்தோஷக் காலம் நினைவிலாடுகின்றது...)\nஎன் நிறைந்த பாராட்டு.., ஐந்து நட்சத்திர வாழ்த்துக்களுடன்...\nஅருமையான காதல் கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதுரை மைந்தரே.. பிலோமினா பீட்டரின் கதை உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்டது...\nஉங்களுடைய தொடரும் ஆதரவு என்னை பெரிதும் ஊக்குவிக்கிறது. நன்றி நண்பர் மதி\nகனத்த முடிவு. பீட்டரின் பிரிவு நிச்சயம் கொடுமை தான்.\nஇது கதைதான் ஆனா கதையில்லை. இது நிஜம் தான் ஆனா நிஜம் இல்லை. :lachen001:\nகாதல் கதைகள் சோகத்தில் முடியவேண்டும் என்று நியதி. என்னால் அதை மாற்ற முடியவில்லை .உங்கள் பின்னஊட்டதிற்கு மிக்க நன்றி\nஎதற்கெடுத்தாலும் பொசுக்கென தண்ணீரில் குதித்துவிடும் பீட்டர்...இந்தமுறை தன் மகனைக் காப்பாற்ற*க் குதித்ததே அவனது கடைசிப் பாய்ச்சலாகிவிட்டதே. பாவம் பிலோமினா...\nநல்லதொருக் காதல் கதையை சுவார்சியமாய் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.\nஉங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே\nபீட்டர் இறந்தது மனதிற்கு பாரமாக இருக்கிறது...\nதொடர்ந்து நல்ல கதைகளை தாருங்கள்...\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி\nசினிமாத்தனமற்ற, கதையோடு இயைந்துபோகின்ற, துன்பகரமான, அழுத்தமான முடிவு.\nஇது உண்மைச் சம்பவமா மதுரைமைந்தரே...\nஇந்தத் தொடரில் என்னை இன்னுமொரு அம்சமும் கவனிக்க வைத்தது.\nதொடரின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் சொல்லுவதுபோலவும்,\nதொடரின் மத்தியபகுதியை பிலோமினா சொல்லுவதுபோலவும்,\nவித்தியாசமான இந்தக் கதையமைப்புக்கு எனது விசேட பாராட்டு.\nஇறுதியிற் பிலோமினாவை மறுமணம் செய்ய எத்தனிக்காமல்,\nசகோதரியாக ஏற்றுக்கொண்ட முடிவு வியாபாரரீதியான கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திக்காட்டும் மிக மிக முக்கிய அம்சமாகும்.\nஅழகிய படகுவீட்டுப் படங்களைத் தந்து, கண்டு ரசிக்க வைத்தமைக்கு நன்றி...\n(ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதி, நெதர்லாந்தின் படகுவீடுகளில் நண்பர்களுடன் வாழ்ந்த சந்தோஷக் காலம் நினைவிலாடுகின்றது...)\nஎன் நிறைந்த பார��ட்டு.., ஐந்து நட்சத்திர வாழ்த்துக்களுடன்...\nஇந்த கதையில் வரும் இடங்களும் அதன் வருணனைகளும் நிஜமே. சம்பவங்களும் கதா பாத்திரங்களும் என் கற்பனைதான். மெல்போர்ன் நகரத்தில் மதுரையை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்களை சந்தித்ததும் மர்ரே நதியைக் காண சென்றதும் நிஜம். மீதி அனைத்தும் என் கற்பனையே.\nஉங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி\nஅழகான கதையோட்டம், நதி நீரில் படகில் பயணிப்பது போலவே\nஃபிலோமினா, பீட்டர், நான்சி என அருமையான சில மனிதர்களை மனதிற்குள் உட்காரவைத்து விட்டீர்கள்.\nவாசித்துமுடித்து சற்று நேரத்திற்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை.\nஇடங்களைப் பற்றிய கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனையில்லை.\nஆனால்... மனதைக் கலக்கும் அருமையான கதை.\nதொடர்ந்து நிறைய எழுதுங்கள் அண்ணா...\nமிக அழகான எழுத்துக்களுடன் வசீகரமான கதை. பாராட்டுக்கள் அண்ணா.\nஎனக்கும் முதலில் புரியவில்லை. நானும் google map இல் தேடி களைத்துவிட்டேன். தற்செயலாக எனது நண்பன் ஒருவனுடன் பேசிய போது தான் புரிந்தது. விக்டோரியா மாநிலத்தினை மற்ற மாநிலங்களுடன் பிரிப்பது இந்த நதி தானாம். (அவுஸில் நீண்ட மரே டாலிங் நதி என படித்திருக்கிறேன்) அவன் வேலைசெய்வது மில்டுராவில்... அநேக அமைதி விரும்பிகள் தூரப்பிரதேசங்களில் அரச உத்தியோகமாக வேலைசெய்கிறார்கள்... இலவச வாகனம் குறைந்த செலவு அப்படி இப்படி என....\nமனம் கனக்கச் செய்யும் கதை முடிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2016/12/04/", "date_download": "2020-06-07T09:46:38Z", "digest": "sha1:ZHWRACYE3UZUFXTXCL26IHO42MTZKCKH", "length": 4140, "nlines": 63, "source_domain": "www.trttamilolli.com", "title": "04/12/2016 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசச்சி தமிழர் பாடசாலை – இயக்குனர் : பேராசிரியர் சச்சிதானந்தம் M.A, D.S,Ph.D\nஉங்கட ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஒவ்வொரு தனி நபருக்கும் மாறுபட்ட செயல், எதிர்செயல், புரிதல், விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் என தனித்துவமான திறன்கள் வெகுமதியாக அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு நபரின் குணத்தையும் அவரின் ராசி ஆளுமை செய்யும். நம் அண்டத்தின் கூறுகளான நீர், நிலம், காற்று, வானம்மேலும் படிக்க...\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி ���ிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/oviyas-90-ml-creating-controversies/", "date_download": "2020-06-07T10:23:49Z", "digest": "sha1:QX3U2LA3QXQLFOWW2FAQH74VF5NOL7TS", "length": 22038, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Oviya's 90 ML creating controversies - சமூகத்தை சீரழிக்கும் 90 எம்.எல் - பொதுமக்கள் கருத்து", "raw_content": "\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nஇனிப்பான விஷம் இது... ஓவியாவின் 90 ML வீடியோ விமர்சனம்\nசினிமா என்ற பொதுத்தளத்திற்கு நிறைய பொறுப்பும் உணர்வும் இருக்கிறது. நீங்கள் விளையாட்டுத்தனமாக வைக்கும் ஒரு காட்சியோ / வசனமோ பொது மக்களிடத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஇயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில், நடிகை ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் ‘90 எம்.எல்’.\nதணிக்கைக் குழுவினரால் ‘ஏ சான்றிதழ்’ அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, 90 எம்.எல் படத்தை எதிர்பார்த்தார்கள் அவரது ரசிகர்கள்.\nஆனால் அதன் ட்ரைலரில் இடம் பெற்ற, இரட்டை அர்த்த வசனம், ஆபாச காட்சிகள் ரசிகர்களிடத்தில் நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தியது. இந்நிலையில் படம் வெளியாகி, பொது மக்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.\nஇது குறித்து சைக்காலஜிஸ்ட் அபிலாஷா தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். “பலருக்கு கஞ்சா பற்றிய விஷயங்களே தெரியாது. ஆனால் இந்த படத்தில் அது எத்தனை வகைகளில் கிடைக்கிறது என்பதை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இதனால், மற்றவர்களையும் இதனை பயன்படுத்த தூண்டும். மதுக்கடைகளை மூட சொல்லி நம்ம ஊர் பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் 90 எம்.எல் படம் முழுக்க பெண்கள் மது அருந்துகிறார்கள். அதுவும் மூடியிருக்கும் டாஸ்மாக்கை என்ன சொன்னால் திறக்க முடியும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். ஒரு இடத்தில் ‘நான் தமிழ் பொண்ணு’ என்ற வசனத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் எந்த தமிழ் பெண்ணும் இப்படியான கலாச்சாரங்களுக்குள் செல்லவில்லை என்பதே உண்மை.\nபடம் முழுக்க மது, சிகரெட், இரட்டை அர்த்த வசனங்களால், நிரம்பி வழிகிறது. ஒரு பெண் தன்னுடைய தைரியத்தை இப்படியான விஷயங்களை செய்து தான் காண்பிக்க வேண்டுமென்ற அவசியமே இல்லை. படத்தில் வரும் ஓவியா உட்பட மற்ற பெண்கள் எல்லாருமே ஹை-புரொஃபைலில் வாழ்கிறார்கள். ஆனால் யாரும் எந்த வேலைக்கோ செல்வதில்லை. அப்படியென்றால் அவர்களுக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை இயக்குநர் சொல்லியிருக்க வேண்டும். காரணம் இதைப் பார்க்கும் சாதாரண பெண்கள் கூட பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் போல, என்ற உணர்வுக்கு தள்ளப்படுவார்கள்.\nசினிமா என்ற பொதுத்தளத்திற்கு நிறைய பொறுப்பும் உணர்வும் இருக்கிறது. நீங்கள் விளையாட்டுத்தனமாக வைக்கும் ஒரு காட்சியோ / வசனமோ பொது மக்களிடத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nநான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன், இது என்னுடைய வாழ்க்கை என ஒருவராலும் வாழ முடியாது. காரணம் உங்களுடைய சுதந்திரம் அடுத்தவரை வெகுவாக பாதிக்கும்.\nஅதுவும் இந்த படத்தை இயக்கியது ஒரு பெண் என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. 100 படங்களில் ஒரு படத்தை தான் பெண்கள் இயக்குகிறார்கள். இப்படியான சூழலில், உங்களுக்கு பொறுப்பு நிறைய இருக்கிறது. இந்த சமூகத்தை மெருகேற்றாவிட்டாலும் பரவாயில்லை. இருக்கும் விஷயங்களையாவது சீரழிக்காமல் இருப்பது உங்களுடைய கடமை” என சைக்காலஜிஸ்ட் அபிலாஷா தனது வீடியோவில் தெரிவித்திருக்கிறார். அதாவது இனிப்பான விஷமாக இந்தப் படத்தை வர்ணித்திருக்கிறார் அபிலாஷா.\nஅபிலாஷாவின் இந்த வீடியோவைப் பகிர்ந்த, தயாரிப்பாளர் தனஞ்செயன், “இயக்குநர் அனிதா உதீப்பும், தயாரிப்பாளர் உதீப்பும் டாக்டர் அபிலாஷாவின் இந்த நேர்மையான விமர்சனத்தைப் பார்த்து, அவர்களின் ’90எம்.எல்’ எப்படி சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் இருங்கள். இளைஞர்களிடையே விஷத்தைப் பரப்பி பணம் சம்பாதிக்காதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.\nஅதற்கு பதிலளித்த அனிதா, ”தனஞ்ஜெயன் அங்கிள். நான் ‘Mr.சந்திரமௌலி’ போன்ற சமூகத்துக்குத் தேவையான படத்தை எடுத்து அதில் கில்மா பாடல்களை வைக்கவில்லை. ’90 எம்.எல்’ வயது வந்தவர்களுக்கான படம். நீங்கள் ‘சேட்டை’யில் பேசியதைப் போல அசிங்கத்தைப் பற்றி பேசவில்லை. பெண்கள் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் அசிங்கத்தைப் பற்றி பேசியிருக்கிறேன்” என்றார்.\nஇதற்கு பதிலளித்த தனஞ்செயன், “எனக்கு புரிகிறது ஆன்ட்டி. பலரால் இந்தப் படம் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவே அந்த வீடியோவைப் பகிர்ந்தேன். வலைப்பேச்சு விமர்சனத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். எங்கள் படங்களில் பெண்களை தரம் தாழ்த்துமாறு எந்த அசிங்கத்தையும் காட்டவில்லை. கவர்ச்சிப் பாடல்கள் இழிவில்லை. 90 எம்.எல் படத்தில் இருக்கும் வக்கிரமான வசனங்களும், காட்சிகளும் இழிவுதான்” என்றார்.\nஇப்படியான ட்விட்டர் சண்டையில், 90 எம்.எல் படத்துக்கு எதிராக பலரும், ஆதரவாக சிலரும் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nதவிர, பொது மக்களிடத்திலும் இதற்கு பெரும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. ஏற்கனவே சமூகத்தை சீரழிக்க பல வழிகள் இருக்கின்ற நிலையில், பலராலும் கூர்ந்து கவனிக்கப்படும் சினிமாவிலும் ஓப்பனாக சில விஷயங்களை கூறுவதால், தங்களது பிள்ளைகளை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் பெற்றோர்கள்.\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nஅனைவருக்கும் மஹா சிவராத்திரி நல்வாழ்த்துகள்…\n’ – சுட்டிப் பெண்ணிடம் வெட்கப்பட்ட டிடிவி தினகரன்\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\nCoronavirus India: மகாராஷ்டிராவில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் பரவலில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதுவரை இல்லாத அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலை குஜராத்தில் காண முடிகிறது. ஏப்ரல் மையப் பகுதியில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வைரஸ் பாதிப்பு அங்கு நிலவிய நிலையில், அதன்பிறகு, தொடர்ச்சியான சரிவைக் கண்டு, தற்போது நாட்டின் மிக மெதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.  மே 1 அன்று குஜராத் 5,000 பாதிப்புகளைத் தாண்டியது. இப்போது 19,617 […]\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nCOVID-19 Chennai: வடசென்னையில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்கியிருந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடசென்னை ராயபுரம் எஸ்என் செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு ஆதரவற்றவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இங்கு 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் சென்னை தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.  மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிறுவர்களும் உள்ளனர். அனைவரும் […]\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோ��்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/157666?ref=archive-feed", "date_download": "2020-06-07T10:33:09Z", "digest": "sha1:TTDXG2H2KWEU3DMGNKFKMJZM4GVUYKMY", "length": 7368, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா? பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள கஜினிகாந்த் டீம் - Cineulagam", "raw_content": "\nஹீரோவாக விஜய்யின் மகன்: முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் என்ன தெரியுமா\nஎங்களது முதலிரவில் பால் கிடையாது... இதுதானாம் உண்மையை உடைத்த பிக்பாஸ் ரேஷ்மா..\nஅனுஷ்கா ஷர்மா - விராட் கோலி விவாகரத்து\nஉதவி கேட்டுச் சென்ற 8 வயது சிறுமி.. 4 தாத்தா உட்பட 8 பேரால் சீரழிக்கப்பட்ட அவலம்\nகோடிஸ்வர குடும்பத்தில் சிம்புவிற்கு பெண் பார்த்துள்ளார்களா\nஉயிரை பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்\nஇந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் காதலியாக கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவர்கள் துணை மீது செலுத்தும் அன்பிற்கு அளவே இருக்காதாம்\nவிஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், யார் தெரியுமா..\nநைட் மட்டும் இத ஒரு டம்ளர் குடிச்சிட்டு படுங்க... நான்கே நான்கு வாரத்தில் 10 கிலோ சரசரனு குறைக்கலாம்\nநேச்சுரல் பியூட்டி நிகிலா விமல் போட்டோஸ்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸில் இருந்து வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள கஜினிகாந்த் டீம்\nதற்போது உள்ள நிகழ்ச்சிகளில் அனைவரும் விரும்பி பார்ப்பது என்றால், அது ஒன் அன் ஒன்லி பிக்பாஸ் தான். தினம்தினம் ஏதாவது ஒரு பிரச்சனை மூலம் பிரச்சனை வெடிக்கிறது.\nஅப்படி எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா உடனே ஏதாவது ஒரு படக்குழுவினரை உள்ளே அனுப்பி பிரச்சனையை கிளரிவிடுகின்றனர். ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பை கொட்டிய பிரச்சனையும் இப்போத��� தான் முடிவது போல் இருக்கிறது.\nஆனால் அதை மறுபடியும் கஜினிகாந்த் டீம் மூலம் ஆரம்பித்துள்ளனர். இதனால் சர்வாதிகாரியான ஐஸ்வர்யாவின் குரல் மீண்டும் ஓங்கியுள்ளது. இதற்கு செண்ட்ராயன், உனக்கு வெளில எப்படி ஒரு பெயர் இருக்கு தெரியுமா என கேட்க, உடனே நான் பிக்பாஸில் இருந்து வெளியே போறேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.\nஉண்மையிலயே அவர் வெளியேறுகிறாரா இல்லையா என்பது இன்றிரவு 9 மணிக்கு தெரிந்துவிடும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/17-sep-sathiyam-9pm-headlines/", "date_download": "2020-06-07T08:52:43Z", "digest": "sha1:4PCSZWZM7ILAZ7JIZG7Y5NVS7HYY5DBX", "length": 11638, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep 19 | Headlines Today | Tamil Headlines - Sathiyam TV", "raw_content": "\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை…\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\nகொரோனா கேள்விகள் 20 – கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கட்டளைகள்\nசென்னை நபருக்கு கொரோனா பாதிப்பு : அவருடன் பழகிய 12 பேரும் கண்காணிப்பு\nஎல்லாத்துக்கும் விஷால் தான் காரணம் – பாக்கியராஜ் பரபரப்பு பேட்டி\nநைசாக ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணின் செல்போனை தூக்கிய மர்மநபர்..\nதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார்\nஅதிமுக பிரமுகரை அடித்து உதைத்த பா.ஜ.க-வினர்\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை...\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13363-saudi-about-us-opposition", "date_download": "2020-06-07T10:36:15Z", "digest": "sha1:2JBUFN3PX3BWID2K7Z27BA2UACT2L7TX", "length": 13855, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அமெரிக்கா எம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை! : சவுதி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅமெரிக்கா எம்மீது சுமத்தும் குற்றச்சாட்ட��க்கள் ஆதாரமற்றவை\nPrevious Article 6 வருடம் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த இந்தியர் ஹமிட் நெஹால் அன்சாரி விடுதலை\nNext Article யேமெனில் யுத்த நிறுத்தம் அறிவித்து சில நிமிடங்களுக்குள் மோதல்கள் ஆரம்பம்\nஅண்மையில் அமெரிக்க செனட் சபையில் பத்திரிகையாளர் கசோக்ஜியின் கொலைக்கு சவுதி அரசின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் மீது குற்றம் சுமத்தித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.\nமேலும் யேமென் உள்நாட்டுப் போரில் சவுதிக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாக்களிப்பு நடத்தப்பட்டு ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது. இவ்விரு நடவடிக்கைகளும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்கா மேற்கொண்ட செயல்கள் என சவுதி வெளியுறவு அமைச்சகம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளது.\nசவுதியின் அடாவடியான செயல்களுக்கு எதிரான அமெரிக்க மக்கள் மற்றும் அவர்களின் பிரநிதிகளான எம்பிக்களின் கோபத்தை அதிபர் டிரம்புக்கு வெளிக்காட்டும் நோக்கிலானது தான் செனட்டின் இந்நடவடிக்கை என்று கருதப்படும் நிலையில் கடந்த வியாழன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் சட்டமாவதற்கு வாய்ப்பில்லை எனவும் கருதப்படுகின்றது. சவுதியின் இந்த கண்டன நடவடிக்கைக்கு அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை.\nஆயினும் அமெரிக்காவின் 1973 போர் அதிகார சட்டத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானமாகக் கருதப் படும் செனட் சபையின் இந்நடவடிக்கையில் டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பலரும் கூட வாக்களித்து 56-41 என்ற கணக்கில் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Article 6 வருடம் பாகிஸ்தான் கஸ்டடியில் இருந்த இந்தியர் ஹமிட் நெஹால் அன்சாரி விடுதலை\nNext Article யேமெனில் யுத்த நிறுத்தம் அறிவித்து சில நிமிடங்களுக்குள் மோதல்கள் ஆரம்பம்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தி���ோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜனாதிபதி செயலணிகள் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானம் தேவை; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nகேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தொடரும் கொரோனா தீவிரம் : சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை\n2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.\nஎல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்க்க விரும்பும் இந்தியா\nஇந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்க முடியுமா \nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இந்தியா 6 ஆம் இடம் : இறப்புக்களில் பிரேசில் 3 ஆம் இடம்\nWorldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2015-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-06-07T08:02:38Z", "digest": "sha1:PFO3V5WJJYIO7JQVQHZERGHDTZPRZ63U", "length": 7357, "nlines": 58, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "கோடைகால ஒன்றுகூடல் 2015 - கனடா - IdaikkaduWeb", "raw_content": "\nகோடைகால ஒன்றுகூடல் 2015 – கனடா\nவருடா வருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல் இம்முறையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டபடி நடைபெற இருப்பதால் எல்லோர் வசதி கருதியும் மீண்டும் ஒருமுறை அறியத்தருகின்றோம்.\nமேலும் பூர்வாங்க வேலைகள் அனைத்தும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம்.\nஅன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ), சிற்றுண்டிகள், தேனீர், குளிர்பானம் மற்றும் காலை உணவும் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறு இழுத்தல் என்பனவற்றோடு Trophy வழங்கலும் நடைபெறும்.\nகாற்பந்து மற்றும் சிறு குழந்தைகள், புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\nஇம்முறை PAPER CUPS , FORM PLATES ஒருமுறை பாவித்தபின் எறிகின்ற பொருட்கள் போன்ற கழிவுகளின் பாவனைக் குறைப்பை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக சில விசேடமான நடைமுறைகளை செய்யவேண்டியுள்ளது இதனை மைதானத்தில் தெளிவாக அறிவுறுத்தப்படும் அதனை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எமது மேலதிகமான கழிவுகளை நிகழ்வின்பின் விட்டுச் செல்வோமாயின் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.\nநிகழ்ச்சிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7:00 மணிக்கு நிறைவடையும். குறித்த நேரத்தில் திறம்பட நடாத்தி முடிக்க இருப்பதனால் பெற்றோர்களிடமிருந்தும் வயது வந்த மாணவர்களிடமிருந்தும் அலுவலர்களை இந்த செயற்குழு அன்புடன் எதிர்பார்க்கின்றது.\nகட்டணங்கள் : குடும்பம் $35\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந��த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/news/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:06:36Z", "digest": "sha1:7CPTFHBVC2ER2BEYS6XLC3G5RRKM6VXY", "length": 11295, "nlines": 124, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "சாப்பாட்டு ராமன்கள் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2016 > சாப்பாட்டு ராமன்கள்\nஇதுவும் ஒரு சாப்பாட்டைப்பற்றிய சங்கதிதான்\nஅளவுக்கதிகமாக, அதாவது தமது இயலுமைக்கும் அப்பால் பல மடங்கு அதிகமாக உண்பவர்களை சாபாட்டு ராமன்கள் என அழைப்பது வழக்கமாகும். இதன் காரணம் எமக்கு சரியாகத்தெரியவில்லை. ஒருகாலத்தில் ஏறுக்குமாறாக சாப்பிடும் ராமன் என்றபெயரையுடைய ஒருவன் இருந்திருக்கலாம். அதனால் இப்பெயர் வந்தும் இருக்கலாம்.\nமனிதன் உட்பட அனைத்து சீவராசிக|ளும் உணவை உண்கின்றன. அவை தமது வயிற்றுப்பசிக்காகவே உண்கின்றன. அவை பசிக்காகவன்றி ருசிக்காக உண்பதில்லை. மனிதன் மட்டுமே பசிக்காக மட்டுமன்றி ருசிக்காகவும் உண்கின்றான்.\nஆதிகால மனிதன் மிருகங்களை வேட்டையாடி பச்சையாக இறைச்சிகளை உண்டபோது அவனும் பசிக்காகவே உண்டுகொண்டிருந்தான். எப்போது உணவை தீயில் வேகவைத்து உண்டபோது அதிலே ருசி ஏற்படுவதைக் கண்டானோ அன்றைக்கே உணவு பற்றிய அவனது சிந்தனையில் திருப்பம் ஏற்படத்தொடங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த அவனது உணவு வேட்கை இன்றளவும் தீர்ந்தபாடில்லை.\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.\nஉயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாததே. ஆனால் அதன்மேல் அதீத வேட்கைகொண்டு நாவுக்கு தீனிபோடப்புறப்பட்டு அளவுக்கு அதிகமாக உணவு உண்போர் பருத்த சரீரத்தை உடையவர்களாகி வியாதிக்கு உபட்டு விரைவிலேயே இறந்துபோகின்றனர். அதேவேளை வறிய நாடுகளில் உணவுக்கு வழியின்றி பட்டினியாலும் சிலர் இறந்துபோகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால் பட்டினியால் இறப்போரைவிட அளவுக்கதிகமாக உணவுண்டு இறப்பவர்களே அதிகம் என்பதே. இவை தெரிந்தும் நாவுக்கு தீனிபோட மக்கள் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமன்று.\nமகாபாரதக்கதையில் பகாசுரனுக்கு கொண்டுசென்ற ஒரு வண்டி சோற்றையும் கறிகளையும் பகாசுரனைக்கொன்றுவிட்டு வீமனே முழுவதையும் சாப்பிட்டு முடித்த்தாக நாம் படித்தெபோது ஆச்சரியப்பட்டோம்.\nஇப்போதும்கூட சிலர் சிறியதோற்றமாக இருந்தாலும் பெரும் தொகை உணவை உண்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு.\nசிலர் நன்றாக கள் குடிப்பார்கள். போட்டியில் பத்துப்போத்தல் கள்ளையும் சாவகாசமாக குடித்துவிடுவார்கள். எமது வயிறு மூன்று போத்தல் கள் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். எப்படி பத்துப்போத்தல் கள் உள்ளே போனது அதனால்தான் கள்ளுக்கொள்ளா வயிறுமில்லை, முள்ளுக்கொள்ளா வேலியுமில்லை என்றார்கள்.\nஉண்ட களை தொண்டருக்கும் உண்டு என்பார்கள்.\nஆம், பாதிவயிறு சாப்பிட்டால் சாப்பாடு உன்னைச் சுமக்கும், முழுவயிறு சாப்பிட்டால் சாப்பாட்டை நீ சுமக்கவேண்டும்.\nமூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. இரண்டுவேளை சாப்பிடுபவன் போகி. ஒருவே|ளை சாப்பிடுபவன் யோகி எனக் கண்ணதாசன் கூறினார்.\nஇது ஒரு விசித்திரமான போட்டி.\nஅப்போது யாழ்ப்பாணம் மலாயன் கபே வடை பிரபலமானது. இரண்டு வடை சாப்பிட்டாலே அது ஒரு சாப்பட்டுக்குச் சமனானது.\nமலாயன் கபே வடை இருபது சாப்பிடவேண்டும். ஆயிரம் ரூபாய் பந்தயம். இதுதான் போட்டி.\nஒருவர் வெளிப்பட்டார். நான் சாப்பிடுகிறான். ஆனல் எனக்கு இரண்டு மணித்தியாலய அவகாசம் வேண்டும் என்று கூறினார். அவகாசம் கொடுக்கப்பட்து. போட்டியிலும். வெற்றி பெற்றார்.\nஅப்பொது ஒருவர் கேட்டர் , சரி நீ கெட்டிக்காரன்தான். அப்போ ஏன் இரண்டு மணித்தியால அவகாசம் கேட்டய், என்று.\nஇல்லை, என்னால் இருபது வடை சாப்பிடமுடியுமாவென்று மலாயன் கபேக்குப்போய் சாப்பிட்டு பார்துவந்தேன் என்று.\nஅப்போ, அவர் இருபது அல்ல நாற்பது வடை சாப்பிட்டு முடித்துள்ளார்.\nவீமன் காலத்தில் வாழவே\\ண்டிய சாப்பாட்டு ராமன்கள் இப்போதும் இங்கேயும் இருக்கவே செய்கின்றனர்.\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப��� பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.myansary.com/?p=3772", "date_download": "2020-06-07T08:33:31Z", "digest": "sha1:IMZR37UQCN3G6NK3L5QPKGEZGYM66QGL", "length": 28340, "nlines": 466, "source_domain": "www.myansary.com", "title": "Ansary's Website – Blog » Useful Website / பயனுள்ள இணையதளங்கள்…!", "raw_content": "\nUseful Website / பயனுள்ள இணையதளங்கள்…\nUseful Website / பயனுள்ள இணையதளங்கள்…\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு ச���ய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nநமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…\nநாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…\nஇந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்\nபற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…\nதினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்\nகைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…\nஇங்கே இவர் தம் …\nநமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை…\nநாட்டின் பாதுகாப்பிற்கு வானத்தில் வேலி கட்டியவர்…\nஇந்தப் ‘பாரதரத்னத்தின்’ அறிவியல் தவச்சாலையில்\nபற்றி எறிந்த ‘அக்கினி’ பிரபஞ்ச வீதியையே சூடேற்றியது…\nதினசரி பதினெட்டு மணி நேரம் கண்விழித்து ஆய்ந்த போதும்\nகைவிரல்கள் என்னவோ வீணை மீட்டத் தவறியதில்லை…\nஇங்கே இவர் தம் …\nUseful Website / பயனுள்ள இணையதளங்கள்…\nShareUseful Website / பயனுள்ள இணையதளங்கள்…\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-2513.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T10:13:11Z", "digest": "sha1:OOKK6464CRMTO2DHDQAO3B4ALB2BYSBN", "length": 19214, "nlines": 125, "source_domain": "www.tamilmantram.com", "title": "தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5)\nView Full Version : தொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5)\nதொலைந்து போனவன் விட்டுச் சென்ற குறிப்புகள்: நான் (5)\nநான்: என்பது [b]கனவுகளின் கூட்டமைப்பா,\nஅல்லது வெறும் தூசுப்படலத்தின் கட்டமைப்பா என்று எனக்கு விளங்கவில்லை.\nஎன்னில் இருந்து வெளியில் இருக்கும் அடுத்த உயிரி உணரும் சுவை, பசி போன்றவைகளை ஏககாலத்தில்\nஎனக்குள்ளும் உணரமுடிவதில்லை எனும் பொழுது நான் தனித் தீவாக்கப்படுகிறேன். இப்படியாக வாழும் ஜீவராசிகள்\nஅனைத்தும் தனித்தனித்தீவாக இயங்குகின்றன. இதில் என்னுடைய தீவு எனும் பொழுது அது என்னுடைய உடலைக் குறிக்கிறது.\nஎன்னுடைய உடல் என்பது நானானால் என்னுடைய சிந்தனைகளை எங்கு சேர்ப்பது\nஎந்த அடுக்கில் எந்த ந்யூரானில் பொதிந்துள்ளது அப்படியானால் மனம் என்பதும் அதில் சிந்தனைகள் என்பதும்\nந்யூரான்களின் பணி என்றால் மனம் என்பதை எங்கு சென்று தேடுவது\nகேகோபஷித்துகள் கூறியுள்ளதுபடி மனதை ஆராயாமல் மனதின் போக்கை மட்டும் கட்டுக்குள் கொண்டு வருவதெப்படி\nமனதை கட்டுப்படுத்துதள் எனும் பொழுது நான் எனும் நானும் கட்டுப்படுத்தப்படுகிறேன்..\nஅப்படியானால், நான் வெறும் சதை, எலும்பு, கொஞ்சம் கழிவு, நிறைய நரம்புகளும் செல்களும் கொண்டு படைக்கப்பட்ட\n பிரபஞ்சத்துளிக்குள் நானும் ஒரு துளியா அப்படியானால் எல்லாத்துளிகளுக்கும் வேறு வேறு செயல்கள் இருப்பதின்\nஅடுத்து வந்த நாட்களில் அவளை கபேயில் சந்திக்க ஆரம்பித்தேன். அவளுடைய ஆதி தேவதையின் நிறம் பழுப்பும் சிகப்பும்\nகலந்ததென்று அவள் சொன்னாள். அவளுடைய இனத்தார்கள் இதே தேசத்தில் கலைப் பொருட்கள் செய்பவர்களாகவும்,\nமிகச்சிறிய கபே வைத்திருப்பவர்களாகவும், பறவைகளையும் மிருகங்களையும் பழக்கிவிடும் பயிற்சியாளர்களாகவும், அதிசயக் கற்கள்\nவிற்பன்னர்களாகவும், மரத்தில் நுணுக்கமான வேலைப்பாடு செய்பவர்களாகவும் இருப்பதாக அவள் சொன்னாள். அவர்கள் அதிகம்\nவெளியில் நடமாடுவதை தவிர்த்தும் வந்தார்கள். நான் கூட அரசின் குடியுரிமை இல்லாததினால் பலநாட்கள் என் அறையை விட்டு\nவெளியே வந்தது கிடையாது என்பதை அவளிடம் சொன்னேன். என் கண்களுக்கு மட்டும் அந்த நீலக்கற்கள் தெரிந்த\nகதையைக் கேட்டாள். எனக்கு அவைகள் வித்யாசமாக இருந்ததால் என் கவனத்தை ஈர்த்தது. அதனால்தான் முதியவரிடம்\nஇந்த நீலக்கற்கள் யாருடையவை என்று கேட்டேன். நீ ஏன் இதைப் பற்றிக்கேட்கிறாய் என்றேன்... அதற்கு ஒரு புன்னகையை மட்டும்\nஉதிர்த்து விட்டுச் சென்றுவிட்டாள்.. அதன் பின்பிலிருந்து எனது தலைக்குள் அவள் குரல் கேட்கத் தொடங்கியது.\nஎன்னைச் சுற்றிச் சுற்றி அவளது சிரிப்பொலியும் பேச்சொலியும் இடைவிடாது கேட்டது. அன்று இரவு எனக்கு வந்த கனவில்\nஎனது இனத்தின் மொழி, புரியாத நாட்டுப்புறப் பாடலின் ஒலியாய் தெளிவாகக் கேட்டது. அதன் மூலம் புரிந்து கொள்ள\nமுடியாத அந்த மொழிதான் எனது ஆதி மொழி என்று தெரிந்து கொண்டேன்.. அடுத்த நாள் அவளைக் கண்டேன்.\nஅப்போது, அவள் என்னைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள். அந்த முணுமுணுப்பு எனக்கு தெளிவாகக் கேட்டது.\nஅது நேற்றிரவு எனது கனவில் நாடோடிப்பாடலின் ஒலியாய் கேட்ட எனது இனத்து மொழிதான். இப்போது\nஅந்த மொழி எனக்குக் கொஞ்சம் புரிந்தும் புரியாததுமாய் இருந்தது. இது பற்றி அவளிடம் கேட்டதற்கு, அநேகமாக\nநீயும் எனது இனக்குழுவில் ஒருவனாக இருக்கலாம்.. என்று அர்த்தப்புன்னகையுடன் சிரித்தாள்.. இதைப்பற்றி முழுமையாக\nதெரிந்து கொள்ள வேண்டுமானால் நாளை இதே இடத்திற்கு வரவும் என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டாள்.\n\" இதுவரை எனது உடலை விட்டுக் காணாமல் போயிருந்த எனது ஆவியே இப்போது தனித் தன்மையுடன் என்னிடம்\nதிரும்பி வந்ததாய் உணர்கிறேன்.. எனது மண்டைக்குள் அவளது குரல், எனது இனத்து ஆதி மொழியில்\nகேட்டுக் கொண்டிருக்கிறது. அவளின் உணர்வுகளை நான் உணர்கிறேன். அவள் சுவாசிக்கிறாள். சுவாசத்தில்\nஅவளது நெஞ்சு ஏறி இறங்குவதை தாலாட்டாய் உணர்கிறேன். அவளது உடலின் இளஞ்சூட்டின் தகிப்பை\nஎனது உடம்பில் உணர்கிறேன்.. சுவாசத்தை வெளிவிடும் பொழுது எனக்குள் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறுவதை\nநான் உணர்கிறேன். அவளது கருங்கூந்தல் என்னைத் தாக்க நான் புனிதமாகிக் கொண்டே இருக்கிறேன்.\nஅவளது எச்சில் விழுங்கும் தொண்டைக்குழியின் மிடறும் சத்தம் எனக்குள் கேட்கிறது. அவளது கழுத்தில் விரவியிருக்கும்\nமெல்லிய சூட்டில் எனக்கான பாதுகாப்பு��்ளது. காலம் முழுதும் அந்த சூட்டில் வாழ்வேன் என்று ஏதோ ஒன்று எனக்குள்\nமீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. எனது தனிமைக் கணங்களில் உடல்களற்ற உருவங்கள்\nஎன்னைச் சுற்றி நடமாடுகின்றன. அரை உறக்கத்தில் இருந்து கொண்டு இதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..\nநான் விழித்தெழுந்ததும் அந்த உருவங்கள் மறைந்து விடுகின்றன. இரவில் எனது நகங்கள் நீல நிற சாயம் பூண்டிருக்கின்றன.\nகாலை எழுந்து அறை ஜன்னலைத் திறந்ததும், சூரிய வெளிச்சம் பரவும் பொழுது அவைகள் காணாமல் போய் விடுகின்றன.\nஎன்னைச் சுற்றி எப்போதும் உருவமில்லாமல் அவள் சுற்றிச் சுற்றி வருகிறாள்.\nஅவளின் வியர்வையின் மணம் எப்போதும் எனது நாசிகளில் உலவுகிறது.\nஅந்த மணம் சுகந்தமாகவும், ஒரு வித லயிப்பிலும் என்னை ஆழ்த்துகிறது\"\nஇனி அவளுக்காக நான் எழுதிய கவிதை:\nதமிழ்நாட்டில் ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்று இருக்கு...அது இப்படி தான் அடிக்கடி எதாச்சும் இந்தமாதிரி எழுதி தன் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும்....முகம் சுளிக்க வைக்கும் கதைகள்...விஷயங்கள் ..துனுக்குகள்...\nஇதுவும் இந்தவகையை சேர்ந்தது தான்...இந்த மாதிரி கதை எழுத வேறு இடம் இருக்கிறது....இங்கே இதற்கு அனுமதி இல்லை......வேறு ஏதோ\nசொல்ல வந்து இடைசெருகலாக கொஞ்சம் உயர்த்ர மஞ்சள் பத்திரிகை ரகத்துக்கு ஈடாக எழுதிவிட்டது போல இருக்கிறது.....மற்றவர்களின் கருத்துகளுக்காக இது இங்கே இருக்கும் சில நாட்கள்...அப்புறம்\nஅந்தக் கவிதை எழுதும் பொழுது தன் போக்கில் வந்துவிட்டது.. எழுத வேண்டும் என்று திட்டமிட்டு\nஎழுதவில்லை.. நேற்றும் இன்றும் இரு தினங்கள் மட்டும் எனக்கு விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில்\nஇந்தக் குறுநாவலை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது. மற்றபடி இப்படித்தான் எழுதவேண்டும் என்றெல்லாம்\nஎழுதவில்லை.. கவிதையை மாற்றி விடுகிறேன்.. நீங்கள் குறிப்பிட்டது கவிதையை மட்டுமா\nமற்றவர்களின் கருத்துகளுக்காக இது இங்கே இருக்கும் சில நாட்கள்...அப்புறம் இவை அகற்றபடும்....\nஅப்பிடியெனில் இப்போதே நீங்கள் விரும்பும் முடிவை எடுக்கலாம். மற்றவர்கள் கருத்துக்குப் பின் நீக்கப்படுவதால் என்ன பயன்\nமீண்டும் உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி. இந்த அத்தியாயத்தை நன்கு அறிந்து கொண்ட பின் (இது இங்கே இருந்தால்..) என் கருத்தைக் க��ற முயற்சிப்பேன்.\nமற்றவர் கருத்துக்காக இந்த பதிப்பு என்றால்...\nராம்பால் உங்கள் இந்த படைப்பு சற்றே வித்தியாசமான் கோனத்துடன் எழுதப்பட்டது. ஒரு மெல்லிய காதலை உணர்ச்சிப்பூர்வமாக அளித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஇடைச்சொருகளாக வந்த அந்த வரிகள் வேறு வடிவத்தில் மாற்றியிருந்தால் இன்னும் அழாகாய் இருந்திருக்கும்.\nவழக்கமாக ராம்பாலின் படைப்புகளை விமர்சிப்பவர்கள் கூட இப்போது விமர்சனங்களை தவிர்ப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. உண்மை அதுதானா\nகதை தெளிவாகப் புரிந்தவர்கள் யாரும் விமர்சனம் செய்யாமலா போவர்கள் ... \nநான் இக்கதையை மட்டும் சொல்லவில்லை. 'சைக்கிள் பழகுபவனும்,கில்லி......\" கவிதையையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சரி. நடப்பவை எல்லாம் நன்மைக்கே.\nஅங்கே விமர்சங்கள் இருப்பதாய் ஞாபகம் ...\nநீங்கள் சொன்னால் சரி முத்து. நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88339/cinema/Kollywood/idam-porul-eval.htm", "date_download": "2020-06-07T10:53:12Z", "digest": "sha1:DEVJ7RP2DJX5U3UH243YVA7E6G4CPBWH", "length": 10997, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இடம் பொருள் ஏவல் படத்திற்கு விடிவு - idam porul eval", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇடம் பொருள் ஏவல் படத்திற்கு விடிவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த, இடம் பொருள் ஏவல் படம், ஆறு ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இப்படம், நிதி நெருக்கடியால் வெளியாக முடியாமல் தவிக்கிறது. படத்தை சீனு ராமசாமி இயக்க���யுள்ளார்.இப்படம், தற்போது ஆன்லைனில் வெளியாக உள்ளதாக, தகவல் வெளியான நிலையில், படக்குழு அதை மறுத்துள்ளது. கொரோனா முடிந்ததும், தியேட்டரில் தான் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், சீனுராமசாமி கூறுகையில், உருவப்படும் சேலையை பற்றாமல், தன் இரண்டு கைகளையும் உயர்த்தி, கிருஷ்ணா... கிருஷ்ணா என பதறிய, திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எனக்கு, ஆறுதல் இந்த திரைப்படம் தான். ஆனால், எனக்கு பிள்ளை, லிங்குசாமிக்கு நன்றி. இடம் பொருள் ஏவல் வெளியீடு, எனக் கூறியுள்ளார்.\nidam porul eval film இடம் பொருள் ஏவல் படம்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\nகுறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி\n50 சதவிகித செலவை குறைக்க மலையாள தயாரிப்பாளர்கள் முடிவு\nபிரபாஸ் - ஜூனியர் என்டிஆர் படங்களில் ஜெயராம்\n14 மாநிலங்களில் படப்பிடிப்பு: கொரோனா ஊரடங்கை ஆவணப்படமாக்கிய இயக்குனர்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/kombai-dog-video/", "date_download": "2020-06-07T09:35:43Z", "digest": "sha1:DR2R3X5E7UL3M6P5W7ERU7PKMCLEYRJ6", "length": 6733, "nlines": 46, "source_domain": "tamildogbreeds.com", "title": "கோம்பை நாய் வீடியோKombai dog video - Tamil Nadu Dog Breeds -The Kombai Dog", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nகோம்பை நாய் வீடியோ :\nகோம்பை என்பது நாயின் பழங்கால இனமாகும், இது வேட்டையில் பயன்படுத்தப்படுகிறது. பன்றி, காட்டெருமை மற்றும் மான்களை வேட்டையாட காம்பாய் பயன்படுத்தப்பட்டது. ஒருமுறை தென்னிந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையில் கிடைத்த காம்பாய் இப்போது தமிழகத்தின் சில பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nNext Next post: கன்னி நாய்கள்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nLorena Appleyard on ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/28/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-06-07T09:29:55Z", "digest": "sha1:STJUUY7M2GTNYPFCWM5LDHQ2B2OIN5W6", "length": 6646, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "இந்தியாவின் தமிழ்நாட்டில் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து மாணவி கொலை - Newsfirst", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டில் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து மாணவி கொலை\nஇந்தியாவின் தமிழ்நாட்டில் பாடசாலை வகுப்பறைக்குள் புகுந்து மாணவி கொலை\n8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்த கொடூர சம்பவம் ஒன்று இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.\nஅந்த மாணவியின் கிராமத்தில் ஏற்பட்ட தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாடசாலை மூடப்பட்டதுடன் பெற்றோர்கள் பாடசாலைக்கு வெளியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகொரோனா உயிரிழப்புகள் 4 இலட்சத்தை கடந்தது\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ ; எண்மர் உயிரிழப்பு\nமாத்தறை மற்றும் மாவனெல்லையிலும் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள்\nஅசாதாரண வானிலையால் தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் இருந்து 303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா உயிரிழப்புகள் 4 இலட்சத்தை கடந்தது\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nஅசாதாரண வானிலையால் தாஜ்மஹாலுக்கு சிறு சேதம்\n303 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nவௌிநாடுகளிலிரு���்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்\nபொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை\nசுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும்...\nடயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nஇன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nThe Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/22072656/1029442/PUDUCHERRYCONGRESS-CANDIDATEVAITHIYALINGAM-MAY-FILE.vpf", "date_download": "2020-06-07T09:42:00Z", "digest": "sha1:MZNUBMEREBH6ELEQZQKCJOAPBYNOHE7S", "length": 8991, "nlines": 70, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்\nபுதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.\nபுதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.\nதனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார். இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.\nநீண்டகால மாநில அரசியலில் இருந்ததன் காரணமாக பொதுமக்களின் ஆதரவை நிச்சியமாக பெறுவேன் என்ற ந���்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மக்கள் வாய்ப்பு அளித்தால் நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் கூறினார்.\nசேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.\nபோலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர் - ஐ போன் நழுவியதால் இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார்\nசென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.\nகருப்பின நபர் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட விவகாரம் : அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டம்\nகருப்பின நபர் ஜார்ஜ் ஃபிளாயிட்டை கண்டித்து, நடைபெற்று வரும் போராட்டம், அமெரிக்காவில் உச்சநிலையை எட்டியுள்ளது.\n\"தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல்\" - தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு\nதமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளில் PCR சோதனை கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/02/blog-post_201.html", "date_download": "2020-06-07T09:25:36Z", "digest": "sha1:C7FSSL2OQ6AANHZMFACGEYW2JLPGM3LU", "length": 32585, "nlines": 108, "source_domain": "www.thozhirkalam.com", "title": "சேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nசேல்ஸ் வேலையில் ஜெயிக்க சில வழிகள் - நிறைவுப் பகுதி..\nஇந்த தொடரின் முதல் பகுதியை படிக்க இங்கு சுட்டவும்..\nஒரு வழியாக இந்த தொடர் ஒரு முடிவை எட்டியிருக்கிறது.. நமது வாடிக்கையாளரை சமாளித்து, எப்படி சேல்ஸ் வேலையில் நிலைப்பது என்பதைப்பற்றி இத்தனை நாள் பார்த்தோம்.. என்ன தான் உங்கள் வாடிக்கையாளர் உங்களிடம் நன்றாக வியாபாரம் செய்தாலும், அதற்கான முழு அங்கீகாரமும் கொடுப்பது நம் பாஸ் தான். நன்றாக வேலை செய்துவிட்டு நம் மேனேஜரிடம் நல்ல பெயர் எடுக்காவிட்டால், 99 ரன்னில் அவுட் ஆன பேட்ஸ்மேன் போல் ஆகிவிடும் நம் நிலைமை. எடுக்காத அந்த ஒரு ரன்னை பற்றி தான் ஊரே பேசும், நமக்கும் கஷ்டப்பட்ட அந்த 99 ரன்கள் மறந்து போகும், விடுபட்ட அந்த ஒரு ரன் தான் மனதை உறுத்தும்.. பாஸின் பாராட்டு அந்த 100வது ரன் போலத்தான். சரி, மேனேஜர் நம்மை பாராட்டுமாறு எப்படி நடந்து கொள்வது\nமேனேஜருக்கு எப்பவும் ஒரு ஈகோ இருக்கும். தன்னிடம் தான் முழு பொறுப்பும் இருக்க வேண்டும் என்று. நம் வாடிக்கையாளர் நம்மை ஆஹா ஓஹோவென புகழந்தால் கூட மேனேஜருக்கு நம் மீது கோவம் வந்துவிடும் ‘என்ன இது நேத்து வந்த இவன இப்படி புகழுறாய்ங்க ஒரு மேனேஜர் நம்மள எவனும் கண்டுக்க மாட்றாய்ங்க ஒரு மேனேஜர் நம்மள எவனும் கண்டுக்க மாட்றாய்ங்க’ என்று. திடீரென்று குடும்பத்துக்குள் புதுசாய் வந்த மருமகள், தன் ஆஸ்தான பதவியான சமையல்கட்டை முழு பொறுப்போடு எடுத்துக்கொண்ட பின் ஒரு மாமியாருக்கு வரும் கோவம் போன்றது அது. அந்த ஈகோவை சமாளிக்க நாம் செய்ய வேண்டிய ஒரே விசயம் தான். ‘என்ன இருந்தாலும் உங்கள மாதிரி வராது அத்த’ என மருமகள் சொல்வது போல், எந்த விசயம் நடந்தாலும் அதை மேனேஜரிடம் சொல்லிவிடுவது தான். நம் வாடிக்கையாளர் இன்று குளிக்கவில்லை என்று தெரிந்தால் கூட உடனே மேனேஜருக்கு ஃபோன் போட்டு, “சார், இன்னைக்கு நம்ம சுப்பையா குளிக்கல சார்” என்று சொல்லிவிடுவது உத்தமம். அவருக்கு நம் மீது அப்போது தான் ஒரு நம்பிக்கை வரும், ‘சே நல்ல பையன், எதா இருந்தாலும் நம்மக்கிட்ட ஒடனே சொல்லிறான்’ என்று.\nஒரு மேனேஜர் என்பவர் அவருக்கு மேல் இருக்கும் மூத்த அதிகாரிகளிடம் வியாபார சூழலை தினமும் சரியாக புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டும். ஆனால் அவரால் தன் பொறுப்பில் இருக்கும் எல்லா இடங்களையும், எல்லா வாடிக்கையாளர்களையும் நேரில் பார்க்க முடியாது. நாம் தான் அவருக்கு தகவலை சொல்லியாக வேண்டும். நம்மை போன்று இருக்கும் எல்லா சேல்ஸ் ரெப்புகளும் மேனேஜருக்கு தகவல் கொடுப்பவர்களாக இருந்தாலும், நாம் முதல் ஆளாக சொல்வது தான், அவருக்கு நம் மீது நம்பிக்கை ஏற்பட வைக்கும்.\nஅதே போல் எது செய்வதாக இருந்தாலும், அது உங்கள் பவருக்கு உட்பட்டதாக இருந்தாலும், அவரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது இன்னும் நல்லது. ஒரு டீலர் தான் வாங்கிய பொருட்களுக்கு கம்பெனிக்கு சரியாக பணம் கட்டவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்து ஒரு ஆர்டர் கொடுக்கிறார். அந்த ஆர்டரை மறுத்து, முதலில் மொத்த பணத்தையும் கட்ட சொல்ல ஒரு சேல்ஸ் ரெப்பாக உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் நீங்கள் அப்படி சொன்ன அடுத்த நொடியில் அந்த டீலர் உங்கள் மேனேஜரை அழைத்து, “சார், நான் எத்தன வருசம் டீலரா இருக்கேன் நேத்து வந்தவன் சார் அந்த ஆபிஸரு. எனக்கு லோடு குடுக்க மாட்டேங்கிறான் சார் அவன். நான் பணம் குடுக்காம எங்க போயிருவேன் நேத்து வந்தவன் சார் அந்த ஆபிஸரு. எனக்கு லோடு குடுக்க மாட்டேங்கிறான் சார் அவன். நான் பணம் குடுக்காம எங்க போயிருவேன்” என ஒரு பிட்டை போட்டால், அந்த நேரத்தில் நம் மேனேஜர் அந்த டீலருக்கு தான் சப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த இடத்தில் உங்களுக்கு இரண்டு விதங்களில் பின்னடைவு.\n1. டீலரிடம் கம்பெனி ரூல்ஸ் என்று நீங்கள் என்ன சொன்னாலும், நேரடியாக மேனேஜரிடம் பேசி நீங்கள் சொல்வதை மீறி என்ன செய்ய முடியுமோ அதை செய்வார். உங்களுக்கு அந்த டீலரிடம் அடுத்து மரியாதையே இருக்காது.\n2. எதற்கெடுத்தாலும் ஒரு டீலர் மேனேஜரை தொந்தரவு செய்து கொண்டிருந்தால், மேனேஜர் உங்களை unfit என நினைத்துக்கொள்வார்.\nஇந்த மாதிரி ���சம்பாவிதங்களும் அவமானமும் வராமல் இருப்பதற்கு, மேனேஜரிடம் உடனுக்குடன் நாம் பேசுவது தான் சரி வரும். மேலே இருக்கும் அதே சம்பவத்தில் நீங்கள் இப்படி செய்யலாம்.\n1. டீலரிடம் பேசுவதற்கு முன் மேனேஜரிடம், இந்த மாதிரி இந்த டீலருக்கு பணப்பிரச்சனை இருக்கிறது, அவர் லோடு கேட்டால் நான் கொடுக்க முடியாது என சொல்லிவிடுவேன். ஒரு வேளை சரக்கை அனுப்பினால் பணத்தை வாங்குவது கஷ்டம். உங்கள் கருத்து இதுல என்ன சார் அப்படினு அவரிடம் கேள்வியை கேட்கலாம். நம் மனதில் இருக்கும் முடிவை தான் அவரும் சொல்வார்.\n2. அல்லது மேனேஜரிடம் கலந்தாலோசிக்காமலே டீலருக்கு பொருளை கொடுக்க முடியாது, முதலில் பணத்தை கட்டுங்கள் என சொல்கிறீர்கள். சொல்லிமுடித்தவுடன், உங்கள் டீலர் மேனேஜரை அழைக்கும் முன் நீங்கள் மேனேஜரை அழைத்து விசயத்தை சொல்லிவிட்டால் தப்பித்துக்கொள்ளலாம். டீலர் மேனேஜரை அழைக்கும் போது, “ஆமா ஆபிஸர் சொன்னாரு, உங்க outstanding கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, ஏதாவது கொஞ்சம் payment போடுங்க சார், பாத்து செய்யுறேன்” என்பார் மேனேஜர். நாமும் தப்பித்துக்கொள்ளலாம், மேனேஜரிடமும் விசயத்தை சொன்ன மாதிரி ஆகிவிடும், டீலரும் மேனேஜரே சொன்னதால் பணம் போடாமல் நம்மிடம் சரக்கிற்கு தொந்தரவு செய்ய மாட்டார்.\nஎதாக இருந்தாலும் காலை வேலைக்கு கிளம்பும் முன் மேனேஜருக்கு ஒரு ஃபோன் போட்டு அன்று செய்ய வேண்டிய வேலைகளையும், போக வேண்டிய இடங்களையும் சொல்லிவிட வேண்டும். மாலை வேலை முடிந்ததும் அடுத்து ஒரு அட்டெண்டன்ஸ். இடையில் தேவைப்படும் போதெல்லாம் அவரை அழைத்து பேசுங்கள். “இவன் நாம சொல்றதலாம் செய்வான், நம் கண்ட்ரோலில் தான் இருக்கிறான், நம்மை மீறி எதுவும் செய்ய மாட்டான்’ என்கிற நம்பிக்கை நம் மேனேஜர் மனத்தில் வரும்படி நடந்துகொண்டாலே போதும். ஏனென்றால் அவர் தான் நம் அப்ரைசலில் முதலில் கையெழுத்து போடுபவர். ஒரு மேனேஜர் நம்மிடம் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச செயல்பாடு, மார்க்கெட்டில் நடக்கும் விசயங்களை அவரிடம் சொல்ல வேண்டும் என்பதைத்தான். அதை சரியாக செய்துவிடுங்கள்.\nஇதையெல்லாம் முழுதாக பின்பற்றினால் வேலையில் எளிதாக ஜெயித்துவிடலாம். இது போக, வேலைக்கு சம்பந்தம் இல்லாத, ஆனால் நாம் வேலையை சிறப்பாக செய்ய சில பாயிண்டுகள் கீழே. இவற்றை சரியாக பின்பற்றுங்கள்.\n1. எந்த ச���ழ்நிலையிலும் நம் வாடிக்கையாளர்/டீலரிடம் ஜாதி, மத, மொழி வித்தியாசம் பார்க்காதீர்கள். மனதில் கூட அப்படி ஒரு எண்ணம் இருக்க வேண்டாம். ஏனென்றால் கண்டிப்பாக பேச்சு வாக்கில் மனதில் இருப்பது வந்துவிடும். ஜாதி, மதம் சம்பந்தமான விசயங்களை பேசும் போது மிக சூதானமாக இருக்கவும். இப்படித்தான் நான் ரெண்டு வாரம் முன்பு என் இஸ்லாமிய டீலர் ஒருவரிடம் கமலுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தேன் அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை மறந்து. அவரை தாஜா செய்வது பெரும்பாடு ஆகிவிட்டது பிறகு.\n2. டீ, பஜ்ஜி, வடை, கூல் ட்ரிங்க்ஸ் என ஒவ்வொரு டீலரிடம் செல்லும் போதும் ஏதாவது தின்ன கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்\nதினமும் ரெண்டு டீக்கு மேல் வேண்டாம். ஒரு சிலர், அதுவும் கிராமங்களில், நீங்கள் அவர்கள் கொடுப்பதை சாப்பிடவில்லையென்றால் கோவித்துக்கொள்வார்கள். அவர்களிடம் எல்லாம் ‘டீ காஃபி சாப்பிடுறது இல்ல’ அது இதுனு எதாவது சொல்லி தப்பித்துவிடுங்கள். இல்லையென்றால் உடல் சீக்கிரம் கெட்டுவிடும்.\n3. நம் சேல்ஸ் வேலை ஆஃபிஸ் வேலை போன்றது அல்ல. வேளாவேளைக்கு சரியாக நேரம் வைத்து சாப்பிட முடியாது. எங்கேயாவது எதாவது பஞ்சாயத்தில் பொழுது போவதே தெரியாமல் இருக்கும். மணியை பார்த்தால், மாலை 4 ஆகியிருக்கும். என்ன ஆனாலும் காலை சாப்பாட்டை 10மணிக்குள்ளும், மதியம் 2 மணிக்குள்ளும், இரவு 9மணிக்குள்ளும் முடித்துக்கொள்ளுங்கள். புரோட்டா மிக எளிதாக, எல்லா ஊர்களிலும், தெருவுக்கு தெரு இண்டு இடுக்கு மூலை முடுக்குகளில் எல்லாம் இருக்கும் என்றாலும் அதிகம் சாப்பிடாதீர்கள்.\n4. உடம்பை மிகவும் கண்ட்ரோலாக வைத்துக்கொள்ளுங்கள்.\nசேல்ஸ் வேலையில் சேரும் போது ’அந்த 7 நாட்கள்’ அம்பிகா மாதிரி இருக்கும் ஆட்கள், அடுத்த 3,4 வருடங்களில் ’அவன் இவன்’ அம்பிகா மாதிரி ஊதிவிடுவார்கள். எல்லாம் வகை தொகை இல்லாமல் டீலர் கடைகளில் திங்கும் டீ, வடை, பஜ்ஜி, போன்றவையும், கம்பெனியில் தான் சாப்பாட்டுக்கு பில் வச்சு கன்வேயன்ஸ் கொடுக்குறாங்களே, என்கிற தைரியத்தில் நெய்யும் பருப்பு பொடியும் போட்டு ஐயர் மெஸ்ஸில் ஃபுல் மீல்ஸும், முனியாண்டி விலாஸில் பிரியாணியும் தான் காரணம். எனக்கு தெரிந்த பல சேல்ஸ் ஆட்களுக்கு 30 வயதிலேயே, ப்ரெஷர், கொலஸ்ட்ரால், சுகர், உடல் பருமன், இதய நோய், லொட்டு லொசுக்கு என எல்லாம் உண்டு. அதனால் சேல்ஸ் வேலையில் நாவடக்கம் திங்கும் போதும் முக்கியம்.\n5. நாம் செல்லும் வண்டி நல்ல கண்டிசனில் இருத்தல் வேண்டும்.\nவாழ்வில் பாதி நேரம் நாம் வண்டியில் தான் கழிக்க வேண்டியிருக்கும். சரியான நேரத்தில் வண்டியை சர்வீஸ் செய்ய வேண்டும். தரமான ஹெல்மெட் எப்போதும் அணிந்தே வண்டி ஓட்டுங்கள். பெட்ரோல் எப்போது ரிசர்வில் விழாத அளவுக்கு இருக்கட்டும்.\nஎப்போதும் தொலைபேசி அழைப்பு வந்துகொண்டிருந்தாலும் வண்டியில் செல்லும் போது ஃபோன் பேசவோ, எஸ்.எம்.எஸ் அனுப்பவோ வேண்டாம்.\n6. டீலர் வீட்டில் இருக்கும் பெண்களை நம் வீட்டுப் பெண்களாக நினைத்துப் பழகுங்கள். நம்மை வீட்டில் ஒருவராக, தன் மகனாக, அண்ணனாக, தம்பியாக நினைத்து பல டீலர்கள் பழகுவார்கள். அந்த பழக்கம் நீங்கள் அந்த கம்பெனியில் இருந்து மாறினாலும், வேறு ஊருக்கு மாற்றல் ஆனாலும் தொடரும். ஆள் பழக்கம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் உதவும். அதனால் அவர்கள் பழக்கத்தை முறையாக பயன்படுத்துங்கள்.\n7. போட்டி நிறுவன சேல்ஸ் ஆபிஸர்களுடன் நல்ல பழக்கத்தில் எப்போதும் இருங்கள். அந்தப்பழக்கம் ரொம்ப பெர்சனலாகவும் போகக்கூடாது, மிகவும் ப்ரொஃபசனலாகவும் இருக்கக் கூடாது. அதாவது நமக்கு தேவைப்படும் போது அவர் உதவி செய்ய தயங்காத அளவுக்கு அந்தப்பழக்கம் இருக்க வேண்டும்.\n8. எந்தக் காரணத்தைக் கொண்டும் வேலையில் இருக்கும் கோவத்தையோ, பிரச்சனைகளையோ வீட்டில் காட்டாதீர்கள். வீட்டிற்குள் வரும் போது அலுவலக ப்ரஸர்களை வெளியிலேயே விட்டுவிட்டு வாருங்கள்.\nஅவ்வளவு தான்.. இந்த கட்டுரைத் தொடர் முடிந்தது. இனி நீங்கள் தைரியமாக சேல்ஸ் வேலையில் அடியெடுத்து வைக்கலாம். பல தரப்பட்ட மனிதர்களின் பழக்கமும், விதவிதமான அனுபவங்களும், ஊர் சுற்ற கம்பெனி கொடுக்கும் காசும், தினமும் பிரச்சனைகளை சந்திக்கும் த்ரில்லும் இனி உங்கள் தினப்படி வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொள்ளும். வாழ்த்துக்கள்..\nசேல்ஸ் தொழிற்களம் மார்க்கெட்டிங் விற்பனை\nபன்னிக்குட்டி ராம்சாமி February 17, 2013 at 11:28 PM\nஅனைத்துப் பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எளிமையான நடையில் தெளிவான கட்டுரை. சேல்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பயன்படும் பல விஷயங்களை அருமையாக எடுத்துக்காட்டுக்களுடன் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி\nரொம்ப நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி சார்... வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பாக்கலேனாலும், என்ன வேலை பாக்குறோம்னாவது தெரிஞ்சிருக்கணுமே அந்த அனுபத்தில் தான் இந்த கட்டுரை..\nசிறப்பான பயனுள்ள தகவல்கள்..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n‘என்ன இருந்தாலும் உங்கள மாதிரி வராது அத்த’ என மருமகள் சொல்வது போல், எந்த விசயம் நடந்தாலும் அதை மேனேஜரிடம் சொல்லிவிடுவது தான். நம் வாடிக்கையாளர் இன்று குளிக்கவில்லை என்று தெரிந்தால் கூட உடனே மேனேஜருக்கு ஃபோன் போட்டு, “சார், இன்னைக்கு நம்ம சுப்பையா குளிக்கல சார்” என்று சொல்லிவிடுவது உத்தமம்.\n// இது தான் உங்க எழுத்தில் அழகு.\nரொம்ப நல்லா இருக்கு :)\nரொம்ப நன்றி கண்மணி.. //இது தான் உங்க எழுத்தில் அழகு. // இது போன்ற ஊக்குவிப்புகள் தான் என் எழுத்தின் வித்து..\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் ப��கும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117173/", "date_download": "2020-06-07T09:35:28Z", "digest": "sha1:B5XK6BZ4JJNVYKK5EE7W7TCRQBNHIPMI", "length": 9687, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வர வளைவு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nமாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு விசாரனை இன்று வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு விசாரனையினை எதிர் வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா ஒத்தி வைத்தார்.\nகுறித்த வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் 10 பேரூம் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.\nTagsஒத்திவைப்பு சந்தேக நபர்கள் திருக்கேதீஸ்வர வளைவு வழக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகல�� நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்\nவாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பு…\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜீவா\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes59.html", "date_download": "2020-06-07T08:32:32Z", "digest": "sha1:GKN3S4YJRQ2BVJ67Z25VW76ZYGJ7CZ6Z", "length": 7037, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 59 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, தல���வர், டீச்சர், பள்ளிகூட, ஆனந்த், போர்டை, மெதுவாக, படித்ததால், முறை, எங்களுக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பெரிதா, எங்கள், என்பது, தோழமைக்", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 59 - கடி ஜோக்ஸ்\nதலைவர் : ஊழல் பெரிதா, மதவாதம் பெரிதா என்பது பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை .. .. பதவியே எல்லாவற்றையும்விடப் பெரிது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும் .. ..\nதொண்டர் : எங்கள் தலைவர் சரியாகக் கணக்குப் பார்க்காமல் எல்லா ஸீட்டுகளையும் தோழமைக் கட்சிகளுக்கே கொடுத்துவிட்டதால், கடைசியில் எங்களுக்கு ஸீட் இல்லாமல,; போய்விட்டது. எனவே, தோழமைக் கட்சிகள் தலா இரண்டு ஸீட்டுகளைத் திரும்ப எங்களிடம் ஒப்படைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .. ..\nதலைவர் : சென்ற முறை வெற்றி பெற்ற பிறகு தொகுதியை வந்து பார்க்கவில்லை என கோபப்படுகிறீர்களே .. .. டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, இந்திய வரைபடத்தில் எத்தனை முறை நம் தொகுதியைப் பாரத்துக் கண்கலங்கியிருக்கேன் தெரியுமா .. .. \nதலைவர் : கடந்த ஆட்சியிலே இலவசத் திருமணங்கள் மட்டும் செய்துவைத்தார்கள். ஆனால், எதிலும் புதுமை செய்யும் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச விவாகரத்துகளையும் நடத்திக்காட்டுவோம்\nடீச்சர் : ஏன்டா லேட்டு\nஆனந்த் : பள்ளிகூட போர்டை படித்ததால் தான் லேட்டாயிருச்சு டீச்சர்.\nடீச்சர் : என்னது பள்ளிகூட போர்டை படித்ததால் லேட்டா\nஆனந்த் : பள்ளிபகுதி மெதுவாக செல்லவும் என்று போர்டு வைத்திருக்கிறீர்களே அதனால் மெதுவாக வந்தேன்..\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 59 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தலைவர், டீச்சர், பள்ளிகூட, ஆனந்த், போர்டை, மெதுவாக, படித்ததால், முறை, எங்களுக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, பெரிதா, எங்கள், என்பது, தோழமைக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajesh-vaidhya-honoured/", "date_download": "2020-06-07T08:28:10Z", "digest": "sha1:75JY3OGYDKW5W3VQ7K62VSLOBRFC2MSL", "length": 5532, "nlines": 77, "source_domain": "www.heronewsonline.com", "title": "Veena Maestro Rajesh Vaidhya Honoured By Asia Book Of Records – heronewsonline.com", "raw_content": "\n← சிந்துபாத் – விமர்சனம்\n’கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஹாலிவுட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்… →\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/180372/news/180372.html", "date_download": "2020-06-07T09:11:47Z", "digest": "sha1:5NSFTEPBECC45F7LTAI4QHZ2MRAXPXCF", "length": 28388, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "பணத்துக்காக பெற்ற குழந்தைகளையே கொன்��� கொடூர தாய்!!(உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபணத்துக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்\nபெண் என்பவள் பூவுக்கு ஒப்பிடப்படுகிறாள். அழகு, மென்மை, அன்பு போன்றவற்றுக்கு உதாரணமாக பேசப்படுபவள் பெண் என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என கேட்கச்செய்யும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எதற்கெல்லாம் பெண் போற்றப்படுகிறாளோ, அவற்றிலெல்லாம் கூட, மோசமான உதாரணமாக சொல்லப்பட்ட சில பெண்களும் வரலாற்றில் இருந்துள்ளார்கள். அப்படி ஒரு கொடூரப் பெண்மணி பற்றிய பதிவு தான் இது.\nபெல்லே குன்னஸ் எனும் இயற்பெயர் கொண்ட இவள், உலகையே நடுங்கச்செய்த ஒரு கொலைக்காரி. பணத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் தன் கணவர்மார், பெற்ற குழந்தைகள், காதலர்கள் மற்றும் வளர்ப்பு பிள்ளைகள் என, 25 – 40 பேர் வரையிலும் கொன்று குவித்திருக்கிறாள்.\nநோர்வேயின் செல்பு நகருக்கு அருகிலுள்ள ஓர் கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்த இவள், தன் இளவயதில் அமெரிக்காவிற்கு வேலை தேடிச்சென்றிருக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு தான், பெல்லேவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வருகிறது. பணப் பிசாசு பிடிக்கும் என்பார்களே. பெல்லேவுக்கும் அதே பணப்பிசாசு பிடித்துக்கொள்கிறது. பணம் மீது தீரா தாகம் உருவாகிக்கொண்டே செல்கிறது.\nபணம்… பணம்… பணம்… அவள் மூச்சு, பேச்சு, செயல் என அனைத்திலும் பண வெறி ஆட்டிப்படைக்கிறது. எப்படியாவது பணத்தை அடைய வேண்டும், பணக்காரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவள் கண்முன்னால் தெரிந்தது தான் காப்புறுதி பணம்\nகாப்புறுதி பணத்திற்காக சிறுசிறு தவறுகளை செய்ய ஆரம்பித்தவள், காலப்போக்கில் மாபெரும் அநியாயங்களையும் இழைக்கத் தொடங்குகிறாள். அவள் செய்த மிகப்பெரிய தவறுகளும், விபத்தாகவே வெளி உலகுக்கு தென்பட்டது அவளின் கைங்கரியத்தால்.\nஒவ்வொரு செயலையும், பெல்லே திட்டமிட்டு நடத்தியிருக்கிறாள் என்பது, நீண்ட காலத்திற்குப் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமாக இருந்த கணவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் தாக்கி இறப்பது, பல மில்லியன் டொலருக்கு காப்புறுதி செய்திருந்த விவசாய நிலம் திடீரென்று தீப்பிடித்த�� எரிவது என, எதாவது நிகழ்ந்து கொண்டேயிருந்தது. இப்படியாக அவள் கொன்றது மொத்தம் நாற்பது பேரை என சொல்லப்படுகிறது.\n1893ஆம் ஆண்டு மேட்ஸ் சோர்ன்சன் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் பெல்லே, கணவருடன் சேர்ந்து, ஓர் உணவகத்தை ஆரம்பிக்கிறாள். நாளடைவில் வியாபாரம் பெருகிக் கொண்டே செல்கிறது.\nஇவர்களுக்கு கரோலின், ஆக்சல், மைர்டல் மற்றும் லக்கி என நான்கு குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்களைத் தவிர ஜென்னி ஓல்சன் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். கணவர் மற்றும் பிள்ளைகள் என அனைவரின் பெயரிலும், ஏராளமான காப்புறுதிகளை வாங்குகிறாள்.\nஇப்படியிருக்கையில் அவள் முதலில் தன் கைவரிசையை காட்டியது, அவர்களது கடையில் தான். ஒரு நாள் இரவு அவர்களது கடை திடீரென தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அந்த நேரத்தில் கடையில் யாருமில்லை என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதற்கான காப்புறுதிப் பணம் கிடைக்கிறது. குறுகிய நாட்களில் கை நிறையக் கிடைத்த பணம் அவளை திக்குமுக்காடச் செய்கிறது.\nதொடர்ந்து இப்படியே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மனித்துக்கொள்கிறாள். அடுத்து அவளின் அடுத்த இலக்கு குழந்தைகள். வீட்டில் இவர்களுக்கு கொடுக்கவென்றே விஷச்செடியை வளர்க்கிறாள். முதலில் கரோலின் மற்றும் ஆக்சலுக்கு அதை உணவில் கலந்து கொடுக்க இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். ஆனால், உடல் நலக்குறைவினால் தன் குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக அழுது தீர்க்கிறாள் பெல்லே.\nபெருங்குடல் பாதிப்படைந்தவர்களின் அறிகுறிகளும், இந்த விஷத்தை உண்டவர்களின் அறிகுறிகளும் ஒன்றாக இருக்குமென்பதால் சட்டத்தின் பிடியிலிருந்தும், எளிதாக தப்பித்துக் கொள்கிறாள். இரண்டு குழந்தைகளின் காப்புறுதி பணமும் கையில் கிடைக்கிறது. அதோடு தான் செய்த தவறினை எளிதாக சமாளித்து விடலாம், அதனை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றதும் இன்னும் தைரியம் அதிகமாகிறது. அடுத்த 1900ஆம் ஆண்டு பெல்லேவின் கணவரும் உயிரிழக்கிறார். அவர் பெயரில் இரண்டு காப்புறுதி வைப்புகள் போடப்பட்டிருந்தன. இரண்டின் பணமுமே பெல்லேவிற்குக் கிடைக்கிறது.\nஆனால் இந்த திடீர் மரணம் சந்தேகத்தை கிளப்பவே, வழக்கு பதியப்படுகிறது. அரசாங்கம் சார்பா�� கணவரின் உடலை சோதனையிட்டவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் பெல்லே சுதாகரித்துக் கொண்டு, தனக்கு சார்பாக ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்கிறாள். அவரோ, பெல்லேவின் கணவருக்கு நீண்ட நாட்களாக இதயப் பிரச்சினை இருந்திருக்கிறது என்றும், ஆனால் அதனை அவர் சரிவர கண்டுகொள்ளவில்லையென்பதால், இதயம் பலவீனமடைந்து இறந்துவிட்டார் என வாதாடி சாதிக்கிறார். இந்த முறையும் பெல்லேவுக்கே வெற்றி.\nஇப்படி அடுத்தடுத்து மூன்று மரணங்களும் நிகழ்ந்துவிட்டதால், இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அவள், தன்னுடைய குழந்தைகளுடன் 1901ஆம் ஆண்டு இண்டியானாவுக்கு குடிபெயர்கிறாள்.\nஅங்கே 42 ஏக்கரில் விவசாய நிலம் வாங்கி, அதற்கும் காப்புறுதி செய்கிறாள். திடீரென்று ஒரு நாள் நிலத்தில் விளைந்திருந்த செடிகள் எல்லாம் பற்றி எரிகிறது. குழந்தைகளுடன் அங்கிருந்த வீட்டில் தங்கியிருந்த பெல்லே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவளின் எண்ணப்படியே, விரைவில் எரிந்த நிலத்துக்கான காப்புறுதி பணமும் கிடைக்கிறது.\nமீண்டும், 1902ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பீட்டர் என்பவரை பெல்லே, மறுமணம் செய்துகொள்கிறாள். பீட்டருக்கு முதல் மனைவி மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். மனைவி விபத்தில் உயிரிழந்துவிடவே பெல்லேவை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் அவர்.\nசேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களிலேயே, பீட்டரின் இரண்டாவது குழந்தை மர்மமான முறையில் உயிரிழக்கிறது. இதனால் சந்தேகப்பட்ட பீட்டர், பெல்லே குறித்த பழைய தகவல்களை எல்லாம் அறிந்துகொள்கிறார். எதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர் மூத்தமகளான ஸ்வான்ஹில்டை, உறவினர் வீட்டில் தங்கி படிக்க அனுப்பி விடுகிறார். பெல்லேவிடம் பழகி உயிர் தப்பிய ஒரே குழந்தை ஸ்வான்ஹில்ட் மட்டும் தான்.\n1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது கணவரான பீட்டரையும் கொலை செய்கிறாள் பெல்லே. பெல்லேவின் குற்றங்களை ஓரளவுக்கு யூகித்துவிட்ட பீட்டர், பெல்லேவிடம் சண்டையிடுகிறார். என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஏதோ தவறு செய்கிறாய் என்று மிரட்டுகிறார். பெரும் விவாதமாக சண்டை மாறிய நிலையில், இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தும் அரிவாளை எடுத்து பீட்டரின் தலையிலேயே போடுகிறார். அங்கேயே பீ���்டர் சுருண்டு விழுந்து உயிரிழக்கிறார்.\nவிசாரணையில், சமையலறையில் இருந்த க்ரைண்டர் தவறி அவர் தலையில் விழுந்து விட்டது என்று கூறி நம்ப வைக்கிறாள். உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பீட்டருக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியாகிறது ஆனாலும் சரியான ஆதாரங்கள் இல்லையென்பதால், அதிலும் தப்பித்துக் கொள்கிறாள்.\nஆறே மாதத்தில் பீட்டர் பெயரிலிருந்த காப்புறுதி பணமும் கைக்கு வருகிறது. இப்போதும் பெல்லேவுக்கு பணத்தாசை விட வில்லை. இம்முறை தன்னை மறுமணம் செய்து கொள்ள ஆட்கள் வேண்டுமென்று விளம்பரம் கொடுக்கிறாள். பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். பெல்லேவை சந்திக்க வருகிறார்கள் ஆனால் ஒருவர் கூட உயிருடன் திரும்பவேயில்லை.\nமறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்தவர்களிடம், ஆசை வார்த்தை கூறி அல்லது பேசி மயக்கி பணத்துடன் வரச் சொல்லுவாள். அப்படி வருகிறவர்களிடமிருந்து பணத்தை பறித்து முடித்ததும், அவர்களை கொன்று, எரிந்து பயனற்றுப் போன நிலத்திலேயே புதைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள். அப்படியில்லையென்றால் தான் வளர்த்த பன்றிகளுக்கு வந்தவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட கொடுத்துவிடுவாள்.\n1908ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, பெல்லேவின் வீட்டிலிருந்து புகை கிளம்பியது. அக்கம் பக்கத்தினர் பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் வந்து பார்த்த போது வீட்டிற்குள் பெல்லேவின் குழந்தைகள் லக்கி, மர்ட்டில் மற்றும் பிலிப் ஆகியோர் இறந்து கிடந்தனர். வெளியில் தலையில்லாத ஒரு பெண் உடலும் கிடந்தது. அந்த பெண் தான் பெல்லே என்று பொலீஸார் நினைத்தனர்.\nஇந்த சம்பவம் நடந்து, பல மாதங்கள் கழித்து, பொலீஸுக்கு ஒரு புகார் வருகிறது. தன்னுடைய சகோதரன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவரைக் காணவில்லை. இப்போது பத்திரிகையில் வந்திருக்கும் இந்த பெண் பெல்லேவைத் தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இப்போது இவரும் இறந்துவிட்டார். அப்படியானால் தன் அண்ணனை உடனே தேடித் தரவேண்டும் என்று புகார் கொடுக்கப்படுகிறது. வந்திருப்பவரின் அண்ணன் தான் கொலைக் குற்றவாளியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள்.\nமீண்டும் பெல்லேவின் வீட்டிற்குச் சென்று சோதனையிடப்படுகிறது. எதுவும் சிக்கவில்லை. பன்றிகள் இருந்த இடம் அதையொட்டிய நிலப்பகுதியை தோண்டினால் கிட்டத்தட்ட 11 பேரின் உடல்கள் கிடைக்கின்றன. அவற்றில், பெல்லேவின் தத்து மகளாக இருந்த ஜென்னியின் உடலும் இருந்தது. கடந்த 1906ஆம் ஆண்டு, அதாவது இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜென்னியைக் காணவில்லை என்று பொலீஸில் புகார் அளித்திருந்தாள் பெல்லே.\nஇந்நிலையில் பெல்லேவின் தோட்டத்தில் வேலை செய்த, ரே லேம்பெர் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து பொலீஸ் விசாரித்ததில், பெல்லேவிடம் தான் உதவியாளராக இருந்ததையும், அப்போது பெல்லேவைப் பார்க்க தினமும் ஆட்கள் வருவார்கள் என்றும் மற்றபடி எதுவும் தெரியாது என்றும் கூறினார் அவர்.\nஆனால் மீண்டும் மீண்டும் விசாரித்ததில், வீட்டில் புகை கிளம்பிய சில தினங்களுக்கு முன்னர், பெல்லே சிகாகோவிற்கு பயணம் செய்யவிருப்பதாக சொன்னார் என்று தெரிவிக்க, தலையில்லாத பெண்ணின் உடல் பெல்லேவினுடையது தானா என்று சந்தேகம் கிளம்பியது.\nஏற்கனவே இந்த தலையில்லாத பெண் யார் பெல்லே உயிருடன் இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்பிய நிலையில் இந்த கொலை செய்தி அமெரிக்கா முழுவதும் பரவியது. இந்நிலையில் 1931 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் ஓர் வழக்கு வருகிறது. எஸ்தர் கார்லஸ்ன் என்ற பெண்மணி கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை சந்தேகித்த போலீசார், பெல்லேவின் புகைப்படத்துடன் தற்கொலை செய்து கொண்ட எஸ்தரின் உடலில் அங்க அடையாளங்களை சோதனையிட்டிருக்கிறார்கள்.\nஆனால் இறுதி வரை சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. பிரேத பரிசோதனையிலும், உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. மாறாக பெல்லே உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு தற்போது எஸ்தருக்கு இருக்கும் வயதே இருந்திருக்கும். அவரது புகைப்படங்களை பார்க்கையில் அவர் எஸ்தரின் உடல்வாகுடன் இருந்திருப்பார் என்றே கூறப்பட்டது. ஆனால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.\n2008ஆம் ஆண்டு வரை முடிவே எட்டப்படாமல் இருந்த இந்த வழக்கு, இறுதியில் மர்ம வழக்கு என்று முடித்து வைக்கப்பட்டது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅழகான கூடு 3D டைல்ஸ்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்ச���..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201502", "date_download": "2020-06-07T10:43:19Z", "digest": "sha1:XXAJR4SHZP75ZFXDEKWD4BQPT7746Z6S", "length": 9584, "nlines": 155, "source_domain": "www.paramanin.com", "title": "February 2015 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’ போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)\nஅச்சம் தவிர், ஆளுமை கொள் – 5\nபிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)\ncorporate, அச்சம் தவிர் ஆளுமை கொள், பரமன்\nஅன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள். ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும் ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு. அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு. அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)\nபிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’… (READ MORE)\nஅச்சம் தவிர், ஆளு���ை கொள் – 4\nபிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)\nSelf Help, அச்சம் தவிர் ஆளுமை கொள்\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88337/cinema/Kollywood/actors-silent.htm", "date_download": "2020-06-07T10:20:15Z", "digest": "sha1:IXOQQEIDPXY4NSJM5Y4T5XPSZC2M2IY3", "length": 11900, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பெரிய நடிகர்கள் மவுனம்! - actors silent", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் | குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி | திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் மீது வழக்கு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனாவால் முடங்கியுள்ள திரைத்துறையை மீட்கும் வகையில், நடிகர் - நடிகையர் பலர், தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வத���க அறிவித்து வருகின்றனர். இதுவரை, விஜய் ஆன்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி, நாசர், மஹத், உதயா உள்ளிட்ட பலர், சம்பளத்தை குறைக்க, நடிகை டாப்சியும் தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்க, சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.ஆனால், இது குறித்து பெரிய நடிகர்களோ, நடிகையரோ, இதுவரை வாய் திறக்கவில்லை. 'பெப்சி' உள்ளிட்ட திரைத்துறை சங்கத்தின் உறுப்பினர்களின் சுமையை போக்க, உச்ச நடிகர்கள் பலரும், தலா, ஒரு படத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தால், நலமாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.\nactors silent cine field corona நடிகர்கள் அமைதி திரைத்துறை கொரோனா மீட்பு\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nரகுல் பிரீத் சிங்கின் 108 ... தனுஷுக்கு அதிர்ஷ்டம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nக்ராவிட்டி என்று படம் வந்தது ..அந்த மாதிரி படங்கள் பார்த்தால் இந்த மாதிரி குருட்டு பூனை விட்டத்தை தாண்டியது போல எழுத மாட்டீங்க...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\nகொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன்\n10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் \nநிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்\nசிந்திக்க, சிரிக்க காமெடி நடிகர்கள்,\n17 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nகொரோனா தடுப்பு நிதிக்காக நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhi2019.com/2019/04/19/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8/", "date_download": "2020-06-07T10:06:58Z", "digest": "sha1:RFFVBXYCW5S6LDUIK74VTRBMDOWNZYTP", "length": 37410, "nlines": 120, "source_domain": "santhi2019.com", "title": "அண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா? – santhi2019 சந்தி", "raw_content": "\nபன்முகத் தன்மை, தேடல், நம்பிக்கை\nஅண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா\nநம் உடம்பில் இருக்கும் செல்கள் வீராதி வீரர்கள் என்று ரொம்ப காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள் உயிரியல் வல்லுநர்கள். அது மட்டுமல்ல, நம்மைத் தாக்க வரும் வைரஸ்களை விரட்டி அடிக்கக் கூடிய சூராதி சூரர்கள் என்று வேறு புகழ்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் போச்\nஅறிவியல் எழுத்தாளர், ஜெனிபர் ஆக்கர்மன் (Jennifer Ackerman) (ஆ – ச்சூ என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி சிறந்த அறிவியல் புத்தகம் என்று பரிசு வாங்கியவர் இவர். நீர்க்கோப்பு (ஜல தோஷம்) பற்றி ஆராய்கிறது அந்தப் புத்தகம்.) தொடர்ந்து பேசுகிறார்:\nட்ரில்லியன் கணக்கில் பாக்டீரியாக்கள், மற்றும் நுண்ணுயிரிகள் (microbes) நம் உடம்பின் மேல் படிந்திருக்கின்றன. தவிர, நம் வாய், வயிறு, குடல் உள்ளே ஒரு கணக்கு வழக்கில்லாமல் ஏராளமாய் வாழ்கின்றன.\nநம் உடம்பு ஒரு தனித்தீவு அல்ல. பதிலாய், நாம் சிக்கலான சுற்றுச் சூழலின் (complex ecosystem) ஓர் அங்கம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்கிறார் அவர்.\nநம் உடம்பில் நம் செல்களை விட, பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கின்றன. கணக்குப் போட்டால், ஒவ்வொரு செல் தம்பிக்கும் பக்கத்தில் கூடவே 10 பாக்டீரியா அண்ணன்கள் இருக்கிறார்கள். இந்த லெச்சணத்தில் நமது செல்கள் என்று பெருமை அடித்துக் கொள்ளமுடியாத சங்கடத்தில் இருக்கிறோம்.\nபாக்டீரியா அண்ணன்களும் அவர்களின் மரபணுக்களும் சேர்ந்த குழுவுக்கு மைக்ரோபயோம் (microbiome) என்று பேர். இவர்கள் நம் உடம்பில், அவர்களின் உணவுத் தேவைக்காக இருக்கிறார்கள். அதே சமயம், நமது செல்களின் நுண்ணுயிர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இவர்கள் நடந்துகொள்வது சிறப்பு அம்சம்.\nஉணவுக்காக வாழும் நம் உடலில் இந்த அண்ணன்களுக்கு காமென்சால் (commensal) என்று பேர். இந்தக் குழுக்கள் நம் வாழ்க்கைக்கு எதிரிகள் அல்ல. பதிலாய், நம் உடம்பின் முக்கிய தொழிற்பாடுகள் எந்த கசமுசாக்களும் இல்லாமல் கிண் என்று வேலை செய்ய உதவுகிறார்கள். இது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து விட்ட செய்தி.\nஆய்வாளர்கள், மைக்ரோபயோம் குழுக்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ததில், புதுசு புதுசாய் ஏற்படும் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு , அளவு மீறிய பருமன் உடல்வாகு போன்ற எதிர்மறை விஷயங்களில் இதுவரை தெரியாத தகவல்கள் இப்போ தென்பட ஆரம்பித்திருக்கின்றன.\nபாக்டீரியா என்றதுமே என்னமோ பேய் பிசாசுகள் போலக் கற்பனை செய்து கொள்கிறோம். பத்தோஜென்ஸ் (pathogens) என்று பொதுவாய் சொல்லப்படும் பாக்டீரியாக்கள் தான் நமக்கு எதிரிகள். அதற்காக எல்லா பாக்டீரியாக்களுக்கும் சேர்த்து ஒரே அடைமொழியா\nநீ பாதி நான் பாதி கண்ணே..\nஉண்மையில் மனிதர்களின் வாழ்வு துவங்கிய அந்தக் காலத்தில் இருந்தே நமது செல்களுக்கும் மைக்ரோபயோம் குழுக்களுக்கும் இடையில் கூட்டணி உறவு மலர்ந்திருக்கிறது.\nதாயின் கருப்பைக்குள் பாக்டீரியாக்களே இல்லை. குழந்தை கருப்பையில் இருந்து பிறப்புக் குழாய் மூலம் வெளியே வரும்போது வழியில் இருக்கும் காமென்சால் குழுக்கள் குழந்தையின் மேல் படிய ஆரம்பிக்கின்றன. அத்தோடு அவைகளின் பெருக்கம் துவங்குகிறது.\nபிறகு குழந்தை தாயிடம் பால் குடிக்கும்போது, தந்தை மற்றும் உடன்பிறப்புகள் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது, போர்வைகள், படுக்கை விரிப்புகள் என்று .. பல தரப்பட்ட தொடர்புகள் ஏற்படும்போது இன்னும் பல காமென்சால் குழுக்கள் தொற்றிக் கொள்கின்றன. நம் வாழ்வு முழுவதும் நம்மோடு கூடவே வாழ்கின்றன.\nசிறப்பாக, நமது குடலிலே இவர்களின் ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. துளிக் கூட ஆக்சிஜின் இல்லாத, நெருக்கடி நிறைந்த குடலின் உட்பக்கத்தில் இந்த அண்ணன்கள் உருவாகி அங்கேயே வாழ்ந்து அங்கேயே மடிந்து போகிறார்கள். யார் தப்பி வாழ்கிறார் யார் முடிந்து போய்விட்டார் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். அத்துணை சிக்கலான வடிவமைப்பு குடல்.\nஆய்வாளர்கள் இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தார்கள். பாக்டீரியாக்களின் செல்களை எடுத்து சோதனை செய்வது கடினம். அவற்றின் மாதிரி மரபணுக் கூறுகளைப் (DNA, RNA strains) பிரித்தெடுத்து ஆய்வகத்தில் ஆக்சிஜின் செலுத்தினால் என்ன நடக்கும் என்று சோதனை ���ெய்து பார்ப்பது இலகு என்று தெரிந்துவிட்டது.\nஒவ்வொரு காமென்சால் குழுவுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. இந்த அடையாளத்தை வரிசைப்படுத்திப் பதிவு செய்து கொண்டே (sequencing) போய் ஒரு அட்டவணை தயாரித்தார்கள்.\nநம் உடம்பில் எத்தனை வித்தியாசமான மைக்ரோபயோம் குழுக்கள் இருக்கிறார்கள் எவர் எவரோடு சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள் எவர் எவரோடு சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விகளுக்குப் பதில் கிடைத்து விட்டது.\nஆய்வாளர்கள் அடுத்த கேள்விகளுக்கு வந்தார்கள்: எந்த பாக்டீரியாக்கள் செயல்படுகின்றன என்னென்ன செயல்பாடுகள் நல்ல காலமாய் மிகவும் சக்தியும் வேகமும் வாய்ந்த கணனிகள் இருந்ததில், ஒரு குழுவினர் அமெரிக்காவிலும் அடுத்த குழுவினர் அய்ரோப்பாவிலும் ஆய்வுகள் துவங்கினார்கள்.\nமுடிவுகள்: நம் உணவின் செரிமானத்துக்கு 20,000 – 25,000 மனித மரபணுக்கள் உதவ, அதே செயல்பாட்டுக்கு 3,3 மில்லியன்கள் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் உதவுகின்றன என்று தெரிய வந்தது. அதுவும் 1000 க்கும் மேற்பட்ட வெவ்வேறான பாக்டீரியாக்கள்\nசாப்பாடு செரிக்கிறதோ இல்லையோ, வேறு ஆச்சரியமான முடிவுகளும் இந்த ஆய்வுகளில் தெரிந்தன. ஒவ்வொரு மனிதரும் தனிப் பிறவிகள் . எந்த மனிதரின் செரிமான பாக்டீரியாக்களும் ஒரே மாதிரியாக இல்லை. அனைவருமே வித்தியாசங்கள் உள்ளவர்கள் என்று உறுதி ஆகியது – நீங்கள் இரட்டைப்பிறவியாய் இருந்தாலும் கூட.\nஆய்வுகளின்படி இன்னும் சில சந்தேகங்கள் எழுகின்றன. நமது உடல் நலம், நம் சில செய்கைகள், ஏன் நம் விதி கூட (நமது சொந்த மரபணுக்களை விட) மைக்ரோபயோம்களின் மரபணு வேறுபாடுகளில் தான் தங்கியிருக்கிறதோ\nநமக்கு உதவும் பாக்டீரியாக்களின் மரபணுக்கள் வேறு உயிரினங்களில் இருந்து வந்திருக்கலாமோ\n1980 களிலேயே, விலங்கினங்களின் குடலில் B 12 விட்டமின் இருந்தால் தான் அவற்றின் செல்களால் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்று ஆய்வுகள் உறுதி செய்திருந்தன. அதே நேரம், பாக்டீரியாக்கள் குடலில் இருக்கின்றன. செரிமானத்துக்கு உதவுகின்றன என்று தெரிந்தாலும் யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன் தான் ரெண்டு காமென்சால் அண்ணன்கள் பற்றித் தகவல்கள் வந்தன. ஒருவர் Bacteriods thetaiotaomicron. மற்றவர் Helicobacter pylori. சின்னவர்கள் தான். ஆனாலும் சிங்கங்��ள்.\nமுன்னவரை (ச்செல்லமாய்.. ) தேட்டா அண்ணே என்று அழைப்போமா தாவர உணவுகளில் இருக்கும் லேசில் செரிக்காத பெரிய, பெரிய கார்போஹைட்ரேட் துணுக்குகளை அனாயாசமாய் அவரால் உடைக்க முடியும். பிறகு சிறு குளுக்கோஸ் துகள்களாகவும் மற்றும் டக் என்று உட்கிரகிக்கக் கூடிய சர்க்கரையாகவும் மாற்ற முடியும். இந்த வலிமை அவரிடம் சிறப்பாக இருக்கிறது.\nஇந்த விஷயத்தில் மனித மரபணுக்கள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் அது அவர்களால் செய்யவே முடியாத வேலை என்று தெரிய வந்தது.\nதேட்டா அண்ணன்கள், சுமார் 260 வகையான நொதிகளைக் (enzymes) கைவசம் வைத்திருப்பதால் அவர்களின் வேலை சுலபம் ஆகி விடுகிறது. (நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கும் ஒரு வேதிப் பொருள்.) நாம் உண்ணும் மாவு ப்பொருள் உணவுகள், பழவகைகளில் இருந்து வைட்டமின்களை உறிஞ்சி எடுக்க இந்த நொதிகள் அவசியம் தேவை.\nஇனி பைலோரி அண்ணன்கள் (Helicobacter pylori) கதை.\nமிதமிஞ்சி, நோய் கொல்லிகளை (antibiotics) உட்கொண்டால் வயிற்றுப் புண் வரும் என்று ஆரம்பத்தில் நம்பிக் கொண்டிருந்தார்கள். அதுவும் NSAIDS போன்ற மருந்துகளால் இன்னும் ஆபத்து உண்டாகும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கவில்லை.\n1980 களில், பைலோரி அண்ணன்கள் தான் வயிற்றுப் புண்ணுக்குக் காரணம் என்று அறிவிப்பு வெளிவந்தது. ஆகவே அதற்கு ஏற்றபடி, சில குறிப்பிட்ட நோய் கொல்லிகளை, நோயாளிகளுக்குக் கொடுத்ததில் குறைந்தது 50 விழுக்காடு நோய் தணிந்தது.\n1998 களில் ஓர் உயிரியல் ஆய்வாளர், நான் 25 ஆண்டுகளாக இந்த பாக்டீரியாவைக் கவனித்து வந்திருக்கிறேன். இவர்கள் ஒரு வகை பத்தோஜென் (எதிரிகள்) என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் அவர்கள் ஒரு காமென்சால் (நண்பர்கள்) என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nமேலும் தகவல்கள்: அண்ணன்களுக்கு அமிலங்கள் நிறைந்த நீச்சல் குளம் என்றால் ரொம்பப் பிடிக்கும். குடலின் உள்ளே இருக்கும் பல வகையான அமிலங்களை அவற்றின் செறிவு அளவு மீறிப் போகாமல் கட்டுப்படுத்துவதில் இவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.\nஉதாரணமாக, அண்ணன்களின் மரபணுவில் இருக்கும் ஒரு திரிபு (strain) தான் அமிலங்களைக் கட்டுப்படுத்தும் புரதங்களை உருவாக்குகிறது. இந்தத் திரிபு சில மனிதருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. அதன் விளைவால் அந்த மனிதர்களுக்கு வயிற்றுப் புண் வருவதில் ஆச்சரியம் இல்லை.\nஇருக்���, அண்மையில் கிடைத்த இன்னொரு தகவல்: இரண்டு ஹார்மோன்களை இவர்கள் உற்பத்தி பண்ணுகிறார்கள். ஒருவர் பேர் கிரேலின் (Ghrelin). பசியைத் தூண்டுபவர் இந்த கிரேலின் என்றால் சாப்பிட்டது போதும். இனி தாங்காது என்று சிக்னல் கொடுக்கிற ஹார்மோன் பேர் லெப்டின் (Leptin).\nகிரேலினும் லெப்டினும் நம் குடலில் சுரக்காவிட்டால் என்ன நடக்கும் நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது.\nஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் 92 பேரை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு சோதனை நடத்தினார்கள். பைலோரி அண்ணன்களை முழுதாகவே காலி பண்ணும் நோய் கொல்லி மருந்துகளை ஒரு குழுவுக்குத் தொடர்ந்து கொடுத்தார்கள். மருந்து சாப்பிட்டவர்கள் எப்போ பார்த்தாலும் பசிக்கிறது என்றார்கள். எது கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார்கள். மற்றவர்கள், என்னடா இது என்று ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஇரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்பு அமெரிக்காவின் 80 சத வீதமான மக்களுக்கு இந்த காமென்சால் பாக்டீரியாக்கள் (பைலோரி அண்ணன்கள்) அவர்கள் உடம்பில் இருந்திருக்கிறது. இன்று 6 சத வீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு அமைந்திருக்கிறது.\nபெருவாரியான அளவில் மக்கள் நோய் கொல்லி மருந்துகளை உட்கொள்வதால் உடலில் இருக்கவேண்டிய நுண்ணுயிர்களின் அளவு குறைந்துவிட்டது.\nஇன்னொரு காரணம் சிசேரியன் முறையில் நடக்கும் பிரசவம். இயற்கையான முறையில் பிறப்புக் குழாய் வழியாக வரும்போது காமென்சால் பாக்டீரியாக்கள் குழந்தை மேல் படிகின்றன என்று குறிப்பிட்டோம். இந்தப் பாக்கியம் சிசேரியன் வழி குழந்தைகளுக்கு மறுக்கப்படுவது இன்னோர் காரணம். (சிசேரியன் முறைப் பிரசவங்கள் அமெரிக்காவில் 30 விழுக்காடு. ஒரு குழந்தை பெற மட்டுமே அனுமதியுள்ள சீனாவில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு.)\nவைரஸ்களை அழிக்கவேண்டும் என்பது நல்ல நோக்கம். அதற்காக குழாயில் வரும் குடிநீரில் நுண்ணுயிர் கொல்லிகளை ஏகப்பட்ட அளவு கலந்து விடுகிறார்கள். விளைவு: எல்லார் உடலிலும் இருக்கவேண்டிய நுண்ணுயிர்களின் அளவு குறைகிறது அல்லது இல்லாமலேயே போய் விடுகிறது. இதுவும் ஒரு காரணம்.\n15 வயதுக்கு மேற்பட்ட இளந்தலைமுறையினரில் பெருவாரியானோர் Otitis media என்கிற காதில் ஏற்படும் அழற்சித் தாக்கத்தால் பாதிக்கப் பட்டிரு��்கிறார்கள். அடுத்து பருமனான உடல்வாகு. இவ்வகை உடல்நலக் கேடு, குறைபாட்டுக்கும் பாக்டீரியாக்களின் பற்றாக் குறைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரிகின்றன.\nஇந்த இரண்டு நுண்ணுயிர்களையும் ஆகா..ஓகோ என்று இதுவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறோம்.\nஇருந்தும் ஓரு கேள்வி. நம் சொந்த செல்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் கவனமாகவும் தீவிரமாகவும் செயல்படுத்துகின்றன என்றால் நுண்ணுயிர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்று எப்படி அவை கண்டு பிடிக்கின்றன\nஅல்லது நம் செல்களுக்கும் வெளியில் இருந்து வந்து குடியிருக்கப் பார்க்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையில் யுத்தம் இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கிறதா\nஅதுவும் குடல் உறுப்புக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு சலுகை\nஇது வரை பதில் இல்லை.\nநம் நோய் எதிர்ப்பு சக்தி இன்றைய நிலையை அடைய சுமார் 2 லட்சம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியில் எத்தனையோ தவறுகள், சீரமைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிச்சயம் நேர்ந்திருக்கும்.\nதீவிரமாகவும் செயல்பட முடியாது.(உணர்ச்சி வேகத்தில் சொந்த உறுப்புகளையே (திசுக்களை) வெட்டித் தள்ளியிருப்பார்கள்.) சாந்தமாக இருக்கவும் முடியாது. (பத்தோஜென்கள் சீவித் தள்ளியிருப்பார்கள்.)\nஉதாரணமாக, நம் உடம்பில் இருக்கும் T – செல்களை எடுத்துக் கொள்வோம். பத்தோஜென்கள் நம் உடம்பில் ஊடுருவிக் கொண்டே இருக்கிறார்கள். பலத்த சேதம் உண்டாக்குகிறார்கள். அதன் விளைவு: உடம்பில் வீக்கம், சிவப்பு நிறத்தில் தோல் நிற மாற்றம், உடல் வெப்பம் கூடுகிறது. காய்ச்சல் அது இது என்று பலவித உபாதைகள் ஏற்படுகின்றன.\nநோய் எதிர்ப்பு சக்தி, T – செல்களை உருவாக்குகிறது. இவர்கள் பத்தோஜென் பயங்கரவாதிகளோடு சண்டை போட்டு ஊடுருவலை முறியடிக்கிறார்கள். வெற்றிக் கொடி நாட்டினாலும் அவர்களின் கோபம் அடங்குவதில்லை. வெறியோடு நம் சொந்த திசுக்களையே அழிக்கப் பார்க்கிறார்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தியின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அடுத்த கட்டளை பறக்கிறது. உடனடியாய் T – ஒழுங்கு செல்களை (T – regulatory cells) உற்பத்தி செய்து அனுப்புங்கள். இந்தப் பயல்களை அடக்க வேண்டி இருக்கிறது. அவசரம். அவசரம். (இந்த செல்கள் மிலிட்டரி போலீஸ் மாதிரியான செல்கள்.)\nஇவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஓர் புது அண்ணன் களத்துக்கு வருகிறார்.\n1990 களில் நடந்த ஆய்வுகளில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு T – ஒழுங்கு செல்களை உருவாக்கம் செய்ய நோய் எதிர்ப்பு சக்திக்கு ஊக்கம் கொடுக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். இந்த மூலக்கூற்றை சுமந்து வரும் பாக்டீரியாவின் பேர் B – fragilis. இந்த பிராகி அண்ணன் வித்தியாசமானவர். சுமார் 70-80 சத வீதமான மக்களின் உடலில் (குடல் பகுதியில்) இந்த அண்ணன் இருக்கிறார்.\nநோய் எதிர்ப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இந்த அண்ணன் பற்றித் தெரிந்தே இருக்கிறது. இவரை ஒன்றும் செய்யக்கூடாது என்று T – ஒழுங்கு செல்களுக்கு கட்டளை கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே நேரம் குறிப்பிட்ட மூலக்கூறு இல்லாத இந்த வகை பாக்டீரியாக்களை மிலிட்டரி T – செல்கள் அழித்துவிடுகின்றன.\nஇந்த அண்ணன்களும் மிகவும் குறைந்து போய்விட்டார்கள். நம் உடலில் இவர்கள் சுமந்து திரியும் மூலக்கூற்றின் பற்றாக் குறையால் multiple sclerosis, (மூளை மற்றும் முள்ளந்தண்டு பாதிப்பு) diabetes type 1 (சர்க்கரை வியாதி) இவைகள் 7 -8 மடங்குகள் அதிகமாகிவிட்டன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.\nமேலே குறிப்பிட்ட அதே காரணிகளால் இந்த பாக்டீரியாவும் மற்ற இரண்டு பாக்டீரியாக்கள் போல அழிந்து கொண்டிருக்கின்றன. நம் வாழ்க்கையை நாமே அழித்துக் கொள்கிறோமா\nஇன்னும் விடை தெரியாத கேள்விகள் இருக்கின்றன.\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா\nதொடர்புகள்.. தொடர்புகள்.. என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது நோய்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் உள்ள தொடர்புகள் தெளிவாகவே தெரிந்தாலும் எது முதலில் வந்தது என்று அறுதியிட்டு அவர்களால் சொல்ல முடியவில்லை.\nஉதாரணமாக, மேலே சுட்டிக்காட்டிய பாக்டீரியாக்களின் பற்றாக் குறையால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டதா\nஅல்லது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விட்டதால் இந்த பாக்டீரியாக்கள் நம் உடலில் அருகிப் போய்விட்டனவா\nமுதலாவது தான் உண்மை என்கிறார் ஒரு ஆய்வாளர். இருந்தாலும் அதை நிரூபிக்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.\nதவிர, இப்போது மூன்று பாக்டீரியாக்களை மட்டுமே யார் அவர்கள் என்று கண்டு பிடித்திருக்கிறோம். இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ நம் முன்னே இருக்கும் ப��ரும் சவால் அது என்கிறார் அவர்.\nஆயிரக்கணக்கில் வெவ்வேறான பாக்டீரியாக்கள் நம் செரிமானப் பாதையில் குடியிருக்கின்றன என்று ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.\nபதில்கள் வந்து சேர எத்தனை நாள் ஆகுமோ பேசாமல் சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாகக் கேட்டுவிடுவோமா\nஅண்ணே பாக்டீரியா, நீங்க நல்லவரா கெட்டவரா\nScientific American, June 2012 இதழில் Jennifer Ackermann எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T09:19:09Z", "digest": "sha1:6HEZPECMCQUYW22JHFHCZTF3OJMEDLQA", "length": 4852, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "ரங்கமண்டபம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோயிலின் உள்மண்டபம் ( (I. M. P.) c. g. 1200.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nI. M. P. உள்ள சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 09:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/madhavan-and-shraddha-srinath-to-pair-up-again.html", "date_download": "2020-06-07T09:46:52Z", "digest": "sha1:KBP4ZXDZLLZ6ZTP5QBSJV4WFV7QOV3TD", "length": 4437, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "Madhavan and Shraddha Srinath to pair up again | தமிழ் News", "raw_content": "\n'யாஞ்சி யாஞ்சி'.. மீண்டும் இணைந்த விக்ரம்-வேதா ஜோடி\nகடந்தாண்டு வெளியான 'விக்ரம்-வேதா' படத்தில் மாதவன்-ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்தில் கணவன்-மனைவியாக நடித்த இருவரின் 'கெமிஸ்ட்ரி'யும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.\nஇந்த நிலையில்,மீண்டும் இந்த ரொமாண்டிக் ஜோடி இணைந்து நடிக்கவுள்ளனர். அறிமுக இயக்குநர் திலீப் இயக்கும் இப்படத்துக்கு 'மாறா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து நடிகை ஸ்ரத்தாவிடம் நாம் கேட்டபோது, \"எனது புதிய படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வருகின்ற ஜூன் 18-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாதவனுடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி,'' என்றார்.\nசெக்கச்சிவந்த வானம் அப்டேட்: சிம்பு போர்ஷன் நிறைவு\nசூப்பர் ஸ்டாரின் 'வில்லன்' இவரா\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2: சிம்புவுக்குப் பதிலாக 'மின்னலே' ஹீரோ ஒப்பந்தம்\nஓடும் காரில் அத்துமீறல் ..'லெஸ்பியன்' ஜோடியை 'நடுரோட்டில்' இறக்கிவிட்ட டிரைவர்\nமீண்டும் இணையும் 'சேதுபதி' கூட்டணி\nவெளியானது 'சிம்பு-விஜய் சேதுபதி- மணிரத்னம்' பட தலைப்பு\nகாதலர் தினத்தில் 'பரிசு' கொடுக்கும் விஜய் சேதுபதி... விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/236106-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-qr-code-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/?tab=comments", "date_download": "2020-06-07T09:27:53Z", "digest": "sha1:JJKFX66T2JKB6HGUBTGFOA2BMSEBQNDY", "length": 28430, "nlines": 195, "source_domain": "yarl.com", "title": "புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nபுதிதாகப் பரவி வரும் QR code மோசடி\nபுதிதாகப் பரவி வரும் QR code மோசடி\nபதியப்பட்டது December 26, 2019\nசமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.\nஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்\" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.\nகடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வ���ங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.\nQR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெயிலைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.\nQR கோடும், அது செயல்படும் முறையும்..\nQR கோட் எனப்படும் குயிக் ரெஸ்பான்ஸ் கோட்-ஐ நம்மில் பலரும் பயன்படுத்தியிருப்போம். விளம்பரங்கள், செய்திகள், வங்கி ஆப்ஸ்கள், இ-வாலட்கள் என இதன் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகமான பின்பு, இவற்றின் மவுசு மீண்டும் அதிகரித்துவிட்டது எனலாம். நாம் சில நொடிகளில் ஸ்கேன் செய்து, தகவல்களைப் பெற உதவும் இந்த QR கோட் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்போமா\nநாம் ஷாப்பிங் மால்களில் வாங்கும் பொருட்களின் மீது இருக்கும் பார்கோடின், 2D வெர்ஷன்தான் இந்த QR கோட். ஸ்மார்ட்போன்களால் பிரபலம் அடைந்த டெக்னாலஜியில் இதுவும் ஒன்று. எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை QR கோட்களாக மாற்றி பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு உதாரணங்கள்தான், இணைய முகவரிகளின் QR கோட்கள்.\nஇந்த கோட்களைப் பார்த்தால், ஏராளமான புள்ளிகள் கறுப்பு மற்றும் வெள்ளையாக கலந்திருக்கிறது என மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த கோட்களுக்கு துல்லியமான வடிவமைப்பு இருக்கிறது. நீங்கள் சில QR கோட்களை கவனித்தாலே இது தெரியும்.\n1. QR கோடில் இருக்கும் இந்த மூன்று புள்ளிகள், கோட் அச்சிடப்பட்டிருக்கும் திசையினைக் குறிக்கும். இதன் மூலம்தான் ஸ்கேன் செய்யும் போது, டேட்டா படிக்கப்படும்.\n2. QR கோடை சுற்றியிருக்கும் இந்த வெற்றிடம், ஸ்கேனர் எளிதாக ஸ்கேன் செய்ய உதவுகிறது. சுற்றியிருக்கும் பரப்பில் இருந்து, QR கோட் அச்சிடப்பட்டிருக்கும் பரப்பை தனித்துக் காட்டவே இந்த வெற்றிடம்.\n3. அதேபோல இந்த கோடை உற்றுப்பார்த்தால், சில புள்ளிகள் மட்டும் தனியாக, பெரிதாக மற்றவைகளிடம் இருந்து வித்தியாசமாகத் தெரியும். குறைவான டேட்டா உள்ள கோடில் ஒரு புள்ளியும், மிக அதிக டேட்டா உள்ள கோடில் அதிகமாகவும் இருக்கும். இதன் பயனும், ஸ்கேனர் சரியான வரிசையில் தகவல்களைப் படிக்க செய்வதுதான்.\n3. நீங்கள் QR கோடில் கொடுக்கும் தகவல்கள் கீழிருந்து மேலாக அடுத்தடுத்த வர��சைகளில் பதிந்து வைக்கப்படும். நீங்கள் அந்த கோடை ஸ்கேன் செய்யும் போது, அதே வரிசையில் ஸ்கேனர் உங்கள் கோடினைப் படிக்கும். நீங்கள் ஸ்கேன் செய்யும் டிவைசை எந்தக் கோணத்திலும் நீங்கள் வைத்திருக்கலாம். ஆனாலும் டேட்டா சரியான வரிசையில் படிக்கப்பட வேண்டும்; அதற்கு உதவி செய்பவைதான் இந்த சிறப்பு புள்ளிகள். இவை அந்த தகவல்களின் சரியான வடிவத்தை ஸ்கேனர்களுக்கு உணர்த்தும்.\n4. இதுதவிர QR கோடில் இருக்கும் தகவலின் தன்மை, வெர்ஷன் மற்றும் மொத்த தகவல்கள் அனைத்தும் ஒரு QR கோடில் அடங்கியிருக்கும். இப்படி அனைத்து தகவல்களையும் கொண்டுதான், QR கோட் ஸ்கேனர்கள், கோட்-ஐ ஸ்கேன் ஸ்கேன் செய்யும். பிறகு அதில் இருக்கும் தகவல்களை உங்களுக்குக் காட்டும்.\n5. ஒரு QR கோடில் சிறிய அளவில் சேதம் ஏற்பாட்டால் கூட, உங்கள் ஸ்கேனர்களால் தகவல்களை முழுமையாகப் பெற முடியும். அதேபோல கோடிற்குள் பதியப்படும் தகவல்களின் அளவைப் பொறுத்தே, அவற்றின் வடிவமைப்பும் இருக்கும். உதாரணமாக நான்கு எழுத்துக்கள் மட்டுமே உள்ள QR கோட் பார்க்க எளிமையாக இருக்கும். ஆனால் 20 எழுத்துக்கள் கொண்ட QR கோட் பார்க்க சிக்கல் நிறைந்ததாக இருக்கும்.\nஎப்படி QR கிரியேட் செய்வது\nஇதுக்கு உரிய தகவல்கள் ஏராளமான இணையதளங்களில் கிடைக்கின்றன. அவற்றில் நீங்கள் இலவசமாகவே QR கோட்களை கிரியேட் செய்துகொள்ளவும், டவுன்லோட் செய்துகொள்ளவும் முடியும். சில தளங்களில் நீங்கள் பணம் செலுத்துவதன் மூலமாக, உங்கள் நிறுவனங்களின் லோகோக்களை கூட QR கோடில் சேர்க்க முடியும். நம்மாழ்வாரின் நல்மொழிகள் அடங்கிய சில QR கோட்கள் கீழே, கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை ஸ்கேன் செய்து பாருங்களேன்\nபடுகொலையான அருட்தந்தை சந்திரா அடிகாளரின் நினைவேந்தல்\nதொடங்கப்பட்டது 4 minutes ago\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nவான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் பாெருள்..\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nதொடங்கப்பட்டது Yesterday at 06:14\nபடுகொலையான அருட்தந்தை சந்திரா அடிகாளரின் நினைவேந்தல்\nBy உடையார் · பதியப்பட்டது 4 minutes ago\nபடுகொலையான அருட்தந்தை சந்திரா அடிகாளரின் நினைவேந்தல் மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகளாரின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (06) அனுஷ்டிக்கப்பட்டது. புனித மரியாள் பேராலய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது சமாதானத்தின் காவலன் சமாதியில் பங்குத்தந்தை வணபிதா சிலமன் அன்னதாஸ் தலைமையில் நேற்று மாலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தையின் உறவினர்கள், வணபிதாக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்ட பின்னர் சமாதியில் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றிய அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகள் ( 46வயது), 1988 ஜுன் 6ம் திகதி, இனம்தெரியாத துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அருட் தந்தை சந்திரா பெனாண்டோ அடிகள் 1942 மட்டக்களப்பு புளியந்தீவு பெனாண்டோ வீதியில் பிறந்தவர். 1970 ஆம் ஆண்டில் கத்தோலிக்க திருமறைக்குள் அருட்தந்தையாக அபிஷேகம் செய்யப்பட்டு, 1988 ஜுன் 6 வரை புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியவர் ஒடுக்கப்பட்டோர், அநீதி இழைக்கப்பட்டோர், வறியவர்கள், தேவை நாடி நிற்போர் என முழு சமூகத்துக்குமே சிறப்பு பணி செய்தவர். துணிந்த ஆழுமையும் நேரியல் சிந்தனையும் இளைஞர்களை உயரியல் சிந்தனையில் நெறிப்படுத்தும் ஆர்வமும் கொண்டவர் கத்தோலிக்க திருமறை பணியோடு வாழ்ந்தவர். உள்நாட்டுபோர் இலங்கையில் உக்கிரமடைந்த வேளையில் துணிந்து செயற்பட்டு சாதாரண மக்கள் இப்போரின் வடுக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என தன்னை மாய்த்துக் கொண்டவர். சமாதானத்தின் காவலனாக தூதுவனாக முரண்பட்ட இரண்டு தரப்புக்கும் நடுவே நியாயமான நடுவராக அன்பு பணி செய்தவர். எப்போதுமே நீதிக்காக குரல் கொடுத்த அருட் தந்தை சந்திரா பெனாண்டே அடிகள் சமாதானபணி செய்தார் என்ற ஒரே செயற்பாட்டிற்காக இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளினால், 1988 ஜுன் 6ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை இந்திய அமைதிப்படைகளின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட ப்ளொட் அல்லது ஈபிஆர்எல்எப் புரிந்தது என்றும் குற்றச்சாட்டுக்கள் உள்ளனமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/படுகொலை-செய்யப்பட��ட-அருட/\nBy உடையார் · பதியப்பட்டது 5 minutes ago\nதேர்தல் ஒத்திகை தொடங்கியது – (படங்கள்) கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீவ்சார்த்த தேர்தல் ஒத்திகை இன்று (10) காலை முதல் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்படவுள்ளது. https://newuthayan.com/தேர்தல்-ஒத்திகை-நடவடி/\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nசீமானை எதிர்ப்பவர்கள் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் வைக்காமல் வேற்றுத்தனமான கருத்துக்களை வைத்து ஊழல்கட்சிகளுக்கே மறைமுக ஆதரவை வழங்குகின்றார்கள். பார்பனியம் இவரை கொண்டு நடத்துகின்றது,ஈழப்பிரச்சனைகளை நீர்த்துப்போக செய்கின்றார்கள் என விவாதிப்பவர்கள் இதுவரை எந்த ஆதாரங்களையும் காட்டவேயில்லை.\nவான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் பாெருள்..\nBy உடையார் · பதியப்பட்டது 7 minutes ago\nவான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் பாெருள்.. இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹம்பாந்தொடை மற்றும் திருகோணமலை உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://newuthayan.com/வான்-பரப்பில்-அடையாளம்-க/ \nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nநாதா என‌க்கு ல‌க்ஸ்ம‌ன்காதிர் காம‌ர‌ யார் கொலை செய்தார்க‌ள் தெரியாது , ஆனால் ப‌ழி எம்ம‌வ‌ர்க‌ள் மேல் சும‌த்த‌ப் ப‌ட்ட‌து , அத‌ற்கு பிற‌க்கு தான் எம்ம‌வ‌ர் ஜ‌ரோப்பாவுக்கு வ��ர‌ ஜ‌ரோப்பா த‌டை போட்ட‌து / நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியும் ந‌ட‌ந்து இருக்க‌லாம் , அவ‌னின் இற‌ப்பு அப்போது ப‌ல‌ருக்கு ம‌கிழ்ச்சியை த‌ந்தாலும் , அவ‌ரின் கொலையால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து எம் ச‌மாதான‌ பேச்சு வார்த்தையும் / ம‌கிந்தா ப‌ர‌ம்ப‌ர‌ மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் , அர‌சிய‌லுக்காக‌ அப்பாவி ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ர்க‌ள் 😡\nபுதிதாகப் பரவி வரும் QR code மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actress-Lovelyn-Chandrasekhar-Photoshoot-Stills", "date_download": "2020-06-07T08:37:58Z", "digest": "sha1:AUAWYML5ZWHUYUL46ISD3AG2I4LNF56O", "length": 9539, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actress Lovelyn Chandrasekhar Photoshoot Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nதிரையுலக நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சமீரா ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு\n\"அட்டு\" பட இயக்குநரின் அடுத்த படம் பிரமாண்ட பொருட்செலவில்...\n'அட்டு ' பட இயக்குநரின் அடுத்த படமாக 'உக்ரம்' என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-06-07T10:58:59Z", "digest": "sha1:6RHKPB4CDQ6FMFUO7H7VK5ROUROFK6IH", "length": 6770, "nlines": 158, "source_domain": "tamil.kelirr.com", "title": "வைராவிமட காளியம்மன் கோயில் | கேளிர்", "raw_content": "\nHome Tags வைராவிமட காளியம்மன் கோயில்\nTag: வைராவிமட காளியம்மன் கோயில்\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோயில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாலத்தின் குரல் – மாலனுடன் ஒரு மாலைப் பொழுது மூன்று தொகுப்புரைகள்\nகவிதை நூல் அறிமுக‌ விழா\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97072", "date_download": "2020-06-07T09:16:30Z", "digest": "sha1:KBTOKEWDUWGK5GEHCQTXIKZXT3XHMBNB", "length": 16457, "nlines": 144, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து", "raw_content": "\nஇலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து\nஇலங்கை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம்: ரத்து\nரணில் விக்கிரமசிங்கே - மைத்ரிபால சிறிசேன\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின் பின்னர் விசேட அமைச்சரவை கூட்டமொன்றை மாலை வேளையில் கூட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.\nஇதன்படி, விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடியது.\nஅமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nஎனினும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தேவை தற்போது காணப்படவில்லை என அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் சுட்டிக்காட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ஹரின் பெர்ணான்டோ, பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\n45 நிமிடங்கள் வரை நீடித்த இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.\nநிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிராக பெரும்பான்மையான அமைச்சர்கள் குரல் எழுப்பியதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n''இவ்வாறான சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது தோல்வியுற்ற மனப்பாங்குடன் முன்னெடுக்கும் செயற்பாடாகவே மக்கள் கருதுவார்கள். இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து எமது தரப்பை பிரதமர் பலவீனமாக்கியுள்ளதாகவே நான் கருதுகின்றேன்.\nஇந்த விடயத்தில் பிரதமரே முன்னிலையிலிருந்து செயற்பட்டார் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம். நாம் அந்த தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையானது, நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்லும் செயற்பாடாகும்\" என ரவூப் ஹக்கீம் கூறினார்\nஇந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழ���க்க தற்போது எவரும் தயாரில்லை என அவர் கூறினார்.\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தேவை கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.\nஜனநாயகத்தை மதிக்கும் எவரும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்ய முயற்சிக்க மாட்டார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறினார்.\nஅமைச்சரவையிலுள்ள பெரும்பான்மையினர் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.\nநிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ கருத்துத் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ய தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான விமல் வீரவன்ச தெரிவிக்கிறார்.\nதேர்தலில் தோல்வியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது, ஜனாதிபதித் தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள வருமாறு விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.\nநிறைவேற்று அதிகாரம் இல்லாது செய்ய வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனையை தற்போது எதிர்க்கும் இந்த அரசாங்கத்தின் மீது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇந்த செயற்பாட்டின் ஊடாக சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் மோசமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.\nவாக்குறுதிகள் மற்றும் ஆணைகளை கைவிடும் செயற்பாடு கால் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழி���்கும் கொள்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nமத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம் போன்றோர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்யும் தருணம் இதுவல்லவென கருத்து தெரிவித்துள்ள பின்னணியில், நிறைவேற்று அதிகாரம் இல்லாது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை தனிநாடாக்குவது சாத்தியமற்றது - மகிந்த\nஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு\n26 ஆம் திகதி முதல் போக்குவரத்துச் சேவையை வழமைக்கு கொண்டுவர தயார்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nகொழும்பில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் –\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956533", "date_download": "2020-06-07T10:42:47Z", "digest": "sha1:3XH2TCZNXXY7ID73YB3JL2X7TXLGSQOW", "length": 7610, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் மில்கேட் அருகில் பயன்பாடில்லாத சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் அவதி | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூர் மில்கேட் அருகில் பயன்பாடில்லாத சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் அவதி\nகரூர், செப். 10: கரூர் மில்கேட் அருகே செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மில்கேட் பகுதியில் இருந்து வஉசி தெருவுக்கு செல்லும் பகுதியில் இந்த பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பல மாதங்கள் ப���ன்பாட்டில் இருந்து வந்தது.\nஇந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகளும், மருத்துவமனை போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்த பகுதியில் உள்ளன. ஆனால் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்கினால் தண்ணீர் பெற முடியாமல் இந்த பகுதியினர் கடுமையாக அவதிப்பட்டு வருவதோடு, வேறு இடங்களுக்கு தண்ணீருக்காக செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனை சீரமைத்து திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு, இந்த டேங்கினை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்\nகொரோனா வைரஸ் எதிரொலியால் கடவூர், குளித்தலையில் வாரச்சந்தைகள் நிறுத்தம்\nபள்ளிகளுக்கு விடுமுறை நூலகம் சென்று ஆர்வமுடன் புத்தகம் வாசிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கும் வணிக வளாக கட்டிடம்\nதாந்தோணிமலை கோயில்களுக்கு வரும் பக்தர்கள் கைகழுவ தயாராக கிருமி நாசினி\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957424", "date_download": "2020-06-07T10:03:14Z", "digest": "sha1:ND76D7WLDOT4RSR7LYIBNYG4SNAMWSEJ", "length": 8896, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சீராளன் குளம் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சின���மா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nசீராளன் குளம் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தம்\nநாகை,செப்.17:சீராளன் குளம் தூர்வாருவது பாதியில் நிறுத்தப்பட்டதால், உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் தூர்வாரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். திருமருகல் அருகே சீராளன் குளத்தை தூர் வார கோரி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகை தாசில்தார் மூலம் சீராளன் குளம் தூர்வார 2 முறை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 2 முறையும் தடுத்து நிறுத்தப்பட்டது. 3 வது முறையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீராளன் குளத்தின் கரையை கட்டி கொண்டிருந்தோம். அப்போது நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் தனது சகோதரரரை அழைத்து கொண்டு வந்து 100 லோடு மண் கேட்டனர்.\nமேலும், நான் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனவே எனக்கு இலவசமாக மண் கொடுக்க வேண்டும், அதற்கு நாங்கள் தாசில்தாரிடம் அனுமதி வாங்கி குளத்தை தூர்வாருகிறோம். இலவசமாக மண் கொடுக்க முடியாது என்று கூறினோம். அதற்கு அவர் மண் கொடுக்கவில்லை என்றால் குளம் தூர்வாருவதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார். மறுநாள் சப்-கலெக்டரிடம் தவறாக கூறி அவர்களது உறவினர்களை வைத்து குளம் தூர்வாருவதை நிறுத்தி விட்டார். எனவே சீராளன் குளம் தூர் வாராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சீராளன் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ��ரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gnanathiral.com/", "date_download": "2020-06-07T08:07:09Z", "digest": "sha1:IRDAMCYKGIBQEE4C2JMAOQCOSZ4VT5CW", "length": 6883, "nlines": 131, "source_domain": "www.gnanathiral.com", "title": "Gnanathiral", "raw_content": "சிவமே முழு முதற்பொருள் என்று நிறுவுகின்ற\nபன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திர\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா 5 months ago\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 2 years ago\nதிருமுறை இசைப் பேழை 4 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 4 years ago\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா 5 months ago\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 2 years ago\nதிருமுறை இசைப் பேழை 4 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 4 years ago\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\nஞானத்திரள் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல்\nஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப் பொருள் போலும்\nஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்\nஆனைத்திரள் வந்தணையும் சாரல் அண்ணாமலையாரே\n17-02-2020to 20-02-2020- சிவராத்திரி, சிறப்புச் சொற்பொழிவு, காரணீச்சுரர், திருகோயில்,சைதாப்பேட்,சென்னை (மாலை-7:00)\nநமசிவாய–சிவாயநம செந்தமிழரசு கி.சிவகுமார் M.E.,\nசமயங்களுக்கெல்லாம் மேலாக விளங்குகின்ற சைவ சமயத்தின் கொள்கைகள் நம்முடைய அன்றாட வாழ்வில் பொருந்துகின்ற சிறப்பை யாவரும் அறியச் செய்வது ...\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-march-19/36813-2019-03-18-06-17-40", "date_download": "2020-06-07T09:17:50Z", "digest": "sha1:2IMOA42ECR2ZKDNSPBVGBXYWTKELZKR5", "length": 33395, "nlines": 265, "source_domain": "www.keetru.com", "title": "நீர் மேலாண்மையில் நிலை தடுமாறும் தமிழகம்", "raw_content": "\nசிந்தனையாளன் - மார்ச் 2019\nதமிழகத்தின் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு எது\nநீராண்மையில் வீழ்ந்த தமிழ்நாடு வேளாண்மையில் வீழ்ச்சி அடைந்தது\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nபிரிவு: சிந்தனையாளன் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 18 மார்ச் 2019\nநீர் மேலாண்மையில் நிலை தடுமாறும் தமிழகம்\nஇந்தப் பூமியில் திரவநிலை, திடநிலை, வாயுநிலை ஆகிய மூன்று வடிவங்களில் இருக்கக் கூடிய ஒரே பொருள்.\nதண்ணீர் இல்லாவிட்டால் பூமிப்பந்து பாலைவனம் தான். ஜீவராசிகளுக்கு இந்த மண்ணில் இடம் இல் லாமல் போய்விடும். அதனால்தான் “நீரின்றி அமை யாது உலகு” என்றார், வள்ளுவர்.\nபருவநிலை மாற்றத்தால் மழை வளம் குறைந்து வருகிறது.\nஉப்பு விற்கச் செல்லும் போது மழை பெய்வதும், மாவு விற்கச் செல்லும் போது காற்றடிப்பதும் போல பல சமயங்களில் இயற்கை மனிதனுக்கு எதிராக திரும்பி விடுகிறது. மழைக்காக ஏங்கும் போது வெயில் வாட்டி வதைப்பதும்; அறுவடை சமயத்தில் மழை வெளுத்து வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.\nகேரளாவில் கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை வரலாறு காணாத அளவுக்குக் கொட்டித் தீர்த்தது. கர்நாடகத்திலும் வெளுத்து வாங்கியது. இதனால்காவிரி அன்னை கரை புரண்டாள்; டெல்டா குளிர்ந்தது.\nவடகிழக்குப் பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று வானிலை இலாகா மையம் ஜோசியம் சொன்னது. ஆனால் மழை காலை வாறியது. ஏரி, குளங்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக் கின்றன.\nபருவம் தவறிய மழை, வறட்சி, வெள்ளம் ஆகிய வற்றால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.\nஇயற்கை கண்ணாமூச்சி காட்டும் போது அதற்கேற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டால் மட்டுமே, இழப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்,\nமழை பெய்யும் சமயங்களில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து வைத்துக் கொண்டால்தான் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்; குடிநீர் பஞ்சத்தை யும் தவிர்க்க முடியும்.\nஆனால் அப்படி இதுவரை செய்து இருக்கிறோமா\n‘மழை நீர் உயிர் நீர்’; ‘மழை நீரைச் சேமிப்போம்’ என்றெல்லாம் எழுதி வைத்தால் மட்டும் போதாது.\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. செயலில் காட்ட வேண்டும்.\nநீர் மேலாண்மையில் தமிழகம் போதிய கவனம் செலுத்தாததால் ஏற்பட்ட பாதிப்புகள் - இழப்புகள் பற்றியும், இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க என் னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளங்கு கிறார், எழுத்தாளர் சாவித்திரி கண்ணன். அதாவது இதுவரை செய்யத் தவறியதையும், இனி செய்ய வேண்டியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nமன்னர் ஆட்சிக் காலங்களில் நீர் வள மேலாண் மையில் நிகரற்று திகழ்ந்த தேசம் தமிழகம். காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை, வைகையில் செழியன் சேந்தன் கட்டிய அரிகேசரி மதகு, தாமிரபரணியில் பாண்டியர்கள் கட்டிய மேலழகியான் தொடங்கி மருதூர் வரையிலான 7 அணைகள், மதுராந்தக சோழனால் உருவாக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி... என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது என்று சொல்கின்ற அளவுக்கு முற்காலத்தில் நீர் மேலாண்மையில் பெரும் அக்கறை காட்டிய பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள்.\nஇவை மட்டுமல்ல, அக்காலத்தில் கோட்டைகள் கட்டினால், கூடவே அகழிகள் கட்டப்பட்டன. கோவில்கள் கட்டப்பட்டால் கூடவே குளங்களை ஏற்படுத்துவார்கள். அக்காலத்தில் எந்தக் குடியிருப்பு பகுதியுமே நீர் பாது காப்பு அரண் இல்லாமல் உருவாக்கப்பட்டதே இல்லை. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், தடாகங்கள், பொய் கைகள், வாவிகள், கேணிகள்... என அவை தண்ணீரின் அளவிற்கு ஏற்பவும், வாழும் பிரதேசத்தின் வழக்கிற்கு ஏற்பவும் அழைக்கப்பட்டன.\nமழைக் காலங்களில் இவற்றில் தண்ணீர் முறையாக வந்து விழும் வகையில் மிகத் துல்லியமாக இடத் தேர்வையும் அவர்கள் சிறப்பாக அறிந்திருந்தனர். அதிக மழைப்பொழிவு காலங்களில் ஒரு ஊரின் குளத்திலோ, ஏரியிலோ நிறைந்து வழியும் தண்ணீர் அடுத்தடுத்த ஊர்களுக்குத் தொடர்ச்சியாகச் செல்லும் வகையிலும் நீர் மேலாண்மை செயல்படுத்தப்பட்டு இருந்தது. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது நமக்கு பெருமூச்சுதான் வருகிறது.\nஇந்நாளின் விஞ்ஞான வளர்ச்சியும், நுகர்வு வெறி கலாச்சாரமும் விழுங்கிவிட்டதோ நமது பொது நலன் சார்ந்த அறிவையும், உணர்வையும். நம் முன்னோர் கள் காலத்தில் உருவாக்கி நமக்கு அளிக்கப்பட்ட நிறைய நீர் ஆதாரங்களை நாம் இன்று நிர்மூலமாக்கிக் கொண்டு வருகிறோம். மக்கள் தொகையோ நாளும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், தண்ணீர் வரத்தோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தின் ஆற்றுப்படு கைகளில் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் மண்வளம் தான். தமிழகத்தில் மொத்தமுள்ள 34 ஆற்றுப்படு கைகளும் இன்று பள்ளத்தாக்குகளாகி வருகின்றன. இதுவரை அள்ளப்பட்டுள்ள மணல் இழப்பால் நாம் நமக்குக் கிடைக்கும் நீரில் சுமார் 15 முதல் 20 சத வீதத்தை தேக்க வழியின்றி, இழந்து இருக்கிறோம். ஏனெனில், ஆற்றோர மணல் படுகைகள் என்பவை தண்ணீர் சேமிக்கும் வங்கிகள் ஆகும்.\nஅணைகளைக் கட்டும் ஆர்வம் நமக்கில்லையா\nநாடு சுதந்தரம் பெற்ற பிறகு தமிழகத்தில் முதல் இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட சிறுவாணி, ஆழியாறு, பரம்பிக்குளம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, சாத்தனூர் ஆகிய அணை திட்டங்களைத் தவிர, பிற்காலத்தில் பெரிய அணைகள் கட்டப்படவில்லை.\nஆனால் சிறிய அளவில் நீர் தேக்கங்கள், அணைகள் போன்றவை கட்டப்பட்டன என்றாலும், அவை பெருகி வரும் தண்ணீர் தேவைக்குப் போதுமானதாக இல்லை. மேட்டூர் அணை ஆங்கிலேயர் ஆட்சியில் நமக்குக் கிடைத்தப் பெருங்கொடை ஆகும். ஆனால், அதன் பின்னர் அதற்கு இணையாகவோ அல்லது அதைவிட பெரிதாகவோ எந்த அணையும் கட்டவில்லை.\nஆனால், கர்நாடகம் தொடர்ந���து அணைகளைக் கட்டிய வண்ணம் உள்ளது. காவிரி கர்நாடகத்தில் 320 கிலோ மீட்டர் தூரம் தான் பாய்கிறது. ஆனால் கர்நாடகத்தில் அதில் 58 அணைகள் கட்டப்பட்டு இருக் கின்றன. தமிழகத்திலோ 416 கிலோ மீட்டர் பயணிக் கிறது. ஆனால், நாம் கட்டியுள்ள அணைகளோ 39 தான். குறிப்பாகக் கீழணைக்கு மேல் நீரைத் தேக்க 7 கதவணைகள் கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்டால் கடலுக்குச் சென்று விரயமாகும் 50 டி.எம்.சி. தண் ணீரை விவசாயத்திற்குத் திருப்பிவிடலாம்.\nஇதேபோல், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடலூர் தாழங்குப்பத்திற்கு வரும் சுமார் 32 டி.எம்.சி. தண்ணீரும் வெகு காலமாக கடலில் சென்று சேர்கிறது. இங்கும் ஒரு அணை கண்டிப்பாகத் தேவை.\nமேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கை இன்று வண்டல்மண் ஆக்கிரமித்து உள்ளது. காரணம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீர் வரத்தால் சேர்ந்த வண்டல் மண் அப்புறப் படுத்தப்படவில்லை. இதனால் காவேரியில் நமக்கு தண்ணீர் கிடைக்கும் காலங்களில் நம்மால் தண்ணீரை முறையாகச் சேமிக்க முடிவது இல்லை.\nஇந்த வண்டல் மண் முறையாகத் தூர்வாரப்படு மானால், அது நமது வேளாண்மைக்கும் சில வருட கட்டுமான தேவைக்கும் பேருதவியாக இருக்கும். சமீப காலத்தில் ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஏனோ அது தொடரவில்லை. இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும், நீர் தேக்கங்களிலும் நிலவுகிறது.\nஅணைகள் முறையாக தூர்வாரப்படுமானால் முப்பலன்கள் கிடைக்கும். தமிழக ஆறுகளில் கட்டு மானத்திற்காகக் கொள்ளைப் போகும் மணல் தடுக் கப்படும். நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். விவசாய நிலங்களுக்கு நல்ல வண்டல் மண் கிடைத்து பயிர்கள் செழித்தோங்கும்.\nகாவிரியில் கர்நாடகம் தொடர்ந்து அணைகள் கட்டி தடுத்து வருகிறது. முல்லை பெரியாறுக்குக் கேரளம் முட்டுக்கட்டை போட்ட வண்ணம் உள்ளது. ஆந்தி ராவோ பாலாற்றைப் படிப்படியாகச் சிறைபிடித்து வருகிறது. நாம் இதற்காக சட்டப் போராட்டங்களும், வீதிப் போராட் டங்களும் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்திய வகையில், நமக்கு இயற்கையின் கொடையாகக் கிடைத்து வரும் தண்ணீரைச் சேமிக்கத் தவறிவிட்டோம்.\nதமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 925 மி.மீ. மழைப்பொழிவு உள்ளது. உள்ளபடியே இது ஒரு வரப்பிரசாதம்தான். ஏனெனில், உலக சர��சரி மழைப்பொழிவே சுமார் 800 மி.மீ. தான். ஆனால், இப்படி கிடைக்கும் மழையெனும் வரத்தை நாம் சாப மாக்கிவிடுகிறோம் என்பது தான் கொடுமை.\nகனமழை காலங்களில் நாம் சுமார் 260 டி.எம்.சி. க்கும் அதிகமான தண்ணீரைக் கடலுக்குத் தாரை வார்த்துக் கொண்டுள்ளோம். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தராவிட்டாலும் கூட, நாம் மழை மூலமாகப் பெறும் தண்ணீரின் அளவு சுமார் 230 டி.எம்.சி. ஆகும்.\nஇதற்கும்மேல், நமக்கு கடைசியில் வந்த தீர்ப்பின் படி கர்நாடகம் 177.25 டி.எம்.சி. தருகிறது. ஆனால், நாம் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் சுமார் 90 முதல் 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க வழியின்றி கடலுக்குள் விட்டுவிடுகிறோம். சென்ற ஆண்டு அதீத மழைப்பொழிவின் போது மட்டுமே சுமார் 170 டி.எம்.சி. காவிரி நீர் கடலுக்குச் சென்றது.\nதமிழ்நாட்டில் உள்ள ஒரே பெரிய வடிநிலமான காவிரியை தவிர்த்து, நடுத்தர வடிநிலங்கள் என குறிக்கப்படும் பாலாறு, பெண்ணையாறு, வைகை, தாமிரபரணி, கொசஸ்தலையாறு, மணிமுத்தாறு போன்ற 11 ஆற்றோரப் படுகைகளின் மூலமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீர் சுமார் 285 டி.எம்.சி. வராக நதி, வெள்ளாறு, அக்கினியாறு, அடையாறு போன்ற 10 சிறிய ஆற்றோர வடிநிலங்கள் மூலமாகக் கிடைக்கும் தண்ணீர் 44 டி.எம்.சி.\nஆனால், இவை தவிர்த்து தமிழகத்தில் ஒவ்வொரு ஏரி, குளங்கள் என மொத்தம் உள்ள 39,202 நீர்ப் பிடிப்பு தளங்களின் மூலமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் 390 டி.எம்.சி. இப்படியாக நமக்குப் பல வழிமுறைகளின் மூலமாகக் கிடைத்துவரும் விலை மதிப்பில்லா தண்ணீரில் சரிபாதிக்கும் அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறி வீணாகிறது என்பதுதான் சொல்லொணா வேதனையாகும்.\nநிதியின்றி தடுமாறும் நீர் மேலாண்மை\nதமிழகம் நீர்வள மேலாண்மைக்குப் போதுமான நிதி ஒதுக்காத நிலை உள்ளது. கடந்த 25 ஆண்டு களில் கர்நாடகா நீர்வள மேலாண்மைக்கு 30,000 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. மேலும் தற் போது மேகதாதுவுக்கு 5,700 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.\nஆந்திராவோ ‘ஜலயக்ஞம்’ என்ற திட்டத்தை அறிவித்து மிக அதிகமாக 1,86,000 கோடி ரூபாய் ஒதுக்கித் தீவிரமாகச் செயலாற்றுகிறது. புதிதாக பிறந்த தெலுங்கானா மாநிலம் கூட ஆந்திராவோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஏரி, குளங்களை நன்கு தூர்வாரி, பல திட்டங்கள் போட்டு அதிக நிதி ஒதுக்கிச் செயல் படுகிறது.\nஆனால், தமிழகமோ வெறும் 6,000 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து உள்ளது. ஆனால், நம்மை காட்டிலும் வற்றாத பல நதிகளும், ஆறுகளும் கொண்டவை இந்த மாநிலங்கள். ஆனபோதிலும் கூட, நீர் மேலாண்மைக்கு நம்மைவிடவும் பல மடங்கு அதிகமாகச் செலவழிக்கிறார்கள். தமிழகத்திலோ வற்றாத நதி என்று சொல்லத்தக்க நதியோ, ஆறோ ஒன்றுகூட கிடையாது. ஆகவே நாம் தான் அவர்களை விட அதிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஏனோ இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.\nதொகுப்பு : தினத்தந்தி, 10.2.2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201503", "date_download": "2020-06-07T08:38:38Z", "digest": "sha1:TRZUBYQLUYP3HKC4U6XP4QVBY6LZ6M4J", "length": 5403, "nlines": 130, "source_domain": "www.paramanin.com", "title": "March 2015 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nஎம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே\nஇப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)\nஅதிக ஆசைகள் கொண்டவன் நான்…\nஅதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால், ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய, யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத��து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/28961/", "date_download": "2020-06-07T08:06:48Z", "digest": "sha1:VSPVOHSJXCK5ARJRJZJ5HOOE6JZIKZ7Q", "length": 20916, "nlines": 283, "source_domain": "www.tnpolice.news", "title": "கோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG – POLICE NEWS +", "raw_content": "\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\nமரக்கன்றுகள் முக்கியதுவத்தை வலியுறுத்துய விழுப்புரம் SP\nஅதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை\nபோதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர்\n10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.\nபெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.\nஅனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்.\nவழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்\nகோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG\nகோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத (மார்ச் 2020) சம்பளத்தை (ரூபாய் 25,788/-) வழங்கிய கோவை மாவட்ட ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் 1018 பாபு என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.\nகோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்\nசிவகங்கை மாவட்ட காவலர்களுக்கு கொ��ானா பரிசோதனை\n181 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை […]\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவல்துறை குறித்து அவதூறு பேச்சு எதிரொலி, 8 வழக்குகள்- கைதாகிறாரா எச் ராஜா\nசிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு\nகும்பகோணத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போலீசார் சமரசம்\nஉத்தமபாளையம் காவல்துறையின், அதிரடி நடவடிக்கை\nகண் பார்வையற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல் துணை ஆணையர் வழங்கினார்..\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,675)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,432)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,346)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,344)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,184)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,151)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,003)\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\n5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n10 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n7 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள ���ுதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/09/blog-post_11.html?showComment=1315822269166", "date_download": "2020-06-07T09:01:41Z", "digest": "sha1:OVZ3G2VAILY4JSIUT6ZQABKZ3N5AHGQE", "length": 36547, "nlines": 274, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எதை விட்டுச் செல்வீர்கள்..??", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதிங்கள், 12 செப்டம்பர், 2011\nநான்,எனது என்றே வாழ்ந்து மடிகிறோம்\nநாம் வாழ்ந்த இந்த மண்ணுக்கும்,\nநாம் சார்ந்து வாழ்ந்த மனித சமூகத்துக்கும் எதை விட்டுச் செல்கிறோம் என்று எனக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை மாணவர்களிடம் தேடினேன்.\nஅன்பு மாணவர்களே நீங்க உ���்க வாழ்க்கைக்குப் பின்னர் அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள்..\n12. எதிரிகளே இல்லாத வாழ்க்கை\n13. இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கான என்வாழ்க்கை\n14. இப்படி மட்டும் வாழக்கூடாது என்ற என் வாழ்க்கை\n15. மக்களுக்குப் பயன்தரும் நல்ல மரங்களை நட்டுச்செல்வேன்\nநீங்கள் சொன்ன பதில்களில் சில சுயநலமுடையனவாக, உங்கள் குடும்பம் சார்ந்த சிந்தனைகொண்ட பதில்களாக இருந்தன\nசில பதில்கள் பொதுநலம் கொண்டனவாகப் பாராட்டத் தக்கனவாக இருந்தன.\nமரம் வளர்ப்பேன், உடல்தானம் செய்வேன் என்பனபோன்றபதில்கள் உங்கள் எண்ணங்களின் மேன்மைக்குத் தக்க சான்றுகளாகவே விளங்குகின்றன என்று அவர்களைப் பாராட்டினேன்.\nநீங்க அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள் என்று கேட்டார்.\n1. என்னைச் சிந்திக்கச் செய்த நல்ல நூல்களைச் சேர்த்து வைப்பேன்.\n2. என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வேன்.\nஅன்பின் உறவுகளே இப்ப சொல்லுங்க...\nநீங்க அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்வீர்கள்..\nat செப்டம்பர் 12, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், சிந்தனைகள், மாணாக்கர் நகைச்சுவை\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nநண்டு @நொரண்டு -ஈரோடு 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 6:55\nவே.நடனசபாபதி 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:08\n//என் வாழ்வில் நான் கண்ட அனுபவங்களைப் பதிவு செய்வேன்.//\nநீங்கள் செய்ய இருப்பதைத் தான் நானும் செய்ய விரும்புகிறேன் முனைவர் அவர்களே\nUnknown 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:19\nநான், எப்படி வாழ்ந்தேன் என்பதையும்\nஎப்படி வாழ வேண்டும் என்பதையும் சுய சரிதையாக எழுதி வைக்க முயல்வேன்\nதங்கள் வலை மிகவும் மெதுவாக அப்படியே நின்றுவிடுகிறது நீண்ட நேரம்\nஎன் இரண்டு பதிவுகள் தங்கள் கருத்துரைக்குக் காத்திருக்கின்றன\nrajamelaiyur 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:42\nstalin wesley 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:01\nஉயிர விட்டுட்டு போகணும் பாஸ் ....\nமாய உலகம் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:18\nஅன்பு மட்டுமே அழகு என்பதை விதைத்து விட்டு செல்வேன் முனைவரே.....\nமாய உலகம் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:20\nமதன்மணி 12 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 10:41\nநாட்டில் வாழ்ந்த தலைவர் மற்றும் பலர்\nதான் வாழ்ந்த காலத���திலும் சரி\nஅடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வது-\nஅனைத்து செயல்களையும் செய்ய முடியும்\nவிட்டு செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் தான்\nஎண்ணம் என்கின்ற நம் வாழ்வின்\nசிந்திக்க கூடிய ஆற்றலான நம்\nவாழ்வின் எழுத்து தான் இதுவே\nஎன் கருத்து தான் வாழ்த்துக்கள் cccc\nSURYAJEEVA 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:16\nஎப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படி எல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன்.. ஆகையால் இப்படி தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்கு இருக்கிறது... என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்கும் உத்வேகம் தருவதால், நீங்கள் கூறிய இரண்டாவது முயற்ச்சியை, என் அனுபவ அறிவை, என் தவறுகளை, அதை சரி செய்யும் முறையை இந்த வலை தளத்தில் பதிவு செய்து என் பின் வரும் சந்ததியினருக்கு விட்டு செல்வேன்.. முடிந்தால் என் பின் வரும் சந்ததியினர் நான் பட்ட கஷ்டங்கள் இல்லாமல் வாழ வழி செய்து சந்தோஷமான வாழ்க்கை வாழ வகை செய்வேன்..\nமகேந்திரன் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:46\nஎன் பார்வையில் கிராமியக் கலைகள்\nநம்மை அடுத்த தலைமுறைகள் வந்து\nபார்க்கையில் அதன் சுவடே இல்லாமல் போய்விடுமோ\nஎன்ற எண்ணம் தலைதூக்கி நிற்கிறது...\nஅன்றைய ஜனதா கட்சி ஆறே மாதத்தில் தொடங்கப்பட்டது\nஅதற்கும் அதன் பரவலுக்கும் அதன் தொலைத் தொடர்புக்கும்\nமுக்கியமாகப் பயன்படுத்தப் பட்ட பாவைக்கூத்து\nஇது போன்ற செய்திகளை கவிதை மூலமாக\nபதிவாக்க வைத்து அடுத்த தலைமுறைக்கு\nஎடுத்துச் செல்வதே என் எண்ணம்.....\nNirosh 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:15\nகீதமஞ்சரி 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:22\nகண்தானம் செய்யவிரும்புகிறேன். அடுத்தத் தலைமுறையின் மனத்தில் நல்ல குணங்களையும் நற்பண்புகளையும், மனிதாபிமானத்தையும் விதைத்திருக்கிறேன், விருட்சமாய் வளருமென்ற நம்பிக்கையில்.\nMANO நாஞ்சில் மனோ 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:26\nஅன்பு அன்பு அன்பு அன்பு....\nசக்தி கல்வி மையம் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:29\nகாந்தி பனங்கூர் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:41\nநல்லொழுக்கம். இது வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.\nராஜா MVS 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:20\nநல்ல மிக அருமையான பதிவு நண்பரே..\nகண்தானம், உடல்தானம் என்பது பொதுநலமாக கருதினாலும் இவைகளில் பயன் பெருவது என்னவோ தனி ஒரு மனிதனே..(மன்னிக்கவும் இவைகள் வேண்டாம���ன்று நான் சொல்லவில்லை.. இவைகளிள் உள்ள உட்பயனை மட்டும்தான் சொல்கிறேன்.)\nஅதனால்.. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல சிந்தனைகளையே வகுத்து கொடுப்பது தான் சிறந்தது என்பது என் கருத்து..\nஏன்னென்றால் இப்பொழுது வாழும் இளைஞர்களே சரியான முறையில் வாழத் தெரியாமல் பலர் தடம் பரண்டு விட்டார்கள்... அடுத்த தலைமுறையினர் வாழ்க்கை எப்படி இருக்குமென்று கற்ப்பனையே செய்ய முடியவில்லை..\nவெங்கட் நாகராஜ் 12 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:11\nநல்ல கேள்வி... அதற்கு உங்கள் பதிலும் அருமை...\nநல்ல விஷயங்கள் பல நம்மில் பலரிடம் அழிந்து வருகின்றது... அதை நிச்சயம் எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என முயல்வது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 13 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:09\nமுனைவர் இரா.குணசீலன் 13 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:11\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மகேந்திரன்.\nதாங்கள் செய்வது அரிய பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயன்படக்குகூடியது.\nதடைகள் பல வந்தாலும் தளராது தொடர்ந்து பதிவு செய்யுங்கள் நண்பா..\nமுனைவர் இரா.குணசீலன் 13 செப்டம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:14\n(சிந்தனை) நன்றி இராஜா எம்விஎஸ்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிர��ந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nபுதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sv-sekhar-said-about-vijay-costume-in-bigil-news-246427", "date_download": "2020-06-07T10:25:20Z", "digest": "sha1:AZC2QVPYXNH3CIGV2ALG5FKRZHGGYTOA", "length": 11207, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "SV Sekhar said about Vijay costume in Bigil - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\n'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்\nவிஜய் படம் என்றாலே பாஜக அல்லது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு. மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்புகளால் தான் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.\nஇந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிகில் விஜய்க்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வித்தியாசமான காஸ்ட்யூம்களில் விஜய் நடித்துள்ளார் என்பது வெளிவந்து கொண்டிருக்கும் போஸ்டர்களில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் பிகில் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி 'செல்லும் ரசிகர்கள் இதே உடையில் செல்ல இந்த காஸ்ட்யூம்களை வாங்கி வருகின்றனர்.\nஇதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர், ‘இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா. விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா’ என்று எஸ்வி சேகர் குறிப்பிட்டு விஜய்க்கும் பிகில் படக்குழுவினர்களுக்கும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா.1/2 https://t.co/ZNQRvlJEWl\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\n'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nஅவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்\nமொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை\nரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா\nநயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்\nவித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல்\n'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி\n படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ\n'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்\nசென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு\nஉலகின் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் '2.0' நடிகர்\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\n'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/bike/2020/05/18143256/1522379/2020-Kawasaki-W800-Prices-Cut-By-Close-To-Rs-1-Lakh.vpf", "date_download": "2020-06-07T08:53:23Z", "digest": "sha1:VUYNTBDNB6CA5F6PWYSAR7PN5SFPTG6B", "length": 8362, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Kawasaki W800 Prices Cut By Close To Rs 1 Lakh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nகவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல் விலை இந்தியாவில் ரூ. 1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nகவாசகி நிறுவனம் இந்தியாவில் டபிள்யூ800 ஸ்டிரீட் குரூயிசர் மோட்டார்சைக்கிள் விலையை குறைத்துள்ளது. புதிய 2020 கவாசகி ஸ்டிரீட் குரூயிசர�� மோட்டார்சைக்கிள் விலை தற்சமயம் ரூ. 6.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாற்றப்பட்டுள்ளது. இது முந்தைய 2019 மாடலை விட ரூ. 1 லட்சம் குறைவு ஆகும்.\nஇந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கவாசகி டபிள்யூ800 மாடல் ரூ. 7.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டபிள்யூ800 ஸ்டிரீட் குரூயிசர் விலை குறைப்புக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய விலை கவாசகி வலைதளத்தில் மாற்றப்பட்டு விட்டது.\nகவாசகி டபிள்யூ800 மாடல் லிமிட்டெட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் எஸ்கேடி (செமி-நாக்டு டவுன்) முறையில் இறக்குமதி செய்யப்படுகிறது. விலை குறைப்பு தவிர மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.\n2019 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்கள், ஸ்டைலிங் மற்றும் உபகரணங்கள் அப்படியே புதிய 2020 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் மட்டும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய 2020 கவாசகி டபிள்யூ800 மாடலில் 773சிசி ட்வின் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச், அசிஸ்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஜூப்பிட்டர் பிஎஸ்6 விலையையும் மாற்றிய டிவிஎஸ் மோட்டார்ஸ்\nஇந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் புதிய திட்டம் அறிவிப்பு\nசுசுகி அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை திடீர் மாற்றம்\nஇந்திய சந்தையில் பிஎஸ்6 அப்டேட் பெற்ற ஹோண்டா மோட்டார்சைக்கிள்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021கவாசகி நின்ஜா 1000எஸ்எக்ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் 2021 கவாசகி இசட்650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் கவாசகி வெர்சிஸ் 1000 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஇந்தியாவில் 2020 நின்ஜா 650 அறிமுகம்\nகவாசகி ZX-25R மோட்டார்சைக்கிள் வெளியீடு ஒத்திவைப்பு\nஇந்தியாவில் பிளாட்டினா பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்ப�� விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-07T08:34:43Z", "digest": "sha1:O73CEZKVB4PT6MON7YJD24FHHHBQIJML", "length": 22236, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக சீமான் – ஜவாஹிருல்லா சந்திப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006085\nபுதிய மேம்பாடுகளுடன் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலி [Download App]\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/செய்யாறு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்/புதுச்சேரி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி\nபொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக சீமான் – ஜவாஹிருல்லா சந்திப்பு\nநாள்: அக்டோபர் 24, 2016 In: கட்சி செய்திகள்\nமத்திய பாஜக அரசு கொண்டு வரத்துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து ஒன்றுகூடல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட குழுவினர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை இன்று (23-10-2016) சந்தித்தனர்.\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்\nஇலங்கைத் தூதரகம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் 26-10-2016 – சீமான் அழைப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 202006085\nபுதிய மேம்பாடுகளுட��் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வச் செயலி [Download App]\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/செய்யாறு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nபுதிய மேம்பாடுகளுடன் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப…\nஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குத…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20170510-9704.html", "date_download": "2020-06-07T09:21:58Z", "digest": "sha1:2OYDQGN2T2JHKWHCABKCSOBH6FH65VPQ", "length": 7873, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஓய்வுபெற்ற மோப்ப நாய்களை வீடமைப்பு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஓய்வுபெற்ற மோப்ப நாய்களை வீடமைப்பு\nஓய்வுபெற்ற மோப்ப நாய்களை வீடமைப்பு\nவளர்ச்சிக் கழக வீடுகளில் வளர்க்கலாம் சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘கே=9’ பிரிவு, சிங்கப்- பூர் ஆயுதப் படையின் ராணுவ சேவை நாய் பிரிவு ஆகிய வற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகத் திட்டத்தின்கீழ் வீட மைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வளர்க்கப்பட லாம். இந்த ஓராண்டு அறிமுகத் திட்டம் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் ‘புரோஜெக்ட் அடோர்’ திட்டத்தின் விரிவாக்கமாகும். இத்திட்டத்தை இணைந்து வழிநடத்தும் தேசிய வளர்ச்சி அமைச்சு, உள் துறை அமைச்சு, தற்காப்பு அமைச்சு ஆகியவை, ‘புரோஜெக்ட் அடோர்’ திட்டத்திற்கு இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்- துள்ளதாகத் தெரிவித்தன.\nசிங்கப்பூரின் பாதுகாப்புக்குப் பங்களித்துள்ள ஓய்வுபெற்ற மோப்ப நாய்கள் இனி வீவக வீடுகளில் வளர்க்கப்படலாம். படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் ஆயுதப்படை\nஇணையத்தில் வெளியாகிறது ‘டைட்­டா­னிக் காத­லும் கவிழ்ந்­து­ போகும்’\nசவூதி அரேபியா, கத்தார் நாட்டில் இருந்து 340 பேர் வருகை\nஆயிரமாண்டுகள் பழமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு\nபிரதமர், முக்கிய அமைச்சர்கள் உரை\nமரண விகிதம்: மாநகர்களை விஞ்சிய அகமதாபாத் நகரம்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnschools.co.in/2018/10/08102018.html", "date_download": "2020-06-07T09:57:35Z", "digest": "sha1:K7BXAONOPDAIL3L4UVJWNCR7R7ZKC6DB", "length": 14499, "nlines": 191, "source_domain": "www.tnschools.co.in", "title": "உலக வரலாற்றில் இன்று ( 08.10.2018 ) ~ TNSCHOOLS | QUESTION PAPERS AND STUDY MATERIALS", "raw_content": "\nஉலக வரலாற்றில் இன்று ( 08.10.2018 )\nஉலக வரலாற்றில் இன்று ( 08.10.2018 )\nஅக்டோபர் 8 (October 8) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.\n1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் வெற்றியைப் பெற்றது.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் ���டம்பெறவில்லை.\n1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1821 – பெருவில் ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படையை அமைத்தது.\n1860 – லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ நகர்களுக்கிடையே மின்சாரத் தந்தி அறிமுகமானது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.\n1871 – சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1895 – கொரியாவின் கடைசி அரசி ஜோசியனின் மின் ஜப்பானியர்களால் கொல்லப்பட்டாள்.\n1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது: மொண்டெனேகுரோ உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.\n1918 – இரண்டாம் உலகப் போர் – பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் “அல்வின் யோர்க்” தனியாளாக 25 ஜெர்மனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.\n1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.\n1944 – குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை ஆஃகன் இற்கருகில் இடம்பெற்றது.\n1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.\n1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.\n1967 – கெரில்லா இயக்கத் தலைவர் சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.\n1973 – சூயஸ் கால்வாயின் இஸ்ரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இஸ்ரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.\n1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.\n1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n1990 – ஜெருசலேமில் இஸ்ரேலியக் காவல்துறையினர் கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலஸ்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.\n2001 – இத்தாலியின் மிலான் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 – 03:50 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்க்கு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மொத்தம் 74,500 பேர் கொல்லப்பட்டு 106,000 பேர் காயமடைந்தனர்.\n2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.\n1922 – கோ. நா. இராமச்சந்திரன், இந்திய அறிவியலாளர் (இ. 2001)\n1924 – திருநல்லூர் கருணாகரன், இந்தியக் கவிஞர் (இ. 2006)\n1932 – கென்னத் அப்பெல், அமெரிக்கக் கணிதவியலாளர்\n1935 – மில்கா சிங், இந்திய தடகள விளையாட்டு வீரர்\n1950 – சு. கலிவரதன், தமிழக எழுத்தாளர்\n1970 – மேட் டாமன், அமெரிக்க நடிகர்\n1971 – பா. ராகவன், தமிழக எழுத்தாளர்\n1983 – அபிசேக் நாயர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்\n1936 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1880)\n1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930)\n1967 – கிளமெண்ட் அட்லீ, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883)\n1979 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (பி. 1902)\n2003 – வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)\n2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர, இலங்கை அரசியல்வாதி (பி. 1956)\nகுரொவேசியா – விடுதலை நாள்\nஐக்கிய அமெரிக்கா – கொலம்பஸ் நாள்\nஇந்தியா – விமானப் படை நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/10/kanpur-tanneries-are-shut-down-by-bjp-government/?replytocom=546058", "date_download": "2020-06-07T09:01:57Z", "digest": "sha1:W5TEG7G3SBZDMKUE2B4RD4E644SV5QNV", "length": 41929, "nlines": 250, "source_domain": "www.vinavu.com", "title": "கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய ம��்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் சிறு தொழில்கள் கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி \nகான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி \nசிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத் தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\n240 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் காலத்தில், உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துவங்கங்கப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடந்த 5 ஆண்டுகள் முன்னர் வரை பன்மடங்கு வளர்ந்து, பல்கிப் பெருகியது. ஆனால், பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து ஐந்தே ஆண்டுகளில், 140 தோல் பதனிடும் நிலையங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. (இஸ்லாமியர்களின், சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை, மாடு வெட்டுவதைத் தடை செய்தது மூலம் இந்தத் தொழில் நேரடியாக பாதிப்புக்குள்ளானது)\n1778-ல் கிழக்கிந்தியக் கம்பெனி கான்பூரில் அடியெடுத்து வைத்தபோது, தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலைகள் பில்க்ராம் எனும் நகரில் முகாமிட்டிருந்த அவர்கள், அவத் நவாப் அனுமதியுடன் தங்களது இராணுவ முகாமை கான்பூருக்கு மாற்றினர். அந்த ஊரின் தலித் சமூகத்தைச் சேர்ந்த கைவினைஞர்களைக் கொண்டு தங்கள் குதிரைகளுக்குச் சேணம், பிற தோல் பொருட்கள் தயாரிப்பும் செய்தனர்.\nமுகாமிட்ட 20 ஆண்டுகளில், அதாவது, 1798-க்குள், கான்பூர் மொத்தமும் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தோல் தொழிலும் செழித்து வளர்ந்தது. அதில் குறிப்பாக மஷ்க் எனப்படும் பொருள் (தண்ணீர் எடுத்துச் செல்லும் தோல் பை) தோல் பதனிடும் தொழிலை வளர்த்தது. பபூல் மரப்பட்டைகளை வைத்துத் தோலை பதனிட்டு வந்தனர். 1840ல், கான்பூரில் தயார் செய்யப்பட்ட சேணம், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 1857 கலகத்துக்குப் பின், ராணி விக்டோரியாவின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தொழில் கொழித்து வந்த சமயம், 1859-ல் கர்னல் ஜான் ஸ்டீவார்ட் என்பவரால் முதல், அரசு சேண மற்றும் கவச தொழிற்சாலை நிறுவப்பட்டது. விரைவிலேயே, கூப்பர் ஆலன், போன்ற நிறுவனங்களும் முளைத்தன.\n1902-ல் முதல் தோல் தொழிற்சாலை, ஜஜ்மாவில் தொடங்கப்பட்டு வளர்ந்தது. தொடக்கத்தில் அவை அனைத்துமே இஸ்லாமியர்கள் வசம் இருந்தது. பிறர், துணி / மாவு மில் / சணல் போன்ற தொழிலைச் செய்துவந்தனர். இந்த அதிவேக வளர்ச்சி, கான்பூரை கிழக்கின் மான்செஸ்டராக மாற்றியது.\nநையேர் ஜமால் என்பவர் தனது பரம்பரைத் தொழிலான தோல் பதனிடும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இன்றோ அவர் வேலையின்றி, தனது சக தொழில் செய்வோருடன் கூடி தம் தொழில் நசிந்து போனது பற்றி புலம்பி வருகிறார். 1947, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, 13 பதனிடும் தொழிற்சாலைகளே இருந்தன. 1995ல் 175 ஆகவும், பின்னர் 402 ஆகவும் உயர்ந்தது. கடந்த 5 வருடங்களில் ஏற்பட்ட நசிவு காரணமாக, 260 தொழில் நிலையங்களே உள்ளதாக ஜமால் கூறுகிறார்.\nவிவாதப் பொருளும் அதன் விளைவுகளும் :\nப்ரயாக்ராஜில் 2019 கும்பமேளாவில், பக்தர்கள் கங்கையில் புனித நீராடுவர். தோல் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கையில் கலப்பது, விழாவை பாதிக்கும் என்று கூறி, மார்ச் 2019க்குள் 250 தொழிற்சாலைகளை மூட அரசு உத்தரவிட்டது. (கங்கை சுத்திகரிப்புக்கு ஒதுக்கிய நிதி பற்றிப் பேசினால் நாம் தேச விரோதி) வழக்கமாக, கும்பமேளா முடிந்த பிறகு மீண்டும் தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும். இம்முறை அவ்வாறு நடக்கவில்லை. இதற்கு மேல் கான்பூரில் தொழில் நடத்துவது சாத்தியமில்லையென, தோல் தொழில் முதலாளிகள் மேற்கு வங்கத்துக்குக் குடிபெயர்வது பற்றி யோசித்து வருகின்றனர். மேற்கு வங்க அரசு தோல் தொழில் நடத்த உகந்த கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும், இழந்த வாழ்வை மீட்க அது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.\nதொழில் முடக்கத்தால் 3000 கோடி நட்டமடைந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. கான்பூர், ஏற்றுமதி மூலம், 6000 கோடி வருவாய் ஈட்டி வந்தது. தொழிலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகப் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்லை, பழைய ஆர்டர்களையும் முடிக்க இயலவில்லை. ஹாங்காங்கில் நடைபெறும் தோல் கண்காட்சிக்கு மாதிரிகளை அனுப்பக்கூட முடியாத துயரமான சூழல் நிலவுகிறது. வருடத்துக்குப் 12000 கோடி வருவாய் ஈட்டித் தந்தது கான்பூர் (இன்று அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் பிழைப்பதே பெரிய காரியமாகிவிட்டது)\nதொடர்ந்து இயங்குவதில் மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வரும், கான்பூரின் ஜஜ்மாவு நகர, தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தங்களிடம் இருக்கும் பதனிடப்படாத தோலை, உன்னாவோ நகரில், இயங்கும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கின்றன. வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 முதல் 20 லட்சம் மதிப்புள்ள ட்ரம்கள், இயங்காமல் இருந்தால் கெட்டுப்போகும். அவை வங்கிக்கடன் மூலம் வாங்கப்பட்டவை. கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இவை ஏலம் போகும் நிலை ஏற்படும். (இப்படி பாடுபட்டுக் கட்டும் வங்கிக் கடன்கள் பெரு முதலாளிகளின் கைக்கிப் போய் சேர்ந்து இறுதியில் வராக்கடன்களாகி வங்கிகளையே திவாலாக்குகின்றன).\nஎஞ்சியுள்ள தோலை ஏலம் போட்டு வங்கிகள் தமக்குச் சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொள்கின்றன. ஜஜ்மாவு தொழிற்சாலைகள் மட்டும் ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தொழில் நட்டமடைந்த நிலையில், அதில் வேலை செய்து வந்த பல தொழிலாளிகளும் பிழைப்புத் தேடிப் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 1000 கோடி அளவிலான வெளி நாட்டு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் ஆர்டரை ரத்து செய்து விட்டன.\n(ஆக, மோடியின் வெளி நாட்டுப் பயணங்களால் விளைந்த ‘நன்மை’ இவைதான் போலும்\nதோல் தொழில் முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு மே 23, 2019 அன்று நீதிமன்றத்துக்கு வருவதாகத் தகவல் வந்தது. தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுவதை உறுதி செய்ய அம்மாநில அரசு, 225 தொழிற்சாலைகளின் மின் இணைப்பைத் துண்டித்தது. இதை எதிர்த்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையைப் பல மணி நேரம் மறித்துப் போராட்டம் செய்தனர். போராட்டக்காரர்கள் கல்லெறிவதைத் தடுக்கவும், கூட்டத்தைக் கலைக்கவும் போலீஸ் தடியடி நடத்தியது.\nதொழிற்சாலை வளாகத்தில் பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும், ரமலான் மாதத்தில் இப்படியான நடவடிக்கை மிகுந்த சிரமத்தை தருமெனவும் கூறினர். திசம்பர் மாதம் முதல் 225 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 28 ஆலைகள் பாதித் திறனுடன் செயல்பட்டு வருகின்றன. ஆலைக் கழிவுகள் கான்பூரிலிருந்து அலகாபாத் சென்று கங்க��யில் கலக்க 3 நாட்கள் ஆகும். எனவே, ஷாஹி ஸ்னான் எனப்படும் கும்பமேளா புனித நீராடலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தாங்களே ஆலையை மூடிவிடுவதாகக் கூறுகின்றனர், ஆலை முதலாளிகள்.\nதொழிற்சாலை நடத்துவோர், உ.பி ஜல் நிகாம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியன இந்த சிக்கலை எதிர்கொள்கின்றன. இதில் பிரதான புகார் கங்கை அசுத்தமாவது தான். (2014 – 2019 கங்கையைத் தூய்மை செய்யும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவு செய்யப்படாமல் ஊழல் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்). அனைத்து ஆலைகளும் ஒரு நாளைக்கு 6 மில்லியன் லிட்டர் கழிவை வெளியேற்றுகிறது. முதலில் இந்தக் கழிவுகள் ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு, வஜித்பூரில் இருக்கும் பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு (CTEP) அனுப்பப்படுகிறது. அதன் பின்னரே அது கங்கையில் கலக்கிறது.\nதொழிற்சாலை நடத்துவோரும், ஜல் நிகாமும் இணைந்து நடத்துவது தான் CTEP. ஆலைகள் கழிவு சுத்திகரிப்புக்கு மாதாந்திர தொகை கொடுக்கின்றனர். அதன் மொத்தத் திறன் 36 மில்லியன் லிட்டர் ஆகும். இது உ.பி ஜல் நிகாம் எனப்படும் மாநில அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.\nதோல் தொழிற்சாலைகள் அதன் முழு திறன் அளவுக்குக் கழிவு நீரை வெளியேற்றாமல் அது எப்படி நிறைகிறது என்று ஒரு கேள்வி வருகிறது. மற்ற ஆலைகள், குடியிருப்புப் பகுதியிலிருந்து வரும் கழிவுகள் அனைத்தும் இதில் கலந்தாலும், தோல் தொழிலே குறி வைத்து தாக்கப்படுகிறது.\n2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, “பெக் பாக் விரைவில் காணாமல் போகும்”. அது உண்மையாகி வருகிறது. ஏற்கெனவே பல கடைகள் துணிக்கடைகளாக மாறிவிட்டன. அந்தக் கழகத்தில் இருந்த 500 உறுப்பினர்களில் பாதிப் பேர் தொழிலை விட்டு நீங்கிவிட்டனர். மற்றவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். வாரம் ஒருமுறைதான் தோல் வந்து இறங்குகிறது. விலையும், ஒரு லோடு 15 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக வீழ்ச்சியடைந்தது. பாதிக்குப் பாதி விலை வீழ்ந்த நிலையில், குறைந்தபட்சம் போட்ட முதல் கூட திரும்பப் பெற முடியாததால், தொழிலைத் தொடர்வது சாத்தியமில்லை என்கின்றனர்.\nகான்பூர் வாசியான, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, டாக்டர். இம்ரான் ஐட்ரிஸ் கூறும்போது, இத்தொழிலில் பிரதானமாக இஸ்லாமியரே ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பெரும்பாலானோர் தலித்துகள். தொடக்கம் முதலே, கால்நடைகளின் தோலைத் தொட்டு வேலை செய்ய இந்த இரு பிரிவினரே முன் வந்தனர். ஏனையோருக்கு மத ரீதியான ஒரு ‘புனிதத்துவம்’ இத்தோடு பிணைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் தமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்த பா.ஜ.க., இத்தொழிலை நலிவடைய வைத்தது. அதற்கு கங்கையின் புனிதமும், பசு புனிதமும் முன்னிறுத்தப்பட்டது.\nஇதன் விளைவுகள் தொலைதூர கிராமங்களிலும் பிரதிபலிக்கின்றன. செத்த மாட்டுத் தோலை உறிப்பது தலித்துகள் தான். தோலை உறித்து எடுத்து வரும்போது தாக்கப்படுவோமென அஞ்சி அதை செய்யாமல் தவிர்க்கின்றனர். அதனால் நிவர்த்தியின்றி தொழில் முடங்கிவிட்டது.\nநன்றி : சப்ரங் இந்தியா\nnew-democrats தளத்தில் வெளியான கட்டுரை.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nஉ.பி : மாட்டுக்கு லட்டு மாணவர்களுக்கு பால் தண்ணீர் \nபுனிதம், நிர்வாக சுத்தம், கள்ளப் பணம், தீவிரவாதம் எனும் பல பெயர்களில் இந்திய தொழில்களையும் இந்திய மக்களின் வாழ்வாதாரத்தையும் வன்புணர்வு செய்து வருகிறார்கள் காவிக் கயவாளிகள். ஒருபுறம் தோல் தொழில்களை கொன்றொழித்து மறுபுறம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக முன்னணி அடைந்து நமைப்பார்த்து குரூரமாக சிரிக்கிறார்கள்.\n‘கலி’ முற்றிய இந்த யுகத்தில் மக்கள் வேதனையில் தேற்றவும் ஆளில்லாமல் கிடக்கிறார்கள்.\nமக்கள் ‘கல்கி’ அவதாரம் எடுக்க பிரார்த்தனைகளையும் யாகங்களையும் செய்வோம். குறைந்தபட்சம் ‘நரசிம்ஹ’ அவதாரமாவது எடுக்க வேலை செய்வோம்.\nLeave a Reply to S.S.கார்த்திகேயன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/category/technologynewstamil/electronics/", "date_download": "2020-06-07T10:27:35Z", "digest": "sha1:WGZDDH5FRAJ37K3ESI7POG2GF5Y45PU2", "length": 12421, "nlines": 120, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Electronics Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ஒரு தளமாகும். (instagram user experience) கடந்த சில காலத்துக்கு முன்னர் இதில் சிறிய காணொளிக் கோப்புக்களை தரவேற்றுவதற்கான பாக்கியத்தை சமூக வலைத்தளப் பாவனையாளருக்கு இது அளித்திருந்தது. ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் ...\nசூப்பராக வெளிவருகிறது Zebronics Wireless Speakers\n(zebronics unveils 20 bookshelf wireless speakers) ஐடி உபகரணங்கள், சவுன்ட் சிஸ்டம்கள், அக்சஸரீக்கள் மற்றும் உளவு சாதனங்கள் விற்பனையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு தனியானதொரு இடம் எப்போதும் உண்டு. இந்நிலையில் தற்போது புதிய வயர்லெஸ் ���்பீக்கரை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 2.0 வயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97073", "date_download": "2020-06-07T10:09:18Z", "digest": "sha1:RSNG7RLSDC5COM2HEX2W6MWHCVEUFV77", "length": 12146, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "மகிந்த ராஜபக்ஷ: 'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'", "raw_content": "\nமகிந்த ராஜபக்ஷ: 'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'\nமகிந்த ராஜபக்ஷ: 'சீனாவை அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது'\nசீன அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமொன்று இலங்கையிடமிருந்து 2 பில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தானது, சீனா அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதாமரை கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மகிந்தவினால் வெ���ியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் கடன் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் நிதியை சீன நிறுவனம் மோசடி செய்துள்ளதாக ஜனாதிபதி தாமரை கோபுர திறப்பு விழாவின்போது தெரிவித்திருந்தார்.\nஇலங்கையினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பணத்துக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nஇந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட காலப் பகுதியான 2012ஆம் ஆண்டு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு, அப்போதைய ஜனாதிபதியான தனக்கு கீழேயே இயங்கி வந்ததாக மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 104.3 மில்லியன் அமெரிக்க டாலர் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சீனாவின் எக்ஸிஸ் வங்கியினால் 88.6 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த தொகையில் எஞ்சிய தொகையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த செயற்பாடுகளுக்காக சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் மற்றும் எலிட் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து திட்டத்தை முன்னெடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇந்த நிலையில், 2015ஆம் ஆண்டில் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்ட போதிலும், புதிதாக ஆட்சி அமைத்த அரசாங்கம் அதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியமையினால் அந்த நடவடிக்கை தாமதமாகியதாக அவர் கூறினார்.\nஇந்த பின்னணியில், குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு 2 பில்லியன் ரூபா பணத்தை வைப்பு செய்தமைக்கான ஆவணங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇன்றும் தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனமே முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டி அவர், 2 பில்லிய���் ரூபாய் பணத்தை சீனாவின் எலிட் நிறுவனத்திற்கு வழங்கவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஇந்த திட்டத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் சைனா நெஷனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கு மாத்திரமே செலுத்தியுள்ளமைக்கான ஆவணங்கள் உள்ளதாகவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், சீனாவிற்கு வழங்கிய நிதித் தொகை காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது, சீனாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயற்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபகக்ஷ கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு பல்வேறு வகையில் உதவிகளை வழங்கிய நட்பு நாடான சீனாவை, வெளிப்படையாக அவமானப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nஇராணுவ பின்னணியுடையவரை ஆளுநராக ஏற்றுக்கொள்ள முடியாது\nஇலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளை தனிநாடாக்குவது சாத்தியமற்றது - மகிந்த\nகோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்\n8000 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவுக்கு விற்ற மகிந்த அரசு – அனுரகுமார குற்றச்சாட்டு\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nகொழும்பில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் –\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17514.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T10:41:29Z", "digest": "sha1:XDXKKAENX5IRD4ZXYZU2M64YQOAF5IUU", "length": 92419, "nlines": 316, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிறம் மாறிய பூக்கள் - V [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > நிறம் மாறிய பூக்கள் - V\n“எப்படிடா வெட்கங்கெட்டுப் போய் அவ வீட்டுல உன்னால தின்ன முடிஞ்சுது அந்த ஊரில நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னா நாக்க தொங்கப் போட்டுட்டு திங்க போய்டுவியோ அந்த ஊரில நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னா நாக்க தொங்கப் போட்டுட்டு திங்க போய்டுவியோ\nஎதிர்பார்த்தது தான் என்றாலும் சற்றே அதிர்ந்து தான் போனேன். நல்ல நாள் அதுவுமா காலையிலே அர்ச்சனை. அதுவும் அப்பாவ��டமிருந்து.\nநான் விக்னேஷ். இருப்பத்தேழு வயது நிரம்பிய இளைஞன். ஆண்களுக்கே உரிய கம்பீரமான உருவம். முரட்டுத் தோள்கள். தினமும் காலை ஒரு மணிநேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சி நிலையம் சென்று கிண்ணென்று வைத்திருந்த உடம்பு. பரந்த மார்பு. விரிந்த தோள்கள். பார்க்கும் பெண்களின் கண்களை விட்டு அகல மறுப்பவன். கடந்த சில மாதங்களாக ரொம்பவே முயற்சி செய்து ஆறு பேக்குகளை வயிற்றில் தாங்குபவன்.\nகட்டை பிரம்மச்சாரி. நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருக்கிறேன். நான் தான் இப்போது திட்டு வாங்கியிருக்கிறேன். அதுவும் அப்பாவிடம்.\nஒரு நிமிஷம். அதிகமா கற்பனையெல்லாம் பண்ணிக்காதீங்க. நீங்க நினைக்கற மாதிரி நான் இந்தக் கதையின் கதாநாயகன் இல்லை.\nநாளை நல்ல முகுர்த்த நாள். ஏற்கனவே தோழி ஒருத்தியின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டும். எட்டு ஒன்பதுக்கு கல்யாணம். போகவில்லையென்றால் பின்னி எடுத்துவிடுவாள். பெங்களூர் வந்தபிறகு தோழின்னு சொல்லிக்கறது அவள் ஒருத்தியை மட்டும் தான். போனில் பேச ஆரம்பித்தால் அவள் காதல் கதை புராணம் கேட்கவே சரியா இருக்கும். அப்பாடா.. ஒருவழியா அவள் அவன்கிட்ட காதலை சொல்லி இதோ அவள் திருமணம். ஒருவிதத்துல ரொம்பவே நிம்மதியா இருந்தது. இனி அவள் புலம்பலைக் கேட்கவேண்டாமே. இதைப் படித்தால் கோவித்துக் கொள்ளப் போகிறாள்.\nஅப்போது தானா அது நடக்க வேண்டும். இரவு தேன்மொழியிடமிருந்து போன். இதுவரை போன் பண்ணாதவள் எதற்கு இப்போது போன் செய்கிறாள். தேன்மொழி எனது இரண்டாவது பெரியம்மா மகள். சமீபத்தில் தான் திருமணமாகி இருந்தது.\nஎன்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெரியம்மா மகன் கணேஷ் சொல்லித் தான் அவளும் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வீடு பார்த்திருக்கிறாள் என்று தெரியும். அந்தளவுக்கு நெருங்கிய சொந்தங்கள் நாங்கள். அவள் திருமணத்திற்கும் நான் போகவில்லை. அவள் என்னைக் கூப்பிடாததும் ஒரு காரணம். அவளது நம்பரை சேமிக்காததால் யாருடைய நம்பர் என்று தெரியாமல் எடுத்துவிட்டேன்.\n“விக்னேஷ், நான் தேன் பேசறேன்”\nஅவள் குரல் கேட்டு வருடங்களாயிருந்தது. அதே குரல். அவளா இப்படி மாறினாள்\n“நாளைக்கு வீட்ல நாங்க பால் காய்ச்சறோம். நீ இருக்கற ஏரியாவுல தான். காலைல அஞ்சு மணிக்கு. அம்மாவும் மாமாவும் வந்திருக்காங்க. கணேஷ் கூட மாமா அங்க வந்துட்டு இருக்கார். முடிஞ்சா வந்துடு”\nஆயிரம் கோபங்கள் இருந்தாலும் அடக்கிக் கொண்டு என்னிடமிருந்து பதில் வந்தது. கொஞ்ச நேரத்தில் மாமா கணேஷுடன் வந்தார். மூவரும் சேர்ந்து இரவு உணவை முடிக்க சென்றனர். அப்போது மாமா,\n“தம்பி.. தேன் போன் பண்ணிருந்தாளாப்பா..\n“முடிஞ்சா நாளைக்கு வர சொன்னா…”\n“அடிப்பாவி.. இதுலேயும் பொடி வச்சு தான் பேசறாளா ம்ம்.. நடத்தட்டும். தாய் மாமனா இல்லாட்டியும் ஒரு தம்பியா என் அக்காவுக்காக தான் நான் இங்க வந்தேன்”\nஅவர் குரலில் ஏகத்துக்கும் வருத்தம். இதையெல்லாம் மீறி ஏனோ அடுத்த நாள் எனக்குத் தோன்றியது. அவள் வீட்டுக்குப் போய் பார்த்தாலென்ன.\nஆச்சர்யமாய் பார்த்தான் கணேஷ். “நீயுமா\nஎனக்கும் ஆச்சர்யம் தான். எப்படி நான் போனேன்.\nவீடு பெரியதாய் இருந்தது. பெரியம்மா இருவரையும் வரவேற்றாள். தேன் வந்து”வாடா” என்றாள். அவள் முகத்தைக் கூட பார்க்காமல் மற்றவர்களை கவனிக்கலானேன். மாமாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர் வந்தார். அக்காவின் கணவன்.\nஅவ்வளவு தான். பெரிய சம்பாஷணைகள் இல்லை. என்ன பேசுவதென்று தெரியவில்லை. அமைதியாக சாப்பிட்டுவிட்டு கிளம்புகையில் பெரியம்மா சொன்னாள்\n“டேய் சாயந்திரம் சீக்கிரம் வந்துடு..”\n“ஏற்கனவே என் ப்ரண்ட் கல்யாணத்துக்கு காலையில போகல. சாயந்தரம் வரவேற்புக்காவது போகணும். என்னாலெல்லாம் வர முடியாது”\nபளிச்சென்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். அவள் வீட்டுக்குச் சென்றதை அப்பாவிடம் எப்படியும் சொல்லிவிட வேண்டும். இல்லையென்றாலும் அவருக்குத் தெரிந்துவிடும். அவரைக் கூப்பிட்டு விஷயத்தை சொல்லியபோது அவர் சொன்னது தான் கதையின் முதல் இரண்டு வரிகள். கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ஆனாலும் அவர் சொல்வதிலும் தப்பில்லை. எனக்கே இவ்வளவு கோபமும் வருத்தமும் இருக்கும் போது அவருக்கு எவ்வளவு வருத்தமும் கோபமும் ஆதங்கமும் இருக்கும். அவர் சொல்வதும் நியாயம் தானே இப்படி எல்லோரும் தேன்மொழியின் மீது ஏகத்துக்கும் வருத்தத்துடன் இருப்பதற்கு ஒரு காரணம்… அவளுடையது காதல் திருமணம்.\n-\tஇன்னும் நிறங்கள் மாறும்\nசிறுகதையில் உங்கள் நடை நன்றாக மெறுகேறிக் கொண்டே செல்கிறது. ஆறு பேக்குகள் - நக்கல் நகைச்சுவை நன்றாக இருக்கிறது.\nபெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள்தான். நன்கு யோசித்துப் பாருங்கள். மற்ற முன்னேறிய நாடுக��ுக்கு ஒப்பான கல்வியறிவு உள்ள நாடு நம் நாடு. இயற்கைவளங்களும் அப்படி ஒன்னும் மோசமாகிப் போய்விடவில்லை. ஆனால் பிரதமருக்கும், முதல்வருக்கும் தீர்த்து வைக்க வேண்டிய அல்லது கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விசயத்தில் மதக் கலவரம் இருக்கிறது. மதக்கலவர மேலாண்மை என்ற தனிப் படிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை. ஒருநாடு வளர முற்படுகையில் எத்துனை பிரச்சினைகள். எல்லாவற்றிற்கும் தீர்வாய் இல்லாவிட்டாலும், கொஞ்சமேனும் தீர்வாய் காதல் திருமணங்கள். அப்படியான மனமாற்றம் நம்மிடமும், நம் பெற்றோர்களிடமும் வரும் வரை அப்துல் கலாமின் கனவு பலிக்கப் போவதில்லை.\nநீங்கள் சொல்வது உண்மை தான். காதல் திருமணங்கள் ஒரு வகையில் தீர்வு தான். ஆனால் யாரும் காதலை குற்றம் சொல்லுவதற்கில்லை. காதலிப்பவர்களைத் தான். காதல் என்னும் சொல் எப்படி சிலரை தன்னலமுள்ளவர்களாக்குகிறது என்பது தான் ஆதங்கமே.. இன்னும் வரும். ஏறக்குறைய என் புலம்பல்கள். :)\nநினைக்கையில் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் நான் எழுதுவது வேறு வழியில்லாமல். :) நேற்று நல்ல மழை. அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இதை எழுதினேன்.\nகதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.\nஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..\nநிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...\nகதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை சுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்\nகதை சுவாரஸ்யமாய் செல்கிறது. முழுக்கதையையும் படிக்க ஆவல்.\nநன்றி கீழை நாடன். விரைவிலேயே பதிக்க முயல்கிறேன்\nஏதோ சாதாரண கதையாய் துவங்கிய அந்த கதையின் ட்விஸ்ட் அதன் நிறைவுப் பகுதியில் இரட்டை வார்த்தைகளாய்..\nநிறங்கள் மாறட்டும்.. தன்மை இழக்காது...\nநிறங்கள் தன்மை இழக்கக்கூடாது என்று தான் நானும் விரும்புகிறேன் பூர்ணிமா.\nகதை காதலை மையப்படுத்தியிருந்தாலும் சமுதாய உணர்வுகளின் முகம் கதை முழுக்க பரவி அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்க வைத்தது. பாராட்டுக்கள். கதையை ��ுயமாக எழுத முடிவு செய்த பின் நான் விக்னேஷ் என்ற பெயர் அறிமுகமும் வர்ணனையும் தவிர்த்திருக்கலாம்\nபால்ராசைய்யா அவர்களே.. சில நேரங்களில் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் எழுதுவதுண்டு. அப்படித் தான் இதுவும். உண்மை என்னவென்றால் வேர்ட்டில் தட்டச்சும் போது இந்தப் பகுதி குறைந்தது மூன்று பக்கங்களுக்குக் குறையாமல் வர வேண்டும் என்ற ஆவலில் நீட்டி முழக்கிவிட்டேன். :)\nஉங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.\nஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.\nஇப்படி தான் கத்தினேன் ஐந்து வருஷங்களுக்கு முன்.\n“தம்பி… ஊருக்கெல்லாம் போக வேண்டாம். பாட்டி வீட்டுக்கு வா. மீனாட்சிக்கு கல்யாணம்..”\nஅம்மா இப்படி சொன்னதும் தடுமாறித்தான் போனேன். ‘மீனாட்சிக்கு கல்யாணமா’ எப்போ மாப்பிள்ளை பார்த்தார்கள். திடீர்னு கல்யாணம்னு சொல்றாங்களே\n“ஆமாண்டா. அடுத்த புதன் கல்யாணம். அதனால இங்க வந்துடு..”\n“அவ ப்ரண்டு தான். சரவணன்.”\nகொஞ்சம் கொஞ்சமாய் தெளிவு வந்தது. சரவணன் அவள் கூட கல்லூரியில் படித்த நண்பனின் உறவாயிற்றே. ஓ அப்போ காதல் கல்யாணமா…\nஇதுவரை காதல் கல்யாணங்களை சினிமாவிலும் புத்தகங்களிலும் பார்த்து கேட்டிருந்த எனக்கு இது புதிதாய் இருந்தது. என்ன உணர்வென்றே தெரியவில்லை சந்தோஷமா..இல்லை அவள் மேல் கோபமா என்று. பேருந்தில் பாட்டியின் ஊருக்குப் பயணமானேன்.\nஊருக்குப் போய் சேர்வதற்குள் சில விஷயங்களை சொல்லி விடுகிறேன். என் அம்மாக்கு இரு அக்காக்கள், இரு தங்கைகள், இரு அண்ணன்கள். கொஞ்சம் பெரிய குடும்பம் தான். எல்லோருக்கும் தலா இரண்டு வாரிசுகள்னு மொத்தம் பதினாலு பேரன் பேத்திகள். இதில் என் பெரிய பெரியம்மா பெண் தான் மீனாட்சி. எல்லோரும் அநேக பாசத்துடன் வளர்க்கப்பட்டதால ஒவ்வொரு முழு ஆண்டு விடுமுறையும் யாராவது ஒருத்தர் வீட்டில் தான் இருப்போம். அப்போ எங்களை மேய்க்க படாத பாடு படுவாங்க.\nமீனாட்சி பி.காம் முடித்து பின் எம்.காம் முடித்து கோவையில் ஏதோ ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறாள். பெரியம்மாவும் பெரியப்பாவும் அவளுடன் தான் இருக்கிறார்கள். நான் பொறியியல் முடித்துவிட்டு அந்த வாரம் தான் பயிற்சியாளனாக சேர்ந்திருந்தேன். வீட்டை விட்டு முதல் முறை பிரிந்து வந்திருந்ததால் அந்த வாரமே அம்மாவை பார்க்க போகலாம் என்று திட்டமிட்டுருந்த நேரத்தில் அம்மாவிடமிருந்து போன். இதோ பயணமாகிக் கொண்டிருக்கிறேன்.\nபாட்டியின் வீட்டுற்குள் நுழைந்தால் கல்யாண ஆரவாரமே இல்லை. எல்லோரும் ஒரு மாதிரி முழித்தார்கள். பெரியம்மாக்கள், சித்திகள் எல்லோரும் அங்க தான் இருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து தான் உணர்வு வந்த மாதிரி,\n“விக்கி.. இந்த வாரம் தானே கம்பெனியில சேர்ந்த.. எப்படி இருக்கு கம்பெனி. வேலை கஷ்டமா இருக்கா\nஅப்பாடி ஒருவழியா நாம வந்திருப்பதை தெரிஞ்சுக்கிட்டாங்க.\nஅம்மா முகமும் கொஞ்சம் இறுகித் தான் போயிருந்ததே தவிர யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆனா ஏதோ மட்டும் தப்பா நடந்திருக்குன்னு புரிந்தது. மீனாட்சியையும் காணவில்லை.\nஒருவழியா ஆசுவாசப்படுத்திக்கிட்டு உட்கார்ந்து இருக்கறப்ப தான் அப்பா வந்தார். முகம் முழுக்க கோவம். என்னைப் பார்த்ததும் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கும் அப்பாக்கும் உள்ள அலைவரிசையே வித்தியாசமானது. ஏகப்பட்ட விஷயங்களை அலசியிருக்கிறோம்.\nகொஞ்சம் கொஞ்சமாய் விஷயத்துக்கு வந்தோம்.\n“என்னப்பா மீனாட்சிக்கு கல்யாணம்னு சொல்றாங்க.. அவ எங்க\n“அவளைப் பத்தி மட்டும் கேக்காதடா.. அவ செஞ்ச காரியத்துக்கு அவளை அங்கே வெட்டி போட்டிருக்கணும். சம்பந்தம் பேசிட்டு வந்தோமே என்னை சொல்லணும்..”\n“ஏங்க… வேணாம். இதையெல்லாம் போய் பையன்கிட்ட சொல்லிக்கிட்டு…” அம்மா நடுவில் வந்து தடுத்தாள்.\n“இருக்கட்டும்டி. எல்லாம் எல்லோருக்கும் தெரியணும். நம்ம பொண்ணு லட்சணம் ஊருக்கே தெரியும் போது பசங்களுக்கு தெரிஞ்சா என்ன..” அப்பா நிறையவே கோபத்தில் இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது.\n“டேய்.. உங்கக்காக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு… இப்போ நடக்கப் போறது இரண்டாம் கல்யாணம். ஊருக்காக…”\n“என்னங்க…வேண்டாம்…” அம்மா மறுபடியும் தடுத்தாங்க. அப்பா மதிக்காமல் தொடரவே அப்புறம் பேசவில்லை.\n“ஊருக்காகத் தாண்டா இரண்டாவது கல்யாணம். போன வாரம் நீ வேலைக்கு சேர போனதும் எல்லோரும் நம்ம சொந்த காரங்க கல்யாணத்துக்குப் போனோம். அங்க தான் அந்த சேதி வந்துச்சு. உங்கக்கா தாலி கட்டிக்கிட்டு அவன் கூட வேற வீட்டுக்கு குடித்தனம் போயிட்டாளாம். ரெஜிஸ்டர் கூட பண்ணியாச்சாம்.\nஎல்லாத்துக்கும் காரணம் உன் பெரியப்பா தான். ஏற்கனவே அவன் அவருகிட்ட வந்து பொண்ணு கேட்டுருக்கான். ப்ரண்டா பழகிகிட்டு இருந்தவன் தான். ப்ரண்டுன்னே நெனச்சுட்டாங்க. பொண்ணு கேட்டதும் அதெல்லாம் முடியாதுன்னு சும்மா இருந்துட்டான். போதாதக் குறைக்கு உங்கக்காவ வேற போட்டு அடிச்சிருக்கான். என்ன காதல் கேக்குதோன்னு… இவ்வளவும் பண்ணிட்டு எங்க யாருக்கிட்டேயும் சொல்லல. இந்த லட்சணத்துல பொண்ண வீட்டுல விட்டுட்டு கல்யாணத்துக்கு வந்திருக்கான். பொண்ணு ஏற்கனவே ஒரு வீடு பார்த்து வச்சிருக்கு. அன்னிக்கு அந்த பையன் கூட தனிக்குடித்தனம் போயிடுச்சு.”\nஏதோ அலைபாயுதே படம் பார்க்கற மாதிரி இருந்துச்சு. அக்கா மேல கோவம் கோவமா வந்துச்சு. ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துட்டு இவ்வளவையும் பண்ணி இருக்கா பாரு.”\n” கதைக் கேட்கும் ஆர்வத்தில் நான்.\n“அப்புறம் என்ன.. உங்க பெரியப்பனுக்கு செமயா டோஸ் விட்டுட்டு. நானும் உங்க பெரிய மாமாவும் சின்ன பெரியம்மாவும் கிளம்பி கோவையில் அந்த பையன் வீட்டுக்குப் போய் பேசினோம். அவங்க வேற சாதி. பையனோட அக்கா புருஷன் பொண்ணு பணத்துக்கு ஆசப்பட்டு தான் பையனை மடக்கிட்டான்னு கத்துனான். அவங்க அப்பா பரவாயில்லை. நிலைமைய புரிஞ்சுக்கிட்டாரு. சரி. வெள்ளம் தலைக்கு மேல போயாச்சு. இனி என்ன பண்ணன்னு அடுத்த புதன்கிழமை கல்யாணம் வச்சுட்டோம். ஊருக்கு சொல்லியாகணும்ல. இன்னும் இரண்டு மாசத்துல வயித்த தள்ளிக்கிட்டு வந்தான்னா… எல்லாரும் தூக்குல தான் தொங்கணும். ஆனாலும் உன் அக்காளுக்கு ரொம்ப தான் நெஞ்சழுத்தம். அதே ஊரிலே இருக்கோம்னு தெரிஞ்சும் அவ வர மாட்டேனுட்டா. நாங்க பேசிக்கிட்டு இருக்கறப்போ உன் பெரியம்மா தான் போய் அவளை பாத்துட்டு வந்தா. எங்ககிட்ட கூட சொல்லல.”\nகேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது. வீட்டில் அப்பா ஒத்துக்கவில்லைன்னதும் இப்படியா முடிவு எடுப்பாள். யாருக்காவது பிரச்சனை என்றதும் எல்லோருக்குமே தெரிவிச்சு தான் முடிவு எடுப்பாங்க. இது மாதிரி ஏகப்பட்ட முறை பண பரிமாற்றமெல்லாம் நடந்திருக்கு. சித்தப்பா இல்ல மாமாக்கிட்ட எங்கக்கா சொல்லிருக்கலாம். இல்லை என் பெரியப்பாவாவது இதை சொல்லிருக்கலாம். ஏதோ இந்த விஷயத்துல மட்டும் அவங்க குடும்பம்னு பிரிச்சு பாத்துட்டார். ஆனா கடைசியா குடும்ப மானமில்ல அந்தரத்தில தொங்குது.\nகோபம் கோபமாய் வந்தது. மீனாட்சி அக்கா மேல.. என் பெரியப்பா மேல.. எல்லாம் தெரிஞ்சும் எல்லாமே தெரியாத மாதிரி ஒரு மூலைல நின்னுட்டு இருக்கற என் பெரியம்மா மேல. ‘ஏன் காதல் பண்றது தப்பா’ தெரியல ஆனா காதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டு போனது பெரிய தப்பு. அப்பா புரிஞ்சுக்கலேன்னா வீட்டுல அடுத்த பெரியவங்களே இல்லையா. மாமாகிட்ட சொல்லிருக்கலாமே. இதுவரை குடும்பம்னாலே ஏழு குடும்பத்தையும் சேர்த்து தானே பார்த்தோம். ஏனோ சில கேள்விகளுக்கு மட்டும் விடைகளே கிடைப்பதில்லை.\n- இன்னும் நிறங்கள் மாறும்\nஜனரஞ்சக எழுத்து நடை. தொய்வில்லாத கதைப்போக்கு. கலக்குறிங்க... தொடருங்கள்.\nஇந்தக் கதை எழுதுவது கத்தி மேல நடப்பது போலுள்ளது. ஆனால் நான் இதுவரை எழுதிய எதையுமே பற்றி கருத்து சொல்லாத என் அப்பா.. நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுன்னு சொன்னது தான் நான் தொடர்ந்து எழுத காரணம். :)\nமுழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....\nரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )\nஇரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....\nஉணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....\nஎழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....\nமுழுக்க படிச்சு முடிச்சுட்டு பதில் சொல்லலாம்னு தான் நெனச்சேன் ஆனா... ஆர்வத்தை அடக்க முடியல....\nரொம்ப நல்லாருக்கு மதி....(குட்டி தல... :) )\nஇரண்டாவது அத்தியாயத்தின் ஆரம்பம் அதிரடி....\nஉணர்வைக் காட்சிப் படுத்துதலுக்கேற்ற நல்ல களம்.....\nஎழுத்து நிறைய மெருகேறுது... தொடர்ந்து எழுதுங்க....\nஆஹா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி சின்ன தல :)\nநல்ல வேளை இப்போவே பதில் போட்டீங்க... ஏன்னா இந்தக் கதை எப்படியெல்லாம் போகப் போகுதுன்னு எனக்கு சத்தியமா தெரியாது. நேத்து வரை மனதில வச்சிருந்த இரண்டாம் பாகம் வேற. இன்னிக்கு எழுதினது வேற. ;););)\nஆனா எப்படியாவது முடிச்சுடறேன்... :D:D:D\nசத்தியமா இதுவும் ஒரு காதல் கதை தாங்க... ஹிஹி\n உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி அருமை உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும் அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.\nகாதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் ���ுறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்\nபிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.\n உங்கள் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தை ஏன் இவ்வளவு நாட்களாக மறைத்து வைத்திருந்தீர்கள் மதி அருமை உரையாடல் நடையாகட்டும் உட்புகுத்தும் உங்கள் கருத்துக்களாகட்டும், அதோடு சேர்ந்தெழும்பும் கேள்விகளாகட்டும் அருமை,அருமை, அருமையை தவிர வேறொன்றுமில்லை.\nகாதல் பண்ணிட்டோம்னு வீட்டை விட்டுப் போறது தப்புதான். அது எப்போ காதலர்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்லாமல் போனால். ஆனால் முறையாகச் சொல்லியும் அதை செவி மடுக்காத அந்த பழைய தலைமுறையின் வற்புறுத்தலுக்கு இணங்கவா முடியும்\nபிள்ளைகள் மரியாதை கொடுத்தால் அந்த பையன் நல்லவனா இல்லையா என்பதை ஆராய்வதோடு நில்லாமல் அவர் வீட்டில் கிருஸ்ணனைக் கும்பிடுகிறார்களா கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி கிறிஸ்துவை கும்பிடுகிறார்களா என்ற ஆராய்ச்சியும், அதனினும் ஒரு படி மேலே போய், எந்த சாதி எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் எனப் பார்த்து வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யலாம் என்னை பொறுத்த வரை கதையில் கூறப் பட்டுள்ள மீனாட்சி அக்காவின் முடிவு தெளிவானது, தீர்க்கமானாது.\nநன்றி முகிலன்... இதில் சரி தவறு என்ற வாதத்திற்கே வரவில்லை நான். எல்லா சம்பவங்களுக்கும் நமது எல்லா முடிவுகளுக்கும் நாம் வைக்கும் பெயர் 'சூழ்நிலை அப்படி'. :)\nகுடும்பம் என்ற சூழ்நிலையில் தன் அப்பா..அம்மா மட்டும் என்றிருந்தால் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஒரு பெரிய குடும்பமே இருக்கையில் அடுத்தக் கட்டமாக வீட்டில் அடு���்த பெரியவரிடம் சொல்லி இருக்கலாமே...\nஏன்னா.. காதல்ங்கறது தன்னலம் ஒன்றையே பார்த்து முடிவு எடுக்க வைக்குது. தான் தனக்குப் பிடித்தவனுடன் வாழ வேண்டும் என்ற முடிவு சரி. அதற்காக இத்தனை வருடம் தன்னை பெற்றவர் வளர்த்தவர் மானம் காற்றில் பறக்கும் என்பது தெரியாமலேயா போய்விடும்\nமதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...\nஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...\nமதி எழுத்து நன்றாக வருகிறது... அப்படியே பிசிறு இல்லாமல்...\nஆனால் சுவரிசியம் குறைவு மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் வரும் அதிக படியான இடைவேளி கதையை இன்னும் குறைத்துவிடுகிறது...\nதங்களின் உண்மையான விமர்சனத்திற்கு மிக்க நன்றி...\nநீங்கள் சொல்வது உண்மை தான். Documentary போன்ற முயற்சியே இது. மேலும் எழுதியவுடன் பதிவதால் அடுத்த பாகங்கள் எழுத நேரம் எடுக்கிறது. உங்கள் கருத்துப் படி எழுத முயற்சிக்கிறேன். :)\n“முடியாது… முடியாது.. என்னால லீவெல்லாம் போட முடியாது”\nகோபத்தில் இப்படித் தான் கத்தினேன். வீடே கல்யாண வீடு மாதிரியில்லை. எல்லோர் முகத்திலும் ஏதோ சோகக்கலை. வீட்டில் முதன் முதல் நடக்கும் திருமணம். எல்லோருக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன. தடபுடலாக விமரிசையாக செய்ய வேண்டுமென்று. எனக்குத் தெரிந்து மீனாட்சி அக்காவிற்கு ரொம்ப நாளாவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜாதகத்தில் இப்போ நேரம் சரியில்லை. அப்போ நேரம் சரியில்லை என்றே இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். ஒருவேளை நல்லதொரு ஜோசியக்காரரிடம் போய் காட்டியிருந்தால் இந்தப் பொண்ணுக்கு காதல் திருமணம் தான். தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கவேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ இதனால் எல்லா சொந்தக்காரங்களுக்கும் மூன்று வருஷத்துக்கும் மேலாய் அலைச்சல் மிச்சமாயிருக்கும்.\nஎன்னமோ தெரியல. ஏகத்துக்கும் கோபம் கோபமாய் வந்தது. ‘அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே அப்புறம் என்ன இன்னொரு கல்யாணம். இதுல நான் வேற லீவ் போட்டுட்டு வரணுமாம். வேலைக்கு சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது. இதுல லீவ் கேட்டா குடுப்பாங்களோ இல்லை அப்படியே போயிடுன்னு துரத்துவாங்களோ தெரியாது’. அம்மாவின் சோகமான முகம் வேறு பாடாய் படுத்தியது.\nஒருவழியாய் கிளம்பி வேலையிடம் வந்து பயிற்சியாளரிடம் அக்காவிற்கு திருமணம் என்றும் போகவேண்டும் என்றும் சொன்னேன். ஆச்சர்யமாய் பார்த்தார். திடீரென்று சொல்கிறானே என்ற எண்ணமாய் இருக்கலாம். எனக்கும் இது திடீர் செய்தி தானே. ‘போய் வா’ என்றார். அன்றிரவே மறுபடி புறப்பட்டுவிட்டேன். மனதில் சந்தோஷம் இல்லாமல் ஒரு விசேஷத்தில் கலந்துக் கொள்ள போகிறேன். ஆச்சு. கோயிலில் ஏற்பாடு செய்திருந்தபடி அவளது திருமணமும் நடந்தது. ‘அவள் முகத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை. அவளிடம் ஒரு முறை கூட பேசவில்லை.’\nஎல்லாம் முடிந்து அவசர அவசரமாகக் கிளம்பி வேலைக்கு மறுபடி வந்துவிட்டேன். நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும் அந்த ரணம் மட்டும் ஆறவில்லை. அதனாலேயே ஏதேனும் விசேஷத்துக்கு எப்போது வீட்டுக்குப் போனாலும் அவர்களை பார்க்காமல் போய்விடுவேன். இப்படித் தான் ஒருமுறை சரவணன், மீனாட்சி கணவர், ஒரு முறை என்னிடம் வந்து ‘ஏன் எங்களிடம் பேச மாட்டேங்கறீங்க. வீட்டில எல்லோரும் எங்ககிட்ட பேசறாங்க. நீயும் உன் தம்பியும் மட்டும் கண்டும் காணாம போறீங்க. அவ்வளவு அன்னியமாயிட்டோமா நாங்க’னு கேட்டார்.\nகோபம் இருந்தாலும் சம்பிரயதாயமாக பேச ஆரம்பித்தேன். அதற்கு என் அம்மாவும் காரணம். யாராலும் முடியாததை சில நேரம் அம்மாவின் கண்ணின் ஓரம் எட்டிப் பார்க்கும் கண்ணீர் சாதித்துவிடும். ஆயிற்று ஐந்து வருஷங்கள். இப்போது அவர்களுக்கு ஒரு பையன். பெரியம்மாவும் பெரியப்பாவும் அநேகமாய் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பேரனைக் கொஞ்சுவதிலேயே இன்பம் அவர்களுக்கு.\nஅப்பாவின் கோபம் ஏனோ இன்னும் போகவில்லை. முன்னே நின்று அவள் திருமணத்தை நடத்தியவர் தான். ஆயினும் அவர் மனம் பெரிதும் புண்பட்டிருந்தது. காலம் என்றைக்கேனும் பதில் சொல்லுமா பார்ப்போம்.\nவீட்டில் முதல் முதலாக நடந்த திருமணத்தால சம்பந்தமேயில்லாமல் பெரிதும் பாதிக்கப் பட்டது என் முதல் சித்தி பெண். என் தங்கை வீணா. என் சித்தி வீடும் என் பாட்டி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது.\nசித்தப்பா கொஞ்சம் முன்கோபக்காரர். எதற்கெடுத்தாலும் பதட்டப்படுவார்.\nமீனாட்சி திருமணத்தால் அவரும் இடிந்துப் போயிருந்தார். அவரின் நம்பிக்கைப் படி அளவுக்கு அதிகமாக அக்காளைப் படிக்க வைத்தது தான் காரணம் என்று முழுமையாக நம்பினார். விளைவு தன் பொண்ணை கல்லூரியில் சேர்ப்பதற்கே தயங்கினார். பன்னிரண்டாவது முடித்து இஞ்சினீயரிங் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தாள் வீணா. படித்து பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்பது அவள் கனவு. கனவின் அடிப்படையே தகர்ந்து போகுமளவிற்கு நடந்த சம்பவங்கள் இருந்தன.\nஒருவழியாக அப்பா சித்தப்பாவிடம் பேசி எங்கள் ஊருக்கு அருகிலிருந்த கல்லூரியிலேயே சேர்த்துவிட்டார். அதற்கு அவர் எடுத்த பிரயத்தனங்கள் தான் எத்தனை எத்தனை மீனாட்சி அக்காளுக்கு நடந்த காதல் கல்யாணம் எத்தனை பேர் வாழ்க்கையில் வினையாய் அமைந்துவிட்டது. அப்பா மட்டும் இல்லையேல் வீணாவின் கனவுகள் கருகியிருக்கும். ஒரு வழியாய் அவள் கல்லூரி முடித்து வந்தாலும் அவளை மேற்படிப்புக்கோ இல்லை வேலை பார்க்கவோ சித்தப்பா அனுமதிக்கவில்லை. காரணம் காதல் பயம். இதோ அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். அவள் வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கிறாள்.\n- நிறங்கள் இன்னும் மாறும்\nவாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.\nநதியென பிரவாகமாய் உங்கள் நடை..\nஅங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்\nஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்\nஇப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..\nதேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..\nவாவ்....அட்டகாசமான, சரளமான நடை. நல்லாருக்கு மதி. முடிச்சுகளும், திருப்பங்களும் சுவாரசியமாய் இருக்கிறது. அன்பான குடும்பத்தில் நிகழும் அதிர்ச்சியான சம்பவங்களின் போது ஏற்படுகிற உரையாடல்கள், பாத்திரங்களின் எண்ண வெளிப்பாடுகள் எல்லாமும் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் மதி. கலக்குங்க.\nநன்றி அண்ணா... எல்லாம் பார்த்த கேட்ட விஷயங்களின் கலவை தான்.\nநதியென பிரவாகமாய் உங்கள் நடை..\nஅங்கிங்கு தறிகெட்டு அளவோடு பயணிக்கும் கதையோட்டம்\nஒவ்வொரு பாத்திரங்களும் இயல்பு கெடாமல் அப்படியே பிரதிபலிக்கிறார்கள்\nஇப்போதுவரை வண்ண வண்ண பூக்களாய்..\nதேன்மொழி பற்றி சேதி அறிய காத்திருக்கிறேன்..\nமிக்க நன்றி பூர்ணிமா. நானும் ஆவலோடு தான் இருக்கிறேன்.\nகாட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி.. எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..\nமூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...\nவேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...\nகாட்சிகள் கண்முன் தோன்றும் வகையில் வார்த்தைகளை கையாளுவது அருமை மதி.. எதையோ சொல்ல முயல்கிறீர்கள் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்.. வானவில்லில் எத்தனை வண்ணங்களென்று..\nஎதையும் சொல்ல வரவில்லை சுகந்தண்ணே.. காதல் பற்றி என் பார்வை. அவ்வளவே காதல் பற்றி என் பார்வை. அவ்வளவே\nமூன்றாவது அத்தியாயம் அருமையிலும் அருமை...\nவேறே குறைத்தோ கூட்டியோ சொல்ல எதுவும் தோன்றவில்லை...\nநன்றி செல்வா... சில சமயம் உங்கள மாதிரி ஆட்கள் இருக்கறதால தான் நானும் தைரியமா மொக்கையா எழுத ஆரம்பிச்சுடறேன். :D:D:icon_ush:\n“என்னாலெல்லாம் அங்க வர முடியாது”\nஅடித்தொண்டையில் தேன்மொழி கத்தியதும் வழக்கமாய் தான் நினைத்தனர் அவள் பெற்றோர். என் சின்ன பெரியம்மா, பெரியப்பா. அவளும் பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் வேலை பார்த்து பின் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்து சென்னைக்கு வந்துவிட்டாள். அவள் வந்த சில மாதங்களிலேயே அவளது தம்பிக்கும் சென்னையிலேயே பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவும் என் பெரியப்பா ஓய்வு பெறவும் குடும்பத்தோடு சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டனர். இதற்கிடையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தங்கையும் திவ்யாவும் சென்னையிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்துவிட்டாள். ஒரு வழியாய் குடும்பம் தலை நிமிர்ந்ததென்று சந்தோஷப்பட்டார்கள் என் சின்ன பெரியம்மா.\nஅதற்கும் ஒரு காரணமுண்டு. பெரியப்பாவிற்கு அவ்வளவு சூதுவாது தெரியாது. அவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் க்ளார்க்காக பணியாற்றி வந்தார். சம்பளமும் குறைவு. மூன்று குழந்தைகள் வேற. எல்லோரும் நல்லாவே படிக்கும் குழந்தைகள். அவர்கள் படிப்பில் மண் அள்ளி போட்டுவிடக்கூடாதென்பதற்காக என் இரண்டு மாமாக்களும் ஏனைய சித்தப்பா பெரியப்பாக்களும் என் அப்பாவும் வருஷா வருஷம் அவர்களின் படிப்பு செலவுக்கு பணம் குடுத்து வந்தனர். எங்கள் வீட்டில் இரண்டு பையன்கள் பொறியியல் படித்து வந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அப்பா அவர்கள் படிப்பு செலவுக்கும் பணம் கொடுத்து வந்தார். கடனாக அல்ல.\nஇப்படி குடும்பத்திலுள்ள அனைவரின் ஒத்துழைப்பிலும் அனைவரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வேலை கிடைத்து குடும்பத்தின் பொருளாதாரமும் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது.\nஏறக்குறைய ஓராண்டு இருக்கும். தேன்மொழி எனக்கு அக்கா. அவளுக்கும் வயதாகிக் கொண்டே போகிறதென்று வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் வீட்டை விட்டு போக அடம் பிடிக்கும் பெண் போல தான் அவளும் அடம் பிடிப்பதாக முதலில் நினைத்தார் என் பெரியம்மா. இருந்தாலும் நல்லதாய் ஒரு இடம் அமையவும் வீட்டில் எல்லோரும் கோயிலுக்குப் போய் அங்கேயே பெண் பார்க்கும் படலம் நடப்பதாகத் திட்டம்.\nமாப்பிள்ளையை என் பெரியம்மாவிற்கு ஏற்கனவே பிடித்திருந்ததால் எப்படியும் இந்த சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தனர். இந்த பெண் பார்க்கும் படலத்திற்காக என் இரு மாமாக்களும் என் அம்மாவும் என ஒரு பெரிய பட்டாளமே சென்னைக்குச் சென்று காத்திருந்தது. அப்போது தான் முதல் வரியில் சொன்னபடி தான் கோயிலுக்கு வர முடியாதென்று தேன்மொழி அடம்பிடித்தாள்.\nஎப்போதுமே சாந்தமாக இருக்கும் தேன்மொழி இப்படி வெறிபிடித்தவள் போல் கத்தியது எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது. ஆனால் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி எல்லோரும் ஆட்டோ பிடித்து கோயிலுக்குச் சென்றனர்.\nசென்னையில் அழகான பிரதேசத்தில் அமைந்த கோயில் அது. நிரம்பவே அமைதியாய் இருக்கும். அங்கே ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வந்து காத்துக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டினர் சென்றதும் பரஸ்பர பேச்சுப் பரிமாற்றங்கள். தேன்மொழியை மாப்பிள்ளை வீட்டாருக்கு குறிப்பாக மாப்பிள்ளைக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. மேற்கொண்டு பேசலாம் என்றனர்.\nமாப்பிள்ளையின் அம்மா, “இதப் பாருங்க. எங்களுக்கு பொண்ணை ரொம்பவே பிடிச்சு போச்சு. கோயில்ல வச்சு பாத்திருக்கோம். நல்ல சம்பந்தமா தோணுது. இவ்ளோ உறவுக்காரங்க. என் பையனுக்கும் பொண்ண பிடிச்சிடுச்சு. உங்களுக்கு சம்மதம்னா மேற்க���ண்டு பேசலாம்..”\nஎன் பெரிய மாமா, “பொண்ணை ஒரு வார்த்தை கேக்கணும். எங்களும் இந்த சம்பந்தத்துல ரொம்ப திருப்தி. எதுக்கும் வீட்டுக்குப் போய் எல்லோர்கிட்டேயும் கலந்து பேசிட்டு நாளைக்கு சொல்றோம்.”\nஅந்தம்மா, “ ரொம்பவே சந்தோசம். பையன் இரண்டு மாசத்துல அமெரிக்கா போகப் போறான். நீங்க சம்மதம்னு சொன்னீங்கன்னா கடகடன்னு வேலைய ஆரம்பிச்சு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும். இப்போ போனா வர்றதுக்கு ஆறு மாசம் மேல ஆயிடும். அதான் இன்னிக்கே பொண்ண பாக்கணும்னு சொன்னோம்.”\nஎல்லோருக்கும் திருப்தி வர கோயிலில் இருந்து வீடு திரும்பினர்.\n” கதை கேட்டும் ஆவலில் நான்.\nமாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிஞ்சு அம்மா அப்போது தான் ஊருக்குத் திரும்பி இருந்தார்கள். எப்போதுமே கதை கேட்பதில் ஆர்வமுள்ள நான் அம்மாவை தொந்தரவு செய்து நடந்த விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.\n“அப்புறம் என்னடா.. எல்லோரும் வீட்டுக்கு வந்துட்டோம். தேன் முகம் மட்டும் சரியே இல்லை. என்னமோ தெரியல. பையன் நல்ல பையன் தான். லட்சணமா இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். நல்ல குடும்பம். வீட்டை விட்டு தொரத்துராங்களோன்னு நினைக்கிறா போல. இதெல்லாம் சகஜம் தானே. இன்னும் ரெண்டு நாள்ல பதில் சொல்றோம்னு அப்புறமா போன் பண்ணிட்டாங்க. இன்னிக்கு இல்லை நாளைக்கு அவகிட்ட பேசிட்டு மாப்பிள்ளை வீட்டுக்காரங்ககிட்ட பேசணும். இங்க தான் உங்கப்பா கடை சாப்பாடு ஒத்துக்கறதில்லேன்னு குதிப்பாரே. அதனால கிளம்பி வந்துட்டேன். இன்னிக்கு இல்லேன்னா நாளைக்கு போன் வரும்.. சரி நீ சாப்பிட்டியா.. வீட்லேயா இல்லை வழக்கம் போல ஹோட்டல்ல தானா… வீட்லேயா இல்லை வழக்கம் போல ஹோட்டல்ல தானா…\nஅம்மா வழக்கம் போல் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டாள்.\nஇரண்டு நாள் கழித்து அம்மா மூலம் வந்த செய்தி தேன்மொழி வீட்டை விட்டு வெளியேறினாள்.\n-\tநிறங்கள் இன்னும் மாறும்\nபெண்களின் மனதை அறிந்தவர்கள் யார். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.\nபாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.\nபெண்களின் மனதை அறிந்தவர்கள் யா���். தேன்மொழியின் மனதில் காதல் புகுந்துவிட்டதா...சஸ்பென்ஸ் நல்லாத்தான் இருக்கு. இனி என்ன நடக்கப்போகிறதோ என ஆவலுடன் கவனிக்க வைத்துவிட்டீர்கள் மதி.\nபாவம் இந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள். சில நேரம் பிள்ளைகளைப் படுத்துகிறார்கள். சில நேரம் பிள்ளைகள் அவர்களைப் படுத்துகிறார்கள்.\nசரியா சொன்னீங்க... தொடர்ந்து வாங்க.. :)\nசின்ன சின்ன குட்டிக்கதைகளை நான் எழுதி வந்தாலும் பெரிய பெரிய கதைகளை (ஐந்து பக்கங்கள் இருந்தாலும்) முழு வீச்சில் படித்து முடிப்பேன். அந்த வகையில் நான் காலச்சுவடு மாத இத்ழில் வரும் சிறுகதைகளை விரும்பி படிப்பதுண்டு, மதி எழுதிய நிறம் மாறிய பூக்கள் கதை காலச்சுவடு மாத இதழில் வெளிவரும் சிறுகதையைப் போல படிக்க சுவராசியமாக இருந்தது. கதையில் போக்கும் சிறந்த நடையும் நயமாக இருந்தது. மீனாட்சியின் கதையை படித்து முடித்ததும் அடுத்து தேன்மொழி கதை . ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை ஒன்று விடாமல் கதையாக சொல்ல தனித்திறமை வேண்டும் அது மதிக்கு நன்றாகவே கை கூடி வந்திருக்கிறது. என் கரங்கள் காத்திருக்கின்றன மதியின் கரங்களை பிடித்து கை குலுக்க.\nஎல்லாம் மன்றத்தில் எழுதக் கற்றுக் கொண்டது தான். மன்றத்தினருக்குத் தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். தொடர்ந்து படியுங்கள்.\nஆச்சர்யமான குரலில் அதிர்ச்சி இல்லாமல் கேட்டேன் நான்.\n“ஆமாண்டா.. என்னமோ தெரியல. அன்னிக்கு வந்ததிலேர்ந்தே அவ முகம் சரியில்ல. சரி. எல்லாம் சரியாயிடும்னு பார்த்தா இப்போ திடுதிப்புன்னு ஹாஸ்டலுக்குப் போயிட்டாளாம். உன் அப்பாவும் அவளுக்கு நிறைய தடவை போன் பண்ணி பார்த்துட்டார். ஆனா எடுக்க மாட்டேங்கறா. அவ மேல செம கோவத்துல இருக்கார்.”\nஅதிசயம் தான். தேன் இப்படியெல்லாமா முடிவெடுப்பாள் தெரியாமல் குழம்பினேன். ஆனாலும் கிறுக்கு புத்தி காரணமில்லாமல் யோசித்தது. ‘ஒரு வேளை இவளும் காதல் அது இதுன்னு மாட்டியிருப்பாளோ தெரியாமல் குழம்பினேன். ஆனாலும் கிறுக்கு புத்தி காரணமில்லாமல் யோசித்தது. ‘ஒரு வேளை இவளும் காதல் அது இதுன்னு மாட்டியிருப்பாளோ\nவழக்கமான யோசனையினூடே அலுவலகத்துக்கு கிளம்பினேன். நாட்கள் புரண்டோடியது. அவ்வப்போது தேன்மொழியைப் பற்றிய தகவல்கள் அம்மா மூலமும் என்னுடன் தங்கியிருந்த கணேஷ் மூலமும் தெரியவரும். ஏனோ அவள���டம் எனக்கு பேசத் தோன்றவில்லை. எதுவாயிருந்தாலும் நேரில் சந்திக்காமல் வீட்டை விட்டு ஹாஸ்டலில் போய் அவள் தங்கியது என்னையுமறியாமல் அவள் மேல் கடும்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.\n“இன்னிக்கு அக்கா போய் தேன ஆபிஸ்ல பாக்கப் போனாங்கடா… இவங்க வந்தது தெரிஞ்சுக்கிட்டு அவ வெளியில வரலியாம். கடைசியில பாக்காம திரும்பி வந்துட்டாங்க. ரொம்ப பிடிவாதக்காரியா இருக்கா. இது போல எப்பவுமே இருந்ததில்ல. அந்த சம்பந்தம் வேண்டாம்னா சொல்லியிருக்கலாமே.. இப்படியா ஒருத்தி பண்ணுவா..” வழக்கமான தொலைப் பேசி உரையாடலில் அம்மா.\n“யே.. குமார் (தேன்மொழியின் தம்பி) போன் பண்ணிருந்தான். யார் கூடயும் அவ பேசறதில்லையாம். மூணு மாசமா சம்பளம் கூட குடுக்கலியாம். அவள பாக்கவும் முடியலியாம். என்ன பண்றானே புரியலியாம். என்னமோ போ.. என் அக்கா தான் அப்படின்னா.. இவளும் இப்படியா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..” ஏதோ ஒரு நாள் அரட்டையில் கணேஷ்.\nகணேஷ் தான் அந்த செய்தியை சொன்னான். “டேய். இப்போ தெரிஞ்சுடுச்சு. அவ யாரையோ அவங்க ஊரிலேயே லவ் பண்ணியிருக்காளாம். அவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் புடிக்கறாளாம். அதனால தான் வீட்ட விட்டு வெளியே போனாளாம்.”\n‘நாம் நெனச்ச மாதிரியே இதுவும் லவ் தானா அதுக்காக வீட்ட விட்டு வெளியே போறதா….ச்சே’\n“என்னம்மா இப்படி ஒரு ந்யூஸ்…”\nஅம்மாவிடமிருந்து பதிலில்லை. ‘எல்லோரும் தெரிஞ்சுக்கிட்டே தான் நடிக்கறாங்களா’\n“இல்ல. அது தானாம். அவ இப்போ எங்க இருக்கா தெரியுமா…\n“எனக்குத் தெரியாது. அவளப் பத்தி பேசறதே இல்ல. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும். ”\nஹாஸ்டலில் தங்கியிருந்த தேன்மொழி அந்த வாரம் கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறாள். அங்கு மீனாட்சி வீட்டில் தங்கியிருக்கிறாள். பிரச்சனை தெரிஞ்சாலும் மீனாட்சி என்ன ஏதென்று கேட்கவில்லை. அவள் பையனுக்கு உடம்பு சரியில்லையென்று பெரியம்மாவும் பெரியப்பாவும் அங்கு தான் இருந்திருக்கிறார்கள்.\nநண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போனவள் மாலை வந்திருக்கிறாள். அதுவரை அவளிடம் எதுவும் கேட்காமலிருந்த பெரியப்பா..\n“என்னம்மா.. என்னன்னமோ கேள்விப்பட்டேன். உண்மையா.. வீட்ல நீ இல்லையாமே..”\n“எங்கியாவது கோயிலுக்கு போலாமா பெரிப்பா…”\nஎதையோ சொல்லப் போறாள் என்று பெரியப்பாவும் அவளுடன் கிளம்பி சென்றிருக்கிறார். கோவிலில்,\n“பெரிப்பா.. நான் ஒருத்தர காதலிக்கறேன். அவர் வீடும் இங்க தான் இருக்கு. அவங்க வீட்டுக்குப் போக தான் வந்தேன். நீங்க தான் வீட்ல சொல்லணும்..”\nஅதிர்ந்து போயிருக்கார் பெரியப்பா. ‘ஏற்கனவே என் வீட்ல நடந்த கல்யாணத்தை தான் ஊரே பாத்து சிரிச்சுது. இது வேறயா..’\n“என்னம்மா. இப்படி சொல்லிட்ட. எதுனாலும் உங்க அம்மா அப்பாகிட்ட பேசு. பிரச்சனையானா பாத்துக்கலாம். நீ அவங்க வீட்டுக்கு தான் வந்தேன்னு எனக்குத் தெரியாது. சரி.. வா வீட்டுக்குப் போகலாம்.”\nபெரிதாய் எதிர்பார்த்திருந்த பெரியப்பாவும் சரிவர பேசாததால் கண்கலங்கி வீட்டுக்கு சென்றிருக்கிறாள் தேன். அங்கு அவளைப் பார்த்த பெரியம்மா என்னவென்று விசாரிக்க பெரியப்பா விஷயத்தைச் சொல்ல பெரியம்மாவும் அரண்டு போயிருக்கிறார்கள்.\n“என்னடி.. இப்படி குண்ட தூக்கிப் போடற ஏற்கனவே இவ கல்யாணத்துனால உறவுக்காரங்க யார் கூடயும் சரியான பேச்சு வார்த்தை இல்லை. என்னங்க.. இவளை நீங்களே கூட்டிட்டு போய் அவ வீட்டுல விட்டுட்டு வந்துடுங்க…”\nஅவசர அவசரமாக அன்றிரவே வண்டியேறி தேன்மொழியை கூட்டிக்கிட்டு சென்னைக்குப் போய் பெரியப்பா விட்டு விஷயத்தை சொல்லவும் இதுவரை வாழ்க்கையில் அதிகமாய் பொறுப்புகளை சுமக்காதவரும் எதிலும் அதிகம் அக்கறையில்லாதவருமான என் சின்ன பெரியப்பா… தேன்மொழியின் அப்பா அவரைத் திட்டியிருக்கிறார்.\n“ஒழுங்கா இருந்த என் பொண்ண கெடுத்ததே நீங்க தான்ய்யா….”\nபதினாறும் பெற்ற பெரிய குடும்பக்கதை..\nபெரியம்மாக்களிலேயே பெரிய, சிறிய என ஆரம்பிக்க\nகதைமாந்தர்களைத் தொடர்ந்திட என் சின்ன மூளை கொஞ்சம் குழற.\nஆனாலும், மதியின் தெளிவான நடை அதை எளிதாக்கி\nபின் ஒன்றி வாசிக்க இயன்றது..\nநிறம் மாறிய என்பதிலேயே ஒரு மனத்தாங்கல் தெரிகிறதே மதி...\nகூட்டமாய் சேர்ந்து அமுக்கும் குடும்பங்களில் -\nஇப்படி ஒரு வெளி சன்னல் காற்றுக்கு வரவேற்பு கூடுதலாக இருக்குமோ என்னவோ\nமீனாட்சி, தேன்மொழி என இரு களங்களில் கதை நகர்ந்ததில் -\nஇப்போது அப்பாவி சித்தப்பா ( சிறிய) பலிகடா ஆவது புதுத் திருப்பம்..\nஅத்தியாயங்களை ஆச்சரியக்குறி வசனத்துடன் ஆரம்பிக்கும் உத்தி தொடர்வதற்கு சபாஷ்\nஉரையாடல்கள், உறவுப் பிணைப்புகள், உள்மனக் கேள்விகளைக்\nகோர்வையாய் சொல்லும் திறனுக்கு ஷொட்டு\nமழைநே���ச் சிறையிருப்பை மன்றக்கதை எழுத பயன்படுத்திய\nஅப்பா இக்கதையைப் பாராட்டினார் என்பதில் கூடுதல் பெருமிதம் எனக்கும்..\nநல்ல கதையாரிசியராய்ப் பரிமளிப்பதற்கு பின்னூட்டங்களே சாட்சி\nமெகாசீரியல் தயாரிப்பாளர்கள் கண்ணில் படாமல் பார்த்துக்கணும்.. ஹ்ஹ்ஹ்ஹா\nமனமார்ந்த பாராட்டுகள் மதி.. தொடர்க\nமிக்க நன்றி இளசு அண்ணா...\nதங்கள் விரிவான விமர்சனத்திற்கு... முதலில் எழுத ஆரம்பித்துவிட்டேன். ஆயினும் அடுத்தப் பாகங்களைக் கொண்டு போவதில் ஏகப்பட்ட சிக்கல். குழப்பம்.\nஇப்போ தானே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன்... அடுத்தடுத்த கதைகள் குழப்பங்கள் இல்லாமல் இருக்கும் என்று நம்புகிறேன். :)\nமெகா சீரியலா.. ஆள வுடுங்க சாமி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/69071/cinema/Kollywood/Irumbuthirai-Telugu-to-be-release-on-May-End.htm", "date_download": "2020-06-07T08:39:31Z", "digest": "sha1:2FDIFTV6AFKBQGHEZ2HAWWY5RF75GCLF", "length": 10448, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மே கடைசியில் இரும்புத்திரை தெலுங்கு ரிலீஸ் - Irumbuthirai Telugu to be release on May End", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் | குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி | திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் மீது வழக்கு | 'என்றும் வாழும் கிரேஸி' : நேரலையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - கமல் பங்கேற்பு | இலங்கை தமிழில் டப்பிங் பேசிய கனிகா | ஆண் குழந்தைக்கு தந்தையானார் டொவினோ தாமஸ் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமே கடைசியில் இரும்புத்திரை தெலுங்கு ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஎஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படத்தை வெளியிட்டபோது ஹாலிவுட் படங்களைப்போன்று பப்ளிசிட்டி செய்தார் விஷால். மே 11-ந்தேதி வெளியான இப்படத்திற்கு சில விமர்சனங்களை எழுந்தபோதும் இப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.\nவிஷால், சமந்தா, அர்ஜூன் ஆகியோருக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் இரும்புத்திரை படத்தை அபிமன்யுடு என்ற பெயரில் தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். மே கடைசி வாரத்தில் இப்படம் வெளியாகயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஐதராபாத்தை தொடர்ந்து சென்னை நெகட்டிவ் ரோலில் மனீஷா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன்\n10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு\nஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள்\n60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் \nகுறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதொடரும் சமந்தா, பூஜா ஹெக்டே மோதல்\nசமந்தா அழகை விமர்சித்தாரா பூஜா ஹெக்டே - ரசிகர்கள் சண்டை\nவிஷால் ஜோடி பிரியா பவானி சங்கர்\n10 மில்லியன் ரசிகர்கள்: நன்கொடை வழங்கி சமந்தா கொண்டாட்டம்\nஎன் கணவர் அழகானவர்: சமந்தா பெருமிதம்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=424", "date_download": "2020-06-07T10:49:12Z", "digest": "sha1:LYOXSZAJXMA4M7LKVK4JK6J77Z7YFEDS", "length": 3857, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்க���ய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:17:31Z", "digest": "sha1:VVT3OQWT3EGMCA4C2RYQK2ZFTFEWH4AV", "length": 6719, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஸ்டன் பைக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரிஸ்டன் பைக் (Kirsten Pike, பிறப்பு: நவம்பர் 12 1984), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2005 - 2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/255", "date_download": "2020-06-07T09:49:22Z", "digest": "sha1:HZCU3OD4KRVG2HRC733VDCC64UJ5OL3K", "length": 7567, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/255 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபன்முக நோக்கில்” என்ற நூலை எழுதினேன். திரு நாயுடு அவர்கள் தம் செலவில் அதை வெளியிட்டார்கள். அது 1997 பிப்ரவரியில் வெளியாயிற்று. சேக்கிழாரின் பெரியபுராணத்தை பக்தி அடிப்படையில் இல்லாமல் சமுதாய அடிப்படையில் காணவேண்டுமென்ற எண்ணம் மனத்தில் தோன்றியதுண்டு, அதற்கு வடிவு கொடுக்கத் தொடங்கி 1997 ஜூலையில் “சேக்கிழார் தந்த செல்வம்” என்ற நூலை வெளியிட்டேன்.\nநூல்கள் எழுதும் பழக்கமுடைய நான் இவை இரண்டையும் எழுதியதில் என்ன புதுமை என்று பலர் தினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரை யோகர் சுவா��ிகள் இட்ட கட்டளை என்று ஒவ்வொரு விநாடியும் நினைக்கின்றேன். என்ன காரணத்தாலோ சென்ற நாற்பது ஆண்டுகளாக இவ்விருவரையும் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை. தொல்காப்பிய பொருளதிகாரத்திலுள்ள, மெய்ப்பாட்டியல், உவமவியல் என்ற இரண்டிற்கும் புதிய முறையில் பேராசிரியரிடம் மாறுபட்டு உரை எழுதும் எண்ணம் பல்லாண்டுகளாக இருப்பினும் ஏனோ எழுதமுடியவில்லை. தமிழ்த் தென்றல் திரு வி. க. அவர்கள் திருவாசகத்திற்கு என்னால் ஒர் உரையெழுதப் படவேண்டும் என்று பலமுறை என்னிடம் கூறியதோடு அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் இதனை எழுதியுள்ளார்கள். என்ன காரணத்தாலோ அதுவும் முடியவில்லை. எண்பது வயது பூர்த்தியாகும் போதும் இராமனைப் பற்றியும், சேக்கிழார் பற்றியுமே அடுத்தடுத்து இரண்டு பெரிய நூல்களை எழுதி வெளியிட முடிந்த தென்றால், அதன் உண்மையான காரணம் அ. ச. ஞா. என்ற தனி மனிதனுடைய முயற்சியோ, விருப்பமோ காரணமல்ல. எந்த விநாடி அந்த மகான் வாயைத் திறந்து ‘அந்த இருவரையும் வெட்டிப் புதைக்க வேண்டும் என்று சொன்னார்களோ அந்த விநாடியிலிருந்து அதே பணி என்னையும் அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/515148-bsnl-new-plans.html", "date_download": "2020-06-07T08:01:47Z", "digest": "sha1:U2LWLQ45ACADVJNP4V4NDVLUJ63CDRQM", "length": 13682, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் பிளான் | BSNL New Plans - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 07 2020\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் பிளான்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு ஈடாக, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற தனது புதிய ப்ரீபெய்ட் பிளானை வெளியிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ப்ரீபெய்ட் பேக்கின் விலை ரூ.187 ஆகும். ரூ.187க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு 2.2ஜிபி மொபைல் டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு சலுகைகள் உள்ளன.\nஇந்தச் சலுகை 28 நாட்களுக்கு மட்டும் உபயோகப்படுத்த முடியும். மற்ற நிறுவனங்கள் போல் இதில் 4ஜி ஸ்பீடில் இல்லை. அனைத்து ���டங்களிலும் 3ஜி தான்.\nஇதே சலுகையை மற்ற நிறுவனங்கள் கூடுதலான விலைக்குத் தருகின்றனர்.\nஜியோ நிறுவனம் - ரூ.198\nவோடபோன் நிறுவனம் - ரூ.209\nஏர்டெல் நிறுவனம் - ரூ. 249\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nஉலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக்...\nசோழர் காலக் கோயிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு: இந்து சமய...\nசீனாவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; இந்திய குழுவினர் திரும்பினர்\nஅமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குநர் உட்பட 5 பேருக்கு கரோனா: தலைமை அலுவலகம் சீல்...\nஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட் ஜூன் 8-ம் தேதி திறப்பு: புதிய விதிமுறைகளை வெளியிட்டது...\nஉங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nமதுக்கடை திறப்பு; சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் நோய்த்தொற்று பெரிதாகப்போகிறது: டிடிவி தினகரன்...\nஇணையதள வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பைத் தராது; பாகுபாடு உடையது; கல்வியாளர்...\nவாட்ஸ் அப்பில் வந்து விட்டது டார்க் மோட்\nகரோனா வைரஸ் அச்சுறுத்தும் நிலையில் சீனாவில் நாய்க்கறி விருந்து: கடும் எதிர்ப்பு\nபயங்கரவாதம் சர்வதேச அச்சுறுத்தலாகிவிட்டது: பிரதமர் ��ோடி\nஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக பிட்ச்கள் அமைப்பதா - ஜேம்ஸ் ஆண்டர்சன் காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/ttv-dhinakaran-release-ammk-administrators-list", "date_download": "2020-06-07T09:16:47Z", "digest": "sha1:EPB47ZJCWWU3LEF5AI6OPFGV4TKP3M3O", "length": 10127, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அ.ம.மு.க. பட்டியல் வெளியீடு... சிறையில் சசியைச் சந்தித்தாரா, தினகரன்? -ttv dhinakaran release ammk administrators list", "raw_content": "\nஅ.ம.மு.க. பட்டியல் வெளியீடு... சிறையில் சசியைச் சந்தித்தாரா, தினகரன்\nஎங்களைப் பொறுத்தவரையில், மாநில அளவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றவர்கள், ஏற்கெனவே அவர்கள் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவிகளை ராஜினமா செய்யவேண்டும்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை நேற்று தினகரன் சந்தித்துப் பேசினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கான மாநில, மாவட்ட அளவிலான அனைத்துப் பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் பட்டியலை அவரிடம் அளித்தார். மத்திய தேர்தல் கமிஷனுக்கும் முறைப்படி இந்த விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை.\n நிர்வாகிகள் என்கிற பெயர்கள் அடங்கிய ஃபைலை தினகரனிடம் இருந்து வாங்கிப் படித்துப் பார்த்த சசிகலா, சில கேள்விகளைக் கேட்டாராம். அதற்கு தினகரன் விளக்கம் சொன்னதும், பட்டியலை வெளியிட ஓ.கே. சொன்னாராம் சசிகலா. அதையடுத்து, தற்போது நான்கு பதவிகளுக்கு பெயர்களை அறிவித்திருக்கிறார் தினகரன்.\nஉச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் இரட்டை இலை வழக்கைக் காரணம் காட்டி, அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவுக்குப் பதில் தன்னை அறிவித்துக்கொண்டார், தினகரன். அவர் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு தற்போது இரண்டு பேர்களை நியமித்திருக்கிறார், தினகரன்.\nஅதாவது, துணைப் பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், தஞ்சாவூர் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கவுண்டர் சமூகத்துக்கு பழனியப்பனும், முக்குலத்தோர் சமூகத்திற்கு ரெங்கசாமியும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பொருளாளர் பதவியில் இருந்த ரெங்கசாமி, தற்போது வேறு பதவிக்கு நியமிக்கப்பட்டுவிட்டதால், காலியான பொருளாளர் பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nபழனியப்பன் வகித்துவந்த தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பு, திருச்சி மனோகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க.-வுக்குத் தாவியதால், அந்தப் பதவிக்கு சி.ஆர்..சரஸ்வதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதுபற்றி கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறும்போது, \"அடுத்த சில நாள்களில் மற்ற பதவிகளுக்கான நியமன அறிவிப்புகளைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிவிக்கப்போகிறார். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில், மாநில அளவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றவர்கள், ஏற்கெனவே அவர்கள் வகித்துவரும் மாவட்டச் செயலாளர் பதவிகளை ராஜினமா செய்யவேண்டும். எங்களுடைய கேள்வி இதுதான், 'ஐ.ஜி. பதவியை அடைந்தபிறகு எஸ்.பி. பதவி எதற்கு' பழனியப்பன், ரெங்கசாமி, மனோகரன், வெற்றிவேல்.. ஆகியோரை மாற்றி புது மாவட்டச் செயலாளர்களை தினகரன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்\" என்றார்.\nஅ.தி.மு.க. உயர்மட்ட நிர்வாகிகளோ, \"சிறையில் சசிகலாவை தினகரன் சந்தித்தார் என்பதே நம்பும்படியாக இல்லை. தினகரனைச் சந்திக்க சசிகலா விரும்பவில்லை என்பதே உண்மை. தன்னுடைய விருப்பப் பட்டியலை சசிகலா பெயரைச் சொல்லி வெளியிட்டுவிட்டார்\" என்று கொளுத்திப் போட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68046/pathivugal", "date_download": "2020-06-07T09:29:48Z", "digest": "sha1:CPK4GDJYAJLVJSXDV4VQ63FCZ33YFO6W", "length": 3869, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nஇதிகாசங்களில் கேள்வி பட்ட அத்தனை அரக்கணும் ஒன்று சேர்ந்த ஒற்றை உருவமாய் ஒரு ஆலை உயிர் குடித்து, கரு அறுத்து, உல்லாசமாய் உலா வரக் கண்டோம் அரக்க வதைக்கு நாங்கள் யாகங்கள் செய்தோம் உண்ணா ...\nநான் ... இந்தச் சமூகத்தில் ஓர் அங்கம் இச் சமூகம் , என் பிறப்புச் செய்திக் கேட்டு பெண்ணா எனக் குறைபடும் பின் , 'எல்லாக் குழந்தையும் ஒன்று தான் ' என அழகாய்ச் சமாளிக்கும் ...\nபிப்ரவரி 17, 2018 08:19 பிப\nஇரவுகளில் தான்... எனக்கான உலகம் என் முன் தன் கடையை விரிக்கிறது இரவுகளில் தான்.. எனக்குள் இருக்கும் வாசகி, உண்டதெல்லாம் செரித்து பெருந்தீனி தேடி அலைகிறாள் இரவுகளில் தான்... ...\nபிப்ரவரி 06, 2018 08:43 பிப\nநான்.. புற்களின் மடியில் படுத்து உறங்கினேன் ஆறுகளோடு கதைகள் பேசி நடந்தேன் ஆறுகளோடு கதைகள் பேசி நடந்தேன் காற்றோடு ஒப்பந்தம் செய்து கைகுலுக்கினேன் காற்றோடு ஒப்பந்தம் செய்து கைகுலுக்கினேன் மேகங்கள் பதுக்கி வைத்த துளி நீரை திருடி பருகி என் மொத்த ...\nStartFragmentதமிழில் பாரதியும் , பாரதியின் தமிழும் எப்போதுமே அழகு . எனக்குத் தெரிந்த உலகின் மிக அழகான இரு பெயர்கள் தமிழும் , பாரதியும் தான் . இந்த அழகான பெயர்கள் தான் என் கதையின் இரு குட்டி ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/97074", "date_download": "2020-06-07T08:46:54Z", "digest": "sha1:XLWUYQWLIM4J4R4KKZRVWZLBJFBKXIVM", "length": 7806, "nlines": 118, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்", "raw_content": "\nஇலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஇலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஇலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர்.\nஇந்த நிலையில், தமது கலாசாரத்தை பின்பற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் பெண்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.\nதமது இஸ்லாமிய கலாசாரத்திற்கு தடை விதிக்கும் வகையிலான செயற்பாடுகளை தவிர்க்குமாறு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஎவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், கடந்த மாதம் 22ஆம் தேதியுடன் அவசர காலச் சட்டத்தை ரத்து செய்யும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டிருந்தார்.\nஅவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பின்னணியில் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nபிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2 மாதங்களாக இலங்கையில் சிக்கித்தவிக்கும் 2,400 இந்தியர்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக அதிகரிப்பு\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 17 ஆயிரம் டொலர் கொடுத்த இலங்கை\nகொழும்பில் தற்காலிகமாக வசித்துவரும் அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் –\nயுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தது : புலிகளுடனான போராட்டம் குறித்து பொன்சேகா கருத்து\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526430", "date_download": "2020-06-07T10:13:33Z", "digest": "sha1:4R5AJ22K5WO5CMAWPCWYHNHYVIP732EH", "length": 7630, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை | Two killed in Kanniyakumari murder case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகன்னியாகுமாரி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை\nகன்னியாகுமாரி: கன்னியாகுமாரி அருகே தோப்பூரில் பேபி ஜார்ஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, வெங்கடேஷ் என்ற இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nகன்னியாகுமாரி கொலை ஆயுள் தண்டனை\nதெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது\nதொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nவேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்\nஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்\nகலைஞர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்ட நபர் கைது\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528050", "date_download": "2020-06-07T10:46:01Z", "digest": "sha1:ZECEVNMR52RSXJKAOO2V5QDFO4UXTBDV", "length": 7744, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார் | Prime Minister Narendra Modi arrived at the NRG stadium in Houston - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்\nஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார், விரைவில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஹூஸ்டன் நகரில் நடைபெறும் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்காக அதிகளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர்.\nபிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டன் என்.ஆர்.ஜி\nதென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.:ஆட்சியர் அறிவிப்பு\nதெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது\nதொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nவேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்\nஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/5365", "date_download": "2020-06-07T08:38:41Z", "digest": "sha1:2Z3TANSUFB6AOJNCO6BTM6IRZ2H4O2P5", "length": 15196, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை\nபெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக அம்பலப்படுகிறார் – ஜெயமோகனைத் தோலுரிக்கும் எதிர்வினை\nவிகடன் தடம் இதழில் வெளியான ஜெயமோகனின் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகளுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. முகநூலில் அய்யனார்விஸ்வநாத் எழுதியுள்ள பதிவில்…\nஜெமோ – வின் நேர்காணலை வாசித்து முடித்தபின்பு எழுந்த முதல் எண்ணம், இதில் புதிதாக எதுவும் இல்லையே என்பதுதான். இதுவரைக்கும் அவர் எழுதிய/பேசிய அரசியல் கருத்துகளை ஒரே கட்டுரையாகத் தொகுத்து விட முடிவதுதான் இந் நேர்காணலின் சிறப்பு. கருத்தியல் ரீதியாக ஜெயமோகன் யார் என்பதை சுருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. நெடுங்காலமாக ஜெமோ வின் நிலைப்பாட்டை கவனித்து வரும் சுகுணா திவாகரால் இந்தக் கேள்விகளை சரியாக முன் வைக்க முடிந்திருக்கிறது. வழக்கமாக நீளமான பேட்டிகளை வாசித்த பின்பு அந்த ஆளுமை மீது எழும் சிறு வியப்பு இதில் எழாவண்ணம் பார்த்துக் கொண்டிருப்பதும் சுகுணாவின் இன்னொரு சிறப்பு. எந்தக் கேள்வியைக் கேட்டால் சமூகவலைத் தளங்கள் பற்றிக் கொள்ளும் என்பது பேட்டியாளர்களுக்கும், எப்படிப் பதில் சொன்னால் அடுத்த பிரச்சினை வரும்வரை தம் பெயரே அடிபட்டுக் கொண்டிருக்கும் என்பது ஜெமோவிற்கும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இருவரும் விரித்த வலையில் விழாமல் நிதானமாக இப் பேட்டியை அணுகுவோம்.\n1. குல தெய்வ வழிபாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு கிடையாது என்பது என் சிறு வாசிப்பில் அறிந்து கொண்டது. இந்து மதத்தின் மேலிருக்கும் அபிமானத்தால் ஜெமோ வே இக்கருத்தை உருவாக்க முயல்கிறார் என்பது என் எண்ணம். இல்லை குலதெய்வ வழிபாடும் இந்து மதத்தின் அங்கம்தான் ஆய்வுகள் சான்றுகள் இருக்கின்றன என்றால் அறியத் தாருங்கள். பரப்பிரும்ம ரூபிணி, செளந்தர்ய லஹரி என்கிற வார்த்தைகளையெல்லாம் லா.ச.ரா நாவல்களில் பார்த்ததோடு சரி. சுடலைமாடனுக்கு சிவன் விபூதி மந்திரித்து தந்ததை இன்று அறிந்தேன்.\n2. இனப்படுகொலையை அரச வன்முறையாகத் திரிப்பது பல நாடுகளில் குற்றம் என்பதாக எம்டிஎம் மின் ட்விட் ஒன்றைப் பார்த்தேன். இந்தியாவில் என்ன நிலை எனத் தெரியவில்லை. ஈழ இனப்படுகொலையை அரசு கலகக்காரர்களை ஒடுக்கியதாய் சுருக்கிய பல மலையாளிகளை இங்கு பார்த்து வெறுத்திருக்கிறேன். தேசாபிமானமும் காரிய அடிமைத்தனமும் பெரும்பான்மையான மலையாளிகளின் இயல்பு. தன்னை மாநிலங்களைக் கடந்த படைப்பாளியாக கருதிக் கொள்பவர் பெரும்பான்மை மலையாளி மனசாட்சியாக இங்கு அம்பலப்படுகிறார்.\n3. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் இந்திய சோட்டா அரசாங்கங்களுக்காக நான் நாவல் எழுதுவதா என ஒரு படைப்பாளியாய் செருக்குறுபவர் அதே சோட்டா அரசாங்கங்கள் செய்யும் தனிப்பட்ட அராஜகங்களை எதிர்க்காமல் அரசாண்மை எனத் தஞ்சமடைவதை எப்படிப் புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. சோட்டா அரசை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பது ஆகாது என்பதை அறிந்திருப்பார்தானே\n4. சக எழுத்தாளர்களின் மீதான வெறுப்பு – குறிப்பாக பெண் எழுத்தாளர்களின் மீதான வெறுப்பு – விமர்சனம் என்கிற பெயரில் ஜெமோவிடமிருந்து தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பது அறிந்ததுதான் என்றாலும் இப்போது சற்று இளகி லீனாவை கவிஞராக ஒத்துக் கொண்டிருக்கிறார் இது வரவேற்கத்தக்க மாற்றம். பெண் எழுத்தாளர்களுக்குள் இருக்கும் குழு அரசியலை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வெள்ளந்தியாக நம்புவோம். ஆனால் பெண்கள் எழுதவும் செய்வார்கள் என அவர் நம்ப ஆரம்பிப்பதே ஆரோக்கியமான மாற்றம்தானே. நேற்று கூட மகாஸ்வேததேவி படைப்புகளை பிரச்சார எழுத்து எனக் குறிப்பிட்டிருந்தார். ஏன் குட்டி ரேவதியும் சல்மாவும் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது இவர்கள் எந்த வகையில் இப்போது வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கும் காமாசோமா டிவி /சினிமா நடிகர் நடிகைகளுக்கு இளைத்தவர்கள்\n5. தமிழ் நதியை வாஸந்தியோடு ஒப்பி��்டவர் இரண்டு முக்கியமான நாவல்களை எழுதிய குணாவின் பெயரை உச்சரிக்கக் கூட இல்லை. சம காலத்தில் வெளிவரும் எல்லா படைப்புகளையும் உடனுக்குடன் வாசித்து விடுவதாகவும், அதுகுறித்து எழுதுவதாகவும், அதனால் தனக்கு விருதுகளை நிர்ணயிக்க கூடிய சக்தி இருப்பதாகவும் நம்புபவர், இன்னொரு தரப்போடு உரையாடுவதை காந்தியிடமிருந்து பெற்றுக் கொண்டவர், இப்படிக் கண்மூடித்தனமாக எதிர் தரப்பை ஒதுக்கித் தள்ளுவதுதான் அவர் நம்பும் அறமா\n6. ஜெயமோகன் தன் புனைவெழுத்துகளுக்காக மட்டுமல்ல வெறுப்பரசியலுக்காகவும் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவார்.\nநானும் அமலாபாலும் பிரிகிறோம் என்பது உண்மை – இயக்குநர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசமரச தூதுவனாக மாறிய சீனுராமசாமி..\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇப்படிச் செய்தால் தமிழீழ விடுதலை சாத்தியம் – கண.குறிஞ்சி கட்டுரை\nமரணதண்டனைக் குற்றவாளி விடுதலை இலங்கை பிளவுபடுவதைத் தவிர வேறுவழியில்லை – சிவாஜிலிங்கம் சீற்றம்\nசிங்கள அரசின் முடிவுக்கு உலகநாடுகள் கடும் எதிர்ப்பு\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81496/cinema/Kollywood/g.v.prakash-to-join-hands-with-gowtham-menon.htm", "date_download": "2020-06-07T10:47:58Z", "digest": "sha1:XYZUPEILWELX3ALMK3LS6MHR7WDTCPVU", "length": 10467, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜி.வி.பிரகாஷுடன் இணையும் கவுதம் - g.v.prakash to join hands with gowtham menon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான ப��ணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ், இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.. ஜி.வி.பிரகாசுடன், கவுதம்\nவாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.\ng.v.prakash gowtham menon ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்குப் போகும் தமிழ் ... மாமனிதன்: இசைப் பிரியர்களுக்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா ம��தல் பக்கம் »\nநடிகர் ஜிவி பிரகாஷை பின்னுக்குத் தள்ளிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்\nதனுஷுடன் போட்டி போடும் ஜி.வி.பிரகாஷ்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: முந்தினார் கவுதம் மேனன்\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 2 படங்களை தயாரிக்கும் படநிறுவனம்\nசித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்: சசி இயக்குகிறார்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=all&domain=panguni.senthilprabu.in", "date_download": "2020-06-07T09:27:59Z", "digest": "sha1:I4K3OOOK2KN34EXAZVVMBCO3X7OHI762", "length": 5932, "nlines": 147, "source_domain": "tamilblogs.in", "title": "panguni.senthilprabu.in « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nமங்காத்தா டா – எவ்வளவு இலட்சம்\nபள்ளிக்கூடத்துல படிக்கும்போது வாய்ப்பாட்டுல இருக்கற தமிழ் எண்கணிதத்தை பாத்ததோட சரி. அதுக்கு அப்புறமா தமிழ் எண்கணிதம் பத்தி நினைச்சது கூட இல்ல. இன்னிக்கு எதேச்சையா இந்த number எல்லாம் பாத்தபோது- ஒரு நிமிஷம் அப்பிடியே தலை சுத்திருச்சு. நல்ல விஷயம் தான, தெரிஞ்சுகிட்டா தப்பே இல்ல. வாங்க தெரிஞ்சுக... [Read More]\nமங்காத்தா டா – எவ்வளவு இலட்சம்\nதமிழ் எண்கணிதம் - பள்ளிக்கூடத்துல படிக்கும்போது... [Read More]\nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nகொஞ்சம் பழைய பதிவு தான் இருந்தாலும் நல்ல பதிவு. படிச்சு பாத்துட்டு நல்ல சிரிங்க.. இந்த IT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன “ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே “ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ” – நியாயமான ஒரு கேள்வ... [Read More]\nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nபங்குனி | கொஞ்சம் பழைய பதிவு தான் இருந்தாலும் நல்ī... [Read More]\nஎனது முந்தைய(என்னை கவர்ந்த வரிகள்) பதிவில் சுஜாதா... [Read More]\nஅதிலும் ஒரு பாடல் மனசுக்கு ரொம்ப நெருக்கமானதாகவ&... [Read More]\nபனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் இனிவரும் ī... [Read More]\nஎண்ணங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அத்த&... [Read More]\nபங்குனி பிறந்தது - நீண்ட நாட்களாய் தமிழில் வலைப்ப... [Read More]\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஎழுத்துப் படிகள் - 313\nஆறாம் அறிவு - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/isravelin-thuthigalil/", "date_download": "2020-06-07T08:26:05Z", "digest": "sha1:UC4HVRETIXZJBZBJ3HNPKOIYCOAVUARS", "length": 5358, "nlines": 189, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Isravelin thuthigalil Lyrics - Tamil & English John jebaraj", "raw_content": "\nஇஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்\nஎங்கள் தேவன் நீர் பரிசுத்தரே\nவாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்\nஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர்\nஇனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமே\nநீர் மாத்ரமே என் சொந்தமானீர்\nஉம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம்.\nஎதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்\nகாலத்தை படைத்தவர் தேடி வந்தீர்\nசிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்\nஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர்\nசெங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்\nயோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்\nபயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்து\nஎதிரியின் படை எம்மை சூழும்போது\nஒங்கிய புயம் கொண்டு யுத்தம் செய்தீர்\nபாடச் செய்தீர் துதிக்கச் செய்தீர்\nஎரிகோவின் மதில்களை இடிக்கச் செய்தீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003586/STROKE_pkkvaatttait-tottrnt-speeciyl-neklekttttirrkaannn-pulnnnrrivu-punnnrvaalllvu", "date_download": "2020-06-07T10:34:06Z", "digest": "sha1:43ZTXZJNYQRKMLGRVEF5TJCAQPQFDEOW", "length": 9131, "nlines": 97, "source_domain": "www.cochrane.org", "title": "பக்கவாதத்தைத் தொடர்ந்த ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கான புலனறிவு புனர்வாழ்வு | Cochrane", "raw_content": "\nபக்கவாதத்தைத் தொடர்ந்த ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கான புலனறிவு புனர்வாழ்வு\nபக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களை பாதிக்கும் ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டின் மீது புலனறிவு புனர்வாழ்வின் (தெரபி) நன்மை பற்றி தெளிவாக தெரியவில்லை. ஒரு பக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் என்பது, ஒரு நபரின் சுற்றுப்புறத்தின் ஒரு பாதியில், அவர்களின் பார்க்கும், கவனிக்கும் அல்லது அசையும் திறனை குறைக்கும் ஒரு பிரச்னையாகும். சாப்பிடுவது, படிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற அநேக அன்றாட நடவடிக்கைகளை செய்யும் திறனை அது பாதிக்கக் கூடும், மற்றும் ஒரு நபரின் பிறர்-சார்பின்மையை கட்டுப்படுத்தும். 628 பக்கவாதம் கொண்ட பங்கேற்பாளர்களை கொண்ட 23 ஆய்வுகள் மீதான எங்கள் திறனாய்வு, ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட்டிற்கென்று வடிவமைக்கப்பட்ட சிகிச்சையின் விளைவு பற்றி கூற பற்றாக்குறையான உயர் தர ஆதாரமே உள்ளது என கண்டது. அத்தகைய சிகிச்சை பயனளிக்கக் கூடும் என்பதற்கு வரம்பிற்குட்பட்ட ஆதாரத்தை நாங்கள் கண்டோம், ஆனால், ஆதாரத்தின் தரம் குறைவாக இருந்தது மற்றும் இந்த முடிவினை உறுதிப்படுத்த அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஒருபக்க ஸ்பேசியல் நெக்லெக்ட் கொண்ட மக்கள், பொதுவான பக்கவாத புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் உயர்-தர ஆராய்ச்சியில் பங்கு பெறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.\nமொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nபக்கவாதத்தைத் தொடர்ந்த கவனக் குறைப்பாடுகளுக்கான புலனறிவு புனர்வாழ்வு\nபக்கவாத நோயாளிகளில் புலனறிவு குறைப்பாட்டிற்கான ஆக்குபேஷனல் தெரபி\nவாதம் அல்லாத ஊற்றறை குறு நடுக்கம் (nonrheumatic atrial fibrillation) மற்றும் பக்கவாதம் அல்லது தற்காலிகக் குருதிஓட்டத் தடைத் தாக்கம் (transient ischaemic attack) நோய் வரலாறு உள்ள நோயாளிகளுக்குப் பக்கவாதத்தைத் தடுக்க இரத்த வட்டுகள் சிகிச்சைக்கு எதிர் உறைவு\nபக்கவாதிற்குபின் பின்வரும் ஸ்பச்டிசிட்டிக்கு பல்முனைத் புனர்வாழ்வு சிகிச்சை\nபக்கவாதினால் பாதிக்கபட்டு வீட்டில் இருக்கும் நோயாளிகலுக்கு சிகிச்சை-சார்-புனர்வாழ்வு சேவைகள்\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2020 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/a-50-feet-cutout-at-hyderabad-theater-for-bigil-vijay-news-246440", "date_download": "2020-06-07T10:25:38Z", "digest": "sha1:3UJ5MVUA7HGQTAN6CD7CN562FEBPRTTT", "length": 9712, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "A 50 feet cutout at Hyderabad theater for Bigil Vijay - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » அண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\nஅண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்\nதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் ��ட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள ரசிகர்களும் பெரும் பரபரப்பு அடைந்து முதல் நாள் முதல் காட்சியை காண ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பது தெரிந்ததே.\nகுறிப்பாக விஜய்க்கு கேரளாவில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் கேரளாவில் விஜய் படங்களின் வசூல் ஒவ்வொரு படத்திற்கும் சாதனை புரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே நாளில் மகேஷ் பாபு, ராம்சரன் தேஜா, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி ஸ்டார்கள் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும்போதும் அங்குள்ள விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்\nஇந்த நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படம் ’விசில் என்ற பெயரில் தெலுங்கு மாநிலங்களில், தமிழில் வெளியாகும் அதே அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாவதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் 50 அடி உயரத்தில் கட்-அவுட் ஒன்று வைத்துள்ளனர். இந்த கட் அவுட்டை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\n'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nஅவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்\nமொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை\nரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா\nநயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்\nவித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்��ி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல்\n'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி\n படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ\n'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்\nசென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு\nஉலகின் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் '2.0' நடிகர்\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\nவைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'\n'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/05/23174516/1543616/couple-death-in-Cement-truck-accident.vpf", "date_download": "2020-06-07T09:23:23Z", "digest": "sha1:54MQJZWYCP2AOVN42XVUMZD63LTAEK3Y", "length": 6476, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: couple death in Cement truck accident", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலக்காடு அருகே சிமெண்டு லாரி கவிழ்ந்து தம்பதி உடல் நசுங்கி பலி\nபாலக்காடு அருகே மகள் வீட்டுக்கு மொபட்டில் சென்றபோது சிமெண்டு லாரி கவிழ்ந்து தம்பதி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஊஞ்சப்பாடம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 52). இவரது மனைவி சஜிதா (48). இவர்கள் நேற்று கடம்பூரில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டனர்.\nஅங்கு மகளை பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு புறப்பட்டனர். ஊஞ்சப்பாடம் அரசு பள்ளி அருகே வந்தபோது எதிரே சிமெண்டு ஏற்றிய லாரி வந்தது. திடீரென சிமெண்டு லாரி கட்டுப்பாட்டை இழந்து தம்பதி வந்த மொபட் மீது கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.\nஇது குறித்து பாலக்காடு போலீசுக்கு தகவல் தெரிய வந்ததும் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டபோது தம்பதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.\nபோலீசார் அவர்களை மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கிருஷ்ணாபுரம் போலீசில் சரணடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமதுபானம் மீதான சிறப்பு கொரோனா கட்டணத்தை திரும்பப்பெற்றது டெல்லி அரசு\nஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை - செலுத்திய தொகையை திருப்பித்தர முடிவு\nஉள்நாட்டு விமான சேவை: 7,000 ��ிமானங்கள் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியம்: வெங்கையா நாயுடு கருத்து\nஇந்தியாவில் 2.46 லட்சம் பேருக்கு கொரோனா: பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ruijielaser.com/ta/3015d-standard-open-type-fiber-laser-cutting-machine-2.html", "date_download": "2020-06-07T10:15:22Z", "digest": "sha1:H7CJ7DM743WLABX3WRVYBX2H4RBZXTZC", "length": 13812, "nlines": 197, "source_domain": "www.ruijielaser.com", "title": "3015D Plate and pipes fiber laser cutting machine factory and suppliers | Ruijie", "raw_content": "\nஸ்டாண்டர்ட் திறந்த வகை நார் லேசர் கட்டிங் மெஷின்\nஹெவி ஸ்டாண்டர்ட் திறந்த வகை நார் லேசர் கட்டிங் மெஷின்\nவிளம்பரப்படுத்தல் நார் லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் வெளியீடு பவர் 200-2000w\nலேசர் அலைநீள 1070nm + 10nm\nபொருந்தும் பொருள் உலோக தாள்\nஅதிகபட்ச கட்டிங் வேகம் 30m / நிமிடம்\nஅதிகபட்ச சுற்றுலா வேகம் ≤80m / நிமிடம்\nநிலைபாடு துல்லியம் ± 0.03mm / நிமிடம்\nகூலிங் முறை நீர் குளிர்ச்சி\nவழங்கல் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் 380V, 50/60Hz Triphase\n3015D தகடு மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nமென்பொருள் 1.Support ஏஐ / PLT, / கெர்பர் வடிவங்கள், ஏற்க மேட்டர் கேம், தரமான ஜி code.2.Lead-ல் / அவுட், கட்டிங் இழப்பீடு, மைக்ரோ கூட்டு, மீண்டும், பாலம் நுழைவு, இடைவெளி குறைத்து முதலியன outputinternational Type3, 3.Multiple துளையிடுதல் முறைகள் கிடைக்க, laserpower / அதிர்வெண் / எரிவாயு வகை / வாயு அழுத்தம் / உயரம் பாதையில் setduring முடியும் வெட்டும் மற்றும் குத்திக்கொள்வது பிரிந்து, 4.WIFI ரிமோட் கண்ட்ரோல் குழு லீப்ஃபிராக்கை செயல்பாடு: highly improve the cutting efficiency.\nஒளிமின் விளிம்பில் தேடல்: வேகமாக இடம் மற்றும் பதப்படுத்துதல் பயன் திறன் மேம்படுத்த ஆற்றல் கட்டுப்பாடு: allowing corners to be cut with a sharp angle\nபறக்கும் வெட்டு: குறிப்பாக மெல்லிய உலோக தகடுகள் க்கான, அணி வகைகளின் வேகமாக வெட்டு ஸ்பிரிண்ட் லேசர் குத்திக்கொள்வது: இந்த குறிப்பாக தடித்த தாள் உலோக ஐந்து, ஒளியியல் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் வடித்திறக்கிய மற்றும் இரம்பத்தால் உண்டாக்கப்பட்ட மர வெட்டு outthrough பொருள் liquified நகர்த்துவதன் மூலம் வெட்டும் செயல்முறை அதிகரிக்கிறது\n3. மெஷின் வாழ்நாள் பராமரிப்பு சேவைகள் உத்தரவாதத்தை காலாவதியாகிறது என்றாலும்.\n3015D தகடு மற்றும் குழாய்கள் ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம்\nமென்பொருள் 1.Support ஏஐ / PLT, / கெர்பர் வடிவங்கள், ஏற்க மேட்டர் கேம், தரமான ஜி code.2.Lead-ல் / அவுட், கட்டிங் இழப்பீடு, மைக்ரோ கூட்டு, மீண்டும், பாலம் நுழைவு, இடைவெளி குறைத்து முதலியன outputinternational Type3, 3.Multiple துளையிடுதல் முறைகள் கிடைக்க, laserpower / அதிர்வெண் / எரிவாயு வகை / வாயு அழுத்தம் / உயரம் பாதையில் setduring முடியும் வெட்டும் மற்றும் குத்திக்கொள்வது பிரிந்து, 4.WIFI ரிமோட் கண்ட்ரோல் குழு லீப்ஃபிராக்கை செயல்பாடு: highly improve the cutting efficiency.\nஒளிமின் விளிம்பில் தேடல்: வேகமாக இடம் மற்றும் பதப்படுத்துதல் பயன் திறன் மேம்படுத்த ஆற்றல் கட்டுப்பாடு: allowing corners to be cut with a sharp angle\nபறக்கும் வெட்டு: குறிப்பாக மெல்லிய உலோக தகடுகள் க்கான, அணி வகைகளின் வேகமாக வெட்டு ஸ்பிரிண்ட் லேசர் குத்திக்கொள்வது: இந்த குறிப்பாக தடித்த தாள் உலோக ஐந்து, ஒளியியல் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் வடித்திறக்கிய மற்றும் இரம்பத்தால் உண்டாக்கப்பட்ட மர வெட்டு outthrough பொருள் liquified நகர்த்துவதன் மூலம் வெட்டும் செயல்முறை அதிகரிக்கிறது\n3. மெஷின் வாழ்நாள் பராமரிப்பு சேவைகள் உத்தரவாதத்தை காலாவதியாகிறது என்றாலும்.\nமின்பகுளிக் தட்டு, கார் பாகங்கள், மின் தூக்கியில் உற்பத்தி, உலோக விடுதி வழங்கல், காட்சி உபகரணங்கள், விளம்பர அறிகுறிகள், துல்லிய கூறுகள், மின் சக்தி, இயந்திர உபகரணங்கள், கார் அணிகலன்கள், weldment தயாரிப்பு, லைட்டிங் வன்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்புகள்.\nதுருப்பிடிக்காத எஃகு, கார்பன் எஃகு, பிராஸ் தாள், அலுமினியம் தாள், தூண்டியது தாள், மாங்கனீஸ் எஃகு, மின் தட்டு, அரிய உலோகம் மற்றும் பல்வேறு உலோக தகடுகள்\nஅனுப்பவும் எங்களுக்கு ஒரு செய்தி\nDaliu பிரிவினர், 308 தேசிய நெடுஞ்சாலை Daqiao டவுன் Tianqiao மண்டலம், ஜீனன் நகரம், சீனா வடக்கு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nவிளம்பரப்படுத்தல் நார் லேசர் கட்டிங் மெஷின்\nஹெவி ஸ்டாண்டர்ட் திறந்த வகை நார் லேசர் கட்டிங் மெஷின்\nஸ்டாண்டர்ட் திறந்த வகை நார் லேசர் கட்டிங் மெஷின்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/19020831/1032411/kallalagar-today-evening-going-madurai.vpf", "date_download": "2020-06-07T09:47:58Z", "digest": "sha1:VR7FOSYYUWZBWVLI4IFUCDZ3MYNQIOZS", "length": 9072, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்\nமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெறுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்தி​ரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று நடைபெற்றது.சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்கு பிறகு, தேரில் அம்பாள் - சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில்,மதுரை சித்திரை திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெறுகிறது.இதற்காக, வைகை ஆற்றில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, வைகையாற்றில் இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.\nசேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.\nபோலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர் - ஐ போன் நழுவியதால் இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார்\nசென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.\n\"தமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் தனியார் மருத்துவமனைகள��ல் லட்சக்கணக்கில் பணம் வசூல்\" - தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு\nதமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nதனியார் மருத்துவமனைகளில் PCR சோதனை கட்டணம் குறைப்பு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nதனியார் மருத்துவமனைகளில் கொரனா தொற்றை உறுதிபடுத்த செய்யப்படும் PCR சோதனைக்கான கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nவெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு வைரசின் வீரியம் அதிகம் - இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டம்\nவெளிமாநிலத்தில் இருந்து கொரோனோ தொற்றுடன் வரும் நோயாளிகள் பலருக்கு வைரசின் வீரியம் அதிகம் இருப்பதால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர், இருமுறை கொரோனா சோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/02/blog-post_3048.html", "date_download": "2020-06-07T09:55:05Z", "digest": "sha1:7MBJ7ZGM52OTJYAGHTR5X5DK5YB3PFXT", "length": 20394, "nlines": 109, "source_domain": "www.thozhirkalam.com", "title": "கடத்தப்பட்டதலமைுறை", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஒரு தனி மனிதனின் அடையாளம், ஒரு சமுதாயத்தின் அடித்தளம், இவை அனைத்தையும் அலசும் விதமாக இந்த பதிவை முகநூலில் பகிர்ந்திருந்தேன். அந்த பதிவு இங்கேயும்.\nகடத்தப்பட்டதலமைுறை (Stolen Generation) என்னும் சொல்,\nமனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரலேியச்\nசமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற\nஉணர்வில் துடிக்கவகை்கும் சொல் இது. தாயிடம் இருந்து\nவலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தகளைின் அலறல்\nசத்தமு���், களவாடிச் செல்லப்பட்ட குழந்தயைின் பிரிவுத்துயர்\nசுமந்த தாய்மையின் சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள்\nவழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும்\nதொல்குடிகளின் மூத்த இனம். 25,000\nஎந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும்\nகுற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச்\nசிறைச்சாலயைாகவே ஆஸ்திரலேியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப்\nபின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர்,தலமைுறதைலமைுறையாக அபார்ஜினிஸ்\nமக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது.\nஅபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு மேன்மைகளைக் கொண்டது. உண்ணுவது முதல் நீர்\nநிலகளைுக்குச் சென்று நீர் அருந்துவது வரை அனைவரும் ஆடிப் பாடி, கூட்டமாகக் கொண்டாடுவதுதான்\nவழக்கம். இதைக் கவனித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களின் கொடிய மனம், இந்தக் கூட்டு\nவாழ்க்கையைவைத்தே அவர்கள் அனைவரயைும் கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை\nவகுத்துக்கொண்டது. இதற்காக இவர்கள் உருவாக்கிய வஞ்சகச் செயல், எந்தக் காலத்திலும் மன்னிக்கக்கூடியது\nஅல்ல. நீர் நிலகளைில் கொடிய விஷத்தகை் கலந்துவைத்தார்கள். கபடம் எதுவுமே தெரியாத இந்த மக்கள்\nகூட்டம், நீர் அருந்திய இடத்திலேயே கூட்டம் கூட்டமாகச் செத்துக்கிடந்தார்கள். இந்தப் பூர்வகுடிகளை மதுப்\nபழக்கத்துக்கு அடிமையாக்கும் தந்திரம் பின்னர் உருவாக்கப்பட்டது.\nஆங்கிலேயrன் பழக்கவழக்கங்கள் எதைனயும் பார்த்து அறியாத இந்த மக்களுக்கு, இங்கிலாந்தில் இருந்து\nகொண்டுவரப்பட்ட ரம் போன்ற மது வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இலவசங்களுக்கு அடிமை யான\nஇந்த மக்கள், இன்னும் சில நாட் களில் மதுவில் விஷம் கலந்து தாங்கள் கொல்லப்படப் போகிரோம் என்பதை\nஅறியவில்லை. கொடிய விஷம்வைத்துதான் கொல்லப்பட்டோம் என\nதெரியாமலேயே, அந்த மக்கள் செத்துப்போனார்கள். 1870-ம் ஆண்டில் ஆஸ்திரலேியாவில் ஆங்கிலேயர் எடுத்த\nகணக்கின்படி அபார்ஜினிஸ் மக்களின் எண்ணிக்கை 3 லட்சம். 2008-ம் ஆண்டு ஆஸ்திரலேிய அரசாங்கம் வெளி\nயிட்ட மக்கள் தொகைக் கணக்கில், அபார் ஜினிஸ் மக்கள் 2 லட்சமாக இருக்கிறார் கள். அந்தப் பூர்வகுடி இனப்\nபெருக்கம் அடையாமல் இருக்க, எந்தக் கொடிய ச���யலயைும் செய்யத் தயாராக இருந்தது ஆஸ்திரலேியாவின்\nஓர் இனத்தை அழித்து, அந்த மண்ணில், தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்பும் யாரும் குழந்தகைளைக்\nகொலை செய்வதில் இருந்தே, தங்கள் அழிவுப் பணிகளைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆஸ்திரலேியாவில்\nஅபார்ஜினிஸ் இனத்தை அழிக்க நினைத்த ஆங்கிலேயருக்குக் குழந்தகளைக் கொல்வது பாவச் செயல் என்ற\nஉணர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும். இதற்காக வேறு ஒரு தந்திரச் செயலை உருவாக்கிக்கொண்டார்கள்.\nமழலகை் கொலையைவிட, இது அபாயம் நிறைந்த மனக் கொலயைாகத் தெrகிறது. இந்தக் கொடிய\nசெயல்தான், தலமைுறைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு மற்றும் ஓர் இயற்கையாக\nவாழ்ந்து வந்த, அபார்ஜினிஸ் தாய்மார்களிடம் இருந்து அவர்களது குழந்தகைளைப் பிrத்து, கடத்திச் செல்லும்\nமாபாதகச் செயலை இதன் மூலம் தொடங்கிவைத்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் கூறிய சமாதானம் மிகவும்\nவேடிக்கையானது. அடுத்த தலமைுறையை நாகரிகப்படுத்தும் செயல் இது என்று கூறிக்கொண்டார்கள். பெற்ற\nதாயிடம் இருந்து உயிரைப் பறிப்பதைப்போல, குழந்தகைளைப் பறித்து எடுப்பதுதா நாகரிகம்\nஇந்தக் கொடிய செயலுக்கு ஆங்கிலேயrன் ஆஸ்திரலேிய அரசாங்கம் 1869-ம் ஆண்டு, தனிச் சட்டம்\nஇயற்றிக்கொண்டது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்தச் சட்டம், 1969 வரை ஆஸ்திரலேிய\nமண்ணில் அமலில் இருந்தது. உலக அளவில் பெrய போராட்டங்கள் மனித உrமை அமைப்புகளால்\nநடத்தப்பட்டன. ஆஸ்திரலேியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன் வைத்த\nபின்னர்தான், அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில்,\nஆஸ்திரலேியாவின் பிரதமர் கெவின் ரூட் இந்தத் தலைமுறைக் கடத்தலுக்கானதலமைுறமைன்னிப்பைக்\nகுழந்தகைளை அழிப்பதன் மூலம் உலகில், பல இனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தலமைுறைக் கடத்தல் மூலம்\nஅபார்ஜினிஸ் இன அழிப்புக்கு, சதி வகுக்கப்பட்டதைப்போலவே, யூத இனத்தை முற்றாக அழிக்க நினைத்த\nஹிட்லர், யூதக் குழந்தகைளைக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கினான். ஹிட்லர் கொன்று முடித்த\nயூதக் குழந்தகளைின் எண்ணிக்கை 10 லட்சம்.\nமேல படிச்ச விஷயம் உங்க மனச ஏதோ பண்ணுதா விழி நீர் இழந்து.. நா சுழன்று . . தலை கிறுகிறுத்து.. நாடி நரம்பெல்லாம் ஒடிந்து , உடல் செயல் இ���ந்து போவது போல் உள்ளதா.. \nபொறுங்கள் பொறுங்கள் நான் சொல்ல இருக்கும் இன்னொரு விஷயத்தையும் கேட்டு விட்டு நீங்கள் அதிருங்கள் . . முடிந்தால் அந்த அதிர்ச்சியில் இறந்தும் போங்கள் . . ஆம் நமக்கும் இது போன்ற ஒரு முடிவுதான் வரபோகிறதோ என தொலைநோக்கு சிந்தனையுடன் சற்றே யோசிக்கையில் என்னக்குள் எழுந்த அதிர்சிகளுக்கு எல்லையே இல்லை . .\nஆஸ்திரேலிய நாட்டின் தொல் குடிகள் வீழ்ந்த கொடூர வரலாறு தான் மேல் உள்ள கட்டுறை . . உங்களை பொருத்தவறை இது கட்டுறையாக தெரியலாம் , ஆனால் இதை நான் படித்த இடத்தில் அதாவது வேறு ஒரு பிரபல வார இதழில் வெளியான தொடரில் எடுத்துக்காட்டுக்காக பகிர்ந்திருந்தார்கள் . . அந்த தொடரில் வந்த ஒரு சிறு துண்டே இத்தனை கொடுமை என்றால் அந்த தொடர் தாங்கி வந்த கொடுமை , நடந்த நடந்துகொண்டிருக்கிற இனப்படுகொலையை தோலுரித்து காட்ட தொகுக்கப்பட்ட தொடர் எனச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா \nஅண்டை வீடென இருந்த தமிழ் ஈழமும் , அதிலிருந்த அருமை சொந்தமும் முற்றிலுமாய் சிதைக்கப்பட்டாயிற்று . .\nஎஞ்சி இருப்பது நாம் மட்டுமே . .\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு ப���ருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_56.html", "date_download": "2020-06-07T08:55:45Z", "digest": "sha1:5SNHHWH2J7NAHIZ3DKI4R2XLSSF5GFEV", "length": 2220, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ? விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்", "raw_content": "\nநீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்\nநீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ...அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன் சீனாவின் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தரப்படும். படிப்பு முடியும் வரை உதவி செய்து தரப்படும்...விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்...நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். .SPECIAL PACKAGE FOR TEACHER'S CHILD | Alpha Business Studies Pvt Ltd. CLICK HERE\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28554", "date_download": "2020-06-07T10:35:32Z", "digest": "sha1:AAMJVXWCKM7RNHPJUV4NUZVU7UR4TVU5", "length": 8040, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா » Buy tamil book வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா online", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கள்ளிப்பட்டி சு. குப்புசாமி (Kallipatti Su.Kuppusamy)\nபதிப்பகம் : ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)\nவாழ்க்கை வரலாறு வரிசையில் ஶ்ரீ அன்னை அரவிந்தர் வாழ்க்கை வரலாறு வரிசையில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கள்ளிப்பட்டி சு. குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்க்கை வரலாறு வரிசையில் எளிமையின் சிகரம் கக்கன்\nவாழ்க்கை வரலாறு வரிசையில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர்\nவிஞ்ஞானிகளின் வாழ்வினிலே பெஞ்சமின் பிராங்லின்\nஅறிவியல் அறிஞர் ஹோமி பாபா\nவாழ்க்கை வரலாறு வரிசையில் பாட்டுக்கொரு புலவன் பாரதி\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தேசப்பிதா காந்தியடிகள்\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் ஜான்சி ராணி\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் சுப்பிரமணிய சிவா\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஅறிஞர்களின் அருந்தமிழ் விருந்து - Aringnargalin Arunthamizh Virundhu\nகடைசிப் பக்கம் - Kadasippakkam\nதமிழ்நாட்டில் காந்தி - Tamilnatil Gandhi\nவயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்\nஅந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும்\nஉலக அறிஞர்களின் அறிவுரைகள் 384\nபெரியாரைக் கேளுங்கள் 7 மொழி\nஅறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum\nவாழ்க்கை வரலாறு வரிசையில் தோழர் ஜீவானந்தம்\nசூப்பர் சிக்கன் சமையல் 1 - Super Chicken Samayal 1\nகடி கடி ஜோக் கடி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201506", "date_download": "2020-06-07T10:35:20Z", "digest": "sha1:AC3K7VLYMINMUDKYX4PMCRVNTSKM2TT4", "length": 4307, "nlines": 126, "source_domain": "www.paramanin.com", "title": "June 2015 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து\nஇப்ப���ி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTkxNzgyMDQ0.htm", "date_download": "2020-06-07T08:10:32Z", "digest": "sha1:47OAWI5IEICODGVZTW3AIGUC44SVCZ5W", "length": 64614, "nlines": 212, "source_domain": "www.paristamil.com", "title": "குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nகுடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்\nவிடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று.\nதளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர்.\nசிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது.\nஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின் பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ். குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது.\nஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள், விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப் படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ். குடாநாடு இருந்தது.\nகுடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக் கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது.\nஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை, கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது.\n1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான்.\nயாழ். குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார்.\nஏனெனில், பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர்.\nஇந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர்.\nஇதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது.\nஎந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார்.\nஅதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.\nஎமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி, வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது.\nமிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், ”ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன்,நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது,உன்னுடன் 1200 பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்.\nசிக்கலென்றால் உங்களை உடன் காப்பாற்றி வர ஏலாது. ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும். நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன். நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்” எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார்.\nகுடாரப்பு - இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை,சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம்.\nஇந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும்.\nஅப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன��� தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது.\nஇப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள்,நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல்.\nசிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க, போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள்.\nமேலும் ”இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே’ எனவும் தலைவர் கூறியிருந்தார்.\nஎனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும்.\nதாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார்.\nஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார்.\nதாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான், அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும். குறிப்பாக ”ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும��படையினரைக் கொல்லுங்கள்.\nராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான், கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்” என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும்.\nதன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது. போராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை.\nஅது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார்.\n26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள்.\nஎல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் ”எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப் போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்” என்று கூறினார்.\nதளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர்.\nசமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொ���ர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப் பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர்.\nஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது.\nஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன.\nதாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது.\nதரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச் சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது.\nகடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர்.\nதரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர்.\nபொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர்.\nபால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது.\nஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது.\n1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள்.\nஅதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது. சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர்.\nஇத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும்.\nசாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன், குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு.<\nபால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்தித்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும் சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது.\nதனது தளபதிகளிடம் கதைக்கும் போது “என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம். இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்” என்று பால்ராஜ் கூறினார்.\nஇத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன.\nஅர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல், மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.\nகிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை.\nபொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவைää காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத் தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார்.\nஅவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து) சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ் அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான்.\nஅதிலிருந்து 75 மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், துருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் “வெலிகதற” எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது, இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.\nகட்டளைமையத்தில் பாதுகா��்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்கி, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும் எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார்.\nஇராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள், ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தினர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன.\nஇரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான்.\nஇதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல. உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின் நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார். அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி.\nஇதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு.\nஇறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம். எப்போதும் போராளிகளின் உளவுரணை தனது உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார்.\nநீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி “எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்��தைக் காட்டிப்போட்டு விடவேணும்” என்று கூறினார்.\nஅப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா காயம். வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார்.\nசிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது.\nஇந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன.\nஇறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன.\nஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.\nஇத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது “சண்டையென்றால் இதுதான் சண்டை. குளிக்க ஏலாது. சப்ளை இல்லை. வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு. தூக்கம் எல்லாமே. வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும்.\nகாயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும். விமானம், ராங்கி, எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான். அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான ���ெல்லடி. சண்டையும் அப்படித்தான்.\nஇன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம். 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம். சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம்.\nமேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100 மீற்றர், 200 மீற்றர். சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர். இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம். சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்” என்று கூறுவார்.\nபால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார்.\nஅவருடன் நின்ற போராளிகள் “அவர் தூங்கிப் பார்த்ததில்லை. இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார். சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார்.\nசண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்” அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார்.\nஇத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் “40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும் 1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா என்று கடுமையாக பேச அதற்கு பதிலளித்த கெட்டியாராச்சி,\n“பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்பு��ப்படுத்துவது கடினம்” அத்துடன் “நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்” என்றார்.\nஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர், இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில், தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும்.\nஇத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு. தமிழர்களின் வீரத்தின் குறியீடு.அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக்கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம்.\nதமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படும் தமிழ் வாக்கு வங்கி\nஇலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது\nபொதுத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பம்\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzY1OTc0OTMy.htm", "date_download": "2020-06-07T09:15:14Z", "digest": "sha1:OYVSZ5WJITTHUT3OWS5MNGNHDQVB5D3W", "length": 10368, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபு���ர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும்\nநிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும் நாம் பார்க்க முடியாதா இந்தக் கேள்வியை யாராவது கேட்டதுண்டா\nநிலா என நாம் சொல்லும் சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலமும், தன்னைத் தானே அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு எடுக்கும் காலமும் சரி சமமாக உள்ளது. அதனால் தான்,அது தனது முதுகுப் புறத்தை-மறுபக்கத்தைக்- பூமிக்குக் காட்டுவதே கிடையாது.\nசந்திரன் இப்படி தனது மறு பக்கத்தைக் காட்டாமல், அச்சில் சுழல்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தி தடுப்பது தான் காரணம்.\nஎனினும் 1959 ஆம் ஆண்டில் ரஸ்யா (அப்போதைய சோவியத் யூனியன்) அனுப்பிய லூனா 3 விண்கலம், சந்திரனை அடைந்து சந்திரனின் மறுபக்கத்தைப் படம் எடுத்து அனுப்பியது. அப்போது தான் மனிதன் சந்திரனின் மறுபுறம் இருட்டல்ல என்பதைத் முதல் முறையாக தெரிந்து கொண்டான்.1968 இல் அப்பொலோ 8 மூலம் மனிதக் கண்களால் பார்க்க முடிந்தது.\nஇதற்கு முன்னர் நிலாவின் மறு பக்கத்தை நிலவின் இருண்ட பக்கம் என்றும், பின்னர் தொலைவுப் பக்கம் என்றும் சொல்லப்பட்டது. (dark side of the Moon, far side of the Moon )\n1100 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் கண்டுபிடிப்பு\nநூற்றாண்டை கொண்டாடிய அரிய வகை ஆமை\n22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..\nகைகளை சுத்தமாக கழுவக் கற்றுத் தந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்\nரத��த சிவப்பு நிறமாக காட்சியளித்த வெண்நிற பனிப்பாறைகள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/142189-2/", "date_download": "2020-06-07T10:29:39Z", "digest": "sha1:AXT6I4MCNWCLNDOFFPSVAJYBVJWP4FEO", "length": 13908, "nlines": 138, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.\nஇந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 211 ற்கான கேள்விகள்\nஅடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் – 22,31\n01 – 06 மொழியை சிதைவடைய செய்யும் காரணிகளுள் இதன் தவறான மாதிரியும் ஒன்று\n09 – 11 மேன்மை குணம் கொண்டோருக்கு உதாரணமாகவும் அமையும் (குழம்பி வருகிறது)\n13 – 14 சித்த மருத்துவத்திற்கு அதிக பயன்பாட்டை கொடுப்பது (வலமிருந்து இடம்)\n17 – 18 மழைகாலப் பருவம் எனவும் பொருள் தரும் (வலமிருந்து வலம்)\n25 – 29 ஈடாகவும் கருதப்படும் இது பற்றுக்கோடு\n33 – 36 எதிரெதிர் நிலைப்பாடு உடையவர்களையும் இவ்வாறு குறிப்பிடுவதுண்டு.\n01 – 19 மனதாலும் மெய்யாலும் அறியப்படு���து\n08 – 20 நல்வழிப்படுத்தும் ஆன்றோர்களின் சிந்தனைகளில் தோன்றியது (குழம்பி வருகிறது)\n26 – 32 காற்றும் கறுப்பும் நினைவுக்கு வரும் (கீழிருந்து மேல்)\n03 – 21 இசைப்பாடலுடன் இணைந்து இதம் தருவதும் இரசிக்க வைப்பதும்\n04 – 16 உயர்விலிருந்து தாழ்நிலைக்கு இறங்குதலையும் இச் சொல்லால் குறிப்பிடுவதுண்டு (குழம்பி வருகிறது)\n17 – 35 எதுவும் நிலையற்றது என்பதை உணர்ந்தவர்களை இது அணுகாது (குழம்பி வருகிறது)\n12 – 36 மன உணர்வை பொறுத்து இதனை விரும்புவதுண்டு எனினும் மனநலம் பாதிக்கவும் ஏதுவாக அமையலாம்.\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல 210 ன் விடைகள்\n01 – 05 அட்சயம்\n19 – 23 தொடர்கதை\n25 – 29 மரகதம்\n01 – 25 அஞ்சுகம்\n09 – 21 தொழுகை\n05 – 35 விமர்சனம்\n24 – 36 முத்து\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்\nதிருமதி. ஏஞ்சல் மார்சலீன், அவுக்ஸ்பூர்க் யேர்மனி\nதிருமதி. ஜமுனா குகன், சுவிஸ்\nதிருமதி. பிறேமா கைலாயநாதன், பிரான்ஸ்\nதிருமதி. சாந்தி பாஸ்கரன், யேர்மனி\nதிருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்\nதிருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி\nதிருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி\nதிருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி\nதிருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி\nதிருமதி. கமலவேணி நவரட்ணராஜா, பிரான்ஸ்\nதிரு . திக்கம் நடா, சுவிஸ்\nதிருமதி. விஜி பாலேந்திரா, பிரான்ஸ்\nதிருமதி. ரதிதேவி தெய்வேந்திரம், சின்ஸ்ஹெய்ம் யேர்மனி\nதிரு.சுந்தரம்பிள்ளை கனக சுந்தரம் ஜேர்மனி\nதிருமதி.சித்ரா பவன் , நோர்வே\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 210 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்\nவானொலி குறுக்கெழுத்துப் போட்டி Comments Off on வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 211 (27/01/2019) Print this News\nஅரசியல் சமூக மேடை – 24/01/2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன் (26/01/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 259 (05/04/2020)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 258 (29/03/2020)\nஉங்கள் TRTதமி��் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 257 (22/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 256 (15/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 255 (08/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 254 (01/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 253 (23/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 252 (16/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 251 (09/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 250 (02/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 249 (26/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 248 (19/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 247 (05/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 246 (22/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 245 (15/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 244 (08/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 243 (01/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 242 (24/11/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 241 (17/11/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.carscanners.net/how-to-choose-floor-mats/", "date_download": "2020-06-07T08:55:28Z", "digest": "sha1:ZWKC645RQDMTTBLIPS72KAUSRARTY5LC", "length": 17624, "nlines": 102, "source_domain": "ta.carscanners.net", "title": "மாடி பாய்களை எவ்வாறு தேர்வு செய்வது? கார் பாகங்கள்", "raw_content": "உங்களால் முடிந்த பார்வையாளரை வரவேற்கிறோம் உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க.\nஅனைத்து பகுப்புகள் கூடுதல் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் ஈப்ரோம் & எம்.சி.யு புரோகிராமர்கள் கண்டறியும் ஸ்கேனர்கள் பூட்டு தொழிலாளர் கருவிகள் விசைகள் மற்றும் டிரான்ஸ்பாண்டர்கள் Simon Touch கருவிகள் CarScanners கருவிகள் CarScanners மென்பொருள் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் BestDiagCar விதை-விசை ஜெனரேட்டர் கருவி Vediamo மற்றும் Monaco கார் அலாரம் மற்றும் எதிர்ப்பு திருட்டு அமைப்புகள் Simplediag - மாறுபட்ட கார்களுக்கான வன்பொருள் மற்றும் மென்பொருள் பெஸ்ட்டியாகர் சிஜிடிஐ அதிகாரப்பூர்வ முக்கிய புரோகிராமர்கள் முக்கிய புரோகிராமர்கள் டெஸ்லா கண்டறிதல்\nமாடி பாய்களை எவ்வாறு தேர்வு செய்வது\nமாடி பாய்களை எவ்வாறு தேர்வு செய்வது\nமாடி பாய்களை எவ்வாறு தேர்வு செய்வது\nஒரு காரை வாங்கிய பிறகு, முன்னுரிமை பணிகளில் ஒன்று, விந்தை போதும், ஒரு கார் பாயை வாங்குவது. இந்த வாங்குதலின் முக்கியத்துவம் மிகைப்படுத்துவது கடினம். ஒரு கம்பளம் இல்லாமல், காரின் தளம் விரைவாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாத தோற்றத்தை எடுக்கும், மிகக் குறுகிய காலத்திற்குப் பிறகு அதைக் கழுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது.\nமுதலில், உணர்ந்த அல்லது ரப்பரால் செய்யப்பட்ட உலகளாவிய விரிப்புகளின் தொகுப்பு மிகவும் பொருத்தமானது. இந்த விருப்பத்தின் நன்மை கையகப்படுத்தல் குறைந்த விலை மற்றும் கிடைக்கும் தன்மை ஆகும். உலகளாவிய பாய் கிட்டத்தட்ட ஒருபோதும் சரியாக இல்லை என்ற உண்மையை உள்ளடக்கியது. இருப்பினும், ரப்பர் மாதிரிகள் குறைந்தது வெட்டப்பட்டு அளவிடப்படலாம். இத்தகைய விரிப்புகளின் சேவை வாழ்க்கை சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும்.\nஒரு குறிப்பிட்ட பிராண்டு காருக்கான விரிப்புகளின் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது. அவையும் வேறுபட்டவை.\nரப்பர் பாய்கள் இன்று சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். மோசமான வானிலையில் ஈரப்பதம் மற்றும் அழுக்கு தவிர்க்க முடியாமல் அறைக்குள் விழும். குளிர்காலத்தில், தரையில் பனி இருக்கும். இந்த காரணிகள் அனைத்தும் பாயில் விரைவாக அணிய வழிவகுக்கும். ரப்பர் பதிப்பு மட்டுமே விரைவாகவும் சுத்தமாகவும் எளிதானது. ரப்பர் பாயின் ஒரே குறை என்னவென்றால், அது குளிரில் நெகிழ்ச்சியை இழக்கக்கூடும். கூடுதலாக, ரப்பர் பொருட்கள் நாற்றங்களை உறிஞ்சாது ..\nஜவுளி விரிப்புகளின் முக்கிய அம்சம் அவற்றின் அதிக ஈரப்பதம். இது சுமார் இரண்டு லிட்டர் அடையும். அழகியல் தோற்றம் மற்றும் கம்பளத்தில் குவிந்திருக்கும் அழுக்கைக் கொட்டுவதற்கான குறைந்த நிகழ்தகவு, அவற்றைப் பயன்படுத்த ஏராளமான கார் உரிமையாளர்களை ஈர்க்கிறது ..\nஜவுளி பாய்களின் தீமை என்னவென்றால், அவை அறையில் விரும்பத்தகாத நாற்றங்களைத் தவிர்க்க அவ்வப்போது உலர்த்தப்பட வேண்டும். அது நிறைய நேரம் எட��க்கும். ஒரு கம்பளத்தை வாங்கும் போது, ​​நீங்கள் ஒரு ரப்பராக்கப்பட்ட தளத்தின் முன்னிலையில் கவனம் செலுத்த வேண்டும், இது கார் தரையில் ஈரப்பதத்தைத் தடுக்கிறது. அத்தகைய தயாரிப்புகளின் பயன்பாட்டு காலம், ஒரு விதியாக, ஒரு வருடத்திற்கு மிகாமல் ..\nபாலியூரிதீன் பாய்கள் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட பிராண்டின் காருக்காக தயாரிக்கப்படுகின்றன, எனவே அவை தரையில் மெதுவாக பொருந்துகின்றன மற்றும் பயணிகள் பெட்டியின் அனைத்து நீண்டு செல்லும் கூறுகளுக்கும் பொருந்துகின்றன. தோற்றத்தில், அவை ரப்பரை ஒத்திருக்கின்றன, ஆனால் குளிர் மற்றும் வெப்பநிலை உச்சநிலைக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவை. ஒரே எதிர்மறை விலை, உற்பத்தியின் ஒத்த ரப்பர் பதிப்பை விட மிக உயர்ந்தது.\nஒரு காரின் தண்டு என்பது எல்லாவற்றையும் சேமித்து வைக்கும் இடமாகும்: உணவு, பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல. இந்த பயன்பாட்டின் மூலம், சிறிது நேரம் கழித்து, தண்டு தளம் மறைப்பது மோசமானதாக மாறும் என்பதில் ஆச்சரியமில்லை. இந்த சிக்கலை தீர்க்க ஒரு சிறப்பு கம்பளி அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது பொது கிட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கம்பளத்தை வைத்த பிறகு, நீங்கள் கவலைப்பட முடியாது - தண்டு நீண்ட நேரம் நீடிக்கும் மற்றும் அதன் நேர்த்தியுடன் கண்ணை மகிழ்விக்கும்.\nநாங்கள் கார் பாய்களைத் தேர்வு செய்கிறோம் - கார் பாகங்கள் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nகார் பாய்களைத் தேர்ந்தெடுப்பது கார் பாய்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: உலகளாவிய மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் காருக்காக தயாரிக்கப்படுகின்றன. யுனிவர்சல் பாய்கள் நல்லவை, அவை வாங்கப்படலாம்…\nஎந்த கார் தளம் பாய்களை தேர்வு செய்ய வேண்டும் - அவை எது, எது சிறந்தது\nமாடி பாய்களைத் தேர்வு யுனிவர்சல் அல்லது “மாதிரியின் கீழ்” உலகளாவிய விரிப்புகளின் தீமை என்னவென்றால், அவை உங்கள் காருக்காக குறிப்பாக வடிவமைக்கப்படவில்லை, இல்லை…\nரப்பர் பாய்கள் வீழ்ச்சி மற்றும் குளிர்காலத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும் கார் பாகங்கள் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nரப்பர் பாய்கள் வீழ்ச்சி மற்றும் குளிர்காலத்திற்கு ஒரு சிறந்த தேர்வாகும் இத்தகைய விரிப்புகளை அனலாக்ஸிலிருந்து வேறுபடுத்துவது எது இத்தகைய விரிப்புகளை அனலாக்ஸிலிருந்து வேறுபடுத்துவது எது ரப்பர் பாய்களின் முக்கிய நன்மை அந்த ரப்பர்…\nநம்பகமான மற்றும் உயர்தர கயிறு டிரக்கை எவ்வாறு தேர்வு செய்வது கார் பழுதுபார்க்கும் உதவிக்குறிப்புகள் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nநம்பகமான மற்றும் உயர்தர கயிறு டிரக்கை எவ்வாறு தேர்வு செய்வது வெறிச்சோடிய நெடுஞ்சாலையில் எங்காவது உங்கள் வாகனத்திற்கு சேதம் ஏற்படுவது தொந்தரவு, தலைவலி மற்றும் மன அழுத்தம். அதிகம் இல்லை…\nபகுப்பு: கார் பழுதுபார்க்கும் கட்டுரைகள்\nகுறிச்சொல்: தேர்வு, தரை, தரை விரிப்பான்கள், பாய்கள்\nஆன்டிகோரோஷன் சிகிச்சைக்கான பொருட்களை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் அதை எவ்வாறு செய்வது\nகார் இரைச்சல் காப்புக்கான பொருட்களை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் சுயாதீனமாக அதை செயல்படுத்துவது எப்படி மார்ச் 24, 2020\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅனைத்து சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெற குழுசேரவும்.\n195027, செயிண்ட்-பீட்டர்ஸ்பர்க், மாக்னிடோகோர்ஸ்காயா ஸ்டம்ப்., டி. 30, இன். 416\n© பதிப்புரிமை Carscanners. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/06/free-video-rotate-software.html", "date_download": "2020-06-07T08:39:56Z", "digest": "sha1:HBNHLXWZPQDF4LSPKXFGMJ2SBT66MYCY", "length": 5573, "nlines": 58, "source_domain": "www.anbuthil.com", "title": "தலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்ய", "raw_content": "\nதலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை நேர் செய்ய\nஇன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரந்துவிரிந்த பயன்பாட்டில் உள்ள ஒரு சாதனம் மொபைல் சாதனமே..ஒவ்வொருவரிடமும் புத்தம் புதிய மாடல்களில் உள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்கள்( Android Mobiles), சாதாரண மொபைல்கள் (Ordinary Mobiles) என ஏதாவது புதிய நுட்பம் (New Technology Mobiles) கொண்ட ஒரு அலைபேசி இருந்துகொண்டேதான் உள்ளது.\nஇதில் உள்ள குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வசதி கேமரா (camera) வசதி..\nஇதன் மூலம் வீடியோக்கள் எடுக்கலாம். (take video)\n���ினைத்த நேரத்தில் உடனே காண்கின்ற காட்சிகளை (Natural Seen) அப்படியே வீடியோவாக எடுப்பது தற்பொழுது உள்ள லேட்டஸ்ட் பேஷன்.அவ்வாறு எடுக்கும் வீடியோவானது சில சமயங்கள் கோணங்களை மாறி, தலைகீழாக எடுத்துவிடுவோம்.இவ்வாறு தவறுதலாக கோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை கணினியில் பார்க்கும்பொழுது தலைகீழாகத் தெரியும்.\nதலைகீழாகத் தெரியும் வீடியோக்களை இம்மென்பொருளின் மூலம் கோணங்களை (to change direction of videos) நாமே மாற்ற முடியும். நிரந்தரமாக மாற்றி வீடியோவை சேமிக்க என்ன செய்வது என்று யோசித்த வேளையில், தேடிப்பெற்ற ஒரு மென்பொருள் ஃப்ரீ வீடியோ ரொட்டேட் (Free Video Rotate Software) ஆகும்.\nஇதில் ஒரு Mouse Click வீடியோக்களை Flip செய்யவோ, அல்லது Rotate செய்யவோ முடியும்.மிகவேகமாக, மிக எளிமையாக இச்செயல்களைச் செய்ய முடியும்.\nஎந்த எந்த கோணங்களில் வீடியோக்களை சுழற்ற முடியும், எந்தெந்த கோணங்களில் வீடியோக்களை மாற்ற முடியும் என்பதை கீழே பார்க்கலாம்.\nஇதில் தீங்கிழைக்கும் Malware, Adware போன்ற எந்த ஒரு நிரல்களும் இணைப்படவில்லை என்பது கூடுதல் செய்தி.\nஇச்சிறப்பு மிகு மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய;\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2020/05/14084627/1511441/Curfew-closed-Gym-When-to-Reopen.vpf", "date_download": "2020-06-07T09:34:48Z", "digest": "sha1:WQEJTCA3RRA3R6OCXQUSWWJDR4MRPUHN", "length": 14117, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Curfew closed Gym When to Reopen?", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கால் உற்சாகம் இழந்த உடற்பயிற்சி கூடங்கள்: மீண்டும் திறப்பது எப்போது \nஊரடங்கால் உடற்பயிற்சி கூடங்களில் இருந்த உற்சாகம் பறிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள்.\nஎப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த உடற்பயிற்சி கூடம் வெறிச்சோடி கிடக்கும் காட்சி. (இடம்: பட்டாபிராம், சென்னை)\nஒரு கட்டிடத்துக்கு அஸ்திவாரம் போல, கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல, வண்டிக்கு அச்சாணி போல, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வுக்கு உடல்நலமே முக்கியமானதாக அமைகிறது. ஒரு காலத்தில் நாமெல்லாம் ஒவ்வொரு உணவையும் சுவையறிந்து சாப்பிட்டோம். ஆனால் இன்று சாப்பிடும் உணவில் சர்க்கரை இருக்கிறதா என்று அறிந்து சாப்பிட வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை வந்துவிடுமோ என்று அறிந்து சாப்பிட வேண்டி உள்ளது. உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவு என்ற நிலை வந்துவிடுமோ\nஅதனால் இந்த காலக்கட்டத்தில் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. அதனாலேயே உடற்பயிற்சி கூடங்களும் அதிகளவு முளைக்க தொடங்கின. உடற்பயிற்சியாளர்களும் அதிகளவு களத்துக்கு வந்துவிட்டனர். இதனால் ஆரோக்கியத்தை பேணுவதற்கு என நேரம் ஒதுக்கி மக்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று உடல்நலத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.\nகட்டுக்கோப்பான உடல் பெற வேண்டும் என்று வருவோர் ஒரு ரகம் என்றால், நோயற்ற உடல் நலத்துக்காக வருவோர் மற்றொரு ரகமாக இருக்கிறார்கள். ஆண்கள் போல பெண்களும் தற்போது உடற்பயிற்சி கூடங்களுக்கு வருகிறார்கள். தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெறுகிறார்கள். மருந்து, மாத்திரைகளால் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் உடலை கட்டுக்கோப்பாக்கி விடுகிறார்கள். இதுதவிர ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் இப்போது யோகா வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவ்வாறு ஆரோக்கியம் பேணும் இடமாக உடற்பயிற்சி கூடங்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல.\nதற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் எப்போதுமே பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருக்கும் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது வெறிச்சோடி கிடக்கின்றன.\nஇதுகுறித்து சென்னை பட்டாபிராமை சேர்ந்த உடற்பயிற்சி கூட நிர்வாகி பிரேமா குமாரி கூறியதாவது:-\nநல்ல உடல் நலம் என்பது தானாக கிடைக்கக் கூடியது அல்ல. அதை நாம் தான் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். நலமான வாழ்க்கையை விரும்புபவர்கள் நிச்சயம் உடற்பயிற்சியை தவிர்க்க முடியாது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்காலத்தை கருதி உடற���பயிற்சி கூடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எடை குறைப்பு, உடல் கட்டுக்கோப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக உடற்பயிற்சி கூடங்களை அணுகி உடல்நலம் பேணுகிறார்கள்.\nஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் எங்களது வாடிக்கையாளர்களை வீடுகளில் இருந்தே உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். உடற்பயிற்சி கூடங்கள் மூடியிருப்பதால் வாடகை, பணியாளர்கள் கூலி என பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் வேறு வழியின்றி சமாளித்து வருகிறோம். உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளித்தாலும் முன்பு போல வாடிக்கையாளர்கள் வருவார்களா\nஉடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆண்களும், பெண்களும் தவித்து திணறி போகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்போதைய சூழலில் வீட்டின் வளாகங்கள் மற்றும் மொட்டை மாடிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுவது, எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது என இருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக பலர் உடல் பருமனாலும் அவதிப்படுகிறார்கள். இதையெல்லாம் போக்க மீண்டும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கிறார்கள்.\nஅதேபோல சலூன் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஏராளமானோர் தாடி, பெரிய மீசைகளுடன் வலம் வருகிறார்கள். ‘டை’ அடிக்க முடியாததால் பலரது சாயம் வெளுத்திருக்கிறது. வெண் பஞ்சு போன்ற முடிகளை மறைக்க மிகவும் சிரமப்படுவதையும் பார்க்கமுடிகிறது. அதேபோல் அழகுநிலையங்களுக்கு செல்லாததால் பெண்களும் தவித்து போயிருக்கிறார் கள். பல பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்றால் பாருங்களேன்...\nவேகமாக உடற்பயிற்சி செய்தால் என்ன பிரச்சனைகள் வரும்\nபெண்களின் மாதவிடாய் வலியை குணமாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி\nநீச்சல் பயிற்சியில் ஆர்வர் காட்டும் பெண்கள்\nதியானம் செய்வதற்கு மிகச் சரியான நேரம்\nஇடுப்பு வலி, கால் வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகள்\nவேகமாக உடற்பயிற்சி செய்தால் என்ன பிரச்சனைகள் வரும்\nபெண்களின் மாதவிடாய் வலியை குணமாக்கும் கெட்டில்பெல்ஸ் பயிற்சி\nநீச்சல் பயிற்சியில் ஆர்வர் காட்டும் பெண்கள்\nஇடுப்பு வலி, கால் வலியை குணமாக்கும் உடற்பயிற்சிகள்\nகாலையில��� செய்யும் உடற்பயிற்சியில் இத்தனை நன்மைகளா\nயாரெல்லாம் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3611-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/content/page/4/?all_activity=1", "date_download": "2020-06-07T08:41:05Z", "digest": "sha1:SOLY6OA5BWVZ7D6ADC22C3OPA3R7JGPI", "length": 12932, "nlines": 262, "source_domain": "yarl.com", "title": "வல்வை லிங்கம்'s Content - Page 4 - கருத்துக்களம்", "raw_content": "\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nசகோதரன் மதனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் ராம் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றேன்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சிந்திக்கு எனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிற்ந்தநாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் (Tamiljan(39), priyan_eelam(24) ) உறவுகளுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nபிறந்தநாள் கொண்டாடும் சாணக்கியனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nபிறந்தநாள் கொண்டாடும் சுவி உட்பட அனைத்து நெஞ்சங்களிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் புத்தனுக்கும், குமாரசாமியிற்கும் எனது இதயங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nபிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களிற்கும் எனது வாழ்த்துக்கள்..\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nசகோதரன் நிஷாந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஆதவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்க��்\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஎங்க குட்டித்தம்பிக்கு பிறந்த தினமா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டித்தம்பி. சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் இரண்டு நாள் பிந்தி வந்துள்ளேன்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் இளமாறன், பரத், கிருஷ்ணா உட்பட அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய பிறந்தாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஎனது பிறந்தநாளையிட்டு தனிமடல் மூலமாகவும், இணையத்தளம் மூலமாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n உங்களை நான் இந்தத் தளத்தில் இதுவரை பார்த்ததில்லையே\nரசிகை நீங்கள் ஒரு பெரிய சாப்பாட்டுப் பிரியையோ\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\n அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் முத்துக்கிருஷ்ணா உட்பட அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரன் சங்கர் உட்பட அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஎரிமலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எரிமலை பனிமலையாக மாறி எல்லோரையும் குளிர்சியூட்ட எனது வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்ணிலாவுக்கு எனது வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nவல்வை லிங்கம் replied to sOliyAn's topic in வாழிய வாழியவே\nபிறந்தநாள் கொண்டாடும் சினேகிதி அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/2019/07/23/4182/", "date_download": "2020-06-07T10:22:40Z", "digest": "sha1:TQIWWNBKI2VTUWDHZA3VXLAZNLLVBWRS", "length": 7182, "nlines": 72, "source_domain": "jaffnaboys.com", "title": "ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் விசேட கலந்துரையாடல்! - NewJaffna", "raw_content": "\nஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் விசேட கலந்துரையாடல்\nவடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ���ாகவன் தலைமையில் இன்று பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.\nயாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் முகமாக பொறியியலாளர் குகனேஸ்வரராஜாவினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← 23. 07. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nகொடுத்த வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்காத நீதிபதி இளஞ்செழியன் தென்னிலங்கை மக்களை நெகிழச் செய்யும் செயற்பாடுகள் →\nஉலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்\n‘அடிக்கிற அடியில கன்னம் பழுக்கும்‘ யாழ் பல்கலை புதுமுக மாணவர்களை அச்சுறுத்திய சிரேஸ்ட மாணவர்\nஐ.எஸ் தீவிரவாதிகளிற்கு எதிராக யாழில் நாளை ஆர்ப்பாட்டம்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n07. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில்\n06. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n05. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13319-turkeytraincrashes", "date_download": "2020-06-07T10:38:40Z", "digest": "sha1:XDU3LVEQM73QMFHOYEVMOWMAD2ULG55T", "length": 12242, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "துருக்கி அதிவேக ரயில் விபத்து : 9 பேர் பலி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதுருக்கி அதிவேக ரயில் விபத்து : 9 பேர் பலி\nPrevious Article பிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டை நடத்திய முக்கிய நபர் சுட்டுக் கொலை\nNext Article வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் போப் பிரான்சிஸ்\nஇன்று துருக்கியில் அதிவேக ரயில் மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.\nஇன்று காலை அதிவேக ரெயில் ஒன்று 206 பயணிகளுடன் துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து மத்திய துருக்கியின் கொன்யா நோக்கி புறப்பட்டது.\nபுறப்பட்ட சில நிமிடங்களில் மர்சாண்டிஸ் ரயில் நிலையத்தினுள் நுழைந்தபோது, திடீரென அதே பாதையில் சென்றுகொண்டிருந்த ரயில் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.\nஇதனையடுத்து ரயிலின் சில பெட்டிகள் தடம்புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதுடன் ஒரு பெட்டி இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த நடைமேம்பாலத்தின் மீது மோதி. இதனால் அந்த மேம்பாலமும் உடைந்தது. இதில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 47 பேர் பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nPrevious Article பிரான்ஸ் துப்பாக்கிச் சூட்டை நடத்திய முக்கிய நபர் சுட்டுக் கொலை\nNext Article வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் போப் பிரான்சிஸ்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜனாதிபதி செயலணிகள் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் கு���ித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானம் தேவை; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nகேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தொடரும் கொரோனா தீவிரம் : சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை\n2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.\nஎல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்க்க விரும்பும் இந்தியா\nஇந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்க முடியுமா \nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இந்தியா 6 ஆம் இடம் : இறப்புக்களில் பிரேசில் 3 ஆம் இடம்\nWorldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=126", "date_download": "2020-06-07T10:12:26Z", "digest": "sha1:E2PMX33ECKORAL4FR3M4ODIHCMQRJDYD", "length": 6102, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > புரட்டாசி மாத சிறப்புகள்\nதெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் உள���ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது\nதொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nவேண்டும் வரம் தரும் வேங்கடவன் தரிசனம்\nஉங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா \nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது \nபுரட்டாசி மாதத்தில் புது தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா\nமுக்தி அளிக்கும் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு\nமனநலம் அளிக்கும் குணசீலப் பெருமாள் : திருச்சி - குணசீலம்\nபோற்றிப் பாடுவோம் பரந்தாமனின் பன்னிரு நாமங்களை\nசந்தனக் கட்டை வெங்கடாஜலபதி : கருங்குளம்\nஎளிதில் தரிசனம் காண இயலாத அபூர்வ ராமர்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் பெருமாள் : கீழாம்பூர்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528052", "date_download": "2020-06-07T09:51:01Z", "digest": "sha1:ENJ353M4RMWC4NMDTT4A3TEBWK5TH6L3", "length": 8204, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி | Third T-20 match: South Africa beat India by 9 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nபெங்கள���ரு: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.\n9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nவேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்\nஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்\nகலைஞர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்ட நபர் கைது\nசென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nவங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது: வானிலை மையம் தகவல்\nடெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்.:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்ப���: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/88161/Chinna-thirai-Television-News/Makeup-man-helps-actress.htm", "date_download": "2020-06-07T10:52:48Z", "digest": "sha1:JFIFUFNHZHPNFTMEORP5NJ4ISXWOGOLW", "length": 15279, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன் - Makeup man helps actress", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nசிம்பு திருமணம்: டி.ராஜேந்தர் - உஷா கூட்டறிக்கை | என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nநடிகையின் பசி போக்க உதவிய மேக்-அப் மேன்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் சோனால் வெங்குர்லேகர். ஏ தேரி கலியான் தொடர் மூலம் புகழ் பெற்ற அவர் யே வாதா ராகா, சாஸ்திரி சிஸ்டர்ஸ், தேவ், லால் இஷாக், யே தேறி கலியான், அலெக்மி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.\nசோனால் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ளார். படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பெரும் பணப் பிரச்சினையில் சிக்கியுள்ளார். சாப்பாட்டு செலவுக்கு வழியில்லாமல் தவித்த அவருக்கு அவரது மேக்அப் மேன் 15 ஆயிரம் கொடுத்து உதவி உள்ளார். இதுகுறித்து சோனால் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\nஎனக்கு பணம் தர வேண்டிய தயாரிப்பாளர் நீண்ட காலமாக பணத்தை கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதனால் அடுத்த மாத செலவுக்கு காசு இல்லை என்று என் மேக்கப் மேனிடம் கூறினேன். அவரின் மனைவி வேறு கர்ப்பமாக உள்ளார், அதனால் பல செலவுகள் இருக்குமே என்று எனக்கு அவரை நினைத்து கவலையாக இருந்தது.\nஎன் மேக்கப் மேன் எனக்கு அனுப்பிய மெசேஜை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த மெசேஜை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. \"மேடம் என்னிடம் ரூ. 15 ஆயிரம் உள்ளது. உங்களுக்கு தேவை என்றால் அதை பெற்றுக் கொள்ளுங்கள். என் மனைவிக்கு பிரசவம் ஆகும் நேரம் திருப்பிக் கொடுத்தால் போதும்\" என்று அவர் தெரிவித்தார்.\nஎனக்கு லட்சக் கணக்கில் பணம் தர வேண்டியவர்கள் நான் போன் செய்தால் அட்டென்ட் செய்வது இல்லை. மேலும் என் எண்ணை பிளாக் செய்வதுடன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எனக்கு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.என் மேக்கப் மேன் பங்கஜ் குப்தாவை என் குடும்பத்தில் ஒருவராக நினைக்கிறேன். அவர் கொடுத்த பணம் பெரிய விஷயம் அல்ல. அவர் என்னை பற்றி நினைத்தது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nவெள்ளி விழா கண்ட அபிஷேக் எங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nலட்சம் லட்சமாக சம்பாத்தியமாம் பசியில் வாடுகின்றார்களாம் பணமில்லாமல் அப்புறம் என்ன காலையில் 2 தோசைக்கு பதிலாக ஒரு 10,௦௦௦ சாப்பிடுகிறீர்களா/ ரூ 15,000 தருகின்றேன்/ ரூ 15,000 தருகின்றேன்தரவில்லைஇதுக்கு இந்த டப்பா ட்வீட் வேறே. இந்த தோல் காமி பணம் பண்ணு தொழிலில் வெறும் விளம்பர டப்ப்பா அடிப்பதே இவர்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் போலெ\nஎப்போதுமே பல பணக்காரனுகளுக்கு கோடீஸ்வராளாயிருந்தாலும்ம் முன்கையும் நீளாது முழங்கைவராது என்பது முதுமொழி தேங்காய் சீனுவாசன் போல பெரிய நடிகர்களெல்லாம் செக் வாங்கிண்டுட்டு வாங்கியேந்து பணம் எடுக்கமுடியாது தவிச்சாங்கம்மா அவர் சொன்னது திரும்பிவந்த செக்குகளை வச்சு பெரிய ரோடுலே தோரணமே கட்டலாம்னு\nபசிக்கொடுமை அறிந்துள்ளது தொழிலாளர்கள் மட்டுமே .மனிதாபிமானமும் அவர்களிடம் தான் உள்ளது ஒயிட் காலர் ஆசாமிகளிடம் சத்தியமாக கிடையாது\nமனிதாபிமானம் இன்னும் நாட்டில் இருக்கிறது. நம் நாடு கோராணியிலிருந்து விரைவில் மீண்டுவிடும். இறைவனை வேண்டுவோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nடிவி தொடர்கள் படப்பிடிப்பு நடக்குமா \nதொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: சேனல்களுக்கு பெப்சி கோரிக்கை\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை\nஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு\nஅம்மா ஆகிறார் மைனா நந்தினி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Moac-vilai.html", "date_download": "2020-06-07T10:00:53Z", "digest": "sha1:Y2BQU2YHNZAJGEQ5PDCLY5XUHRGA6EUC", "length": 17960, "nlines": 87, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "MOAC விலை இன்று", "raw_content": "\n3987 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nMOAC கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி MOAC. MOAC க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nMOAC விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி MOAC இல் இந்திய ரூபாய். இன்று MOAC விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 07/06/2020.\nMOAC விலை டாலர்கள் (USD)\nமாற்றி MOAC டாலர்களில். இன்று MOAC டாலர் விகிதம் 07/06/2020.\nMOAC விலை இலவசம், அதாவது தொடர்ந்து மாறுகிறது மற்றும் நாட்டின் தேசிய நாணயத்திற்கு மாறாக ஒருபோதும் மாறாது. விலை MOAC என்பது வர்த்தக பரிவர்த்தனைகள் முதல் கிரிப்டோ பரிமாற்றம் வரையிலான ஒரு காலத்திற்கு MOAC இன் சராசரி வீதமாகும். இன்றைய MOAC இன் விலையை கணக்கிடுவது 07/06/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். பக்கம் \"MOAC விலை இன்று 07/06/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nஇன்று பரிமாற்றங்களில் MOAC - அனைத்து வர்த்தகங்க���ும் MOAC அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. இன்றைய பரிமாற்றத்தின் MOAC அட்டவணையில் சிறந்த மாற்று விகிதங்கள், கொள்முதல், MOAC விற்பனை, கிரிப்டோகரன்சி வர்த்தக ஜோடிகள் மற்றும் பரிமாற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஏலம் நடைபெற்றது. எங்கள் அட்டவணையில் MOAC வீதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறந்த பரிமாற்றி பரிமாற்றியை நீங்கள் தேர்வு செய்யலாம். பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் MOAC - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - MOAC. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள MOAC பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த MOAC மாற்று விகிதம். இன்று MOAC வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nMOAC விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nMOAC வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nMOAC டாலர்களில் உள்ள விலை மீதமுள்ள MOAC குறுக்கு விகிதங்களைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வீதமாகும். MOAC உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. MOAC இன்றைய விலை 07/06/2020 ஒரு எளிய சூத்திரம்: MOAC * இன் விலை MOAC இன் மாற்றத்தின் அளவு. MOAC இன்றைய விலையை அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளிலும் MOAC இன் மதிப்பை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கணக்கிடுகிறோம்.\nMOAC இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் - ஒரு விதியாக, இது வெளிப்படுத்தப்பட்ட டாலர்களில் MOAC இன் சராசரி செலவு இந்திய ரூபாய் நாணயத்தில். இந்த கோப்பகத்தில் நேரடி வர்த்தக அட்டவணைகளும் உள்ளன, இதிலிருந்து நேரடி பரிவர்த்தனைகளில் MOAC முதல் இந்திய ரூபாய் இன் மதிப்பைக் காணலாம். அமெரிக்க டாலர்களில் MOAC இன் விலை MOAC பரிமாற்ற வீதத்தால் மட்டுமல்லாமல், MOAC, \"MOAC விலை\" என்ற கருத்துக்கு மாறாக. சந்தை வர்த்தகத்தின் சட்டங்களின்படி, மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய தொகைகளைக் கொண்ட பரிவர்த்தனைகளுக்கான MOAC இன் விலை பரிமாற்றத்தின் ��ராசரி விலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nMOAC ஆன்லைனில் கால்குலேட்டர் - ஒரு குறிப்பிட்ட அளவு MOAC ஐ வேறு நாணயத்தில் தற்போதைய MOAC பரிமாற்ற வீதம் அல்லது மற்றொரு கிரிப்டோகரன்ஸிக்கு. மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படும் மாற்று சேவைகள் கால்குலேட்டருக்கு கவனம் செலுத்துங்கள் MOAC முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில். இது ஒரு குறிப்பிட்ட அளவு MOAC ஐ விற்கவும் வாங்கவும் தேவையான இந்திய ரூபாய் ஐக் காட்டுகிறது. MOAC மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு MOAC ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது MOAC மாற்றத்தின் போது கிளாசிக். அதில், எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு MOAC ஐ மாற்ற இந்திய ரூபாய் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கணக்கிடலாம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13014934/Woman-raped-for-taking-porn-video-Salem-Auto-Driver.vpf", "date_download": "2020-06-07T09:49:41Z", "digest": "sha1:AUIQVP64LKSI2NOY76TOTS7WIN3VDX5V", "length": 13392, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman raped for taking porn video Salem Auto Driver Take custody The police investigation || ஆபாச வீடியோ எடுத்து பெண் பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரை\nஆபாச வீடியோ எடுத்து பெண் பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை + \"||\" + Woman raped for taking porn video Salem Auto Driver Take custody The police investigation\nஆபாச வீடியோ எடுத்து பெண் பலாத்காரம்: சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை\nஆபாச வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த புகாரில் சேலம் ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:30 AM\nசேலம் மாவட்டம் காகாபாளையம் அடுத்த செல்லியம்பாளையம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், காகாபாளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் ஒரு பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யும் வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, 7 பெண்களை மிரட்டி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.\nஇதனிடையே, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், மேலும், தன்னை ஆபாச வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும் பெண் ஒருவர், கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல், அடைத்து வைத்து தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறையில் இருந்த அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.\nஇந்த நிலையில், மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பு‌‌ஷ்பராணி, சேலம் மகளிர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.\nஇதையடுத்து சிறையில் இருந்து அவரை போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.\nஅதாவது, எத்தனை பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார் அதனை வீடியோவாக பதிவு செய்த செல்போன் எங்கு உள்ளது அதனை வீடியோவாக பதிவு செய்த செல்போன் எங்கு உள்ளது அவருக்கு உடந்தையாக நண்பர்கள் யாரேனும் இருந்தார்களா அவருக்கு உடந்தையாக நண்பர்கள் யாரேனும் இருந்தார்களா அவர்கள் எங்கு இருக்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளதாகவும், பல கேள்விகளுக்கு பதில் கூறாமல் மவுனம் காத்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇருப்பினும், ஆட்டோ டிரைவர் மோகன்ராஜிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தெரிவிக்கிறார்கள். இதனால் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்\n2. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி\n3. திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலி: குழந்தையும் இறந்தே பிறந்தது\n4. புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது\n5. புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/10/12215357/16-killed-in-Burkina-Faso-mosque-attack-security-sources.vpf", "date_download": "2020-06-07T09:44:12Z", "digest": "sha1:5ZEE4WNZ2MOJKYUQJCO54NDTKTZGFR47", "length": 10788, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "16 killed in Burkina Faso mosque attack: security sources || மேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரை\nமேற்கு ஆப்பிரிக்காவில் மசூதி மீது தாக்குதல்; 16 பேர் பலி\nமேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ நகரில் மசூதி மீது நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 21:53 PM\nமேற்கு ஆப்பிரிக்காவின் பர்கினோ பசோ நகரில் சல்மோசி என்ற பகுதியில் உள்ள பெரிய மசூதி ஒன்றின் மீது ஆயுதமேந்திய சில நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்த தாக்குதலில் சம்பவ இடத்தில் 13 பேரும், பின்னர் 3 பேரும் என 16 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\n2. தொழிற்சாலை காவலாளியை தாக்கிய 3 பேர் கைது - ஊராட்சிமன்ற தலைவருக்கு வலைவீச்சு\nவெங்கல் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளியை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 25 பேரை வலைவீசி தேடி வருகினறனர்.\n3. அபராதம் வசூலித்த அதிகாரிகள் மீது தாக்குதல்: குற்றவாளியை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை\nமுககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட அதிகாரியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பெரியகடை போலீஸ் நிலையத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.\n4. பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சாவு 2 பேர் கைது\nமத்தூர் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி 2 பேரை கைது செய்தனர்.\n5. கொரோனா தாக்கம் எதிரொலி: மாகியில் நாராயணசாமி ஆய்வு\nகொரோனா தாக்கம் எதிரொலியாக மாகி பிராந்தியத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. அமெரிக்காவில் முதியவரை தள்ளி மண்டையை உடைத்த விவகாரம் : 57 போலீசார் கூண்டோடு ராஜினாமா\n2. கருப்பின போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த டிரம்ப்பின் மகள்\n3. உலகை மிரட்டிய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா\n4. கொரோனா தடுப்பூசி தயாரிப்பை தொடங்கும் முன்னணி நிறுவனம்: 200 கோடி ’டோஸ்’ உற்பத்தி செய்ய இலக்கு\n5. இந்தியா, சீனா நாடுகளில் அதிக சோதனைகள் செய்தால்,கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்கும்- டிரம்ப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/19002621/1040265/chennai-District-Collector-ask-Inspection-school.vpf", "date_download": "2020-06-07T10:22:21Z", "digest": "sha1:KHQSWUO3CPNWEKLEGX6E6JF4Y4BJNAHS", "length": 4981, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே, வெளியிடப்பட்ட பட்டியலில், 331 பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வித்துறை சார்பில், நோட்டீஸ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒரு முறை நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்கப்படும் என்றும், உரிய விளக்கமோ, நடவடிக்கையோ எடுக்கவில்லையோ எனில், பள்ளிகள் மூடப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஷண்முகசுந்தரம் கூறியுள��ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/hindu-temple-looting-in-the-us/c77058-w2931-cid304143-su6225.htm", "date_download": "2020-06-07T09:21:29Z", "digest": "sha1:S6BVH5FYQTEV2T76J3BOAGYU74QQPR7T", "length": 3504, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "அமெரிக்காவில் ஹிந்து கோயில் சூறையாடல்", "raw_content": "\nஅமெரிக்காவில் ஹிந்து கோயில் சூறையாடல்\nஅமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள நாராயணசாமி கோயிலில் ஜன்னல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. கோயிலின் மையப் பகுதியில், நாற்காலி ஒன்றின் மீது கத்தியை குத்திய நிலையில் மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.\nஅமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் ஹிந்து கோயிலை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். குறிப்பாக, சாமி சிலை மீது கருப்பு மையை அவர்கள் தெளித்துள்ளனர்.\nகெண்டக்கி மாகாணத்தின் லூயில்வில்லே நகரில் நாராயணசாமி கோயில் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மூலவர் மீது கருப்பு மை தெளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன. சுவர்களில் மிரட்டல் தொனியிலான வாசங்களை எழுதி, படங்களையும் மர்ம நபர்கள் வரைந்துள்ளனர். கோயிலின் மையப் பகுதியில், நாற்காலி ஒன்றின் மீது கத்தியை குத்தி வைத்த நிலையில் மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்ற வெறுப்புணர்வுகளுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று லூயில்வில்லே நகர மேயர் கிரெக் பிஸ்ச்செர் கேட்டுக் கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?126-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=48b61f1ae064822b65a1d9a8a85ffdfb", "date_download": "2020-06-07T09:00:57Z", "digest": "sha1:PTQNTNAE4VDEYQ4JWIPVZMHWU5YATWW6", "length": 10110, "nlines": 354, "source_domain": "www.kamalogam.org", "title": "மாற்றிய காமக் கதைகள்", "raw_content": "\nForum: மாற்றிய காமக் கதைகள்\n[சிறுகதை] Narayan - மனைவி அத்தையுடன் மெத்தை சுகம்...\n[1-பக்க-கதை] Puppy - அபுதாபியில் ஒரு ஆட்டம்\n[சிறுகதை] Kamban_muthu - கஜினி போல...நான் (1-2)\n[1-பக்க-கதை] ரேக்கா - பால் விற்கும் மாமா\n[1-பக்க-கதை] pnk - ஹனி மூன்.....\n[சிறுகதை] Narayan - இல்லத்தில் மலர்ந்த இல்லறம்.\n[சிறுகதை] robert2002 - ஜலஜாவின் ஏக்கம் (1-3)\n[சிறுகதை] ரேக்கா-அவள் புருஷன் குழந்தை மாதிரி ( தீ )\n[1-பக்க-கதை] arjun007 - ப்ரேம்\n[1-பக்க-கதை] agathiyar - ஒரு பக்க கதைகள் - வசந்த விழா..\n[1-பக்க-கதை] agathiyar - ஒரு பக்க கதைகள் - பத்தீக்கிச்சு...\n[சிறுகதை] Narayan - பத்துவிடம் குத்து..\n[நெடுங்கதை] விளையாட்டுப்பையன் - மாரப்பன் மகன் கோலப்பன்\n[சிறுகதை] Radhika - ஒரு அத்தியாயக் கதைகள்: மனைவியுடன் ரயிலில்..\n[1-பக்க-கதை] ravichandran - ஓடி வந்த இளம் சிட்டு\n[சிறுகதை] agathiyar - ஒரு பக்க கதைகள் - ஒப்பனை அறை\n[1-பக்க-கதை] free_bird_1203 - பஸ் பயணம் [ஆண்-ஆண்]\nQuick Navigation மாற்றிய காமக் கதைகள் Top\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201508", "date_download": "2020-06-07T09:05:48Z", "digest": "sha1:57UXAXD76HE2VMMNJC3WLDT7M3PDVABO", "length": 3361, "nlines": 125, "source_domain": "www.paramanin.com", "title": "August 2015 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nmalarchi, valarchi, பரமன், மலர்ச்சி, வளர்ச்சி\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:48:49Z", "digest": "sha1:5A7BLLBODGPN6IBL6YCOXANPEWZADJOR", "length": 7962, "nlines": 82, "source_domain": "www.vocayya.com", "title": "#வேணாடுடையார் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :\nLike Like Love Haha Wow Sad Angry 4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை : வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர் பிறப்பு :…\n#KeezhadiTamilCivilisation, #ThondaimandalaVellalar, #பல்லவராயர், #வேணாடுடையார், Aarunattu Vellalar, Chettiyar Matrimonial, Choliya Vellalar, Christian Vellalar, Desikhar Matrimonial, Gounder Matrimonial, Gurugal Matrimonial, Karkatha Vellalar, Kottai Vellalar, Mudaliyar Matrimonial, Nainaar Matrimonial, Nanjil Vellalar, Otuvar Matrimonial, Pillai matrimonial, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Suriya kula Kshatriya Vellalar, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, Thondaimandala Vellala Mudhaliyaar, அப்பர், ஆதிச்சநல்லூர், கடலூர், கலிப்பகையார், கீழடி, கொடுமணல், சமணம், சிவகளை, சைவ ஓதூவார், சைவ கவிராயர், சைவ குருக்கள், சைவ செட்டியார், சைவ நயினார், சைவ பிள்ளை, சைவ முதலியார், சைவ வெள்ளாளர், சைவ வேளாளர், சைவர்கள், சோழநாடு, திருநாவுக்கரசர், திருமுனைப்பாடி, திருவாமூர், திலகவதியார், துளுவ வேளாளர், துளுவம், தொண்டை நாடு, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், பல்லவ நாடு, பல்லவன், மணலூர், வல்லவராயர், வாணாதிராயர், வானவராயர், வேணாடு\nLike Like Love Haha Wow Sad Angry நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம். SUBSCRIBE VOC TV…\n/ #வேளாள, #KeezhadiTamilCivilisation, #ஆதிசைவச்சிவாரியார், #உத்தமசோழர், #கீழடிதமிழர்நாகரிகம், #பல்லவராயர், #வேணாடுடையார், Kshatriya, oliyar, vellalar, ஒளியர், ஓதுவார், கவுண்டர், குருக்கள், செட்டியார், தேசிகர், தொண்டைமான், நயினார், பிள்ளை, முதலியார், வெள்ளாள., வெள்ளாளர், வேளாளர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வை��்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/ruthratcham-palangal-tamil/", "date_download": "2020-06-07T09:40:22Z", "digest": "sha1:BECRSYI3RQC63MMPO3KJ7W6WEFCG5SPG", "length": 7222, "nlines": 86, "source_domain": "dheivegam.com", "title": "Ruthratcham palangal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.\nசிலருக்கு எந்த ஒரு செயலைத் தொடங்கினாலும் தடங்கள் இருந்துகொண்டே இருக்கும். எப்படிப்பட்ட இன்னல்கள் வந்தாலும் அதை கூட பொருட்படுத்தாமல், அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு எந்த ஒரு வழிபாட்டையும் முழுமையாக...\nருத்ராட்சம் அணிவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா\nருத்ராட்சத்தை அந்த சிவனின் கண்களுக்கு இணையாக புராணத்தில் கூறியுள்ளார்கள். இப்படிப்பட்ட ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள பலருக்கு அதிக ஆர்வம் உள்ளது. பலர் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொண்டும் இருக்கிறார்கள். ருத்ராட்சம் சிவனின் அம்சம்....\nஅபூர்வமான 10 முக ருத்ராட்சத்தின் அற்புத பலன்கள் இதோ\nசைவர்கள் சிவ பெருமானை வழிபாடு செய்யும் காலங்களில் தங்களின் உடலில் சிவ சக்தி கொண்ட ருத்ராட்சம் அணிவது அவசியம் என்று சைவ சம்பிரதாய விதிகள் கூறுகின்றன. ருத்ராட்சங்கள் பல வகைகளில் இருக்கின்றன. அவற்றில்...\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nருட்ராட்சம் சிவனின் அம்சம் கொண்ட ஒரு தெய்வீக பொருளாகும். சிவனின் பெயரால் தீட்சை பெற்று துறவறம் ஏற்பவர்கள் அணிய வேண்டிய ஒரு தெய்வீக அணிகலனாக ருட்ராட்சம் இருக்கிறது. ருட்ரட்சத்தில் பல வகைகள் உள்ளன...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369846.html", "date_download": "2020-06-07T09:29:44Z", "digest": "sha1:T5QWLGXU42O4G7BQLRDGV53QY254FVXG", "length": 6488, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "மாயையில் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : நா சேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/ganesha+speaks+tamil-epaper-ganetam/tulam+18+akdobar+2019-newsid-n142552102", "date_download": "2020-06-07T08:50:38Z", "digest": "sha1:CWSPJQVBH5XTVRMZ3WQWECWXCKBJ7GSQ", "length": 59543, "nlines": 50, "source_domain": "m.dailyhunt.in", "title": "துலாம் , 18 அக்டோபர் 2019 - Ganesha Speaks Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nTamil News >> கணேஷ ஸ்பீக்ஸ் >> அனுபவ ஜோதிடம்\nதுலாம் , 18 அக்டோபர் 2019\nபுதிய துணிகரை ஆரம்பிபதற்க்கு இது மிக உத்தமான நாள் என்று அறிவித்துள்ளார் கணேஷா. உங்கள் நேர்த்தியான விதம் நற்பேறை பெருக்கும். அலுவுலகத்தின் அதிருப்தியை அழைக்காதீர். விரோதிகளிடம் ஜாக்கிரதை. உடல் நிலையில் கவனம் செலுத்தவும். இரகசிய ஐக்கியம் மற்றும் அதி இரகசியமான பொருள்களில் நீங்கள் இணங்கலாம். தியானம் மன திருப்தி மிகவும் லாபகரமாக இருப்பதாக உறுதிக்கபடுகிறது. பெண்கள், குறிப்பிட்டதாக மனைவிடம் விலகி இருக்கவும். ஆழமான நினைப்பு மற்றும் ஆத்மாவின் ஆராய்ச்சி அமைதியும் மன நிறைவும் அளிக்கும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா\nகடன் தொல்லை உடனே தீர இதை செய்யுங்கள்\nசாலையில் பள்ளம்: விபத்து வாய்ப்பு\nஇணைப்பு சாலையில் வழிகாட்டி பலகை அமைக்க...\nஇன்று மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் முதல்வர்...\nகொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே...\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/2822,6330,8304,8968,10070,10649,10653,10655,10661&lang=ta_IN", "date_download": "2020-06-07T10:41:21Z", "digest": "sha1:QQ75PET3JCD72Y7YEFO2T4DGJNIZA5GN", "length": 4546, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-07T10:45:03Z", "digest": "sha1:NOWXHNF7SK2N4MNIYEM3ZFJTUOOGWRJH", "length": 33326, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோதிக் சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிரியஸ் (bottom)மற்றும்ஒரியன் (உடுத்தொகுதி) (right). குளிர்கால முக்கோணம் வட குளிர்கால வானத்தில் மூன்று பிரகாசமான நட்சத்திரங்களிலிருந்து உருவானது: சிரியஸ், திருவாதிரை (நட்சத்திரம்) (top right), and Procyon (top left).\nவார்ப்புரு:Lang-egy சோதிக் சுழற்சி அல்லது காலம் என்பது 1,461 எகிப்திய உள்நாட்டு ஆண்டுகளுக்கு 365 நாட்கள் அல்லது 1,460 ஜூலியன் ஆண்டுகளுக்கு சராசரியாக ஒரு முறை ஆகும். ஒரு சோதிக் சுழற்சியின் போது, 365-நாள் அதன் ஆண்டு தொடக்கத்தில் நட்சத்திரம் சிரிஸஸ் (எகிப்திய: Spdt அல்லது Sopdet, \"முக்கோணம்\", கிரேக்கம்: Σῶθις, சோதிஸ்) ஜூலியன் நாட்காட்டியில். [1] [a] இது எகிப்திய காலத்திய முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும், குறிப்பாக எகிப்திய நாள்காட்டி மற்றும் அதன் வரலாற்று மறுசீர்மைப்பு பற்றியதாகும். இந்த இடப்பெயர்ச்சி பற்றிய வானியல் பதிவுகளில் ஜூலியன் மற்றும் அலெக்ஸாண்டிரியன் நாள்காட்டி விவரங்களை மேலும் துல்லியமாக நிறுவியிருக்கலாம்.\nபிர்சித்திபெற்ற எகிப்திய நாட்டின் ஆண்டு, அதன் விடுமுறை நாட்கள் மற்றும் மதப் பதிவுகள் வெளிப்படையான நடைமுறையைக் காட்டுகிறது. பிரகாசமான நட்சத்திரம் சிரிஸஸ் இரவு வானத்தில் மீண்டும் நைல் வருடாந்த வெள்ளம் எனக் கருதப்படுகிறது. [, உள்நாட்டு நாட்காட்டி சரியாக 365 நாட்கள் நீடிக்கும் என்பதால்,ஒவ்வொரு வருடமும் சூரிய ஒளி வழியாக அதன் மாதங்கள் ஒர�� நாளைக்கு பின்வாங்கியதுஇது சோதிக் ஆண்டுக்கு எதிரான இடப்பெயர்வுக்கு கிட்டத்தட்ட பொருந்தும். (சோதிக் ஆண்டு சூரியனை விட ஒரு நிமிடம் நீளமானது.) [2] 365.25636 நாட்களின் விண்மீன் ஆண்டு நட்சத்திரங்கள் கிரகணத்தில் (சூரியனின் வெளிப்படையான பாதை வானில்) வெளிப்படையான பாதையில் செல்லுபடியாகும், அதேசமயம் சிரியஸ் இடப்பெயர்ச்சி ~ 40˚ கிரகணத்திற்கு கீழே, அதன் சரியான இயக்கம், மற்றும் விண்ணுக்கும் பூமத்திய ரேகைக்கு jஇடையேயான இடைவெளியை அதன் ஹெலிகல் எழும் இடங்களுக்கு இடையேயான இடைவெளி கிட்டத்தட்ட 365.25 நாட்கள் நீளமாக இருக்கும். 365 நாட்கள் காலண்டர் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு உறவினர் நாள் இந்த நிலையான இழப்பு \"அலைந்து திரிந்து\" நாள் துல்லியமாக 1461 உள்நாட்டு அல்லது 1460 ஜூலியன் ஆண்டுகள் கழித்து சூரிய மற்றும் சோதிக் ஆண்டு தொடர்புடைய அதன் உண்மையான இடத்திற்கு திரும்புவதை உறுதிப்படுத்துகிற்து. [1][சான்று தேவை]\nஇந்த சுழற்சி 1904 ஆம் ஆண்டில் எட்வார்ட் மேயரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் சிரிஸஸ் விடியற்காலையில் எழுந்தபோது காலெண்டெர் தேதிகளில் குறிப்புகளைக் கண்டுபிடிக்க எகிப்திய கல்வெட்டுகள் மற்றும் எழுதப்பட்ட பொருட்களையும் கவனித்து ஆறு பேரைக் கண்டுபிடித்தார், அவை பாரம்பரிய எகிப்திய காலவரிசை தேதிகள் அடிப்படையாகக் கொண்டவை. எகிப்திய புத்தாண்டு தினத்தன்று விளம்பரம் 139 மற்றும் 142 க்கு இடையில் நடந்தது என சிரிசோனஸின் ஹெலியாகல் எழுச்சி எழுப்பப்பட்டது.. [3] இந்த பதிவு உண்மையில் 21 ஜூலை 140 ஐ குறிக்கிறது, ஆனால் வானொலியில் ஒரு குறிப்பிட்ட 20 ஜூலை சிரியஸின் ஹெலிகல் எழுச்சியின் மூன்று குறிப்பிட்ட அவதானிப்புகள் எகிப்திய காலவரிசைக்கு மிக முக்கியமானவை. முதலில் Djer ஆட்சியிலிருந்து மேற்கூறிய யானை மாத்திரையாகும், இது Sothic சுழற்சியின் ஆரம்பத்தை குறிக்கிறது, புதிய ஆண்டில் அதே நாளில் சிரியஸ் உயரும். இது ஒரு சோதிக் சுழற்சியின் தொடக்கத்தை சுட்டிக்காட்டி இருந்தால், அது 17 ஜூலை 2773 பிசி ஆகும். [6] இருப்பினும், இந்த தேதி டிஜெர் ஆட்சிக்கு மிகவும் தாமதமாக உள்ளது, பல அறிஞர்கள், சூரிய நாட்காட்டிக்கு பதிலாக, சிரிஸஸ் மற்றும் எகிப்திய சந்திர நாட்காட்டியின் எழுச்சிக்கு இடையேயான ஒரு தொடர்பைக் குறிப்பிடுவதாக நம்புகின்றனர், இது மாத்திரையி���் அடிப்படையில் காலவரிசை மதிப்பைக் கொண்டிருக்காது. e.\nஇரண்டாவது கவனிப்பு என்பது ஒரு ஹெலிகல் உயரும் குறித்த ஒரு குறிப்பு ஆகும், இது செனூரெட்டே III இன் ஏழாம் வருடம் வரை நம்பப்படுகிறது. பன்னிரண்டாவது வம்சத்தின் தலைநகரான இட்ஜ்-டாவியில் 1963 முதல் 1786 பி.சி. வரை பன்னிரண்டாவது வம்சாவளியை கொண்டிருக்கும் இந்த கவனிப்பு கிட்டத்தட்ட நிச்சயமாக இருந்தது. [3] ரம்சேஸ் அல்லது டூரின் பாபிரஸ் கேனான் 213 ஆண்டுகள் (1991-1778 பிசி) கூறுகிறார், பார்கர் 20 ஜூலை 1872 பி.சி. (1991-1785 பிசி), அதை சோதிக் தேதி (12 வது வம்சத்தின் 120 வது ஆண்டு, லீப் நாட்கள்). சந்திர நாட்காட்டி பற்றிய புர்காரின் ஆய்வு 12 வது வம்சத்தை 21-1794 பி.சி. 2007-1794 பி.சி. 21 பிப்ரவரி 21, 1888 பி.சி. 120 ஆவது ஆண்டாகக் காண்கிறது, பின்னர் 2003-1790 பிசி 20 ஜூலை 1884 பி.சி. 120 வது ஆண்டு.\nமூன்றாவது கவனிப்பு அமெனோத் ஆட்சியில்தான் இருந்தது, அது தீபஸில் செய்யப்பட்டது எனக் கருதி, 1525 மற்றும் 1504 பி.சி. மெம்பிஸ், ஹெலியோபோலிஸ் அல்லது வேறு சில டெல்டா தளங்களிலிருந்தும், சிறுபான்மை அறிஞர்களும்கூட வாதிட்டால், 18 வது வம்சத்தின் முழு காலவரிசை 20 வருடங்களாக விரிவாக்கப்பட வேண்டும். .[1]\nகண்காணிப்பு இயக்கவியல் மற்றும் முன்னுரிமை [தொகு] சியோட்டிக் சுழற்சி இரண்டு சுழற்சிகளுடனான சுழற்சிகளுடன் ஒன்றோடு ஒன்று கலந்து, ஒரு மூன்றாம் சுழற்சி என அழைக்கப்படுகிறது. இது கணித ரீதியாக 1 / a + 1 / b = 1 / t அல்லது அரை சமதள சராசரி மூலம் வரையறுக்கப்படுகிறது. சோதிக் சுழற்சியில், இரண்டு சுழற்சிகள் எகிப்திய உள்நாட்டு ஆண்டு மற்றும் சோதிக் ஆண்டு ஆகும் .\nசோதிக் ஆண்டு நட்சத்திரம் சிரிஸஸ் நேரம் சூரிய ஒளி தொடர்பாக பார்வை அதே நிலைக்கு திரும்ப நேரம் ஆகும். இந்த வழியில் மதிப்பிடப்பட்ட ஸ்டார் ஆண்டுகளுக்கு முன்னர், [8] சூரியன் தொடர்பாக பூமியின் அச்சின் இயக்கம் மாறுபடும். சூரிய உதயத்தின் போது ஒரு உள்ளூர் அடிவானத்தில் மேலே வரையறுக்கப்பட்ட உயரத்திற்கு உயரும்போது, ஆண்டுக்கு ஒரு நட்சத்திரத்தை உருவாக்க ஒரு நட்சத்திரத்தின் காலம் குறிக்கப்படும். இந்த உயரம் முதல் சாத்தியமான பார்வைக்கு உயரத்தில் இருக்க வேண்டியதில்லை. வருடத்தின் ஒவ்வொரு நட்சத்திரமும் சுமார் நான்கு நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு சூரிய உதயமும் தோன்றும். இறுதியில் நட்சத்திரம் சூரிய ஒளியில் அதன் அதே உறவினரு��்குத் திரும்பும். நேரம் இந்த நீளம் ஒரு ஆண்டு என்று அழைக்கப்படும். கிரகணம் அல்லது கிரகணத்திற்கு அருகே உள்ள நட்சத்திரங்கள் சராசரியாக 365.2564 நாட்களின் காலாண்டில் ஆண்டுக்கு வருடாந்திர கண்காட்சியைக் கண்காணிக்கும். கிரகணம் மற்றும் மரிடியன் வானத்தை நான்கு பகுதிகளாகக் குறைத்தனர். பூமியின் அச்சில் பார்வையாளர்களை மெதுவாக நகர்த்தி, நிகழ்வின் கவனிப்பை மாற்றியமைக்கிறது. அச்சின் பார்வையாளரை நெருக்கமாக கண்காணிக்கும் நிகழ்விற்கு அதன் கவனிப்பு ஆண்டு சுருக்கப்படும். அதேபோல், பார்வையாளர் பார்வையாளர்களிடமிருந்து அச்சை அகலும்போது கவனிப்பு ஆண்டு நீட்டிக்கப்படலாம். இந்த வானியல் விவாதத்தை கவனிக்க வேண்டும்..\nசோதிக் ஆண்டு குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் எகிப்தின் ஒருங்கிணைப்பதற்கு முன்பு, 4 வது மில்லினியம் பிசி [9] இன் சராசரி கால அளவு 365.25 நாட்கள் ஆகும். இந்த மதிப்பு இருந்து மெதுவாக வீதம் விகிதம் குறிப்பு உள்ளது. கணிப்பீடுகள் மற்றும் பதிவுகள் முன்கூட்டியே நேரங்களில் பராமரிக்கப்படலாம் எனில், சோதிக் எழுச்சி 1461 காலண்டர் ஆண்டுகளுக்குப் பிறகு அதே காலண்டருக்கு மீண்டும் உகந்ததாக இருக்கும். இந்த மதிப்பு மத்திய அரசால் 1456 காலண்டர் ஆண்டுகளுக்கு குறையும். சோதிக் உயர்வு தேதி செயற்கை முறையில் பராமரிக்கப்பட்டு இருந்தால், இந்த நிகழ்வின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நாளும் நான்காவது ஆண்டை கொண்டாடுவதன் மூலம், 1461 மதிப்பை பராமரிக்க முடியும்..\nஇது கவனிக்கப்பட்டு, சோதிக்சுழற்சியை உறுதிப்படுத்துகிறது, மற்ற நட்சத்திரங்களைப் போன்று வானத்தில் சிரியஸ் மறுபிரவேசத்தை நகர்த்தவில்லை, இது பரவலாக சமநிலைக்கு முன்னுரிமை என்று அழைக்கப்படுகிறது.என்று பேராசிரியர் ஜெட் புஷ்வால்ட் இவ்வாறு எழுதினார்: \"சிரியஸ் சமநிலைகளிலிருந்து அதே தூரத்திலிருந்தும்-இந்த பல நூற்றாண்டுகள் முழுவதும், முன்னுரையிலிருந்தும். [10] அதே காரணத்திற்காக, சிரிஸின் ஹெலிகல் உயரும் அல்லது உச்சபட்சமாக மற்ற நட்சத்திரங்களைச் சேர்ப்பது போல் 71.6 ஆண்டுகளுக்கு ஒரு நாளின் முன்னுரிமை விகிதத்தில் காலெண்டரின் வழியே இல்லை. [11] சூரிய ஆண்டுக்குள்ளே இந்த குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மை எகிப்தியர்கள் தங்கள் நாட்காட்டியினை அடிப்படையாகக் கொண்ட ஒரு காரணியாக இருக்கலாம். சீரியஸின் ஒரு ஹெலிகல் உயரும் மற்றும் சென்சோரினஸ் அறிவித்த புத்தாண்டு ஜூலை 20 ம் தேதிஏற்பட்டது, அது ஒரு கோடைகால ஆண்டின் பிற்பகுதிக்குப் பின்னர் ஆகும்.\nஇது எகிப்திய நாள்காட்டி ஜூலியன் காலண்டருக்கு தொடர்புபடுத்துகிறது. நாள் 140 இல் விளம்பரம் செ, புதிய ஆண்டு ஆடி மாதம்20ம்நாள் 139ஆம் ஆண்டும் ஜுலை19ம்நாள்149 ஆம் ஆண்டும்/ஆகும். இதனால், சிரியஸ் ஜூலியன் நாட்காட்டியில் இருக்க வேண்டிய நாள் வரை, சிரிஸஸ் எகிப்திய காலண்டரில் வரும் நாளோடு ஒப்பிட முடிந்தது, ஜூலை காலண்டரின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும், இடைநிலை நாட்களின் எண்ணிக்கையை எண்ணி, ஒரு வருடத்தின் தொடக்கத்தில் சுழற்சியை கவனிக்க வேண்டும். சிரிஸஸின் ஹெலிகல் நாளில் மாறி மாறி வருவதால், ஒருவர் கவனிப்பு இடத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். [3] சிரியஸ் (அஸ்வானில் காணப்பட்ட 8 நாட்களுக்குப் பிறகு கெய்ரோவில் காணப்பட்ட உயரத்துடன் ஒப்பிட்டு, அஸ்வான் அருகே உள்ள கெய்ரோ, தீப்ஸ் மற்றும் எலிபான்டைன் அருகில் உள்ள ஹெலியோபோலிஸ் அல்லது மெம்பிஸ் என்பவரால் உத்தியோகபூர்வ கண்காணிப்பு செய்யப்பட்டது) [4] மேயெர் ஒரு தந்த மாத்திரை எகிப்திய உள்நாட்டு நாட்காட்டி 4241 கி.மு. இல் உருவாக்கப்பட்டது, [சான்று தேவை] பல பழைய புத்தகங்களில் தோன்றும் ஒரு நாள். ஆனால் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எகிப்தின் முதல் வம்சத்தை கி.மு.3100 க்கு முன்பே தொடங்கவில்லை என்பதையும், ஜூலை 4241 பி.சி. \"ஆரம்பகால நிலையான தேதி\" என்பதிலிருந்து மதிப்பிழந்திருப்பதாகக் கூறிவிட்டது. பெரும்பாலான அறிஞர்கள், இந்த முன்னோக்கை சிரிஸஸின் சுழற்சியை 19 ஜூலை 2781 பி.சி.க்கு அடிப்படையாகக் கொண்டது அல்லது கேள்விக்குரிய ஆவணம் சிரிஸின் எழுச்சி என்பதைக் கருதுவதாக நிராகரித்தது. [5] [2]\nசிக்கல்கள் மற்றும் விமர்சனங்கள் [தொகு] சிரியஸின் ஹெலிகல் எழுச்சியின் தேதியை தீர்மானிப்பதில் கடினமானதாகக் காட்டப்பட்டுள்ளது, குறிப்பாக கவனிப்புக்கான சரியான அட்சத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது எகிப்திய காலண்டர் நான்கு நாள்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு நாளை இழந்துவிடுவதால், ஒரு ஹெலிகல் எழுச்சி நான்கு நாள்களுக்கு ஒரு நாளில் அதே நாளில் நடக்கும் அவசரமாக எடுக்கும். சோதிக் சுழற்சியில் டேட்டிங் நம்பகத்தன்மைக்கு எதிராக பல வி��ர்சனங்கள்கூற ப்பட்டுள்ளது. சிலர் சிக்கல் நிறைந்ததாகவும்கருதுகின்றனர். முதலாவதாக, வானியல் ஆய்வுகளில் எந்தவொரு தேதியும், எந்த அட்சத்தைக் கவனிக்கிறதோ அந்தப் பெயரைக் குறிப்பிடுகின்றன, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்திட்ட ஊகத்தின் அடிப்படையில் எழுகிறது. எகிப்தியலாளர்கள் அந்த தகவலை வழங்குவதை கட்டாயப்படுத்துகின்றனர். இரண்டாவதாக, எகிப்திய வரலாற்றின் போக்கில் உள்நாட்டு காலண்டரின் இயல்பு பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை, எகிப்தியலாளர்கள் அதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறவில்லை என்று கருதினர்; எகிப்தியர்கள் இந்த கால்குலேஷன்கள் பயனற்றவை எனவும் சில ஆயிரம் ஆண்டுகளில் ஒரு காலெண்டரி சீர்திருத்தம் செய்ய மட்டுமே தேவைப்படும் என்றும் கூறுகின்றனர்.. மற்ற விமர்சனங்கள் சிக்கலானதாக இல்லை, எ.கா. பண்டைய எகிப்திய எழுத்துக்களில் சோதிக் சுழற்சியைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. இது எகிப்தியர்களுக்கு தெளிவானதாக இருக்கலாம் அல்லது காலப்பகுதியில் அழிக்கப்பட்டு அல்லது கண்டுபிடிப்பிற்காக காத்திருக்கும் உன்னதமான நூல்களுக்கு இது பொருந்தாது.\nதீனன் வெடிப்பு ஹைகோசஸ் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் அடுக்குகளில் உள்ள அவரின் இடிபாடுகளில் தேரன் சாம்பல் மற்றும் பியூமீஸ் கண்டுபிடிப்புகள் காரணமாக பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தை குறிப்பதாக சிலர் சமீபத்தில் கூறி வருகின்றனர். Dendrochronologists பற்றிய சான்றுகள் கி.மு. 1626 ஆம் ஆண்டில் வெடிப்பு நிகழ்ந்ததை சுட்டிக்காட்டுவதால், சோதிக் சுழற்சிக்கான டேட்டிங் 18 வது வம்சத்தின் தொடக்கத்தில் 50-80 ஆண்டுகள் வரை நீடிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. தெஹ்ரா வெடிப்பு என்பது அஹ்மோஸ் I [12] இன் டெம்பெஸ்ட் ஸ்டெல்லின் விஷயமாகும் என்று பீட்டர் ஜேம்ஸ் போன்ற எழுத்தாளர்கள் விவாதித்தனர். [13].[3][சான்று தேவை][சான்று தேவை]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Kitchen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுத���ான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/101", "date_download": "2020-06-07T10:39:46Z", "digest": "sha1:VEGVWQ3XDZ2T3G7NGETFIUPFS6UONRYX", "length": 6418, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவித்தன் 99 \"ஆம், கான் கண்ட காதல் துறை இதுதான்” என்ருர் ரீமான் லங்கேஸ்வரன் அழுத்தந் திருத்த i f} si 3G, அந்தத் துறைக்குத் தாங்கள் தனி நாயகமாய் கின்று விளங்கும் காரணம் யாதோ” என்ருர் ரீமான் லங்கேஸ்வரன் அழுத்தந் திருத்த i f} si 3G, அந்தத் துறைக்குத் தாங்கள் தனி நாயகமாய் கின்று விளங்கும் காரணம் யாதோ\nஅப்படிப்பட்ட மன்மதக் கலையோ, அது அந்தக் கலையை மாற்ருன் மனைவியின் மீதுதான் பிரயோகிக்க வேண்டுமோ அந்தக் கலையை மாற்ருன் மனைவியின் மீதுதான் பிரயோகிக்க வேண்டுமோ’’ அவ்வளவுதான்; உனக்கென்னடா தெரியும்’’ அவ்வளவுதான்; உனக்கென்னடா தெரியும் என் அநுபவமும் சித்தாந்தமும்” என்று உறுமினர் பூரீமான் லங்கேஸ்வரன்.\nதுள்ளாதீர் பெரிய மனிதரே, துள்ளாதீர்-உம் முடைய அநுபவம், உம்முடைய அயோக்கியத்தனம், உம்முடைய சித்தாந்தம் உம்முடைய சீர்கேடு யாவும் என் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. அதை அம்பலப்படுத்தத் தயாராய் இருக்கிறேன்” என்று விரல்களைச் சொடுக்கிக்கொண்டு அவருக்கு முன்னல் கின் ருர் என் அத்தான்.\n” என்று அவருடைய கன்னத்தில் அறைந்தார் ரீ மான் லங்கேஸ்வரன். அவ்வளவுதான்; வாங்கியதைத் தி ரு ப் பி க் கொடுத்ததோடு மட்டும் கிற்கவில்லை என் அத்தான். புரீமான் லங்கேஸ்வரனின் காலரைப் பிடித்து இழுத்து முகவாயில் ஒரு குத்து விட்டார். குத்தின வேகத்தில் அவர் விழ அத்தானும் விழுந்தார். ඕG\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/74", "date_download": "2020-06-07T10:34:25Z", "digest": "sha1:LFTZEF7D2XPCY4DN2JOR5OPXHSMILVQY", "length": 7194, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமிர்தம்.pdf/74 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎண்ணம் தோன்றியதும் மலர்ந்திருந்த அவள் முகம் கூம்பிவிட்டது. r --\nஇந்த நாடகமெல்லாம் பாஞ்சாலிக்கு எட்டா திருக் குமா அவள் உள்ளத்தில் பொருமைத் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. -\n‘ என் அத்தான் நான் கண்ணுலம் கட்டிக்கவேண்டிய மொறை அத்தான் - அவரை நேத்திக்கு வந்த அைைதச் அக்கி மயக்கிப்பிட்டாளே. எங்கண்ணிலேயும் மண்ணேத் துளவிப்பிடுவாளே” - -\nசெய்யுண்ட கெருப்புப் போலானது அவள் கெஞ்சம். அப்போது தெருவைப் பெருக்கிவிட்டு வீட்டிற்குள் துழைந்த பூங்கொடி கிக்பிரமை பிடித்தவள் போல அப் படியே கின்றுவிட்டாள் கற்கிலேயாக, அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் காாாசமென விழுந்தன. நான் அப்பவே சொன்னேனே கேட்டிங்களா பலே கைகாரியாக இருப்பாண்ணு எனக்கு முன்னமே தெரிஞ்சுதே, அவ ஆடிக்குலுங்கி சினிமாக்காரிபோல கடந்து வாதிலேருந்து. பாஞ்சாலிக்கு சொந்த அத்தான். எனக்குத் தம்பி. அதுக் கும் கேத்திக்கு வந்த அளுதைக் கழுதைக்கும் என்ன சம்பந்தம். வாட்டும் அவள் உண்ட வீட்டுக்கே ஒல்ேவச் சுப்புட்டாளே. அது கண்ணிலே மையைப் போட்டில்ல மயக்கிப்பிட்டா பாவி.” - ‘. . .\nபூங்கொடி தளுப்பி கின்ற கண்ணிசைத் துடைக்கக்கூட கினேவின்றிப் புறப்ப்ட்டுவிட்டாள் கால் சென்ற வழியே. காவேரி அந்த எண்ணம் மின் வெட்டியது பேதையுள்ளத் தில், அன்னே காவேரியிடம் அடைக்கலம் பெற விசைக் தோடிச் சென்ற சமயம்தான், கந்தன் அங்கு தோன்றிய காட்சி அவளுக்கு வாழ்வின் புது மலர்ச்சியென இருந்தது\nபுது வெள்ளத்தின் உற்சாகம் தொனிக்க அன்பு கொஞ்சும் குரலில் தன் மனைவியை அழைப்பான் கன்தன். . . - - -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 08:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/259", "date_download": "2020-06-07T09:58:53Z", "digest": "sha1:5KOJTIZHQJAHDSYBFZ434DHHXJZH2IFJ", "length": 7341, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருளாளர்கள்.pdf/259 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசொல்லவில்லை. காரணம் அதனைப��� புரிந்து கொள்ளும் பக்குவம் அவருக்கில்லை என்பதை நான் அறிந்து இருந்ததால் அவரிடம் ஒன்றும் கூறவில்லை. அ. ச. ஐயா, மகானின் திருவருளுக்கு தாங்கள் பாத்திரமானது போல நானும் பாத்திரமாயினேன்’ என்று கூறி மெய்சிலிர்த்தார்.\nஅன்று இரவு கொழும்பில் பேசும்பொழுது இந்த நிகழ்ச்சியைச் சொல்லாமல் திருப்பைஞ்ஞ்லியில் நாவரசர் பெருமானுக்கு இறைவன் கட்டமுது அளித்ததையும், சுந்தரர்க்கும் அவ்வாறே அளித்ததையும் கூறிவிட்டு இதில் வியப்பொன்றுமில்லை. “விச்சது இன்றியே விளைவு செய்குவான்’ ஆகிய இறைவன் திருவிளையாடலில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனாயாசமாக செய்துகாட்டும் மகான்கள், சித்தர்கள் இப்பொழுதும் இருக்கிறார்கள். நல்வினை உடையவர்கள் அவர்களைக் கண்டு ஆசிபெற முடியும் என்று கூறி முடித்தேன்.\nஅருளாளர்கள் என்பவர்கள் எப்போதும், எல்லா இடங்களிலும் இருந்துகொண்டு இறைவன் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனங்கண்டு கொள்வதும், காண்பதும், அவர்களுடைய அருளாசிகளைப் பெறுவதும் பல பிறப்புக்களிலும் நாம் செய்த புண்ணியத்தின் பயனே ஆகும். “கந்துக மக்கரியை வசமாய் நடத்தலாம்’ என்று முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தாயுமாணவப் பெருந்தகை கூறியதை 1955லும் செய்து காட்டும் அருளாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இப்பெருமகனாருடைய வாழ்வில் அவர் நிகழ்த்திய நான்கு அற்புதங்களை மேலே கூறியுள்ளேன். அப்பெருமானின் அருளாசி அனைவருக் கும் கிட்ட வேண்டும் என்று அவருடைய திருவடிகளில் வேண்டி அமைகின்றேன். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 மார்ச் 2018, 07:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/17", "date_download": "2020-06-07T10:40:44Z", "digest": "sha1:AOKUHHI2NGCOWM62IKL735AB5U6DFRBT", "length": 5416, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/17 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/17\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅந்த சமயத்தில் கல்கி எல்லாம் வந்து 13 ந���ள் எங்களோடேயே தங்கினது உற்சாகமாக இருந்தது. அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விட்டியின் குற்றாலம் குற்றாலமாகக் காணவில்லை. நான் என்னடா செய்கிறது என்று கையை நெறித்துக் கொண்டிருந்தேன்.\nவருகிற செவ்வாய் அன்று இங்கிருந்து வண்ணாரப் பேட்டைக்குத் திரும்ப உத்தேசித்திருக்கிறேன். அங்கே வந்துவிட்டால் எப்படியும் தங்களைப் பார்த்தல் எளிது. தங்களுக்கு துத்துக்குடி விலாசத்திற்கு எழுதவேண்டும் என்று கருதிக் கொண்டிருந்த தருணத்திலேயே தங்கள் கடிதம் வந்தது. அது ஒரு அதிசயந்தானே. தாங்கள் அம்மாள் குழந்தை எல்லாம் செளக்கியம் என்று நம்புகிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-07T10:19:56Z", "digest": "sha1:N62HUQPJTW6HKJK3LNDTT5F7VXLVDV76", "length": 13878, "nlines": 102, "source_domain": "thetimestamil.com", "title": "செய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் - உலக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7 2020\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nHome/World/செய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் – உலக செய்தி\nசெய்தித்தாள் செயல்பாட்டில் மேகன் மார்க்ல் முதல் சுற்றை இழக்கிறார் – உலக செய்தி\nலண்டன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை டச்சஸ் ஆஃப் சசெக்ஸ் தனது முதல் சுற்றை இழந்தது, ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளின் ஆசிரியருக்கு எதிரான வழக்கின் ஒரு பகுதியை ஒரு நீதிபதி தள்ளுபடி செய்தார், அவர் தனது தந்தைக்க�� எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகளை வெளியிட்டார்.\nமுன்னாள் நடிகை என அழைக்கப்படும் பல மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2018 இல் அவர் எழுதிய கடிதத்தின் சில பகுதிகளை மீண்டும் உருவாக்கிய மெயில் ஆன் ஞாயிற்றுக்கிழமை தொடர் கட்டுரைகள் தொடர்பாக மேகன் கடந்த ஆண்டு தனியுரிமை மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் தொடர்பாக அசோசியேட்டட் செய்தித்தாள்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். மேகன் மார்க்லே கிரேட் பிரிட்டனின் இளவரசர் ஹாரியை மணந்தார்.\nவெள்ளிக்கிழமை ஒரு முடிவில், நீதிபதி மார்க் வார்பி தனது வழக்கில் விவாதிக்கப்பட்ட சில காரணங்களை வெளியேற்றினார், செய்தித்தாளின் வெளியீட்டாளர் தனது கடிதத்தில் சில பத்திகளை மட்டும் மேற்கோள் காட்டி “நேர்மையற்ற முறையில்” நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு உட்பட.\nஅசோசியேட்டட் செய்தித்தாள்கள் மேகனுக்கும் அவரது தந்தை தாமஸ் மார்க்கலுக்கும் இடையில் ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே “தூண்டிவிட்டன” என்றும், அவரைப் பற்றி ஊடுருவும் அல்லது புண்படுத்தும் கதைகளை வெளியிடுவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதாகவும் வார்பி கூறினார்.\nடச்சஸ் வழக்கில் மேற்கோள் காட்டப்பட்ட சட்டவிரோத செயல்களில் வெளியீட்டாளர் குற்றவாளி என்பதை தீர்மானிப்பதில் பொருத்தமற்றது என்று அவர் கருதுவதால், குற்றச்சாட்டுகள் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று நீதிபதி கூறினார்: தனியார் தகவல்களை தவறாக பயன்படுத்துதல், பதிப்புரிமை மீறல் மற்றும் தரவு பாதுகாப்பு சட்டத்தை மீறுதல் .\nஎவ்வாறாயினும், நிராகரிக்கப்பட்ட கூற்றுக்கள் வழக்கின் பின்னர் கட்டத்தில் புதுப்பிக்கப்படலாம் என்று வார்பி கூறினார்.\nஅசோசியேட்டட் செய்தித்தாள்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.\nஇந்த வழக்கை வென்றால், கொடுமைப்படுத்துதல் எதிர்ப்பு தொண்டு நிறுவனமாக அவர் பெறக்கூடிய எந்தவொரு சேதத்தையும் தானம் செய்வதாக மேகன் முன்பு கூறியிருந்தார்.\nகேள்விக்குரிய கையால் எழுதப்பட்ட கடிதம் ஒரு மகள் தனது தந்தைக்கு அனுப்பிய “நெருக்கமான மற்றும் நெருக்கமான” செய்தி என்றும் அவரது செய்தியாளர்கள் மேகனை “சிதைந்த, கையாளுதல் மற்றும் நேர்மையற்ற தந்திரோபாயங்கள்” மூலம் தாக்கியதாக குற்றம் சாட்டினர்.\n“டச்சஸின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன; தனியுரிமையைச் சுற்றியுள்ள சட்ட எல்லைகள் மீறப்பட்டுள்ளன” என்று அவரது வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.\nநீதிபதியின் முடிவு “நேர்மையற்ற நடத்தை பொருந்தாது என்று அறிவுறுத்துகிறது” என்று அவர்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர், ஆனால் “இந்த வழக்கின் முக்கிய கூறுகள் மாறாது, தொடர்ந்து முன்னேறும்” என்றும் கூறினார்.\nதாமஸ் மார்க்ல் தனது மகளை அவரிடமும், இளவரசர் ஹாரியின் திருமண விழாவிலும் மே 2018 இல் மண்டபத்திலிருந்து அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் இதய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடைசி நிமிடத்தில் கைவிட்டார்.\nமுன்னாள் தொலைக்காட்சி விளக்கு இயக்குனர் அவ்வப்போது ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கினார், டிசம்பர் 2018 இல் திருமணத்திற்குப் பிறகு மேகனால் அவரை “பேய்” செய்ததாக புகார் கூறினார்.\nநேர்காணல்களும் அவரது மகளுடனான மார்க்கலின் உறவும் மேகனின் அரச குடும்பத்தில் நுழைவதை சிக்கலாக்கியது.\nH-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க தொழிலாளர்களை மோசமாக பாதிக்காது: அறிக்கை – உலக செய்தி\nகோவிட் -19: நியூயார்க் கூட்டங்களுக்கு தடை விதிக்கிறது, 10 பேர் வரை அனுமதிக்கப்படுகிறார்கள் – உலக செய்தி\nபிரிட்டன் 14 நாட்களுக்கு பயணிகளை தனிமைப்படுத்தும் என்று இங்கிலாந்து விமான சங்கம் – உலக செய்தி தெரிவித்துள்ளது\nயு.எஸ்-சீனா வர்த்தக ஒப்பந்தம் சரிவதில்லை என்று வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கூறுகிறார் – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n‘இஸ்ரேலுடன் போராடும் எந்தவொரு தேசத்தையும் அல்லது குழுவையும் ஈரான் ஆதரிக்கும்’: கமேனி – உலக செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wiki.documentfoundation.org/Main_Page/ta", "date_download": "2020-06-07T10:29:32Z", "digest": "sha1:CHNSHDESS56RUA4J5A766G22CN7NITZS", "length": 5530, "nlines": 153, "source_domain": "wiki.documentfoundation.org", "title": "'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனின்' லிப்ரெஓபிஸ் விகி பக்கத்திற்கு வருக! - The Document Foundation Wiki", "raw_content": "'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனின்' லிப்ரெஓபிஸ் விகி பக்கத்திற்கு வருக\n1 லிப்ரெஓபிஸ் - தமிழாக்கக் குழு\n4 லிப்ரெஓபிஸ் - தமிழாக்கத்திற்குப் பங்களிக்க\nலிப்ரெஓபிஸ் - தமிழாக்கக் குழு\nமுழுதும் தமிழிலான லிப்ரெஓபிஸை இப்போதே பதிவிறக்கிப் பயனடையவும்.\nலிப்ரெஓபிஸ் 6.4.4 சமீபத்திய மற்றும், சீறான பதிப்பு. இதற்கு முந்தைய பதிப்பு 6.3.6.\nலிப்ரெஓபிஸ் 6.4.4 ஐப் பதிவிறக்கு\nலிப்ரெஓபிஸ் 6.4.x வெளியீடுகளின் தகவல்கள்\nஅதிகமான பயனர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆக்கத்திற்கும் பயன்பாட்டிற்கும் உகந்த பதிப்பு.\nலிப்ரெஓபிஸ் 6.3.x வெளியீட்டு குறிப்புகள்\nலிப்ரெஓபிஸ் - தமிழாக்கத்திற்குப் பங்களிக்க\nலிப்ரெஓபிஸ் 4.3 பதிப்பு முழுவதுமாக 100% தமிழாக்கப்பட்டுள்ளது. லிப்ரெஓபிஸ் 4.3 உதவிக் கோப்புகள் இன்னமும் தமிழாக்கப்படவில்லை.\nலிப்ரெஓபிஸ் 4.3 தமிழாக்கம் 100%\nலிப்ரெஓபிஸ் - உதவி 4.3 தமிழாக்கம் 1%\nபங்களிக்க, இந்த இணைப்பின் முகப்பைப் பார்க்கவும். அங்கு பயனர் கணக்கு ஒன்றைத் திறந்த பின், லிப்ரெஓபிஸ் தமிழாக்கத்தில் பங்களிக்கவும்.\nஉங்களின் பங்களிப்புக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்தும் நன்றியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/05/18155655/1522426/Fish-Frankie-Roll.vpf", "date_download": "2020-06-07T10:54:46Z", "digest": "sha1:6QIJPC7IMLSJYLT3R7TJLORJ53ZGGX4G", "length": 7867, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Fish Frankie Roll", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான ஃபிஷ் சப்பாதி ரோலை எளிதாக முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுள் இல்லாத துண்டு மீன் - 500 கிராம்\nஇஞ்சிபூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்\nமிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை\nஎலுமிச்சைபழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nமிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி - 1 கப்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமீனை நன்றாக கழுவி கொள்ளவும்.\nவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.\nநன்றாக கழுவிய மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.\nபிறகு உதிர்த்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அத���ல் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.\nபின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும்.\nபச்சை வாசனை போனவுடன் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும்.\nபின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் சப்பாத்தி ரோல் ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் குளுகுளு ஆரஞ்சு ஸ்குவாஷ்\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nசூப்பரான மிக்ஸ்டு காய்கறி ஊறுகாய்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/707-2016-08-02-09-20-02", "date_download": "2020-06-07T09:41:25Z", "digest": "sha1:6I7QHFXAN7ODZBIYNV2KZANOARJZMTWS", "length": 6487, "nlines": 76, "source_domain": "acju.lk", "title": "வாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத் - ACJU", "raw_content": "\nசிறு வியாபாரங்களில் ஸகாத் கடமையாகுதல்\nவாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத்\nSubject : வாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத்\nவாடகைக்கு விடப்படும் கட்டடங்கள், பெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானம் ஆகியவற்றில் ஸக்காத் சம்பந்தமாக ஃபத்வாக் கோரி தங்களால் அனுப்பப்பட்ட 2004.10.27 தேதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nசெல்வங்கள் பல வகைப்படும். அவை நாணயமாக இருப்பின், ஸக்காத்தின் பெறுமானத்தை (நிசாபை) அடைவதுடன் வருடமும் பூர்த்தியடையுமாயின் ஸக்காத் கடமையாகும்.\nவிவசாயப் பூமியாக இருப்பின், அதன் அறுவடையின் மீது (பெறுமானத்தை அடையுமாயின்) ஸக்காத் கடமையாகும்.\nகட்டடங்கள், வாகனங்களாக இருப்பின், அவைகளின் வருமானங்களில் பெறுமானம் (நிசாப்) அடைந்து, அதிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியடையுமாயின் அவற்றில் ஸக்காத் கடமையாகும். வெறுமனே கட்டடங்கள், வாகனங்களில் ஸக்காத் விதியாக மாட்டாது.\nபெறுமானத்தை அடைந்த மாதாந்த வருமானங்களுக்கு, வருடம் பூர்த்தியடையும் வரை ஸக்காத் கடமையாக மாட்டாது என்பதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/railway/rrb-alp-model-test-01/", "date_download": "2020-06-07T09:43:50Z", "digest": "sha1:4J57ROYUTH4ZDNH7TDGYAICYYKWVXUIG", "length": 42357, "nlines": 1171, "source_domain": "athiyamanteam.com", "title": "RRB ALP Model Test -01 (75 Questions- Full Test) - Athiyaman team", "raw_content": "\nரெயில்வேயில் ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் ரேங்க் கிடைக்கும்\nதமிழ் / ஆங்கிலத்தில் முழு நீளம் தேர்வு\nA, B மற்றும் C ஆகியவை முறையே தனியாக 20, 30 மற்றும் 60 நாட்களில் வேலை செய்து முடிக்க முடியும். அவர்கள் அனைவருமே 1 நாள் ஒன்றாக வேலை செய்கிறார்கள், பின்னர் A மற்றும் B விலகி விடுகிறார்கள். C மட்டும் தனியாக செய்தால் எத்தனை நாட்கள் வேலை எஞ்சிய பகுதிகளை முடிக்க எடுக்கும்\nஇரண்டு எண்களின் L.C.M. 48. அந்த இரு எண்களின் விகிதம் 2: 3 ஆகும். அந்த எண்களின் கூட்டு தொகை:\nA ஐ விட B 20% மதிப்பெண்கள் குறைவு. B ஐ விட A -ன் மதிப்பெண்கள் எத்தனை சதவீதம் அதிகம் \nஒரு மனிதன் ரூ. 60,000ன் ஒரு பகுதியை 5% மற்றும் மீதமுள்ள தொகையை 4% எளிய வட்டிக்கும் கொடுத்தார். மொத்த வருடாந்திர வட்டி ரூ. 2560,எனில் 4% வட்டிக்கு கொடுத்த தொகை என்ன\nஒருவர் இரு மேஜைகளை ஒவ்வொன்றும் ரூ. 1,200க்கு விற்றார். ஒன்றில் 20 சதவிகிதம் லாபமும் .மற்றொன்றில் அவர் 20 சதவிகிதத்தையும் இழந்தார். முழு பரிவர்த்தனையில் அவரது லாபம் அல்லது இழப்பு என்ன\n ஒரு பள்ளியில் பையன்கள் மற்றும் பெண்களின் விகிதம் 3: 2. 6 சிறுவர்கள் சேரும்போது, ​��இந்த விகிதம் 7: 4 ஆகும். புதிதாக இணைந்த பிறகு சிறுவர்கள் எப்படி பள்ளியில் இருக்கிறார்கள்\nஇவை எதுவும் இல்லை /None of these\nஒரு மனிதன் ஒரு பயணத்தின் பாதி தூரத்தை 6 km/hr மற்றும் மீதி தூரத்தை 3km/hr வேகத்திலும் கடந்தால், அவரின் சராசரி வேகம் என்ன \nNone of these /இவை எதுவும் இல்லை\nஒரு செவ்வகத்தின் இரு அடுத்தடுத்த பக்கங்களின் விகிதம் 5: 4 ஆகும். அதன் பரப்பளவு 320 ஆக இருந்தால், அதன் சுற்றளவு (மீட்டரில்) \nஒரு நாளில் எத்தனை முறை கடிகாரத்தின் முள்கள் ஒரே நேராக இருக்கும், ஆனால் ஒன்றாக இல்லை\nஒரு மனிதனைக் பார்த்து ஒரு பெண் கூறினார்: “அவருடைய தாயார் என் தாயின் ஒரே மகள்.” அந்த பெண் அவருக்கு என்ன உறவு\nஇந்த குழுவில் தொடர்பில்லாத ஒன்று\nபின்வரும் கேள்விக்கு, ஒரு வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கிறது, அதன்பின் நான்கு வேறு சொற்களால் உள்ளது., அதில் ஒன்று அந்த எழுத்துக்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க முடியாது.\nமகேஷ் வடக்கு நோக்கி 20 மீட்டர் நடந்து செல்கிறார். பின்னர் அவர் இடதுபுறமாக மாறி 40 மீட்டர் நடந்து செல்கிறார். அவர் மீண்டும் இடதுபுறமாக மாறி 20 மீட்டர் நடந்து செல்கிறார். மேலும், அவர் வலது பக்கம் திரும்பிய பிறகு 20 மீட்டர் நகர்கிறார். அவரது ஆரம்ப நிலைப்பாட்டில் இருந்து எவ்வளவு தூரம்\nஆறு நண்பர்களான A, B, C, D, E மற்றும் F கிழக்கு பார்த்து உட்கார்ந்துள்ளனர். C என்பது A மற்றும் E க்கு இடையில் உள்ளது . B ஆனது E இன் வலதுபுறம் உள்ளது, ஆனால் Dன் இடதுபுறம் உள்ளது. F வரிசையின் இடதுபக்கம் முடிவில் உட்கார்ந்து உள்ளது. எத்தனை பேர் E ன் வலதுபக்கம் இருக்கிறார்கள்\nFRIEND என்பது HUMJTK என குறியிடப்பட்டால் CANDLE எவ்வாறு எழுதப்படும்\nமோகினியாட்டம் எந்த மாநிலத்தின் நாட்டுப்புற நடனம\n+ என்றால் x, – என்றால் ÷ , x என்றால் + and ÷ என்றால் –\n40 எண்களின் சராசரி 27. அவற்றின் முதல் 30 எண்கள் சராசரி 17 ஆகும், அடுத்த 9 எண்களின் சராசரி 8 ஆகும். கடைசி எண்ணை கண்டுபிடி\nராகுல் மற்றும் குசும் ஆகியோர் இந்தி மற்றும் கணிதத்தில்தேர்ச்சி பெற்றார்கள் . சமீர் மற்றும் ராகுல் இந்தி மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றார்கள் . கீதா மற்றும் குசும் மராத்தி மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார்கள் . சமீர், கீதா மற்றும் மிஹிர் ஆகியோர் வரலாறு மற்றும் உயிரியலில் தேர்ச்சி பெற்றார்கள் .\nஉயிரியல் மற்றும் மராத்த���யில் யார் தேர்ச்சி பெற்றனர் \nபின்வரும் ஒவ்வொரு கேள்விகளிலும், மற்ற மூன்று பதில்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின்வரும் ஒவ்வொரு கேள்விகளிலும், மற்ற மூன்று பதில்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\nகொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் காலிப் பகுதியில் உள்ள எண் உறுப்பை கண்டறியவும்\nபின்வரும் கேள்விகளில் ஒவ்வொன்றிலும், கொடுக்கப்பட்ட மாற்றுகளிலிருந்து தொடர்புடைய கடிதங்கள் / சொற்கள் / எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.\nசெய்தித்தாள்: ரீடர் :: ரொட்டி :\nஒரு கலவையில் அமிலம் மற்றும் தண்ணீரின் அளவு 1: 3 ஆகும். மேலும் 5 லிட்டர் அமிலம் கலவையில் சேர்க்கப்பட்டால், புதியவிகிதம் 1: 2 ஆகும். புதியகலவையின்அளவு லிட்டர்களில் என்ன \nதண்ணீர் மற்றும் பால் கலவை முறையே 3: 4 மற்றும் 5: 3 என்ற விகிதத்தில் இரண்டு சமமான பாத்திரங்களில் நிரப்பப்பட்டுள்ளன . இந்த கலவைகள் மூன்றாவது பாத்திரத்தில் ஊற்றினால், மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் விகிதம் எவ்வளவு இருக்கும் \nஒரு கடைக்காரர் அசல் விலையை விட 15% அதிகமாக விலையை குறிக்கிறார் . தேவை அதிகரிக்க காரணமாக, அவர் மேலும் 10% விலையை அதிகரிக்கிறார் .அவருக்கு எத்தனை சதவிகித இலாபம் கிடைக்கும்\nP மற்றும் K இரண்டும் 27 கிமீ தொலைவில் உள்ளன. 24 கிமீ / மணி மற்றும் 18 கிமீ / மணி நேர வேகத்துடன் இரண்டு ரயில்கள் P மற்றும் K ஆகிய இடங்களிலிருந்து ஒரே சமயத்தில் இயக்கப்படுகின்றன, அதே திசையில் பயணிக்கின்றன. அவைகள் Q க்கு அப்பால் R என்ற ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். தொலைவு QR என்பது\nபின்வரும் ஒவ்வொரு கேள்விகளிலும், மற்ற மூன்று பதில்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு தொடரில் காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து சரியான எழுத்தை தேர்வு செய்யவும்.\nஒரு குறிப்பிட்ட குறியீட்டில் DESPAIR என்பது TFEQSJB என எழுதப்பட்டுள்ளது. அந்த குறியீட்டில் NUMERAL எழுதியது எப்படி\nபின்வரும் சொற்களில் ‘PHARMACEUTICAL’ என்ற வார்த்தையிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது \nபின்வரும் கேள்விகளில் ஒவ்வொன்றிலும், கொடுக்கப்பட்ட மாற்று தொடர்களிலிருந்து தொடர்புடைய கடிதங்கள் / சொற்கள் / எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். ABCD,: ZYXW : EFGH: \nஒரு நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு சராசரி சம்பளம் ரூ . 60.12 அதிகாரிகளின் சராசரி சம்பளம் ரூ .400. மீதமுள்ள பேருக்கு சராசரி சம்பளம் ரூ . 56. பின்னர் நிறுவனத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எத்தனை \nதேர்வில் 52% மாணவர்கள் ஆங்கிலத்தில் தோல்வியடைந்தனர் மற்றும் 43% கணிதத்தில் தோல்வியடைந்தனர். இரு பாடத்திலும் 17% தோல்வியடைந்தனர், பின்னர் இரு பாடத்திலும் தேர்ச்சி பெற்றவரின் சதவீதம் எவ்வளவு \nகொடுக்கப்பட்ட மாற்றிலிருந்து தொடர்புடைய எழுத்துகள் / சொல் / எண் தேர்ந்தெடுக்கவும்.\nகொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண் / எழுத்தை தேர்ந்தெடுக்கவும்.\nகொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து விடுபட்ட எண் / கடிதங்களைத் தேர்ந்தெடுக்கவும்.\n‘நீலம் ‘என்றால்’ பச்சை ‘,’ பச்சை ‘என்றால்’ வெள்ளை ‘,’ வெள்ளை ‘என்பது’ சிவப்பு ‘மற்றும்’ சிவப்பு ‘என்றால்’ பழுப்பு ‘என்றால் என்ன\nபாரதீய சங்கீநாதாக் அகாடமி அமைக்கப்பட்டது\nபின்வரும் இடங்களில் கனடாவின் மிகப்பெரிய தீவு எது\nBafin Island/ பாபின் தீவு\nநாகர்ஜுன் சாகர் திட்டம் அமைந்துள்ள நதி\nசிவப்பு ரத்த அணுக்கள் உருவாகும் இடம்\nNone of these / இவை எதுவும் இல்லை\nஎஃப். பாண்டிங் / .F. Banting\nரொனால்ட் ரோஸ் / Ronald Ross\nடபிள்யூ. ஹார்வி / W. Harvey\nமுதல் செயற்கை செயற்கைக்கோள் இந்தியாவில் தொடங்கப்பட்டது \nஇவை எதுவும் இல்லை / None\nProtons and electrons / புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்\nProtons and neutrons / புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள்\nProtons, neutrons and electrons / புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள்\nபாதரசத்தில், ஒரு இரும்பு ஆணி\nபகுதி மூழ்கிவிடும்/ Partially sinks\nஇவை எதுவும் இல்லை / None\nநந்த்தா தேசிய பூங்கா எங்கே உள்ளது \nஅருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh\nதமிழ்நாடு / Tamil Nadu\nமாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் பதவி காலம்\n5 ஆண்டுகள் / 5 years\n6 ஆண்டுகள் / 6 years\n3 years / 3 ஆண்டுகள்\n4 years / 4 ஆண்டுகள்\nA secret agency / ஒரு இரகசிய நிறுவனம்\nIndustrial Development Bank / கைத்தொழில் அபிவிருத்தி வங்கி\nNational Bank for Agriculture and Rural Development. / வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி.\nNone of these /எதுவும் இல்லை\nயார் பக்தி இயக்கத்தை ஆரம்பித்தார்\n‘இந்தியா ஹவுஸ்’ எங்கே உள்ளது\nஇந்தியாவில் உள்ள மிகப்பெரிய பெட்ரோலிய வேதியியல் ஆலை எங்கே\nஆந்திரப் பிரதேசம் / Andhra Pradesh\nதமிழ்நாடு / Tamil Nadu\nசுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸில் இருந்து எப்போது ராஜினாமா செய்தார்\nஇந்திய அரசியலமைப்பின் 14 வது சரத்து சட்டத்தின் கீழ் சட்டத்திற்கு முன் சமத்துவத்திற்கான உரிமை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது\nFirst Five Year Plan / முதல் ஐந்தாண்டுத் திட்டம்\nSecond Five Year Plan / இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்\nThird Five Year Plan / மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்\n‘இந்திய அமைதியின்மை’ தந்தை என அழைக்கப்படுபவர் யார்\nBal Gangadhar Tilak / பாலகங்காதரர் திலகர்\nLalalajpat Rai / லாலா லஜபதிராய்\nBipin Chandrapal / பிபின் சந்திரபால்\nஉப்பு மண்ணில் வளரும் செடி\nசுதந்திர இந்தியாவின் முதல் ரயில்வே அமைச்சர் யார்\nJohn Mathai / ஜான் மத்தாய்\nLal Bahadur Shastri / லால்பகதூர் சாஸ்திரி\nJawaharlal Nehru / ஜவஹர்லால்நேரு\nShanmugham Shetty / ஷண்முகம் ஷெட்டி\nஉள்ளுறை வெப்பம் SI அலகு\ncal-g / கலோரி -கிராம்\njoul /kg / ஜூல்/கிலோ\nnone of these / இவை எதுவும் இல்லை\nஇந்திய ரயில்வேக்கள் எத்தனை மண்டலங்களாக அமைக்கப்பட்டன\nரிஹான் அணைதிட்டம் எதற்கு இடையே நீர் பாசனம் வழங்குகிறது\nGujarat and Maharashtra / குஜராத் மற்றும் மகாராஷ்டிரா\nOdisha and Paschim banga / ஒடிஷா மற்றும் பாசிம் பங்கா\nUttar Pradesh and Bihar / உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்\nKerala and Karnataka / கேரளா மற்றும் கர்நாடகா\nமேகங்கள் வளிமண்டலத்தில் மிதக்கின்றன ஏனெனில் அவற்றின் குறைந்த\n“மை ஸ்டோரி” “எந்த பிரபல கிரிக்கெட் வீரரின் சுயசரிதை\nKumar Sangakara / குமார் சங்கக்கார\nBrendon Mccullum /பிரெண்டன் மெக்கலம்\nமனித உரிமைகள் மீது அரசியலமைப்பு தடை செய்யும் எந்த அடிப்படை உரிமை உத்தரவாதம்\nRight to equality /சமத்துவத்திற்கான உரிமை\nRight against exploitation /சுரண்டலுக்கு எதிரானது\nRight to freedom /சுதந்திரத்திற்கு எதிரான உரிமை\nNone of the above/மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.\nபூமியின் மேற்புறத்தில் எந்த தனிமம் மிகவும் நிறைவாக உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88323/tamil-tv-serials/TV-Actress-Meghna-Vincents-ex-husband-got-married.htm", "date_download": "2020-06-07T09:29:19Z", "digest": "sha1:QKXYC5Z63ATPYU2PY3TM2O3A7JTMND4L", "length": 13797, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி - TV Actress Meghna Vincents ex husband got married", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும�� கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் \nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமாஜி கணவர் திடீர் மறுமணம்: மேக்னா அதிர்ச்சி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் தமிழில் புகழ்பெற்ற மலையாள டி.வி. நடிகை மேக்னா. கயல் படத்தில் முக்கிய கேரட்டரில் நடித்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழியின் அண்ணன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் விவாகரத்து கிடைத்தது.\nவிவாகரத்து கிடைத்த மறுவாரமே டான் டோனி தனது காதலி டிவைன் கிளாராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் நடந்தது யாருக்கும் தெரியாது தற்போதுதான் டான் டோனி திருமண புகைப்படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கணவரின் இந்த திடீர் திருமணத்தை எதிர்பார்க்காத மேக்னா அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nமேக்னா தன்னுடன் தமிழ் சீரியலில் நடித்த நடிகர் ஒருவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nநாடககுழு தொடங்கினார் கேப்பரில்லா அம்மா ஆகிறார் மைனா நந்தினி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த போட்டோ வை பார்த்தல் பிட்டு பட போஸ்டர் மாதிரி இருக்கு.......\nதாடி வளர்த்துக் கொண்டு தேவதாஸ் போல சுமத்துவது எல்லாம் அந்தக்காலம். இப்போ ரொம்ப ஸ்பீட். இந்த கையில் விவாகரத்து ஆணை. அந்த கையில் ரிஜிஸ்டர் மேரேஜ் சான்று. முதலில் மறுமணம் செய்து கொள்வதில் நீயா\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\n......இவ ஒருத்தனை கல்யாணம் பண்ணப்போறா . இவளோட முன்னாள் வீட்டுக்காரன் கண்ண���லம் கட்டிக்கிட்டான். இதுல என்ன அதிர்ச்சி வேண்டிக் கிடக்கிறது இந்தச் சினிமாவும் தொடர்களும் ஒழிய வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.இந்தக் கதா நடிகர்களைத்தான் நமது கலா ரசிக சிகாமணிகள் முன்மாதிரியாக நம்பி தனது வாழ்க்கையையும் அதுபோலவே நினைத்து வாழ்ந்து சீரழிகின்றனர்.\nகாம கழிசடையை கொண்டாடும் தமிழத்தில் இதை எல்லாம் கண்டுக்கும் தகுதி கிடையாது....\nஅவர்கள் தொழிலின் முக்கிய அச்சாணியே இது தானே இதில் என்ன அதிசயம் பணம் பணம் பணம். விவாகரத்து கிடைத்த பின் திருமணம் அப்புறம் இதில் என்ன ஆச்சரியம்\nகாதலிப்பதும் கல்யாணம் செய்வதும் உடனே திருமண ரத்து செய்வதும் மிக சாதாரண நிகழ்ச்சியாக நடக்கின்றன. ஆச்சரியமில்லை அதிர்ச்சியுமில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nடிவி தொடர்கள் படப்பிடிப்பு நடக்குமா \nதொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: சேனல்களுக்கு பெப்சி கோரிக்கை\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை\nஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு\nஅம்மா ஆகிறார் மைனா நந்தினி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/14/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-06-07T08:31:25Z", "digest": "sha1:QHXQQTCEA5ILOQ4FYV5OR4UR6JHTED3P", "length": 16813, "nlines": 212, "source_domain": "vithyasagar.com", "title": "ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..\n28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்\nவெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு போற்றத்தக்கது மட்டுமன்று, அவரின் ஓவியங்களும் ‘மிகவும் கவரக்கூடிய அழகும், சிந்திக்கக் கூடிய கற்பனையும் நிறைந்தது என்பதை, நீங்களே இணைக்கப் பட்ட அழைப்பிதழின்படி சென்று, கண்காட்சியை கண்டு ‘ஒரு நல்ல ஓவியரை.. ‘எத்தனையோ வருடகால உழைப்பில், ‘சிரிப்பு வண்ணம் தீட்டிக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியை, மனதார வாழ்த்திவிட்டு தான் வாருங்களேன்…\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு and tagged அறிவிப்பு, ஓவியக் கண்காட்சி, ஓவியம், கொண்டால் ராஜ், படைப்பாளிகளின் கவனத்திற்கு, புத்தகம் சார்ந்த, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..\n28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n2 Responses to ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்\nநீங்கள் குறிப்பிட்ட தினங்களில் சென்னையில் இல்லை நான். இப்போது தான் மின்ஞ்சல் வழி இச்செய்தியையும் பார்த்தேன்…. எனினும் வாழ்த்துகள்\nஎனக்கு அழைத்து அழைப்பு அனுப்பியதும் பதிவிட்டுள்ளேன். மின்னஞ்சலும் செய்தேன். கூட்டம் பொருத்து நாட்கள் நீடிக்கும், எனினும் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்குமென்று தெரிவித்திருந்தார். முடித்திருப்பார்களா என்று இன்னும் தகவலில்லை. தெரிவித்தமைக்கு நன்றி தோழமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521549-minister-jaykumar-talks-about-hindi-imposition.html", "date_download": "2020-06-07T09:05:17Z", "digest": "sha1:U7SRALFEEWAXWWJCNLAUW5NLLVBQDFB6", "length": 15281, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "படிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jaykumar talks about hindi imposition - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 07 2020\nபடிப்படியாகத்தான் மதுவை ஒழிக்க முடியும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கக் கூடாது எனவும் இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில் இன்று (அக்.22) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சித் திட்ட விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனக் கூறினார்.\n\"நம் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கை இருமொழிக் கொள்கை. தமிழ்நாட்டுக்கு தமிழ்தான் முதன்மை மொழி. இணைப்பு மொழி ஆங்கிலம். இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தியா என்பது கூட்டமைப்பு. மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை,\" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nமேலும், பூரண மதுவிலக்கு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், \"மது என்பதே கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், ஒரே நாளில் மதுவை ஒழிக்க முடியாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும். உடனடியாக மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும்,\" என கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅமைச்சர் ஜெயக்குமார்இந்தி திணிப்புபூரண மதுவிலக்குMinister jayakumarHindi impositionLiquor ban\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nஉலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக்...\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வாங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர்...\nஜூன் 1-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம்- அமைச்சர் ஜெயக்குமார்...\nகரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வல்லமை பெற்றது 'ஆர்சனிக் ஆல்பம்...\nகோயம்பேடு விவகாரம்: எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்கவில்லை; அரசு ஆராய்ந்து முடிவெடுத்தது; அமைச்சர்...\n20 ஆயிரத்தை கடந்த சென்னை கரோனா பாதிப்பு: சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ்...\nபுதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் கொள்கை: கைவிடக்கோரி மத்திய நிதிஅமைச்சருக்கு புதுச்சேரி எம்பிக்கள் கடிதம்\nகோடையை சமாளிக்க விலங்குகளுக்கு பழ கூட்டு- கரோனாவை எதிர்கொள்ள சத்து மாத்திரை, டானிக்\nஅதிகரிக்கும் கரோனா தொற்று: கொத்தவால் சாவடி ஒருவாரம் மூடல்\nபுலிகள் இறப்பு குறித்து ஊடகங்களில் தவறான தகவல்: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; (ஜூன் 8 முதல் 14 வரை) -...\n20 ஆயிரத்தை கடந்த சென்னை கரோனா பாதிப்பு: சிறப்பு ஒருங்கிணைப்பாளராக மூத்த ஐஏஎஸ்...\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; (ஜூன் 8 முதல் 14 வரை) ;...\nமின் கட்டணம் செலுத்தாத விவசாயிகள் மீது வழக்கு: யோகி தலைமை உ.பி. அரசு...\nஎன் அப்பாவைப் பெருமைப்படுத்த நினைக்கிறேன்: துருவ் விக்ரம் பேச்சு - கண் கலங்கிய விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88310/cinema/Kollywood/Iniyas-mother-tongue-love.htm", "date_download": "2020-06-07T10:45:30Z", "digest": "sha1:KJIXAY7BBQBSGG3SXPUWHGTMOHR2DY5D", "length": 10768, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தாய்மொழியில் அசத்தும் இனியா! - Iniyas mother tongue love", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் முன்னணி நடிகை ஆக முடியாவிட்டாலும், ரசிகர்களிடம் ஓரளவு நல்ல பெயரை எடுத்தவர் இனியா. தொடர்ந்து, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இனியாவுக்கு, தன் தாய்மொழியான மலையாளம் மீது மிகுந்த ஆர்வம். அதனால், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா���ிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தன் கருத்துகள் முழுவதையும் மலையாளத்தில் தான் பதிவிடுகிறார். எப்போதாவது மட்டுமே ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்கிறார்.தனக்கு வாழ்க்கை தந்த தமிழ் திரையுலகையும் அவர் மதிக்க தவறுவது இல்லை. தன் தமிழ் ரசிகர்களுக்கு பண்டிகை வாழ்த்து, கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை தமிழில் பேசி, 'வீடியோ'க்களை பதிவிடுகிறார். தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம் இனியா.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'' பெயர் மாற்றம் கைகொடுக்குமா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவரலஷ்மி, இனியா நடிக்கும் \"கலர்ஸ்\"\nஇனியாவுக்கு விஜயசேதுபதி செய்த உதவி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு அடுத்த ரவுண்டை ஆரம்பித்த இனியா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/179089?ref=archive-feed", "date_download": "2020-06-07T09:56:46Z", "digest": "sha1:GY7YNC63DAPCJCG5BWXADKYYAM5NH56K", "length": 11567, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "அமெரிக்கா ஒன்றும் உலகின் பொலிஸ்காரர் இல்லை: கொந்தளிக்கும் பிரான்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா ���ிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅமெரிக்கா ஒன்றும் உலகின் பொலிஸ்காரர் இல்லை: கொந்தளிக்கும் பிரான்ஸ்\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அலட்சியப்படுத்தும் வகையில் ஈரானுடனான ஒப்பந்தத்தை தக்கவைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர், அமெரிக்கா தொடர்ந்து உலகின் பொருளாதார பொலிஸ்காரர்போல செயல்பட முடியாது என காட்டமாக கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் கொள்கைகள் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளை தண்டிக்கும் வகையிலும் சீனா போன்ற பெரிய நாடுகளுக்கு சாதகமாகவும் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சரான Bruno Le Maire தெரிவித்தார்.\nஈரான் அதிபர் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறார் என்று கூறிய Le Maire, பிரான்ஸ் ஈரானுடனான ஒப்பந்தத்தில் தொடர விரும்புவதாகவும், இந்த ஒப்பந்தத்தை காக்க என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது அணு ஆயுத செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வதற்கு சம்மதித்திருந்தது, மேலும் அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்கும் நடவடிக்கைக்காக பதிலுக்கு, சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஈரான் சம்மதம் தெரிவித்திருந்தது.\nஆனால் அது ஒரு மோசமான ஒப்பந்தம் என்று விமர்சித்த டிரம்ப், ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார்.\nஅதுமட்டுமின்றி மீண்டும் ஈரான் மீது அதிக தடைகளை விதிக்கப்போவதாகவும் அவர் அறிவித்ததையடுத்து ஒப்பந்தம் மோசமான நிலையை அடைந்தது.\nஇருந்தாலும் பிரான்ஸ் ஒப்பந்தத்தில் நீடிக்க விரும்புவதாக பிரான்ஸ் நிதியமைச்சர் Le Maire தெரிவித்துள்ளார்.\nஇது பாதுகாப்பு தொடர்பான விடயம்; இந்த ஒப்பந்தம் ஈரான் ஒரு அணு ஆயுதத்தை உருவாக்குவதிலிருந்து அதை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.\nஇரண்டாவது காரணம்பொருளாதாரம்; 2015 முதல் ஈரானுடனான பொருளாதார உறவுகள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன, ஒப்பந்தம் கையெழுத்தானபின் பிரான்சின் ஏற்றுமதி 500 மில்லியன் யூரோக்களிலிருந்து 1.5 பில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.\nஇதனால்தான் நாங்கள் ஒப்பந்தத்தில் நீடிக்க விரும்புகிறோம். பிரான்சுக்கும் ஈரான் நிறுவனங்களுக்குமிடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களை நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம்.\nஅதேபோல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல பிரான்சும் மற்ற ஐரோப்பிய நாடுகளும்தொடர்ந்து ஈரானுடன் முறையான வர்த்தகம் செய்ய இயலும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல, அமெரிக்கா உலகின் பொருளாதார பொலிஸ்காரர் போல நடந்து கொள்ள வேண்டாம் என்றும் பிரான்ஸ் நிதியமைச்சர் Le Maire தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/23185535/1543628/Andrea-says-about-Vijay-movie.vpf", "date_download": "2020-06-07T10:42:14Z", "digest": "sha1:WZJ75CQS24CDTM5ALYWEVHMDQMRKLD4S", "length": 7628, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Andrea says about Vijay movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா\nவிஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.\nசினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்' பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா'னு என்னைக் கலாய்ச்சார்.\nவிஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்' செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்'லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலீசுக்கு முன்பே பிகில் பட சாதனையை முறியடித்த மாஸ்டர்\nதியேட்டர்கள் திறந்ததும் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட திட்டம்\nமாஸ்டர் டிரைலர் எப்படி இருக்கும் தெரியுமா... மாளவிகா மோகனன்\nவைரலாகும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட்\nமாஸ்டர் டிரெய்லர் குறித்து மாஸான அப்டேட்டை வெளியிட்ட அர்ஜுன் தாஸ்\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nகவர்ச்சிக்கு மாறிய ஆத்மிகா.... வைரலாகும் புகைப்படங்கள்\nஇதுவும் வதந்தியா... திருமணம் குறித்து சிம்புவின் பெற்றோர் அறிக்கை\nநிதி நெருக்கடியால் நேர்ந்த விபரீதம்.... ஒரே வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நடிகர், நடிகை\nதனிமைக்கு பின் இனிமை... ஒருவழியாக குடும்பத்துடன் இணைந்த பிருத்விராஜ்\n'குயின்' ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை இல்லை - ரம்யா கிருஷ்ணன்\nவிஜய் பாடல் படைத்த புதிய சாதனை\nவிஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்\nகண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் - சசிகுமார்\nஆண்ட்ரியா படத்தின் முக்கிய அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juQ9&tag=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-07T10:15:40Z", "digest": "sha1:CTR4EKP7XBNUMHCDKSD7ZUCWK4PNJHOO", "length": 6811, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "ஸ்ரீ பிர்மா விஷ்ணு நவக்கிரக சிவத்தியானம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகள�� உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்ஸ்ரீ பிர்மா விஷ்ணு நவக்கிரக சிவத்தியானம்\nஸ்ரீ பிர்மா விஷ்ணு நவக்கிரக சிவத்தியானம்\nஆசிரியர் : மஹாதேவ அய்யர்\nபதிப்பாளர்: மதுரை : சி. எம். வி. பிரஸ் , 1933\nவடிவ விளக்கம் : (ii)- 81 p.\nதுறை / பொருள் : சமயம்\nகுறிச் சொற்கள் : காப்பு- சத்திதேவி தியானம்- சூரியபகவான் தியானம்- சிவலிங்க தியானம்-\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமஹாதேவ அய்யர்( K.)(Mahātēva ayyar)( K.)சி. எம். வி. பிரஸ்.மதுரை,1933.\nமஹாதேவ அய்யர்( K.)(Mahātēva ayyar)( K.)(1933).சி. எம். வி. பிரஸ்.மதுரை..\nமஹாதேவ அய்யர்( K.)(Mahātēva ayyar)( K.)(1933).சி. எம். வி. பிரஸ்.மதுரை.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/909--3", "date_download": "2020-06-07T09:33:51Z", "digest": "sha1:TRHOP46OII7H2SWVCFGCTU3GWY7LN3TQ", "length": 10197, "nlines": 250, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 December 2010 - விகடன் வரவேற்பறை | விகடன் வரவேற்பறை", "raw_content": "\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nநான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி\nஅப்துல் கலாமுடன் 'ஆசை' சந்திப்பு\nமந்திரி தந்திரி கேபினெட் கேமரா\nசென்னை மருமகளும்... ஜும்பா லஹிரியும்..\nஅடுத்த இதழ் முதல் அதிரடி ஸ்பேஷல் சீஸன்\nதமிழ் கவிஞர்களுக்கு புத்தாண்டு வேண்டுகோள்...\n''மடியில் விழுந்தது ஒரு கனி..''\nநானே கேள்வி... நானே பதில்\nஅண்ணா முதல் ஆ.ராசா வரை\n - செல்வராகவனின் இரண்டாவது காதல்\nசினிமா விமர்சனம் : ஈசன்\n2011 - ன் கார் காலம்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\n40 வயதில் சாதிக்க முடியாதா : ஹாய் மதன் கேள்வி பதில்\nசிறுகதை : கூத்து மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/21797--2", "date_download": "2020-06-07T10:15:16Z", "digest": "sha1:7WR4BP3YSYCSC2TRJZUCNNVIUAU6OHEL", "length": 13390, "nlines": 293, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 July 2012 - விகடன் வரவேற்பறை | good blogs, music and website", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\n”சேலத்துக்கு என்றும் அழிவு கிடையாது\nகேம்பஸ் இந்த வாரம்: ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்\nகுட்டீஸ் தொடங்கி குடுகுடு பாட்டி வரை\nவலையோசை: என் பயணத்தின் பிம்பங்கள்\nஎன் விகடன் கோவை: அட்டைப் படம்\nஎன் விகடன் - திருச்சி\nகொள்ளிடக் கரையில் நாகஸ்வரப் பிரவாகம்\nசுனாமியின் துவங்கிய சேவைப் பயணம்\nநான் எமனைப் பார்த்துச் சிரிச்சவண்டா\nஇழந்த கலையை மீட்டெடுக்க இரண்டு விழாக்கள்\nஎன் ஊரு : அணைக்காடு\nமத்தவங்க செய்ய முடியாததை நாம செய்யணும்\nஎன் விகடன் - புதுச்சேரி\n''அப்போ பிளாக் போர்டு... இப்போ மைக்செட்\nநாங்க சாமியார் மட்டும் இல்லை\n’’புதுச்சேரி என்பது அரசியல் பூமி\nநீங்கள் எந்தக் கிழமையில் பிறந்தீர்கள் என்று தெரியுமா\nஎன் விகடன் - சென்னை\nஎன் ஊர் - நடிகர் ராதாரவி\nஎன் விகடன் - மதுரை\n300 சதுர அடியில் 1,000 தோசைகள்\nஎன் ஊர்: நடிகர் கரிகாலன்\nபசங்களுக்கு சூது வாது தெரியாது\n\"என் பொறுமைக்கும் எல்லை உண்டு\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13\n\"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது\nவிகடன் மேடை - வாலி\nநானே கேள்வி... நானே பதில்\nஎன் தங்கம்... உன் உரிமை\nதலையங்கம் - மயக்கம் என்ன\nசினிமா விமர்சனம் - பில்லா II\nஎன் பசங்களுக்காக எதுவும் செய்வேன்\n\"பாலா, அமீர், சசி... இந்திக்கு வந்தால் மிரட்டுவார்கள்\n\"என் வலியை அழுது காட்ட விரும்பவில்லை\n\"ஹீரோயின்ஸ் இப்போ ரொம்ப இன்டெலிஜென்ட்\n\"மனோஜ் என் அண்ணா... காஜல் என் வெல்விஷர்... மஹத் யாரோ\nவட்டியும் முதலும் - 50\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nமாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/698-2016-08-04-06-44-39", "date_download": "2020-06-07T10:37:30Z", "digest": "sha1:STCTCV5KBLD3NCRVO23234V6WV5PQ5WO", "length": 12181, "nlines": 186, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகமல்ஹாசன் சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார்\nPrevious Article ஏனிந்த மவுனம் சூர��யா\nNext Article ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்\nபத்மஸ்ரீ கமல்ஹாசன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிவடைந்ததாகத், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இத்தனை நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த கமல், இன்று இரவு சிகிச்சைப் பலனடைந்து வீடு திரும்ப உள்ளார்.\nஇருப்பினும், அவர் ஒரு மாதம் வரை நீடித்த ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பின்னரே அவர் தமது பணிகளை செய்யலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்று தெரிய வருகிறது.\nPrevious Article ஏனிந்த மவுனம் சூர்யா\nNext Article ஹன்சிகாவுக்கு ஆசையிருக்கு... ஆனால் அம்மாதான்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nநடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_26.html", "date_download": "2020-06-07T08:20:37Z", "digest": "sha1:DPYQVTW5K3YYZJWUGB7KLD3V624F5I2T", "length": 7813, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை: முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு | மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி��ள் உரிமைகள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள் நிலை-1 ஆகிய பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து கடந்த 9-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ளது. 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், பிரிவு 34-ன்படி, மொத்த பதவிகளில், 4 சதவீதம் இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கவேண்டும். ஆனால், பழைய சட்டங்களை பின்பற்றி 3 சதவீத இடங்களை மட்டும் ஒதுக்கி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,663 ஆசிரியர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில், வெறும் 18 இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மொத்த இடங்களில் 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி, 67 இடங்கள் (4 சதவீதம்) மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியும், உடல் ஊனம் குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கியும், புதிய அறிவிப்பை வெளியிடும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். கடந்த 9-ந் தேதி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் மேற்கொண்டு தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. பதிலளிக்க வேண்டும் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், ஆணையர் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற ஜூன் 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/630", "date_download": "2020-06-07T09:10:34Z", "digest": "sha1:3CNE2UH3W2PAU5QBJYKFJCORPYAAGRZP", "length": 9490, "nlines": 100, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்பள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்\nபள்ளி மாணவி படுகொலை, மதுவினால் ஏற்பட்ட பேரவலம்-சீமான் ஆதங்கம்\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசுப்பள்ளி மாணவி கீர்த்தனா பாலியல் பலாத்காரக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:\nஆறாம் வகுப்பு மாணவி கீர்த்தனா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மிகுந்த துயரத்தையும் தாங்கொணா பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தால் பெற்றோர்கள் குலை நடுங்கிப் போயிருக்கிறார்கள். பள்ளி மாணவி சக மாணவனாலேயே இத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nஅந்தப் பள்ளிக்கு அருகிலேயே மதுக்கடை இருப்பதாகவும் சம்பவத்தின் போது அந்தப் படுபாதக மாணவன் மது போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மது, எத்தகைய பேரவலங்களை எல்லாம் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிடக் கொடிய உதாரணம் தேவையில்லை.\nஒழுக்கத்தையும் நல்லெண்ணத்தையும் விதைக்க வேண்டிய கல்வித் திட்டங்கள் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்து போய்விட்டன என்பதையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறும் மனப்பாடப் பகுதிகளாகவும், எதற்கும் உதவாத வணிக நோக்கமாகவும் மட்டுமே நம்முடைய கல்வித்திட்டங்கள் இருக்கின்றன.\nஒரு மாணவனே சக மாணவியைக் கற்பழித்துக் கொன்ற கொடூரத்துக்கு அதிகாரமும் அரசு மெத்தனமும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகொலை செய்யப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதலான உதவிகளை அரசுத் தரப்பு உடனடியாகச் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த மாணவன் மட்டும் அல்லாது வேறு எவரேனும் இந்தக் கொடூரத்துக்குத் துணை போனார்களா என்பதையும் காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கொடூரங்கள் மறுபடியும் நடந்து விடாதபடி தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு உரிய நெறிமுறைகளையும் பக்குவமான கற்பிதலையும் ஆசிரியர்களைக் கொண்டு சொல்லிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை\nபிரியங்காவுடன் ஜோடி சேர்ந்த பாலா\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78762/cinema/Kollywood/Soorarai-pottru-first-schedule-end.htm", "date_download": "2020-06-07T10:21:38Z", "digest": "sha1:DGOSDLOMSAXLMRXASEGSZMKBVWFRMU2L", "length": 11764, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு - Soorarai pottru first schedule end", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்தி��ை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇறுதிச்சுற்று எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் சுதா கெங்காரா. அவர், தற்போது, நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், தயாரிப்பாளர் குனீத் மோங்கா இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று படத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஇந்தியாவில் முதன் முதலில் பட்ஜெட் விமானப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டர் ஜி.ஆர்.கோபிநாத். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்துத்தான் சூரரைப் போற்று படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அது வாழ்க்கை வரலாற்று படம் அல்ல என இப்போது தெரிய வந்திருக்கிறது. ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து, அதை திரைக்கதை அமைத்து, சூரரைப் போற்று படத்தை உருவாக்கி வருவதாக தகவல் கசிந்திருக்கிறது.\nகடந்த தமிழ் வருடப் பிறப்பு நாளில், சண்டிகரில் துவங்கிய இந்தப் படத்தின் முதல் கட்டப் படபிடிப்பு, தற்போது முடிவடைந்திருக்கிறது. விரைவில் சென்னையில், அடுத்தக் கட்ட படபிடிப்புத் துவங்கும் என, நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமைனா நந்தினியின் புதுக்காதலன் ஜப்பான நாவலின் தழுவல் 'கொலைகாரன்'\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண��டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி \nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nபொன்மகள் வந்தாள் ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஏன்: சூர்யா விளக்கம்\nமீண்டும் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-04-29?reff=fb", "date_download": "2020-06-07T08:49:24Z", "digest": "sha1:RSA5FC4Y6QXDOAOKEQWDQCKHOE46M7KR", "length": 14117, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "29 Apr 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர், யார் தெரியுமா..\nஉயிரை பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்\nதமிழ் சினிமாவில் நம்பர் 1 நம்பர் 2 இரண்டுமே விஜய் தான், பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்\nஹீரோவாக விஜய்யின் மகன்: முதல் படத்தில் வாங்கப் போகும் சம்பளம் என்ன தெரியுமா\nவயிற்று வலியால் துடித்த இளைஞர்... சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர் வயர் எப்படி சென்றது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர்.. யார் தெரியுமா\nபூட்டிய வீட்டில் அலங்கோலமாக காணப்பட்ட அண்ணன், தங்கை.... அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன\nஅம்மாடியோவ் இலங்கை பெண் லொஸ்லியாவா இது... இதுவரை கண்டிராத புகைப்படம்... இதுவரை கண்டிராத புகைப்படம் கொள்ளை அழகை நீங்களே பாருங்க\nதம்பி வயது பையனுடன் கல்யாணம்.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்\nதளபதி விஜய்யின் மகன் அறிமுகமாகவுள்ள திரைப்படம் குறித்து வெளியான முக்கிய தகவல், உண்மையை உடைத்த பிரபலம்\nநேச்சுரல் பியூட்டி நிகிலா விமல் போட்டோஸ்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் ��தோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nதட்டி கேக்குற உரிம எல்லாருக்கும் இருக்கு சூர்யாவின் NGK டிரைலர் செய்த மாஸான சாதனை சூர்யாவின் NGK டிரைலர் செய்த மாஸான சாதனை\n நடிகர் விஷால் எடுத்த அதிரடி முடிவு - தீர்வு என்ன\nநடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி- புகைப்படங்கள்\nசர்கார், பேட்ட படத்தை தொடர்ந்து வசூல் மன்னருடன் கைகோர்த்த சன் பிக்சர்ஸ்\nஇயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடி யாரும் எதிர்பாராத சூப்பர் ஸ்பெஷல்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ஸ்டைலாக பேஷன் ஷோவிற்கு வந்த புகைப்படத்தை பாருங்களேன்\nபிக்பாஸ் சீசன் 3 விசயத்தில் முக்கிய ரகசியத்தை உடைத்த சர்ச்சை நடிகை\nமோசமான நடன அசைவுகளுடன் நடிகை வேதிகா வெளியிட்ட ஹாட் வீடியோ\nவசூலை தாறுமாறாக அள்ளிய படம் சூப்பர் ஸ்டாரின் பெரும் சாதனை\nஅடையாளம் தெரியாதபடி ஆளே மாறிப்போன பிக்பாஸ் வைஷ்ணவி\nசெல்வராகவனின் NGK டிரைலர் ரியாக்‌ஷன்\nஆம்புலஸ்க்கு வழி விட்ட வைரல் வீடியோ விமர்சித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த மாதவன்\nஎன் காதலர் இவர் இல்லை யாரடி நீ மோகினி சீரியல் நட்சத்திரா விளக்கம்\nNGK படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\nஅந்த பாட்டை கேட்டுட்டு பொண்டாட்டி செருப்பால அடிச்சா.. இயக்குனர் செல்வராகவன்\nசூர்யா மிரட்டும் NGK படத்தின் டிரைலர்\nமுன்னணி நிறுவனத்திற்கு வாய்ப்பு தரவிருக்கும் தளபதி, யார் தெரியுமா\nகூச்சம் இல்லாமல் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - வீடியோ\nமகன் செய்த சாதனையை நேரில் இருந்து பார்த்த சூர்யா ஜோதிகா அழகு மகனின் வைரலாகும் புகைப்படம்\n வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்\nமுருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம் பிரபல ஹாலிவுட் நடிகரின் ஆசை\n வினோத்தே கூறிய தகவல் இதோ\nஹாட்டான உடையில் கவர்ச்சி நடனம் - வைரலாகும் யாஷிகாவின் வீடியோ\nஆரவ்வுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஓவியா\nநடிகை அசினின் மகளா இது பைக்கில் என்ன செய்கிறார் பாருங்க- வைரல் புகைப்படம்\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் எந்த ஊரில் எவ்வளவு வசூல், இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்- முழு விவரம் இதோ\nபுதுப்படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் காஞ்சனா 3- இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா\nஓவியா பிறந்தநாள் கொண்டாட்டம், விஜய் கொடுத்த ���ர்ப்ரைஸ்- சூப்பர் தகவல்\nபிரம்மாண்டமாக நடந்த 5வது விஜய் டெலிவிஷன் விருது- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்\nகார்த்தி கைதி படத்தில் எடுக்கும் கடும் ரிஸ்க், தமிழ் சினிமாவின் மிகப்பெரும் முயற்சி\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சி, மாஸ் அப்டேட்\nவாரணம் ஆயிரத்தில் ரசிகர்கள் கொண்டாடிய சமீரா ரெட்டி இத்தனை கிலோ ஏறிவிட்டாரா\nகருப்பாக நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசினிமாவில் துரோகங்கள் அதிகம்- விஜய் ஆண்டனியின் வேதனை, சிறப்பு பேட்டி இதோ\nAvengers End Game படம் பார்த்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்- அவரின் பரிதாப நிலை இதோ\nதர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக் ஆவது இப்படித்தானாம், எதிர்க்க அச்சப்படும் முருகதாஸ்\nமற்றவர்களை பார்த்ததும் அஜித் கேட்க கூடிய கேள்வி என்ன- அவரை போலவே பேசி காட்டிய பிரபல நடிகை\nசிவாஜி படத்திற்கு ரஜினி வாங்கிய முதல் சம்பளம், கேட்டால் ஷாக் ஆகிவிடுவீர்கள்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா லீக்கான பிரபலங்களின் லிஸ்ட் இதோ\nபிளாக் பஸ்டர் ஹிட் வரிசையில் காஞ்சனா 3- இரண்டு வார முடிவில் மாஸ் வசூல்\n3 நாள் முடிவில் Avengers End Game செய்த மாஸ் வசூல் சாதனை- இத்தனை கோடியா\nதன்னை விட 17 வயது கம்மியான பெண்ணை 3 வது திருமணம் செய்த பிரபல நடிகர்\nஇளம் நடிகையின் கவர்ச்சி குத்தாட்டம் உச்சத்தை எட்டிய ஹாட் கிளாமர் பாடல் சாதனை இதோ\n2 நாட்களில் பிரம்மாண்ட சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் வசூலில் டாப் 5 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/quarterly-exam-question-paper-leaked-in-tamilnadu/", "date_download": "2020-06-07T08:46:03Z", "digest": "sha1:IZF7WV3XRI2LDIQGJDRON65WLFTEFFJA", "length": 13144, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..? தமிழகம் முழுவதும் பரபரப்பு..! - Sathiyam TV", "raw_content": "\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை…\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்���ை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..\nஷேர் சாட்டில் கசிந்த காலாண்டு தேர்வு வினாத்தாள்..\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வின் வினாத்தாள்\nஇணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான வினாத் தாள்கள் சேர் ஷாட் செயலி மூலம் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n11 ஆம் வகுப்பின் கம்ப்யூட்டர் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில் நேற்றே இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு முந்தைய வணிகவியல் தேர்வு நடைபெறுவதற்கு முன் தினமும் அதன் வினாத்தாள் கசிந்ததாகவும் தெரிவந்துள்ளது.\nதற்போது இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவம் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை கேளுங்க…\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை...\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235465?ref=archive-feed", "date_download": "2020-06-07T09:16:34Z", "digest": "sha1:TZXLXHK3VZDIFST5CBCET5EZEHCDFDSC", "length": 12311, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு! தமிழரசு கட்சிக்கு கூடுதல் இடங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\t���ெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு சுமுகமாக முடிவு தமிழரசு கட்சிக்கு கூடுதல் இடங்கள்\nஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅந்தவகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறினார்.\nநாடாளுமன்ற ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இரண்டு கட்ட சந்திப்புக்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன. மூன்றாவது கட்டச் சந்திப்பு கொழும்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டில் அவரின் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. சுமார் 2 மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.\nஇந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேன் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\n\"இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 7, புளொட் 2, ரெலோ 1 என்ற அடிப்படையிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 4, புளொட் 2, ரெலோ 3 என்ற அடிப்படையிலும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 5, புளொட் மற்றும் ரெலோவுக்கு தலா ஓர் ஆசனமும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 5, புளொட் 1, ரெலோ 2 என்ற அடிப்படையிலும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் மூன்று கட்சிகளும் ��ணைந்து வேட்பாளர்களை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளன\" என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது எனவும், இருப்பினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறினார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/46488", "date_download": "2020-06-07T09:40:01Z", "digest": "sha1:LOUPCXQTPNRCWYGJSSY6NR47444LCULL", "length": 12101, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு | Virakesari.lk", "raw_content": "\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nலெபனானிலில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டணமின்றி பி.சி.ஆர். பரிசோதனை\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைப்போம் - ரோஹித அபே குணவர்தன\nஇன்று தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு\nஇலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.\nநேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமர் பதவியை இராஜனாமா செய்ததையடுத்தே, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.\nஅத்தோடு, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்து உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சி ரணில் பிரதமர் பதவி வர்த்தமானி\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅனைத்து அரச பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-06-07 15:01:19 சுரக்ஷா காப்புறுதி திட்டம் கல்வி அமைச்சு Sri Lanka\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் ஆராதனைகளை மேற்கொள்வதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.\n2020-06-07 14:45:01 ஆராதனை கொரோனா தொற்று பேராயர்\nலெபனானிலில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டணமின்றி பி.சி.ஆர். பரிசோதனை\nலெபனான் வெளிநாட்டு அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக அந்நாட்டிலேயே பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-07 14:48:33 லெபனான் இலங்கையர்கள் கட்டணமின்றி பி.சி.ஆர். பரிசோதனைகள்\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nபொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் என்று என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n2020-06-07 14:34:27 பொதுப் போக்குவரத்து மஹிந்த அமரவீர கொழும்பு\nபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைப்போம் - ரோஹித அபே குணவர்தன\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை ஆதரவினை பெற்று தனித்து பலமான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.\n2020-06-07 14:46:04 பொதுத் தேர்தல் பெரும்பான்மை ரோஹித அபே குணவர்தன\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\nதரிப்பிடத்திலிருந்த முச்சக்கரவண்டிகளை மோதிய லொறி : மூவர் காயம் , ஒருவர் ஆபத்தான நிலையில் \n278 இலங்கையர்களுடன் வந்த விசேட விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/web-hosting-comparison/bluehost-vs-godaddy/", "date_download": "2020-06-07T08:57:58Z", "digest": "sha1:DGKXXRGQ6QKWOQQVZIMNIJICOGDO5CMT", "length": 25371, "nlines": 254, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "BlueHost vs GoDaddy", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் த��டங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வெப் ஹோஸ்டிங் ஒப்பீடு > BlueHost vs GoDaddy\nமறுபரிசீலனை திட்டம் அடிப்படை டீலக்ஸ்\nதள்ளுபடி முன் விலை $7.99 / மாதம் $10.99 / மாதம்\nசிறப்பு தள்ளுபடி சிறப்பு விலை - $ XMX / MO ஹோஸ்டிங் அவ்வப்போது ரேண்டம் ஃப்ளாஷ் விற்பனை, நடப்பு ஒப்பந்தங்களுக்கு வலைத்தளத்தைப் பார்க்கவும்.\nவிளம்பர கோட் (இணைப்பு செயல்படுத்து) (இணைப்பு செயல்படுத்தல்)\nதிட சேவ��யக செயல்திறன் - ஹோஸ்டிங் வரைவு> 99.95%\nநல்ல சேவையக வேகம் - TNUMF கீழே உள்ள TTFB\nவிரிவான சுய உதவி ஆவணங்கள் மற்றும் வீடியோ பயிற்சிகள்\nமுழு கணக்கு தினசரி காப்பு மற்றும் மறுசீரமைப்பு\nபயன்படுத்த எளிதான - புதிய நட்பு கட்டுப்பாட்டு குழு\nவளைந்து கொடுக்கும் தன்மை - VPS மற்றும் அர்ப்பணிப்பு ஹோஸ்டுக்கான மேம்படுத்தல்\nவிலையுயர்வு புதுப்பித்தல் கட்டணம் - முதல் பத்தியில் அதிகபட்சம் 9%\nபல்வேறு சேவையகப் பயன்பாடு சிக்கல்கள் மற்றும் கொள்கைகள் மூலம் வரையறுக்கப்பட்ட வரம்பற்ற ஹோஸ்டிங் சேவை\nபெரும்பாலான சர்வர் மேம்படுத்தல்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் விலை உயர்ந்தவை\nதரவு பரிமாற்ற வரம்பற்ற வரம்பற்ற\nசேமிப்பு கொள்ளளவு 50 ஜிபி வரம்பற்ற\nகண்ட்ரோல் பேனல் cPanel cPanel\nகூடுதல் டொமைன் ரெகு. பதிவு செய்ய $ 11.99 / yr, புதுப்பிப்புக்கான $ 17.99 / yr காம் டொமைன் க்கான $ 11.99 / ஆண்டு, பிற TLD களுக்கு விலை மாறுபடுகிறது.\nதனியார் டொமைன் ரெகு. $ 14.88 / ஆண்டு $ 9.99 / ஆண்டு\nஆட்டோ ஸ்கிரிப்ட் நிறுவி ஒரு கிளிக் நிறுவு (மோஜோ சந்தை இடம் மூலம் இயக்கப்படுகிறது) இன் ஹவுஸ் திட்டம்\nவிருப்ப கிரான் வேலைகள் ஆம் ஆம்\nதள காப்பு இலவச அடிப்படை காப்பு; BlueHost CodeGuard Backups $ 35.88 / ஆண்டு செலவாகும். $ 2.99 / MO / தளம்\nஅர்ப்பணிக்கப்பட்ட ஐபி $ 5.99 / ஆண்டு $ 5.99 / மோ\nஇலவச SSL என்க்ரிப்ட் $ 6.25 / மோ\nதள பில்டர் உள்ளமைந்த Weebly Website Builder ஆம்\nBlueHost vs GoDaddy: வெற்றியாளர் யார்\nசிறந்த செயல்திறன் ஹோஸ்டிங் - 9 நிமிட நேரத்திற்கு மேல், TTFB <99.95ms\nமுதல் முறையாக பயனர்களுக்கு இலவச டொமைன் பெயர்\nமுழு தினசரி காப்பு மற்றும் மறுசீரமைப்பு\nஅடிப்படை திட்டம் $ 3.95 / MO இல் தொடங்குகிறது\nஇந்த இரண்டு புரவாரங்களுக்கு இடையில் (அல்லது GoDaddy மற்றும் கிட்டத்தட்ட வேறு எந்த புரவலன் இடையே), GoDaddy வலை ஹோஸ்டிங் உள்ள தாத்தா ஒன்றாகும்.\nமீண்டும் இந்த நிறுவனத்தை உருவாக்கிய வழித்தடம் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் வலை ஹோஸ்டிங் மற்றும் மேடைக்கு வளர்ந்து வருகிறது, அது இப்போது சில விளையாட்டுகளுக்கும் ஃபீனிக்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு நல்ல ஆதாரங்களுக்கும் ஸ்பான்சர்ஷிப் செய்கிறது.\nGoDaddy வருமானத்தின் பெரும்பகுதி விற்பனைக்கு வருகிறது டொமைன் பெயர்கள், வெறும் வலைப்பின்னல் ஹோஸ்டிங் மட்டும் சுமார் 25% அவர்கள் சம்பாதிப்பது என்ன. இன்னும் அவர்களின் அளவு, அது இன்னும் sniffed இல்லை ஒரு அளவு. ஒருவேளை அவர்���ள் தங்கள் வலை ஹோஸ்டிங் திட்டங்களை இலவச டொமைன் பெயர்கள் கொடுத்து கொடுத்து ஏதாவது உள்ளது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், இரு நிறுவனங்களும் வலை ஹோஸ்டிக்கான மிகவும் போட்டி விலை விகிதங்களை வழங்குகின்றன; BlueHost மாதத்திற்கு $ 9 மாத திட்டம் மற்றும் GoDaddy ஒரு பிட் மேலும் கட்டணம் ஆனால் நீங்கள் செங்குத்தான தள்ளுபடிகள் வாங்க முடியும் ஃப்ளாஷ் விற்பனை உள்ளது.\nமிகவும் துரதிருஷ்டவசமாக, GoDaddy அதன் சொந்த உள் ஸ்கிரிப்டை நிறுவி தேர்வு, இது BlueHost வழங்கப்படும் மோஜோ சந்தை மூலம் இயக்கப்படும் ஒரு கிளிக் நிறுவி செய்கிறது. இது டொமைன் பெயர்கள் கொடுக்கும் போதிலும், GoDaddy கூட அதன் திட்டங்களை SSL என்க்ரிப்ட் என்கிற கொடுக்கும் கூட skimped என்று குறிப்பிட்டார்.\nசர்வர் செயல்திறன்: BlueHost 2 - GoDaddy\nBlueHost சர்வர்கள் ஒப்பீட்டளவில் நன்றாக செயல்படுகின்றன எங்கள் விமர்சனங்களை, 500% க்கும் குறைவாக TMSF க்கும் குறைவான TTFB ஐக் காட்டும். மறுபுறம் GoDaddy நேரம் மற்றும் சர்வர் பிழைகள் ஒரு கனவு இருந்தது.\nஒரு மாதத்திற்கும் மேலாக, GoDaddy இல் எங்கள் சோதனை கணக்கு பல \"தரவுத்தள இணைப்பு நிறுவுவதில் பிழை\"செய்திகளை தோராயமாக. இது எங்கள் சோதனை தளத்தில் அடிப்படையில் உடைந்து ஏற்படுகிறது வேர்ட்பிரஸ் ஐந்து கேச்சிங் கூடுதல் கொண்டு நன்றாக விளையாட முடியாது.\nவரலாற்று ரீதியாக, GoDaddy மிகவும் மலிவு ஹோஸ்டிங் திட்டங்களை வழங்கி முன்னோக்கி விளிம்பில் பயன்படுத்தப்படுகிறது. இன்னும் தங்கள் சேவையை வென்றது, நான் அதை ஆண்டுகளில் பார்த்த விலை உயர்வு நியாயப்படுத்த கடினமாக கண்டறிய. நீங்கள் போதுமான அளவு பார்த்தால், விலை செயல்திறன் அடிப்படையில் சிறந்த விருப்பங்கள் உள்ளன.\nBlueHost அதன் சொந்த தகுதி மதிப்பீடு போது, ​​இன்னும் ஒரு ஹோஸ்டிங் வழங்குநரை செய்கிறது. சில வலுவான புரவலன்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைக் கைப்பற்றவில்லை என்று நான் உணர்ந்தபோதிலும், GoDaddy க்கு எதிராக குழி விழுந்துவிட்டால் அது இன்னும் டாப்ஸ்.\nதனிப்பட்ட முறையில், நான் நீங்கள் செயல்திறன் மிகவும் கவலை இல்லை என்றால் மட்டுமே எளிய ஆன்லைன் இருப்பு ஒரு வடிவம் தேடும் என்றால், பின்னர் ஹோஸ்டிங் அனைத்து டொயோட்டா ஒப்பந்தம் மற்றும் GoDaddy வழங்கப்படும் டொமைன் பெயர் கருதலாம் என்று நினைக்கிறேன்.\nப்ளூ ஹோஸ்ட் கூட, வேறு எதையும் நான் கட��மையாக நீங்கள் ஒரு நல்ல விருப்பத்தை பார்க்க பரிந்துரைக்கிறேன்.\nஒப்பிட்டு எந்த வலை புரவலன்\nஎங்கு தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா இங்கே மூன்று \"பார்க்க-பார்க்க\" பரிந்துரைகள்:\nA2 ஹோஸ்டிங் Vs InMotion ஹோஸ்டிங் Vs Interserver - சிறந்த அனைத்து ரவுண்டர் ஹோஸ்டிங் சேவைகள் மூன்று\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மொஷன் ஹோஸ்டிங் vs சைட் கிரவுண்ட் - பிரபலமான வலைப்பதிவு / பட்ஜெட் ஹோஸ்டிங் சேவைகள்\nKinsta vs SiteGround vs WP பொறி - பிரபலமான ஹோஸ்டிங் வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங் சேவைகள்\nப்ளூ ஹோஸ்ட் Vs A2 ஹோஸ்டிங்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nப்ளூ ஹோஸ்ட் Vs டிரீம்ஹோட்\nப்ளூ ஹோஸ்ட் Vs இன்மோஷன் ஹோஸ்டிங்\nப்ளூ ஹோஸ்ட் Vs சைட் கிரவுண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\nவெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்களை உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில். எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிடுவது என்பதைப் புரிந்துகொள்வது.\nX & X ஹோஸ்டிங்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமறக்க முடியாத மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி ஸ்மார்ட் பிராண்டிங்களுக்கான வழிகாட்டி\nஉள்ளூர் எஸ்சிஓ கையேடு: உங்கள் வியாபாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் தரவரிசை காரணிகள்\nஃப்ரீலான்ஸ் பிளாக்கர்கள் ஐந்து அசாதாரண (ஆனால் சக்தி வாய்ந்த) சமூக வலைப்பின்னல்கள்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/2019/08/16/5219/", "date_download": "2020-06-07T09:53:49Z", "digest": "sha1:VI2CNPNXY5GOXHPCJV52IAQA6HBTERTV", "length": 16113, "nlines": 94, "source_domain": "jaffnaboys.com", "title": "16. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள் - NewJaffna", "raw_content": "\n16. 08. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\nஇன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்��டும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்���ள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\n← நல்லூர் ஆலயத்தில் விசேட பாதுகாப்பு கருவி இன்று முதல் புதிய நடைமுறை\nயாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன் – பிரதமர் ரணில் →\n14. 05. 2019 – இன்றைய இராசி பலன்கள்\n23. 09. 2019 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.\n07. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nமேஷம் இன்று வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில்\n06. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n05. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\n04. 06. 2020 இன்றைய இராசிப் பலன்கள்\nபிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி\nபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nமிஸ் பண்ணாம பாருங்க… காண்டாமிருகம் ஆடிய டான்ஸ் .. வைரல் வீடியோ\nமுதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nவாழைப்பழத்தை வைத்து ஏமாற்றும் கும்பல்.. மக்களே உஷார்.. வெளியான அதிர்ச்சி காட்சி..\n புதுமண தம்பதிகளின் விசித்திர செயல்… வியப்பில் மூழ்கிய பார்வையாளர்கள்\nமுச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/shenbaga-kottai-stills-gallery/", "date_download": "2020-06-07T10:50:15Z", "digest": "sha1:U7K2ZOLAOWTDSH6VCFKYZB4XVECSWYZQ", "length": 4903, "nlines": 73, "source_domain": "www.heronewsonline.com", "title": "SHENBAGA KOTTAI MOVIE STILLS GALLERY – heronewsonline.com", "raw_content": "\n← விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் – ‘தானா சேர்ந்த கூட்டம்’\n‘செண்பக கோட்டை’யில் பேய் ஓட்டுகிறார் ஓம்புரி\nடாஸ்மாக் பணியாளரின் காதல் கதை ‘பகிரி’: 16ஆம் தேதி ரிலீஸ்\n‘காலா’ 2-வது நாள் படப்பிடிப்பில் ரஜினி – படங்கள்\nபெரும் எதிர்பார்ப்ப���ற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் – ‘தானா சேர்ந்த கூட்டம்’\nநடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘எஸ்-3’ எனப்படும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2010/11/27/islam-china-sali-taj/", "date_download": "2020-06-07T09:08:33Z", "digest": "sha1:ANWJNNGYNOT6GDG3X4DSYCMMHP5YF4EI", "length": 63640, "nlines": 643, "source_domain": "abedheen.com", "title": "சீனாவில் இஸ்லாம் – (சீர்காழி முஸ்லிமுடன்) ஜே.எம்.சாலி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nசீனாவில் இஸ்லாம் – (சீர்காழி முஸ்லிமுடன்) ஜே.எம்.சாலி\n27/11/2010 இல் 16:00\t(ஜே.எம்.சாலி, தாஜ்)\nமூன்று மாதங்களுக்கு முன் நான் எழுதி – ஆபிதீன் பக்கங்களில் பிரசுரமான – ‘இறை – இறை நம்பிக்கை – இறை வணக்கம்’ என்ற கட்டுரையில், உலகப்பெரும் மதங்களைப் பற்றி குறிப்பு செய்திருந்தேன். அந்த வரிசையில் சீனாவில் உள்ள ஓர் ஆதி மதத்தை குறிப்பிட முனைந்து, தெளிவில்லாமல் தோற்றுப் போனேன். சீனாவில் உள்ள மதங்களைப் பற்றி ஓரளவிற்கேனும் விபமறியாதிருப்பதை அப்போது நான் உணரவந்தேன்\nசீன மதங்களைக் குறித்து பின்னர் தேடிப் படித்தேன். விரிவான அந்த வாசிப்பில், கூடுதலான பல தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆட்சிக் கட்டிலில் கம்யூனிச அரசு அமர்வதற்கு முன்னும் பின்னும் அங்கே இஸ்லாமியர்கள் எதிர்கொண்ட இடர்ப்பாடுகள் வேதனைக்குரியது.\nசுமார் 132 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில், 90 சதவிகித மக்கள் பவுத்தம் மற்றும் தாவோ மதங்களை பின்பற்றி வருகின்றார்கள். அதில், 60% மக்கள் பவுத்த மதத்தையும், 30% மக்கள் தாவோ மதத்தையும், 4% மக்கள் கிறிஸ்தவத்தையும், 2% மக்கள் இஸ்லாம் மதத்தையும் தழுவியவர்கள். மீதமுள்ள 4% மக்கள் இந்து, டொங்பாயிசம் (Dongboism), பான் (Bon), சையாண்டியநிசம் (Xiantianism), மற்றும் ஃபலூன்காங் (Falum Gong) மதங்களை தழுவியவர்களாக இருக்கிறார்கள்.\nஉலக மக்களின் பார்வையில், கடவுள் மறுப்புக் கொள்கையை மிகத் தீவிரமாகக் கடைப்பிடித்த முதல் நாடு, சீனா என கருதப்படுகிறது அங்கே, 90 சதவிகித மக்களை உள்ளடக்கிய பெரிய மதங்களான பவுத்தமும், தாவோவும் கடவுளைப் பற்றிப் பேசாத, அது குறித்து அழுத்தம் தராத மதங்களாகிப் போனதினால் இந்த நிலை\nநபிகள் நாயகம் (கி.பி.570 – 632) மறைந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 651-ல் சீனாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, சில மாநிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களால் வரவேற்பும் பெற்றது. அந்தக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கட்டிலில் இஸ்லாமியர்கள் பங்கெடுத்து திறம்பட நிவாகமும் செய்தனர். சில குறுநில மன்னர்களது படைகளுக்கு தலைமை தாங்கி, வெற்றிகளையும் ஈட்டித் தந்தனர். என்றாலும், இஸ்லாமியர்களின் இந்தப் புகழும் கீர்த்தியும் சீனாவின் ஒரு சில மாகாணங்களோடு முடிந்த கதையாகிவிட்டது..\nகடவுள் நம்பிக்கையற்ற அந்த மண்ணில் இஸ்லாமியர்கள் பெரிதாக தழைக்க முடியவில்லை. சிறுபான்மை மதங்களில் ஒன்றாகவே தேங்கியும் போனது. தவிர, அந்தச் சில மாகாணங்களில் வசித்த அந்த இஸ்லாமியர்கள் கூட தங்களது மதக் கடமைகளை பூரணமாக நிறைவேற்ற முடியாதவர்களாக, காலம் காலமாக சிரமமும் கொண்டார்கள்.\nசரியாகச் சொன்னால், மதரீதியான இத்தகைய இறுக்கம் அங்கே அப்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் என்றும் சொல்லிவிட முடியாது. இறைவனை நம்பும் / இறைவணக்கம் செய்ய ஆவல் கொள்ளும் எல்லா மதத்துக்காரர்களுக்கும் கூட அத்தகையதோர் இறுக்கம் இருந்தது. பூர்வீகமான சில சீன மதங்களும்கூட இதில் அடக்கம்.\n1949-ம் ஆண்டு சீனா, குடியரசாக உருவான போதும், மதச் சார்பற்ற நாடாக தன்னை பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லை. ஆதி ���ிலையைப் போற்றும் வகையில், கடவுள் மீது நம்பிக்கையற்ற நாடாகவே தொடர்ந்து அது தோற்றம் கொண்டது. அப்படி விளங்கவும் செய்தது.\nசீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த மாசேதுங் மற்றும் பல கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர்களும் கடவுளை வணங்குவது மூட நம்பிக்கை என்ற எண்ணம் கொண்டவர்களாகவே இருந்தனர். எனவே, சீன குடியரசு உருவாகிய பின்னரும் பழைய நிலை நீடித்ததால், இஸ்லாமியர்களுக்கும் இன்னும் சில மதத்துக்காரர்களுக்கும் சங்கடமான பழைய நிலையே தொடர்ந்ததில் சொல்ல முடியாத வேதனையே கொண்டார்கள்..\n1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டது. இந்தக் கட்டுப்பாடு தளர்த்தலுக்கு பல அரசியல் காரணங்கள். சோவித் யூனியனின் தென்மேற்கு மாகாணங்களில் வாழ்ந்துவந்த அதிகத்திற்கு அதிகமான முஸ்லிம்களிடம், அந்த சோவியத் அரசு, சீனா மாதிரியே மதங்களை ஒடுக்கும் அரசாகவே இருந்துவந்தது. அதையொட்டிய பிரச்சனைகளினாலேயே ஆப்கானிஸ்தானோடு சோவித் யூனியன் போர் புரியவேண்டி வந்தது. அந்தப் பிரச்சனைகளின் முடிவில், ஓர் தீர்வாய் சோவியத் யூனியனே சிதறியதுதான் மிச்சம்\nஅரசியல் ரீதியாக, முன்கூட்டியே யூகித்ததாலோ என்னவோ 1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் சீன அரசு மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்த முற்பட்டது என கணிக்கவும் வாய்ப்பிருக்கிறது. மதரீதியான அனுஷ்டானங்களுக்கு தடையாக இருந்துவந்த சோவியத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் வெகுண்டெழுந்ததையும், அவர்களது மறைமுக எதிர்ப்பலைகளின் எழுச்சியையும் பற்றி, நான் எழுதிய ‘இறந்தவன் குறிப்புகள்’ என்கிற குறுநாவலில் ஓரளவுக்கு தொட்டுச் சுட்டிக் காண்பித்து இருக்கிறேன்.\nமதங்களின் மீதான கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியதில் அதன் முதிர்ந்த அரசியல் சாணக்கியத்தை காணமுடிகிறது. சீன அரசின் இந்தத் தளர்த்தல் நிலைக்குப் பின்னரும்கூட இஸ்லாமியர்கள் மீது அந்த அரசு கண்கொத்திப்பாம்பாய் அதீத கவனத்தோடு இன்றுவரை கண்காணித்தும் வருகிறது என்பது இன்னொரு மாதிரியான வேதனை. இந்த கண்காணிப்பிற்கான காரணம் என்னவென்றுப் பார்த்தால்… அங்கே வாழும் சியா முஸ்லிம்களும் அவர்களின் தீவிர போக்குமே பெரியத���ர் காரணமாக அறியவர முடிகிறது\nசீனாவில் வாழ்கிற இஸ்லாமியர்களில் 10 பிரிவுகள் இருப்பதாக ஓர் தகவல் கூறுகிறது. 3 கோடி சீன முஸ்லிம்களில் ‘சுன்னத்’ ஜமா பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம். அதற்கு அடுத்த அதிகமாக ‘சியா’ முஸ்லிம்கள் வருகிறார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் ‘இரானின் புரட்சித் தலைவரான’ அயாத்துல்லா கொமெனியின் புகழ், உலக சியா முஸ்லிம் மக்களிடையே பரவ. அதன் அதிர்வுகள் சீன சியா முஸ்லிம்களிடமும் எதிரொலித்திருக்கிறது. சீனாவில் ‘கொமெனிக்கு ஜே’ போட்டு, தீவிரமும் காட்டி இருக்கிறார்கள். அதையொட்டியே சீன அரசு ஜரூராகி, தங்கள் நாட்டு முஸ்லிம் மக்ககள் அனைவரையும் தொடர்ந்து மறைமுக கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது.\nஆக, 1970-களின் இறுதியில் கிட்டிய, மதங்களின் மீதான தடையினை நீக்கி, அரசு வழங்கிய சுதந்திரத்தை இஸ்லாமியர்கள் இன்றுவரை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. அரசின் கண்காணிப்பிற்குள்தான் எல்லாம் என்பது, எத்தனைப் பெரிய சோகம்\nசீனா மதங்களைப் பற்றிய என் தேடலில் கிட்டிய இந்தக் கட்டுரை இது ஜே. எம். சாலி எழுதியது.\nஜே. எம். சாலி, தேர்ந்த பத்திரிக்கையாளர். மலேசியாவிலும், தமிழகத்திலும் பத்திரிகைகளில் பணிப்புரிந்தவர். தற்போது சிங்கப்பூர் டி.வி. ஒன்றில் பணி. அங்கேயே வசித்தும் வருகிறார். நாகை மாவட்டம் ‘எரவாஞ்சேரி’காரர். என் நண்பர் ஒருவரின் மச்சான். மணியனோடு ஆனந்தவிகடனில் உதவி ஆசிரியராக பணியாற்றியபோது அவரை நான் அறிவேன். அருமையாக பழகக் கூடிய மனிதர். பழகி இருக்கிறேன். நான் எழுதுகிற ஜாதி என்பதை அவர் அறிந்தாரோ என்னவோ, ‘புனைபெயரில் எழுதாதீர்கள். சொந்தப் பெயரிலேயே எழுதுங்கள், நம் மக்கள் எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள் என்பதை இந்தச் சமூகம் அறியனும்’ என – சகோதர பாவனையில் – குறிப்புணர்த்தினார்\nசீன முஸ்லிம்களின் ஆரம்ப சங்கடங்களையும், இன்றைய சங்கடங்களையும் இன்னும் பிற செய்திகளையும் எழுதினேன் என்றால்… 1970 -களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கத்தில் மதங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை சீன அரசு தளர்த்திய காலக்கட்டத்தில், இஸ்லாமியர்களின் யதார்த்த நிலையினை இந்தக் கட்டுரையை ஜே.எம்.சாலி எழுதி இருக்கிறார். எங்கள் இருவரது அதிர்வலைகளும் கிட்டத்தட்ட ஒன்றே\nஅது, பாவப்பட்டவர்கள் மீதான ஆதங்கம்.\nஜே. எம���. சாலி. M.A.\nஈத்கா பள்ளிவாசல் மினாராவிலுள்ள ஒலிபெருக்கியிலிருந்து ‘பாங்கு’ ஓசை காற்றில் மிதந்து வருகிறது. மாலைத் தொழுகை நேரம். பள்ளிவாசலில் தொழுகை ஆரம்பமாகிறது. தொழுகையில் கலந்து கொள்ள முடியாத ஒரு வியாபாரி தெருவிலேயே மரத்தடியில் தொழுகையை நிறைவேற்றுகிறார்.\nஉலகின் மிகப் பெரிய கம்யூனிச நாடான சீனாவில் ‘சிஞ்ஜியாங்’ மாநிலத்தில் அன்றாடம் நிகழும் காட்சி இது. மாவோயிஸ சக்திகள் மிகத் தீவிரமாக ஒடுக்க முயன்றும் புத்தெழுச்சியுடன் இஸ்லாம் இந்தப் பகுதியில் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது.\nசீனாவில் ஒரு கோடி 30 லட்சம் முஸ்லிம்கள் இருப்பதாக சென்ற ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணிப்புகள் கூறின. சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட சீன முஸ்லிம்களின் தொகை மிகுதி.\nசீனாவில் இரண்டு கோடி முஸ்லிம்கள் இருந்து வருவதாக அதிகாரப் பூர்வமற்ற மதிப்பீடுகளிலிருந்து தெரியவருகின்றன..\n‘சிஞ்ஜியாங்’ மாநிலத்தில் 12 ஆயிரம் பள்ளிவாசல்களும் 16 ஆயிரம் சமய அமைப்புகளும் இருப்பதாக சமய விவகாரப் பிரிவின் அதிகாரியான மெஹுத் அமீன் கூறுகிறார்.\nகடந்த சில ஆண்டுகளாக சீன அரசாங்கம் மத சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய விவகாரங்களில் அது குறுக்கிடாமல் இருப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.\n‘சிஞ்ஜியாங்’ மாநிலம் மங்கோலியா, சோவியத் யூனியன், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இந்தியா ஆகிய நாடுகளின் எல்லையை யொட்டி அமைந்திருக்கிறது. இந்தப் பகுதிகளில் சீன மொழி பேசும் முஸ்லிம்கள் மட்டுமின்றி கஜக், உஸ்பெக், கிர்கிஸ், உகர்ஸ், தாஜிக், ஆகிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மையினரான இவர்களின் விவகாரத்தில் அரசு தலையிட்டால் எல்லைப் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படுமென கருதப்படுகிறது.\nமேலும் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவிலுள்ள முஸ்லிம் நாடுகளின் நட்புறவையும் பெறுவதற்கு மத சகிப்புத் தன்மையை சீனா பலப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது.\n“சீன முஸ்லிம்கள், வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம்களுடன் சமய கலாச்சாரத் தொடர்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்” என சென்ற மாதம் முக்கியகட்சி அதிகாரிகளில் ஒருவரான ஸி. ஜோங்ஸன், வலியுறுத்தியிருக்கிறார். அத்தகைய த���டர்புகள் சீனாவின் செல்வாக்கை உலகின் மற்ற நாடுகளில் உயர்த்திக் கொள்வதற்கு உறுதுணையாக அமையும் என்று சீனக் கொள்கை விளக்க இதழான ‘செங்கொடி’ (Red Flag) விவரித்தது.\nஆனால், “அன்னிய நாடுகளைச் சேர்ந்த சமய நிறுவனங்களும், தலைவர்களும் தங்கள் விவகாரங்களில் தலையிடாதவாறு சீன முஸ்லிம்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று திரு. ஜோங்ஸன் எச்சரித்திருந்தார். ஈரான் தலைவர் ஆயத்துல்லா கொமெய்னியின் கொள்கைகள் சீனாவில் பரவுவதை அரசு விரும்பவில்லை.\n“கொமெய்னி பிற்போக்குவாதி ; நாம் முற்போக்காளர்கள்” என்று சிஞ்ஜியாங் வெளிவிவகார அலுவலகத்தைச் சேர்ந்த அப்துல்லா ரியீம் கூறுகிறார். சீன முஸ்லிம்கள் சுன்னத் ஜமா அத்தைச் சேர்ந்தவர்கள். ‘தாஜிக்’ இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே ‘ஷீயா’ பிரிவினர். எனவே ‘ஷீயா’ பிரிவைச் சேர்ந்த கொமெய்னியின் கொள்கைகள் கலப்பதை சீனா விரும்பவில்லை.\nசீனாவில் மாசேதுங்கின் காலத்தில் கலாச்சாரப்புரட்சி நடந்தபோது முஸ்லிம் தலைவர்களுக்கு அநீதி இழைகப்பட்டது. முஸ்லிம் தலைவர்களின் கழுத்தில் பன்றித் தலைகளைக் கட்டி, கலாச்சாரப் புரட்சிகாரர்கள் தெருவில் இழுத்துச் சென்றனர். ஆனால் அந்தப் புரட்சிக்குப் பிறகு நிலைமை முற்றாக மாறி விட்டது.\n“சீன மக்கள் மதநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம், சமயச் சார்பற்றவர்களாகவும் இருக்கலாம், அது அவரவர் விருப்பம்.” என்று சிங்ஜியாங் அதிகாரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nமதத்தின் பெயரால் சட்டத்தை மீறி நடப்பது, குற்றச்செயல்கள் புரிவது, கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவற்றைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநில அரசின் தலைவரான இஸ்மாயில் அஹ்மது கூறியிருக்கிறார். ஆனால் அவர் விவரங்களை வெளியிடவில்லை.\n‘முஸ்லிம் சமயத்தலைவர்கள் முஸ்லிம்களின் ஒழுங்குக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்திவர வேண்டும்’ என்று சீன அரசாங்கம் விரும்புகிறது.\nகாஷ்கார் பகுதியில் 1981 நவம்பரில் நடந்த ஒரு கைக்கலப்பில் உகர் முஸ்லிம் ஒருவரை சீனர் கொலைசெய்து விட்டார். அந்தச் சமயத்தில் ஈத்கா பள்ளியின் இமாம் காசிம் கராஜி, சம்பவம் நடந்த இடத்திற்கும் மற்ற பல பள்ளி வாசல்களுக்கும் சென்று நெருக்கடி நிலைமையைத் தணிக்க ஆவண செய்தார்.\nசீன அரசு 1980 ஆம் ஆண்டிலிருந்து ���ுஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதித்து வருகிறது. இதன் விளைவாக முஸ்லிம் நாடுகளுடன் சீனாவின் உறவுகள் மேம்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.\n1981ல் காஷ்கார் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமயத் தலைவர் ஒருவரும் மற்றும் நான்குபேரும் ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தானிலும் வங்காள தேசத்திலும் தங்கிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு இவ்விரு நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது.\nகலாச்சாரப் புரட்சியின் போது மறைக்கப்பட்டுவிட்ட திருக்குர் ஆன் பிரதிகளுக்குப் பதிலாக தற்போது எழுபதினாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ‘உகர்’ மொழியில் 30 ஆயிரம் திருக்குர் ஆன் பிரதிகளை வெளியிடத் திட்டமிட்ப்பட்டிருக்கிறது.\nதெற்கு சின்ஜியாங் வட்டாரத்தில் இஸ்லாம் மிக வலுவான மார்க்கமாகத் திகழ்ந்து வருகிறது. சீனாவின் மேற்குக்கோடி நகரமான காஷ்கரில்தான் நெடுங்காலத்திற்கு முன்பே இஸ்லாம் பரவியது. பிறகு அங்கு புத்த மதமும், கிறிஸ்துவமும் பரவின. எல்லைப்புற மக்கள் தொடக்க காலத்திலிருந்தே முஸ்லிம்களாக இருந்ததால் இஸ்லாம் தங்களது நாட்டில் பரப்பப்பட்ட ஒரு மார்க்கமாக சீனர்களால் கருதப்படவில்லை. ஆனால் கிறிஸ்துவம் வெளிநாட்டு மிஷனரிகளால் புகுத்தப்பட்ட சமயம் என அவர்கள் கருதுகிறார்கள்.\n18 வயதுக்கு உட்பட்டவர்களை மார்க்கக் கல்வி கற்பதற்கு அரசு அனுமதிக்கவில்லை., ஆனால் வீட்டிலேயே முஸ்லீம் குழந்தைகள் மார்க்கக் கல்வியைக் கற்றுவிடுகின்றனர். ‘சின் ஜியாங்கில் மார்க்கக் கல்வி கற்கும்படி குழந்தைகளைப் பொற்றோர்கள் கட்டாயப் படுத்துகின்றனர்’ என்று சீன இளைஞர் பத்திரிகை ஒன்று குறை கூறியது. இதனாலெல்லாம் மார்க்கக் கல்வியின் ஆர்வத்தைக் குறைத்துவிட முடியவில்லை.\nஇளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் பள்ளிவாசல்களுக்கு வருவதாக இமாம் காசிம்காஜி கூறுகிறார்.\nகாஷ்கருக்கு அப்பால் உள்ள பஹாடெகிலி என்ற கம்யூனில் மட்டும் 43 பள்ளிவாசல்கள் உள்ளன.\nஇப்பகுதியில் நூற்றுக்கு நூறு முஸ்லிம்களே வாழ்கின்றனர். இதே கம்யூனைச் சேர்ந்த 240 கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் நாத்திகர்களாக இருக்கின்றனர். கட்சி அதிகாரிகள், மக்களின் மதநம்பிக்கைகளை மதித்து நடப்பதாகக் கூற��்படுகிறது.\nசீனா, போதிய அளவுக்கு விஞ்ஞான மேம்பாடு அடைந்து விட்டால் மதநம்பிக்கைகள் தானாகவே மக்களிடமிருந்து அகன்றுவிடும் என்று ‘செங்கொடி’ இதழ், கட்சி உறுப்பினர்களுக்கு அண்மையில் ஒரு கட்டுரையின் மூலம் எடுத்துக் கூறியது. ஆனால் ஏராளமான கஜக் மற்றும் உகர் பிரிவு இளைஞர்கள் இஸ்லாமே தங்கள் மேம்பாட்டுக்கான சிறந்தவழி எனக் கருதுகின்றனர்.\n“சீனாவில் சமயங்களை ஒடுக்கும் மற்றொரு சந்தர்ப்பம் தலைதூக்காது” என்று இமாம் காசிம் கராஜி கூறுகிறார். “இஸ்லாமிய நெறிமுறைகளை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இனி இடம் இல்லை” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் அவர்.\n“ஒருவருக்கு ஒரு நம்பிக்கைதான் இருக்க முடியும். ஒன்று நீங்கள் இஸ்லாத்தை நம்பவேண்டும், அல்லது கம்யூனிஸத்தை நம்பவேண்டும். இரண்டையும் ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ஒரே வழியைப் பின்பற்றவேண்டும் என்பதுதானே நபி பெருமானாரின் போதனை ஒரே வழியைப் பின்பற்றவேண்டும் என்பதுதானே நபி பெருமானாரின் போதனை” என்று வினவுகிரார் இமாம் காசிம் கராஜி. [ஆதாரம்: சிங்கப்பூர், ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்.]\nநன்றி: ஜே.எம்.சாலி , முஸ்லிம் முரசு ( பெருநாள் மலர் – ஜுலை, 1983) , ‘சீன மதங்கள்’ ஜனனி ( நியூ ஹோரிஸன் மீடியா)\nநன்றி : ‘சீர்காழி முஸ்லிம்’ தாஜ் \nவாழ்வது ஒரு முறை. அந்த வாழ்க்கை தன் சொந்த நாட்டில் நிம்மதியாக அமைவது என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவை. அனைவரும் அந்த நிம்மதியும், அமைதியும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். நன்றி தாஜ் – அருமையான கட்டுரை அருமையான முன்னுரையுடன் தந்ததற்கு.\nபாவப்பட்டவர்கள் மீதான ஆதங்கம் மட்டுமே தாஜ் இந்த கட்டுரையை எழுதியதற்கு காரணம் என்பது 99% உண்மை. என்றாலும் மீதம் உள்ள 1% சொல்லும் ‘இந்த முள்ளும் மலர்கிறது’ என்ற செய்தி எனக்கு சந்தோஷம், காணாமல் போன ஒட்டகத்தை வெகு தூரத்தில் பார்த்ததை போல. நன்றி தாஜ்\nசென்ற முறை சீனா சென்றபோது பள்ளிக்குப்போயிருந்தேன்.புற அடையாளங்களின்றி அழகாக\nஅமைந்திருந்த அந்தப்பள்ளியில் அவர்கள் ஆர்வமாய் தொழுததைக் கண்டு மகிழ்ச்சியாயிருந்தது ,அதையொட்டி நபித்தோழர் அபிவக்காஸ் (ரலி)அவர்களின்\nஅடக்கஸ்தலம் ,ஆர்ப்பாட்டம் இல்லாமல் கண்ணியமாய் இருந்தது…இது போன்ற ஆக்கங்களில்தான் நம் வரலாறு நமக்கே தெரியவரும்-வரலாற்றில் இல்���ாத படிப்பினையா\nமேலும் சில குறிப்புகள் – மஜீத் :\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nஅங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு (1)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/", "date_download": "2020-06-07T09:06:41Z", "digest": "sha1:E4HDPGWNBSM4PH6SQWP634B3Y67BSZ7Z", "length": 21402, "nlines": 273, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil cinema | Tamil cinema news | Tamil Movies | Tamil Actress, Actors | Tamil movie news | Tamil Film | kollywood news | Tamil Actress Wallpapers, Tamil videos and trailers", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் | 60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் நடக்கும் | குறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி | திருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் மீது வழக்கு | 'என்றும் வாழும் கிரேஸி' : நேரலையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் - கமல் பங்கேற்பு |\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nகார்த்திக் டயல் செய்த எண் - இது என்ன காதல்\nகொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி - தவிப்பில் கலைஞர்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\nகொரோனா கால ரிலாக்ஸ்: இ��ை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன்\n10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் ...\nஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள்\n60 வயதுக்கு மேல் அனுமதியில்லை, அப்புறம் எப்படி ஷுட்டிங் ...\nகுறும்பட இயக்குனரான 'கபாலி' நாயகி\nதிருப்பதி தேவஸ்தானம் மீது அவதூறு பேச்சு : நடிகர் சிவகுமார் ...\n'என்றும் வாழும் கிரேஸி' : நேரலையில் முதலாம் ஆண்டு ...\nஇலங்கை தமிழில் டப்பிங் பேசிய கனிகா\nஆண் குழந்தைக்கு தந்தையானார் டொவினோ தாமஸ்\n50 சதவிகித செலவை குறைக்க மலையாள தயாரிப்பாளர்கள் முடிவு\nரஜினியை கிண்டல் செய்த ரோஹித் ராய்: ரசிகர்கள் ...\nஒருவழியாக குடும்பத்துடன் சேர்ந்த பிருத்விராஜ்\nசூரரைப் போற்று: யாருக்கும் எந்த தடையும் இல்லை\n'பொன்' தராததை 'பெண்' தருவாரா \nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nசோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன்\nஅனுராக் காஷ்யப் படத்துக்கு நிவின்பாலி பாராட்டு\n2ஆம் பாக வாய்ப்பை உதறிய அனுபமா\nகாமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாரா பவன் கல்யாண் \nதிருநங்கைகளுக்கு நான் முன்மாதிரியாக இருக்கணும் - 'தர்மதுரை' ஜீவா பேட்டி\nசிம்புவுக்கு விரைவில் கல்யாணம் : விடிவி கணேஷ் பேட்டி\nவிரைவில் இதுவும் கடந்து போகும் : சுபிக்ஷா\nகொரோனாவால் முடங்கிய ரூ.500 கோடி : குலுங்கி போன தமிழ் சினிமா - தவிப்பில் கலைஞர்கள்\nஅஜித் எனும் வலிமை : அறிந்ததும், அறியாததும்... - பிறந்தநாள் ஸ்பெஷல்\nஅதிசயங்கள் நிறைந்த ஜீன்ஸ் - 22 ஆண்டுகளை கடந்து நிற்கும் நினைவுகள்\n இன்று போய் நாளை வா\nடிவி தொடர்கள் படப்பிடிப்பு நடக்குமா \nதொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்: சேனல்களுக்கு பெப்சி கோரிக்கை\nநான் மதம் மாறவில்லை: மணிமேகலை\nஅரசு நிபந்தனைபடி சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த முடியாது: குஷ்பு\nபாக்ஸ் ஆபிஸில் வசூல் மன்னன் யார்\nநான் அவளை சந்தித்த போது\nஎடை குறைப்பு பெண்களை வலியுறுத்தும் ரகுல்பிரீத் சிங்\nநாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களின், எடை குறைப்புக்காக, தெலுங்கானா ...\nநெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் விஜய்.\nமலையாளத்தில் படவேட்டு என்கிற படத்தில் ந���ிக்கும் நிவின்பாலி, அதிதிபாலன் படக்குழுவினருடன் எடுத்த செல்பி.\nஅசுரன் படக்குழுவான தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.\nபிகில் படப்பிடிப்பின் போது இயக்குனர் அட்லி, நடிகர் யோகி பாபு உடன் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் கதிர்.\nஎழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர்கள் ஜிவி பிரகாஷ், சதீஷ் மற்றும் சாம்ஸ்.\nஹீரோ படத்தின் படப்பிடிப்பில் செல்பி எடுத்து மகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் பிஎஸ் மித்ரன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் நடிகர் பாலசரவணன் எடுத்த மெகா செல்பி.\nசிவகார்த்திகேயனும், விஜய்சேதுபதியும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.\nகடாரம் கொண்டான் பட பாடல் பதிவின் போது செல்பி எடுத்து மகிழ்ந்த விக்ரம், ஜிப்ரான், ராஜேஷ் மற்றும் விவேகா.\nகாப்பான் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சூர்யா மற்றும் ஆர்யா எடுத்துக்கொண்ட ஜாலி செல்பி.\nநடிப்பு - ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன்தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்இயக்கம் - பிரட்ரிக்இசை - கோவிந்த் வசந்தாவெளியான தேதி - 29 மே 2020 (அமேசான் ...\nநடிப்பு - விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு தயாரிப்பு - ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ் இயக்கம் - ராஜ்தீப் இசை - கணேஷ் ராகவேந்திரா வெளியான தேதி - 13 ...\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், தன்யா ஹோப், விவேக்தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா இயக்கம் - கிருஷ்ணா மாரிமுத்து இசை - அனிருத் ரவிச்சந்தர், பரத் சங்கர், ...\nநடிப்பு - சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா தயாரிப்பு - 11:11 புரொடக்ஷன்ஸ்இயக்கம் - அன்புஇசை - தர்ம பிரகாஷ் வெளியான தேதி - 13 மார்ச் ...\nநடிப்பு - எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ்தயாரிப்பு - ஸ்கைவே பிக்சர்ஸ் இயக்கம் - கணேஷ் இசை - விஜய் ஆனந்த், பிரித்விவெளியான தேதி - 13 மார்ச் 2020நேரம் - 2 மணி ...\nஎன் காதலை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன் ..லைலா கலகல...பேட்டி..\nஎன் காதலை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தேன் ..லைலா கலகல...பேட்டி..\nநித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..\nவீடு தேடி வரும் 'இசை' - ஓட��டி தளத்தில் இளையராஜா\nஇசைஞானி இளையராஜா 76வது பிறந்தநாள்..மகள் பவதாரணி பேட்டி...\nஇந்த வாரம் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nதவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி [...] 62 days ago\nதமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட [...] 69 days ago\nபரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் [...] 69 days ago\nஅன்புள்ள கமல். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் [...] 73 days ago\nஎன் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற [...] 76 days ago\nகடைசியாக 8 ஆண்டுகள் கழித்து நீதி வழங்கப்பட்டுள்ளது. [...] 78 days ago\n 30 நிமிடங்கழித்து உயிர் பிரிந்ததாக [...] 78 days ago\nஇந்த கஷ்டமான காலத்தில் உங்களுக்கு 99 சாங்ஸ் படத்தின் [...] 78 days ago\nஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற [...] 221 days ago\nதருணங்கள் பிறக்கும், மறையும். ஒரு புதிய அனுபவத்துக்காக சில [...] 228 days ago\nபூமியின் நுரையீரல் எரிந்து கொண்டிருக்கிறது. உலகை [...] 288 days ago\nசல்பல் பாண்டே வருகிறார். தபாங் 3 படம் டிச.,20ல் ஹிந்தி, [...] 291 days ago\nராட்சசன் திரைப்படம் எந்த ஒரு விருதுக்கும் [...] 293 days ago\nநீதியை நம்புகிறேன். நீதிதுறையும், சட்டமும் நம்மை [...] 351 days ago\nஎன்.ஜி.கே., படத்தில் மிக அற்புதமாக நடித்த நடிகர் சூர்யா, [...] 361 days ago\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=6", "date_download": "2020-06-07T10:46:28Z", "digest": "sha1:WS3DFO2EXGQ6CI4PX6JFWW4XONA3256G", "length": 4062, "nlines": 97, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/100961-kama-sutra-by-vatsyayana-a-prospective-approch.html", "date_download": "2020-06-07T10:09:25Z", "digest": "sha1:YY37DAP2I76W2FG7UQDH3MX6XED3ONBE", "length": 89579, "nlines": 1567, "source_domain": "dhinasari.com", "title": "வாத்ஸ்யாயனரின் ‘காமசூத்திரம்’! ஒரு விரிவான பார்வை..! - Tamil Dhinasari", "raw_content": "\nகொரோனா ��ாக்கம்: இந்தியாவில் 12 கோடி பேர் வேலை இழந்ததாக அதிர்ச்சித் தகவல்\nகாத்திருந்து… காத்திருந்து… கிளம்பிவிட்ட காட்சிகள்\nபெரியபிள்ளை வலசை ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி வழங்கல்\nஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டம்: கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்பட 11 பேர் மீது வழக்கு\nஅமர்நாத்: ஜூலை 21 முதல் தொடக்கம் கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் மட்டும் அனுமதி\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு\nதென்காசி: மின்சாரம் பாய்ந்து மகன் தந்தை மரணம்\nநேத்ராவின் உயர் கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும்: முதல்வர்\nதிரை உலகில் படுக்க கூப்பிடும் கோட் வேர்டு அது: ஷெர்லின் சோப்ரா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 06/06/2020 10:27 AM 0\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் Source: Vellithirai News\nவெறும் பொழுதுபோக்கான சினிமா படப்பிடிப்பிற்கு இப்போ என்ன அவசரம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/06/2020 5:25 PM 0\nதொழில்நுட்பக் கலைஞர்களுக்கு படப்பிடிப்புத் தளத்தில் அனுமதியில்லை Source: Vellithirai News\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 05/06/2020 5:09 PM 0\nராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார் Source: Vellithirai News\nபசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 04/06/2020 10:02 PM 0\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n'ஊமை விழிகள்' புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் 'தேசிய தலைவர்'..\nயானைக்கு வெடிமருந்து கொடுத்துக் கொல்வது இந்திய கலாசாரத்தை சேர்ந்ததல்ல..\nசற்றுமுன் செங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 8:30 PM 0\nஎனினும் அந்த யானை மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. யாரையும் தாக்கவில்லை, யாருடைய வீட்டையும் சேதப்படுத்த வில்லை.\nதேசத்தை உலுக்கிய கண்ணீர் சம்பவம்: கர்ப்பிணி யானையின் குரூர மரணம்\nசற்றுமுன் செங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2020 11:58 AM 0\nமனிதத் தன்மையற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்தவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 03/06/2020 9:21 AM 0\nஇவர்கள் சொல்லவரும் விஷயம் பார்ப்பானிய இந்துத்வா கொடுமை பாரீர், நமக்கு கல்வி மறுக்கபட்டது அய்யகோ இந்துத்வா.. சனாதான தர்மம்..\nகாதல், கல்யாணம், குழந்தை… நினைப்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்ளோ வித்யாசமா\nலைஃப் ஸ்டைல் ரம்யா ஸ்ரீ - 02/06/2020 5:45 PM 0\n30 விழுக்காடு பெண்கள், திருமணமே வேண்டாம் என்ற விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு நேரத்தில் ஆர்ப்பாட்டம்: கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்பட 11 பேர் மீது வழக்கு\nஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் உட்பட 11 பேர் மீது வழக்கு\nஅமர்நாத்: ஜூலை 21 முதல் தொடக்கம் கட்டுப்பாடுகளுடன் 15 நாட்கள் மட்டும் அனுமதி\nஆலயங்கள் தினசரி செய்திகள் - 06/06/2020 2:58 PM 0\nகுகைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளைப் பராமரித்தலில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன.\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது\nதென்காசி: மின்சாரம் பாய்ந்து மகன் தந்தை மரணம்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 06/06/2020 2:22 PM 0\nசுப்பையா மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nநேத்ராவின் உயர் கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும்: முதல்வர்\nஉள்ளூர் செய்திகள் தினசரி செய்திகள் - 06/06/2020 2:07 PM 0\n1 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nகுழந்தைகள் அப்பாகிட்ட போனில் பேசணும்னு கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்: கலங்கும் இராணுவ வீரரின் மனைவி\nஇந்தியா தினசரி செய்திகள் - 06/06/2020 1:10 PM 0\n1999-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஹவில்தார் பதவியில் பணியாற்றி வந்தார்.\nஅரசு மருத்துவமனையில் பிடிப்பட்ட பாம்புகள்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 06/06/2020 12:41 PM 0\nபழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளது\nஉத்தராகண்ட்: ஜூன் 20 ல் 10,12 வகுப்பு தேர்வு\nஇந்தியா தினசரி செய்திகள் - 06/06/2020 12:24 PM 0\nவிடைத்தாள்களின் மதிப்பீடு ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது\nகொரோனா: தனியார் மருத்துவமனையில் கட்டண விவரம்\nசற்றுமுன் தினசரி செய்திகள் - 06/06/2020 12:13 PM 0\nகொரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை\nகுரு காட்டும் வழி: முடிவெடுக்க முடியா சமயத்தில் சரியான வழியை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்\nஉலகத்திலே பார்த்துக்கொண்டே இருக்கிறோ��் கையெழுத்து கூட தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்\nHome கட்டுரைகள் வாத்ஸ்யாயனரின் ‘காமசூத்திரம்’\nகாலக்கிரமத்தில் காம சாஸ்திரம் ஒரு புரிபடாத ரகசியம் போல் ஆகிவிட்டதால் இன்றைக்கு அது செக்ஸ் என்ற பெயரால் விபரீதமான வெறியாட்டம் ஆடுகிறது. அது இன்றைக்கு பேராசையான தாகமாக மாறிவிட்டது. இயல்பான காமம், தாகம் அல்ல.\nகாமத்தை ஒரு சாஸ்திரமாக கணக்கிட்டு அதற்கு சூத்திரங்களை அளித்தவர் வாத்ஸ்யாயனர். அத்தகைய சூத்திரங்கள் நிறைந்த நூலை வாத்ஸ்யாயனரின் எண்ணமறிந்து படித்தவர்கள் எத்தனை பேர்\nபூரண பிரம்மச்சாரியாக வாழ்ந்ததாகக் கூறப்படும் வாத்ஸ்யாயனர், ‘காமம்’ என்பதை பற்றி ஆராய்ந்து சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நூல் ஒரு இலக்கியமாக நிலைத்து விட்டது.\nசாஸ்திரம் என்றால் அதிலுள்ள விஷயங்கள் புதிதாக கற்பனை செய்யப்பட்டவை அல்ல என்று பொருள். அது யாருக்கும் சொந்தமல்ல. தரிசித்தவற்றை தரிசனம் என்பர். வேதாந்தம் ஒரு தரிசனம். சாஸ்திரமும் தரிசிக்கப்பட்டவையே. எனவே அதற்கென்று சொந்தமான படைப்பாளி யாரும் இருக்க மாட்டார்கள்.\nஏனென்றால் சாஸ்திரத்தில் கூறப்பட்டவை அதற்கு முன்பாகவே உலகில் சூட்சுமமாக மறைந்து இருக்கும். நுண்ணறிவும் திறமையும் கொண்ட அறிவாளியால் அவற்றை தரிசிக்க இயலுகிறது. அவ்விதம் தரிசித்தவர்களையே ‘த்ரஷ்டா’ என்கிறோம். தான் தரிசித்த உண்மைகளை சூத்திரங்கள் வடிவில் உலகிற்கு அளித்துள்ளார்கள். சாஸ்திரம் உலகியல் தொடர்புடையதாகவும் இருக்கலாம். ஆன்மிகம் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.\nகாமம் லௌகீகமே. ஆனால் உலகியலைக் கடந்த அர்த்தம் அதில் உள்ளது. காமம் என்பது இயற்கையின் ரகசியங்களுள் ஒன்று.\nகாமம் என்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பாகம். காமம் என்றால் என்னவென்று அறிந்து கொண்டு அதில் ஈடுபடுபவர் மிகக் குறைவு. மனதினை சுவாதீனத்தில் வைத்துக் கொள்ளும் விதத்தை உபநிஷத்துகள் கூறுகின்றன. மனதின் சக்தி யுக்திகளை பற்றியும் புலனடக்கம் பற்றியும் யோக தரிசனம் தெரிவிக்கிறது. அதே போல் காமசாஸ்திரம் ஆண், பெண் இடையேயான சகஜமான தொடர்பு பற்றி விவரிக்கிறது.\nஆண், பெண் தொடர்பினை கீழ்மையாக, மலிவாக விவரிப்பது குற்றம். மனித வாழ்க்கைக்கு அது ஆதாரம். இந்த சம்பந்தத்தைப் பற்றி அறிந்து கொண்டால் வாழ்க்கையின் உண்மை புரியும். காமத்தை முழுமை யாக அடக்கி விட்டேன் என்று யாராவது கூறினால் அது மனசாட்சியற்ற கூற்று.\nஏனென்றால் வயதுடன் சம்பந்தமில்லாமல் காமம் மனித வாழ்க்கையில் நீக்கமற நிறைந்துள்ள ஒரு பாகம். அவர்களின் மனதிற்குள் நாம் புகுந்து பார்க்க முடிந்தால் உண்மை புலப்படும். ஆகையால் காமத்தை அடக்கி விட்டேன் என்று கூறுவதைவிட ஆத்ம நிக்ரஹத்தால் அதனை அடக்குவதற்கு முயற்சி செய்கிறேன் என்று கூறுவது உண்மைக்கு ஓரளவு அருகில் இருக்கும்.\nஆத்ம நிக்ரஹத்தோடு காமத்தை அனுபவிப்பதால் அதற்கும் திருப்தி, மனதிற்கும் சாந்தி. வாழ்க்கையிலும் சுகம் இருக்கும்.\nசாமானிய மனிதனுக்கு காமம் பற்றிய அறிவு இல்லாமல் போவதாலேயே காமம் மலிவாக, வெறி பிடித்து அலைகிறது. மருத்துவர்களும் மனோ தத்துவ அறிஞர்களும் கூட இதையே தெரிவிக்கிறார்கள்.\nகாமத்தை காலால் மிதித்து அடக்குவதற்கு முயற்சித்தால் அது வெறியாக மாறுகிறது. காமம் ஒரு இயற்கையான கலை. மற்ற கலைகளை போலவே இதனைக் கூட ஆராதித்து பாலுறவு ரகசியங்களை இயற்கை தர்மங்களாக ஏற்று ஒரு சகஜ தர்மமாக கடைப்பிடிக்க வேண்டும். சகஜ காமம் ஆபாசம் அல்ல. அவமானமும் அல்ல. காமம் முறைப்படுத்தப்பட்டால் சுக, சந்தோஷங்களுக்கு காரணமாகிறது.\n‘காம்யதே சர்வைரிதி காமம்’ என்று அமரகோசம் விளக்கமளிக்கிறது. ‘அனைவராலும் விரும்பப் படுவது காமம்’ என்பது இதன் பொருள். மானசீக உள்ளத்தின் உணர்ச்சி காரணமாக காமம் ஏற்படுகிறது. இது மானசீக சாத்திரம் மட்டுமல்ல, சரீர சாத்திரமும் கூட. காமம் மனதில் வெளிப்படாமல் இருக்கிறது. இதுவே அனைத்து சிருஷ்டிக்கும் மூலம்.\nகாமம் ஒரு புருஷார்த்தம். மகிழ்ச்சிக்கு காரணம். வாத்ஸ்யாயனர் காம சாஸ்திரம் எழுதியபோது காமம் என்ற சொல், இன்றைய மலிவான, கீழான பொருளோடு விளங்கவில்லை. காமத்தை ஒரு கலையாகவே ஆராதித்தார்கள், அனுபவித்தார்கள். அது குறித்து பகிரங்கமாகவே சர்ச்சை செய்து வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.\nகாலக்கிரமத்தில் காம சாஸ்திரம் ஒரு புரிபடாத ரகசியம் போல் ஆகிவிட்டதால் இன்றைக்கு அது செக்ஸ் என்ற பெயரால் விபரீதமான வெறியாட்டம் ஆடுகிறது. அது இன்றைக்கு பேராசையான தாகமாக மாறிவிட்டது. இயல்பான காமம், தாகம் அல்ல.\n“தர்மத்தோடு கூடிய காமம் மோக்ஷத்தை அளிக்கும்” என்கிறார் வாத்ஸ்யாயனர். பாலுறவில் கிடைக்கும் மன மகிழ்ச்சி மானசீக அலைச்சலை அமைதியடையச் செய்கிறது என்கிறார். கண்ணை மறைக்கும் காமம் அனர்த்தத்தை விளைவிக்கும். மனிதன் காம வெறியனாகக் கூடாது. அது காம சாஸ்திரத்தின் உத்தேசம் அல்ல.\nமனிதனிடம் அவனுக்குப் புரியாத உள்மனச் செயல்கள் உள்ளன என்கிறார் பிராய்டு. அவர் கூறுகிறார், “மனிதன் வெளியே புரியும் செயல்களுக்கு இந்த உள்ளிருக்கும் அலைபாயும் மனதே காரணம். அவனுடைய எண்ணங்களில் கூட அந்த மன அலைச்சல் தாக்கம் ஏற்படுத்துகிறது. உள்மன அலைச்சல்கள், தாமாகவே கூட்டமாக உற்பத்தியாகின்றன. எனவே அவற்றை Unconscious Instincts என்று கூறலாம். இவற்றால் மனிதன் கற்பனையில் சுதந்திரமாக சுற்ற முடிவதில்லை”.\nபிராய்டின் இந்த கூற்று மூலம் அதுவரை வழக்கில் இருந்த சித்தாந்தங்கள் தலைகீழாக மாறின. படிப்படியாக சமுதாயம் ஆத்ம பரிசீலனை செய்ய ஆரம்பித்தது. 20ஆம் நூற்றாண்டில் மனித சுபாவத்தின் மேல் நடைபெற்ற ஆராய்ச்சிகளனைத்தின் மீதும் பிராய்டின் முத்திரை விழுந்தது.\n“மனிதனின் ஆசைகள் தொடக்கத்தில் மிருகத்தின் குணங்களாக (Animal Instincts) இருக்கும்” என்றார் பிராய்டு. இந்த விருப்பங்கள் மனிதனிடம் காமத்தோடும் மன அழுத்தத்தோடும் கலந்து காணப்படும். இவை பிடிவாதமானவை. சீக்கிரத்தில் திருப்தி அடையமாட்டா. முறைப்படுத்தப்பட்ட சமுதாயம் (Institutionalized), அதாவது நிபந்தனைகளோடு கூடிய உலகம் இந்த விருப்பங்களை அடக்கி வைக்கப் பார்க்கிறது. அதன் விளைவே மனப் போராட்டமாக வெடிக்கிறது.\nதனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் சமரசம் இருந்தால்தான் நாகரீகம் வளரும். உடலியல் சம்பந்தப்படாத நோய்கள் சில உள்ளன. அவை மனதோடு தொடர்புடையவை என்று பிராய்டு வழியாகவே அறியப்பட்டது. மனோதத்துவ மருத்துவ முறை (Psychiatry) வளரத் தொடங்கியது. (ஹிப்னாடிசம்) தன்வயப்படுத்தும் செயற்கை தூக்க நிலை எனப்படும் வசீகர சாஸ்திரம் மூலம் நோயின் அறிகுறிகளை நீக்க இயலும் என்று மருத்துவ விஞ்ஞானம் உணர்ந்தது. மனதை ஆராய்தல் (Psychoanalytism) என்ற முறை பிராய்டிலிருந்து தான் தொடங்கியது. காரணங்கள் புரியாத பல நோய்களுக்கு மனம் தான் மூலஸ்தானம் என்று கண்டறிந்தார். ஹிஸ்டீரியா வியாதிக்கான காரணங்களை பரிசோதித்து பாலுறவுக் கோளாறுகள்தான் (Sexual Disturbance) அதற்கு முக்கிய கரணம் என்று 1892ல் தெளிவுபடுத்தினார்.\nஅதன் பின் பிராய்டு வெளியிட்ட ‘கனவ��களின் ரகசியம்’ என்ற நூல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கனவுக்கும் ஏதோ காரணம் இருந்தே தீரும் என்றார் பிராய்டு. மனிதனை ஆணாகவும் பெண்ணாகவும் வேறுபடுத்தினாலும் ஒவ்வொரு மனிதனிலும் ஆண் பெண் அம்சங்கள் இரண்டும் சேர்ந்தே இருக்கும் என்றார். இவ்வாறு காம இச்சை மனிதனில் பிறப்பு முதலே இருக்கிறது என்று விளக்கினார்.\nபிராய்டுக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்பே வாத்ஸ்யாயனர் இதே கருத்துக்களை கூறியுள்ளார்.\nகாம சூத்திரங்கள் (1-2-1)ல் தர்மம், அர்த்தம், காமம் இவை பரஸ்பரம் ஒன்றையொன்று ஆதாரப்பட்டு இருக்கும் என்றும், இம்மூன்று புருஷார்த்தங்களையும் அடைவதற்கு ஒவ்வொரு மனிதனும் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார் வாத்ஸ்யாயனர். இம்மூன்றும் ஒன்றுக்குகொன்று வேறுபட்டு விரோதம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். சூத்திரம் (1-2-11).\nஅவர் மேலும் கூறுகிறார், “ஜீவாத்மாவுடன் மனம் இணைந்திருக்கிறது. புலன்கள் மனதின் ஆதீனத்தில் இருந்து கொண்டு தம் வேலைகளை செய்து வருகின்றன. இவ்விதம் புலன்களின் வழியாக பல விஷயங்களை ஜீவாத்மா அனுபவித்தபடி சுகமும் ஆனந்தமும் பெறுகிறது. அந்த சுகம், ஆனந்தம் இவற்றையே ‘காமம்’ என்கிறோம். எனவே பிறப்பிலிருந்தே காமம் ஜீவனோடு இணைந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. ஜீவாத்மாவுக்கு மனம் பிரதிநிதி. ஜீவாத்மாவிற்காக மனதே வேலைகளைச் செய்கிறது. அதனால் காமம் மனதில்தான் பிறக்கிறது. மனதிலிருந்து பிறந்தவனாதலால் ஜீவன், ‘மனிதன்’ என்று காரணப் பெயர் கொண்டுள்ளன. இது சாமானிய காமத்தைப் பற்றியது”.\nவாத்ஸ்யாயனர் விசேஷ காமத்தைப் பற்றிக் கூட கூறியுள்ளார். பரஸ்பரம் காதலினால் பெரும் சுகமே காமம் என்கிறார் வாத்ஸ்யாயனர். காமச் செயல் வெறியாக மாறக் கூடாது. அது ஆபத்தை விளைவிக்கக் கூடியது (சூ-1-2-47).\n“ஆனால் ‘தவறு’ என்று நினைத்து காமத்தை விலக்கக் கூடாது. சம்போக சுகத்தை வெறுக்கும் மனிதன் மனிதனே அல்ல” என்கிறார்.\nதவறு என்பது ஏதோ கொஞ்சம் எல்லா சுகங்களிலும் இருக்கிறது. தவறில்லாத, குறைபாடில்லாத சுகம் படைப்பிலேயே இல்லை. எனவே தோஷத்தை சரி செய்தபடி சுகத்தை அனுபவிப்பது மனிதனின் கடமை. ஒவ்வொரு மனிதனும் தர்மம், அர்த்தம், காமம் மூன்றையும் தவறாமல் ஏற்க வேண்டும். இவை புருஷார்த்தங்களாதலால் இக, பர சுகங்களுக்கு இ��ையே மார்க்கங்கள்.\nஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் பிரேம தத்துவம்:-\nகாமத்தில் வெறி என்ற தோஷத்தை நீக்குவதற்கு ‘ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி’ கூறியுள்ள பிரேம தத்துவம் சிறந்த வழி. பிரேம தத்துவம் இருக்குமிடத்தில் வெறி, தீவிரம் இருக்காது. காமத்திற்கான தூண்டுதலைப் பற்றிய புரிதல் அவசியம். பிரேம தத்துவம் இல்லாவிடில் காமம் மாற்றுப் பிரயோக முறைகளுக்கு வழிவகுக்கும்.\nபிரேம தத்துவம் மனதிலிருந்து கோணல் வழிகளைத் துடைத்து விடுகிறது. பிரேம தத்துவம் இருந்தால் பரஸ்பர அசௌகரியங்களை சகித்துக்கொள்வதில்லை. அதனால் பிரேம தத்துவ பாவனை கட்டாயம் காமத்தில் வெளிப்பட வேண்டும். அப்படிப்பட்ட காமம் என்றைக்குமே குற்றமாகாது.\nபிரேம தத்துவப் புரிதலில் சௌந்தர்யம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அழகு என்றால் ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது உருவ அழகு அல்ல. ரசனை பற்றியோ, நடவடிக்கை பற்றியோ கூட அல்ல. சௌந்தர்யம் என்பது ஒரு நிலை (ஸ்திதி) என்றார் அவர். அந்த நிலையில் மனதில் ‘நான்’ என்ற கேந்திர ஸ்தானம் இருக்காது. சரளம், கபடமின்மை, எளிமை என்ற உணர்ச்சிகளில் மனம் மூழ்கியிருக்கும் என்றார். ஆடம்பரமற்ற எளிமையே முக்கிய அம்சம். இந்த ஆடம்பரமற்ற தன்மை பயிற்சியாலோ, புலனடக்கத்தாலோ வந்ததாக இருக்கக் கூடாது என்றார். எளிமை என்பது சுயநலத்தை தியாகம் செய்வதே. பிரேம பாவனை மூலம் மட்டுமே இந்த ஆடம்பரமற்ற தன்மை சாத்தியமாகும். பிரேம பாவனை அற்ற நாகரீகம் உயிர்ப்போடு இருக்காது. செயற்கையாக, இயந்திரத்தனமாக இருக்கும். நிர்மலமான மனதிலேயே பிரேம பாவனை துலங்கும். சௌந்தர்யம் என்பதை ஒப்பு நோக்குவதன் மூலம் அறிய முடியாது. தீவிரமான உணர்ச்சியோடு உடலைத் திருப்தி படுத்தும் மோக விருப்பங்களில் பிரேம தத்துவம் ஈடுபடாது. மோக விருப்பங்களற்ற ஆழ்ந்த உணர்ச்சியில் பிரேம தத்துவம் வெளிப்படும், சௌந்தர்யமும் புரிய வரும்.\nகாமம் என்றால் இச்சை. இந்த கலைக்கு பரமார்த்தம் சிருங்கார ரசம். சிருங்கார ரசத்திற்கு ஆதாரம் காமக்கலை. நவரசங்களில், சிருங்காரம் உத்தமமானது, பிரதானமானது. இந்த சிருஷ்டி முழுவதும் சிருங்கார தேவதையின் பிரசாதம். நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத பந்தம் கொண்ட இந்த ரசத்தை அதற்குரிய கௌரவத்தோடு தான் பார்க்க வேண்டுமே தவிர கீழ்த்தரமாக நினைக்கக் கூடாது. அ��ர்ந்து சோர்ந்து வீடு திரும்புவருக்கு சிருங்காரம் ஒரு பன்னீர்த் தூறல்.\nகணவன் மனைவி உறவில் காதலோடு கூடிய அத்வைத தன்வயத்தன்மை இணைந்துள்ளது. ஆனால் ஆசாரக்காரர்கள், அதன்மேல் தேவையற்ற அபவித்திர தன்மையை பூசி, அசிங்கப்படுத்தி விட்டார்கள். இல்லாவிடில் கணவன் மனைவியிடையேயான சம்யோகம், ஏதோ மகா பாபமான செயல் என்பது போல், அதன்பின் ஸ்நானம் போன்ற பிராயச்சித்தங்களை செய்ய வேண்டும் என்ற சடங்குகளை அதன் மேல் ஏன் சுமத்தினார்கள்\nஇப்படிப்பட்ட ஆசாரக்காரர்கள் இருக்கும்வரை சம்சாரத்தில் காதல் இருக்காது. உலகை மறந்த அலௌகிக ஆனந்தமும் இருக்காது. சம்சாரத்தில் சிருங்காரமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. வெறும் இயந்திரத்தனமான சம்சார வாழ்க்கையில் சுகமோ சாந்தியோ ஏற்படாது. சிருங்காரத்தை காதலோடு சௌம்யமாக அன்றாட வாழ்க்கைக்குத் திருப்பினால் தான் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கும். உணர்ச்சிகள் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு உலகை மறந்த ஒரு ஆனந்தம் கிடைக்கும்.\nசிருஷ்டிக்குக் காரணமான பரமாத்மா திவ்ய சௌந்தர்யம் ஒளிரும் ஒரு ஜோதி. அந்த சௌந்தர்ய ஜோதி லஹரியே இந்த சர்வ சிருஷ்டியும். சௌந்தர்யத்திற்கு மறுபெயர் சிருங்காரம். அந்த சிருங்காரத்திற்கு வெளிப்படை வடிவமே காமக்கலை. இவற்றின் வெளிப்படும் உருவங்கள் பிரகிருதியும், புருஷனும்.\nபரமாத்மா நிர்குணமாக இருக்கும்வரை இந்த சிருஷ்டி நிகழாது. இந்த சிருஷ்டிக்காகவே பரமாத்மா புருஷனாக ஆனான். அவனிடமிருக்கும் மாயை பிரிந்து பிரக்ருதியானது. பிரகிருதி இல்லாமல் புருஷன் இல்லை. பிரகிருதி சைதன்யம். புருஷன் அதற்கு ஆதாரம். அந்த பிரகிருதி புருஷர்களின் சம்யோகமே இந்த படைப்பு. சைதன்ய ரூபமான பிரக்ருதியே சௌந்தர்யத்தின் அதிதேவதை. அந்த அதிதேவதையின் வர பிரசாதமே இந்த சிருஷ்டி அனைத்தும்.\nநம் அன்றாட வாழ்வோடு பிரிக்க முடியாத பந்தம் கொண்டது சிருங்கார ரசம். இந்த சிருங்கார ரசப் பிரவாஹ ரூபமே இந்த முழு பிரகிருதியும் அல்லவா\nஅப்படிப்பட்ட பிரகிருதியின் பாகமே அல்லவா நாமும் சௌந்தர்ய ஆராதனையே சிருங்கார ரசத்தின் தொடக்கம். அதன் பலனே உண்மையான ஆனந்தம். எனவே தான் ‘அழகே ஆனந்தம். ஆனந்தமே வாழ்வின் சுவை’ என்றார்கள்.\nஅத்தகைய சிருங்கார ரசத்தை அதற்குரிய கௌரவத்துடன் ஏற்று அனுபவிக்க வேண்டுமேயல்லாத�� அதற்கு கீழ்மையான உருவத்தை அளிக்கலாகாது. இயற்கையின் அணுஅணுவிலும் சிருங்காரம் பிரதிபலிக்கிறது.\nவாத்ஸ்யாயனர் புருஷார்த்தங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறார். காமத்தை புருஷார்த்தங்களிலும் ஒன்றாகப் போற்றுகிறார்கள் பெரியோர். மீண்டும் அதனை உள் விரோதிகளான அரிஷட் வர்க்கத்திலும் ஒன்றாக கணக்கிட்டுள்ளார்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் இவை புருஷார்த்தங்கள்.\nதர்மம் என்றால் வேதம் கூறும் விதிகள், நற்செயல்கள், மதிப்பு, நீதி போன்றவை. மனதை மலரச் செய்வதே தர்மம். சுயநலம் நீங்கும் போது மனோவிகாசம் ஏற்படுகிறது. இது தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் உலகமனைத்திற்கும் பொதுவானதாக உள்ளது. அது மட்டுமல்ல. கால, தேச, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தர்மம் மாறுதலுக்கு உட்பட்டது. அது சுயநலமற்று, மனோ விகாசத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.\nஅர்த்தம் என்றால், பொருள், புலன்களின் பிரயோஜனம், ராஜ நீதி, தனம் போன்றவை.\nமோக்ஷம் என்றால் பிறவித் தளையிலிருந்து விமுக்தி.\nபுருஷார்த்தங்கள் புருஷ பிரயோஜனத்திற்காக ஏற்பட்டவை. புருஷன் என்றால் ஆண் என்றில்லாமல், மனிதன் என்னும் பொருளில் கவனித்தால் கருத்தொற்றுமை ஏற்படும். அதாவது மனிதனின் வாழ்க்கை முறைக்கு பயன்படுவது இந்த நான்கு புருஷார்த்தங்களும் என்பது இதன் கருத்து.\nபுருஷார்த்தங்கள் என்பவை மனிதன் முயற்சித்துப் பெறவேண்டியவை. மனிதன் அவற்றை அனுசரித்துப் பலனடைய வேண்டும். இல்லறத்தானுக்காகவே புருஷார்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இல்லறத்தானாக இருக்கும் வரை அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.\n“பரஸ்பர விருத்தானம் தேஷாஞ்ச சமுபாஜனம்” – (மனு ஸ்ம்ருதி -7-152)\nதர்ம, அர்த்த, காமங்களுக்குள் பரஸ்பர விரோதம் அவ்வப்போது ஏற்படுகிறது. அப்படிப்பட்ட விரோதங்களை அனுமதிக்காமல் அந்த புருஷார்த்தங்களை சம்பாதிக்கும் உபாயத்தை ஆலோசிக்க வேண்டும்.\nபரஸ்பரம் விரோதமாக உள்ள தர்ம, அர்த்த, காமங்களை மனிதன் எவ்விதம் சமமாக அனுபவிப்பது இந்தக் கேள்விக்கு மகாபாரதம் பதிலளிக்கிறது.\n“இல்லறத்தில் மனைவி, தர்மத்தை விடாமல் அனுசரித்தால், வாழ்க்கையில் தர்மார்த்த காமங்கள் மூன்றும் பரஸ்பர விரோதமில்லாமல் ஒரேயிடத்தில் நிலைத்திருக்கும். எனவே அப்படிப்பட்ட மனைவியின் மூலமாகவே தர்மத்தை நிர்வகித்து, அர்த்தத்தை சேகரித்து, காமத்தை அனுபவித்து புருஷன் உய்விக்கப்படுகிறான்” -(மகாபாரதம், ஆரண்ய பர்வம்).\nதர்மார்த்த காமங்களை சமமாகவே பார்க்க வேண்டும். வேறு வேறாகக் காணக் கூடாது. வெறும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அவற்றுக்குள் போராட்டம் ஏற்படாமல் முயன்று சாதித்துக்கொள்ள வேண்டும்.\nதர்மமும் அர்த்தமும் தனி மனிதனுக்குமட்டுமின்றி குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் கூட விஸ்தரிக்கிறது. ஆனால் காமம், முழுவதும் தனி மனிதன் சம்பந்தப்பட்டது.\nகாமத்திற்கு ‘சம்போக இச்சை’ என்பது உட்பொருள். இந்த இச்சைக்கு சிருங்காரம் என்பது அலங்காரம். இந்த அலங்காரமே காமத்தின் கலை வடிவம். இதற்கு ஆதாரம் சௌந்தர்ய ஆராதனை. காம அனுபவத்திற்குப் பிறகே மோட்சத்திற்கு அருகதை என்பது புருஷார்த்தங்களின் நோக்கமாகத் தென்படுகிறது.\nஇந்த சிருங்கார அனுபவமான நுகர்வு, ஒத்துக் கொள்ளப்படாமல் கீழ்மையாகப் பார்க்கப்படுவதற்கு காரணங்கள் இரண்டு.\n1.சிருங்கார ரஸ அனுபவத்தை உணரத் தெரியாமல், காமக் கலையின் உட்பொருளை புரிந்து கொள்ளாமல், சௌந்தர்ய வழிபாட்டின் நோக்கம் தெரியாமல், சம்போக இச்சையின் ரசமய பரவசத்தைப் புரிந்து கொள்ளாமல், அதன்மூலம் கிடைக்கும் ஆனந்த பரம உச்ச அனுபவத்தை அடைய இயலாமல், சம்போக இச்சையை ஒரு மனோ விகாரமாகக் கணக்கிட்டுள்ளார்கள் சிலர். அவர்களால் காமக் கலையின் அங்கங்கள் நசிந்து, ரஸானுபவம் குறைந்து, சௌந்தர்ய ஆராதனை காணாமல் போய்விட்டது. அதனால் இவை அனைத்தின் கூட்டு வடிவமான பிரேமை, ஆகாச தீபம் போல் கிடைத்தற்கரிதாகி விட்டது. அப்படிப்பட்ட காமம் புருஷார்த்தம் ஆகாது. அது மனோவிகார வடிவவமான (Passion) மிருக சுபாவமான இயற்கை (Animal Instincts) மட்டுமே.\nசிருங்கார ரசத்தை கீழ்மையாகப் பார்ப்பதற்கு மற்றுமொரு காரணமும் உள்ளது. ‘சந்தான யஞமேவ சம்சாரம்’ என்று எங்கிருந்தோ ஒரு நீதியைக் கொண்டுவந்து, கணவன் மனைவி, காதலன் காதலிகளின் ஏகாந்த சேவையை வைதீக சம்பிரதாயம் என்று கூறி, அது ஏதோ வேறு வழியின்று செய்வது போல் அதில் இயந்திரத்தனமான பாவனையைப் புகுத்தி ரஸானுபூதியை அவமதித்து, அலட்சியபடுத்தி விட்டார்கள். ஆனந்தத்தை அசட்டை செய்து, புறக்கணித்து விட்டார்கள்.\nசிருங்கார ரஸாநுபூதியை ஆபாசமாக்கிய மேற்சொன்ன இந்த இரண்டு காரணங்களால், காமம் புருஷார்த்த நோக்கத்தை நிறைவேற்ற இயலாம���் போகிறது.\nபுருஷார்த்த காமம் மிக உயர்ந்தது. அது வாழ்க்கையின் ஆனந்தத்திற்காக ஏற்பட்டது.\nமனிதனின் வாழ்க்கை இலட்சியங்கள் மூன்று. அதில் எந்த ஒன்றும் மற்றதை விடக் குறைவும் அல்ல, உயர்ந்ததும் அல்ல.\nஅவையாவன, 1.வெளி உலக வாழ்க்கைத் தேவைகள். புலன்களின் விருப்பம்.\n2.ரசனைகளைப் பற்றிய அறிவு, அழகியல் பற்றிய தெளிவு.\nஇவற்றை சாதிப்பதற்காகவே புருஷார்த்தங்கள் ஏற்பட்டன. இவை யல்லாதவை புருஷார்த்தங்கள் அல்ல. அது உட்பகையாகிய அரிஷட்வர்கத்தில் சேருவதாகிறது.\nஉண்மையில் திருமணம் என்றால் என்ன இளைஞனுக்கும் யுவதிக்கும் இடையில் ஏற்படும் பிரேம அனுபந்த வடிவமே திருமணம் என்னும் அமைப்பு. சம்பிரதாயத்தின்படி ஏற்படும் காதல் உறவே விவாஹ பந்தம். பிரேம அனுபந்தமில்லாத சம்பிரதாயக் கட்டுப்பாடு பெயருக்கு மட்டுமே திருமணம் என்றழைக்கப்படும். வாழ்க்கை முழுவதும் இறுதிவரை இரு ஜீவன்களிடையே சம்சார அனுபந்தத்திற்கான சங்கேதமே திருமணம் என்னும் அமைப்பு.\nவிவாஹ பந்தத்திற்கு சூத்திரம் மாங்கல்ய ரூபத்திலுள்ள பிரேமை. மாங்கல்யம் வெளியே தெரியும் சூத்திரம். அது சமுதாயத்திற்காக. கண்ணிற்குத் தெரியாத சூத்திரம் காதல். அது தனி மனிதனுக்கானது. காதல் என்றால் இருவர் கூடுவது மட்டுமன்று. பிரேமை என்பது ஒரு தத்துவம். அது மனம் சம்பந்தப்பட்டது, மானஸீகமானது.\nபூ பரிமளிப்பது போல் காதல், பிரேமையை அளிக்கும். மலரின் மணம் கண்ணுக்குப் புலப்படாது. அனுபூதியை மட்டுமே அளிக்க வல்லது. பூவின் நிறம், வடிவம் மட்டுமின்றி மணமும் ஆகர்ஷணத்தை அளிக்கக் கூடியது. அது வெறும் ஈர்ப்பு அல்ல. அது வெளியில் புலப்படாத அனுபந்தம். பிரேமைக்கு அளவுகோல் இல்லை. பிரேமை என்றால் காமம் அல்ல. ஆனால் பிரேமை காமத்திற்கு மென்மையை அளிக்கக் கூடியது. பிரேமை மனதின் நேர்த்தியை நுண்மையாக்கி துயிலெழுப்புகிறது.\nஜீவன்முக்திக்காக மனிதப் பிறவி எடுத்துள்ளோம். எனவே அந்த லட்சியத்தை மறக்காமல், உலக வாழ்க்கையை நடத்த வேண்டும். உலக வாழ்க்கையில் சுக போகங்கள் விருந்தாளி போன்றவை. அதிதிகளை கௌரவிப்பது போலவே அவற்றை ஆதரிக்க வேண்டும். அப்போது அதிதி அனுபவிக்கும் திருப்தி, நமக்கு, ‘சுகீபவ’ என்ற ஆசிகளாக பலனளிக்கும். அவ்விதம் அவற்றை அனுபவித்தபடியே லட்சியத்தைச் சென்று சேர வேண்டும்.\nஅனுபவம் எப்போதும் புலன்கள் ���ழியாகவே நிகழும். புலன்களின் மூலம் மனதைச் சென்றடைகிறது. மானசீக சந்தோஷமே புலன்களின் சௌக்கியம். புலன்கள் உபகரணங்கள். மனம் அதிஷ்டானம் அதாவது மூலம். இந்திரியங்கள் இல்லாவிடில் மனம் செயலற்றதாகிறது. மனதை அடக்கும் சாதனை செய்தால் புலன்கள் சுயேச்சையாக செயல்பட முடியாது. மனோ நிக்ரஹத்தின் மூலம் புலன்கள் அத்துமீறாமல் முறையாக வேலை செய்யும். அப்போதே மானசீக ஆனந்தம் கிடைக்கும்.\nஉட்பகைகள் உள்ளிருந்து புலன்களின் வழியே வெளியே வரும் அலைகளை போன்றவை. அவை காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற ஆறு. உண்மையில் இந்த விரோதிகள் ஆறு அல்ல. மூன்றே. முதல் மூன்றான காமம், குரோதம், லோபம் இவையே உட்பகைகள். பின்னுள்ள மூன்றும் முதல் மூன்றின் மறு உருவங்கள். முதல் மூன்றும் தீவிரமடையும் போது மற்ற மூன்றாக உருவெடுக்கின்றன. அப்போது அவை மேலும் அபாயகரமான விரோதிகளாக மாறுகின்றன.\nஇன்னும் கொஞ்சம் ஆழமாக உண்மையிடம் சென்றால், முதல் மூன்றும் கூட ஒன்றிலிருந்து மற்றது சிறிது சிறிதாகப் பற்றிக் கொண்டு தகிக்கின்றது.\nமுதலில் மனதிலிருந்து வெளியில் வரும் எண்ண அலை காமம். காமம் என்றால் விருப்பம். அது வேண்டும் இது வேண்டும் என்னும் ஆசை.\nசம்போக இச்சை கூட அப்படிப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று. இது மனிதனின் வீழ்ச்சிக்கு முதல் படி. ஒரு முறை கோரிக்கை மனதில் பிரவேசித்த உடனே அது உள்ளே துளைத்துக் கொண்டே இருக்கும். அதாவது மத்து போல் கடைந்து கொண்டே இருக்கும். இந்தக் கடைதலே மன்மதனின் செயல்பாடு. இந்த கிளர்ச்சியின் விளைவே குரோதம்.\nதனக்கு கிடைக்காததை இன்னொருவர் அடையக் கூடாது என்ற குரோதம். காம விருப்பம் தீராததால் துக்கமாகி, பின் அது குரோதமாக வளருகிறது. அது அதோடு நிற்காது. விருப்பம் தீர்ந்து தேவையானதை அடைந்தாலும், அதனை வேறொருவர் எந்த நிலையிலும் பெற்றுவிடக் கூடாதென்ற லோபம் அதாவது கஞ்சத்தனம் பெறுகிறது. அத்தனையும் தனக்கே கிடைக்க வேண்டும் என்பதே லோப குணம்.\nஇந்த காம, குரோத, லோபங்களே தீவிர நிலையில் விகாரமான வடிவெடுக்கையில் மோகம், மதம், மாத்சர்யங்களாக விளைவு பெறுகின்றன. காமம் எதிர்ப்பைச் சந்தித்தால் மோகமாக மாறுகிறது. காமம் வெறும் கோரிக்கை நிலையிலேயே இருக்கும். ஆனால் அது முதிர்ந்து மோகமாக மாறினால் மனம் மறைந்து போய்விடும். எந்த சந்தர்பத்திலா��ாலும் தன் ஆசை தீரவேண்டும் என்ற பிடிவாதம் ஏற்படும். அது தீராவிடில் அந்த ஆசை வேறெவருக்கும் வரக் கூடாது. ஒரு வேளை வந்தாலும் அந்த ஆசை தீரக் கூடாது என்ற எண்ணம் ஏற்படும். இது தான் குரோதமாக வளர்ந்து, பின் மதம் பிடிக்கும் நிலைக்குச் செல்கிறது. தன் ஆசை தீர்ந்த போது அடைந்த பலன் வேறெவருக்கும் இருக்கக் கூடாது என்பதே லோபம். ஒருவேளை யாராவது அந்த பலனைப் பெற்று விட்டால் அவரை நாசம் செய்யும் முயற்சியே லோபம் முதிர்ந்த வடிவமான மாத்சர்யம். மாத்சர்யம் என்பது அசூயையோடு கூடிய பகை. இம்மூன்று உட்பகைகள் அவனுக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் விரோதிகளே என்பதை உணர வேண்டும்.\nஇதன் மூலம் அனைத்திற்கும் மூலம் காமம் என்று தெரிகிறதல்லவா பின் காமம் என்பது குற்றம் இல்லையா பின் காமம் என்பது குற்றம் இல்லையா என்று கேட்கலாம். காமம் வெறியாக மாறாத வரை தோஷம் அல்ல. காமம் வெறியாகும் போது மோகமாகிறது. காமம் மோகமாக மாறாதவரை நல்லதே.\nபுருஷார்த்தமான காமம் மோகமல்ல, மோகமாக ஆகாது கூட. புருஷார்த்த காமம் சுக, சந்தோஷங்களுக்கு பாதுகாப்பு. புருஷார்த்த காமம் மனோ நிக்ரஹ எல்லையோடு நின்று விடும். மோகமாக மாறும்போது காமம் மனதின் கட்டுப்பாட்டை மீறுகிறது. புலன்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது அது நிச்சயம் குற்றமே. அப்படிப் பட்ட காமம் எதிரியே.\nயோக வாசிஷ்டம் மோகமே அகங்காரத்திற்கு மூலம் என்று கூறுகிறது. மூடத்தனம் அல்லது அக்ஞானத்தால்தான் இது நிரம்பப் பரவுகிறது. மோக ரூபமான அகம்பாவம் பல வித உடல், மன விகாரங்களுக்குக் காரணமாகிறது. இந்த விகாரங்களால் மனம் மூர்க்கமாகிறது.\nயோக வாசிஷ்டம் வைராக்கிய பிரகரணத்தில் மனதை வீதி நாயோடு ஒப்பிடுகிறார். வீதி நாய் வீணாக சஞ்சலத்தோடு வீடு வீடாக அலைகிறது. மனம் கூட தன் விருப்பங்களைத் தொடர்ந்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மனதை பேய் என்கிறார். உட்பகைகளுக்கு அடிபணிவது இப்படிப்பட்ட மனப்பேய் தான். இந்த மனதிற்கு தாகம் அதிகமாக இருக்கும். அது தீராதது. எத்தகைய உத்தமனையும் இந்த தாகம் ஒரே கணத்தில் துச்சமானவனாகச் செய்து விடக் கூடியது. இந்த தாகத்திற்கு மூலம் மூடத்தனம் அல்லது அஞ்ஞானம்.\nஇந்த தாகத்தை அடைந்த உட்புலன்கள் கட்டுப்பாடற்று நடந்து கொள்கிறது. மோகமாக மாறிய காமம் பேய் போன்றது. அது ��னிதனை தன் வசமிழக்கச் செய்கிறது. அது வரை நிதானமாக இருந்த நதி மழைக்காலம் வந்தவுடன் கரையுடைத்து ஓடுவது போல களங்கமடைகிறது. யௌவனப் பருவம் இத்தகையதே என்கிறார். யௌவனம் மோகத்தாலும், மதத்தாலும், களங்கமடைந்து விடுகிறது. பால்யத்தை யௌவனம் விழுங்கி விடுகிறது. யௌவனத்தை வயோதிகம் வந்து சூழ்கிறது. வயோதிகத்தில் விருப்பங்கள் நசிப்பதில்லை ஆனாலும் சக்தி நசிக்கிறது. இவ்விதம் தன் உண்மை சொரூபத்தையோ, கடமையையோ அறியாமல் அலையும் மனிதனை இறுதியில் மரணம் விழுங்கி விடுகிறது. இது யோக வாசிஷ்டம் வைராக்ய பிரகணத்தில் ஸ்ரீ ராமர் கூறும் மனித வாழ்வின் சாராம்சம்.\nஎனவே குற்றம் காமத்துடையது அல்ல. அதனைப் புருஷார்த்தமாக பாவித்து நலன் பெறுவதோ அல்லது மோகமாக மாற்றி அழிந்து போவதோ நம் கையில் தான் உள்ளது.\nஇதற்கு கட்டுப்பாடு தேவை. ஒருமித்த மனதோடு கூடிய தீக்ஷை தேவை. அது கிடைக்கப் பெற்றால் கடமையைச் செய்து வாழ்க்கையின் பலனை அடையலாம். ஆணும் பெண்ணும் இல்லாமல் சிருஷ்டி இல்லை.\nதெலுங்கில் – கே. வேங்கட சுப்ரமணிய சாஸ்திரி.\n(Source: ருஷீபீடம் விசிஷ்ட சஞ்சிகை -2009)\n நம் மாங்கல்யம் Mangalyam தளத்தில் - பதிவு இலவசம்\nPrevious articleகொரோனா : அதிகம் பாதிக்கப் பட்ட 3 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்\nNext articleஅறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் பொருட்கள் வழங்கல்\nபஞ்சாங்கம் ஜூன்.06- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 06/06/2020 12:05 AM 0\nமனதை மயக்கும் மைதா பக்கோடா\nமைதா பக்கோடா தேவையானவை: மைதா ...\nதக்காளி பச்சை பட்டாணி புலாவ்\nதக்காளி பச்சைப் பட்டாணி புலாவ் தேவையானவை: பெங்களூர் தக்காளி ...\nஆரோக்கிய உணவு: பசியைத் தூண்டும் துவையல்\nகறிவேப்பிலை - பிரண்டை துவையல் தேவையானவை: கறிவேப்பிலை, புதினா - தலா ஒரு கைப்பிடி...\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nமனதை மயக்கும் மைதா பக்கோடா\nவரி வசூல் மையங்கள் திறப்பு\nஊரடங்கு தளர்வால்... திறக்கப்பட்டன வரி வசூல் மையங்கள்\nபோலி சான்றிதழ் தயாரித்து இ-பாஸ்; எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் உள்பட 8 பேர் மீது வழக்கு\nபோலி சான்றிதழ் தயாரித்து இ பாஸ் பெற்றதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது\nமருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீன��்திடம் ஒப்படைங்க\nஅந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சியும் ஸலஸ சண்முக தேசிக சுவாமிகள் இலவச மகப்பேறு மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி வந்தது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n அதுவும் பாக்., ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையா\nபாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்\nதமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nசன் டிவி.,லயே ‘சுடலை…’ன்னு வந்தா.. சுடாமலா இருக்கும்\nஜோதிகாவுக்கு… மாமன்னன் ராஜராஜ சோழன் குடும்ப வாரிசு எழுதிய கடிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369567.html", "date_download": "2020-06-07T08:31:57Z", "digest": "sha1:QCPXPADQSUDCSBWWKCBLOC3UC77DYBQB", "length": 16961, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "சிவா ஒரு புதிய மனிதன் - சிறுகதை", "raw_content": "\nசிவா ஒரு புதிய மனிதன்\nசிவராமகிருஷ்ணன் இந்தியாவில் ஒரு பிளாஸ்டிக் தொழில்கூடத்தின் மேல் அதிகாரியாக பதவி ஏற்ற பின் அந்த நிறுவனம் வெகு வேகமாக வளர்த்து இந்தியாவின் பல பிளாஸ்டிக் பொருள்களை உருவாக்கியது.குறைந்த விலையும், அழகிய தோற்றமும், மிகுந்த வலிமையையும் இந்த பொருள்களை சிறு சிறு கிராமங்களுக்கும் கொண்டுசென்றது.அதன் லேசான எடையும், பலவித வர்ணமும்,எந்த பொருளின் வடிவத்தையும் உருவாக்கக்கூடிய தன்மையும் மனிதனுக்கு கைகொடுக்க இரும்பினால் செய்த பொருள்கள் இல்லாமல் போகும் அளவிற்கு பிளாஸ்டிக் வளர்ந்தது.\nஅந்த நிறுவனத்தின் பெயர் அது உருவாக்கிய பொருள்களின் பெயரை கொண்டே அழைக்கும் அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்கியது.\nஅந்த நிறுவனம் பிரபலமாக காரணமான சிவராமகிருஷ்ணனை எல்லோரும் பாராட்டினர். அவருக்கு சிறந்த தொழில் அதிபர் விருதும் வழங்கப்பட்டது.அவர் குடும்பமும் அவர் உயர்வதை கண்டு மகிழ்ச்சி அடைத்தது.\nவெளி உலகத்திற்கு சிவராமகிருஷ்ணன் மிகவும் அபிமானமுள்ளவராக இருந்தாலும்,வீட்டில் குழந்தைகளிடமும் மனைவியிடமும் பொறுமையில்லாதவராக இருந்தார்.\nஎப்பொழுதும் எதையோ நினைத்து கொண்டும்,தன்னை விட பெரிதாக வளர்த்தவர்களை கண்டு பொறாமை கொண்டு தன்னால் அவர்கள் அளவுக்கு வளரமுடியவில்லை என்பதை நினைத்து நினைத்து, குடும்ப இன்பங்களை தொலைத்து சிறு விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டு வாழ்க்கையை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்.\nசிவராமகிருஷ்ணனுக்கு எல்லா வசதியும் இருந்தது. ஆனாலும், இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை அவனை அலைக்கழிப்புக்கு உள்ளாக்கியது. மனஅமைதி பாதித்தது. மனஅமைதி பாதித்த பிறகு தான் மனிதனுக்கு தெய்வம், சாதுக்களின் நினைப்பு வரும். அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். அவரை நாடிச்சென்றார்.\n என்னிடம் செல்வம் ஏராளமாக இருக்கிறது. இருப்பினும், அது போதாது என்பதால் இன்னும் சேர்க்கிறேன். நான் அனுபவிக்காத வசதிகள் இல்லை. இருப்பினும் ஆசை விடவில்லை. என்னிலும் வசதியானவர்கள் அனுபவிப்பதைப் பார்க்கும்போது, அவர்களையெல்லாம்விட உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளில் தோல்வி ஏற்பட்டால் கோபம் கொப்பளிக்கிறது. அதை என் மனைவி, குழந்தை, வேலைக்காரர்கள்மீதும் காட்டி விடுகிறேன். உங்களிடம் எதுவுமே இல்லை. ஆனால், உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது.\nநிம்மதியாக இருக்கிறீர்கள். இது எப்படி ஐயா சாத்தியம் உங்களைப் போல எனக்கும் அமைதி கிடைக்க வழி சொல்லுங்களேன், என்றான். துறவி அவனை அமைதியாக பார்த்தார். மகனே உங்களைப் போல எனக்கும் அமைதி கிடைக்க வழி சொல்லுங்களேன், என்றான். துறவி அவனை அமைதியாக பார்த்தார். மகனே இன்னும் ஏழே நாள் தான் இந்த துன்பமெல்லாம் இன்னும் ஏழே நாள் தான் இந்த துன்பமெல்லாம் அதன்பிறகு உனக்கு நிரந்தர அமைதி கிடைக்கும், நான் சொல்வது புரிகிறதா அதன்பிறகு உனக்கு நிரந்தர அமைதி கிடைக்கும், நான் சொல்வது புரிகிறதா என்றார். அவன் புரிந்தும் புரியாமலும் அவரைப் பார்க்கவே,\n அடுத்தவாரம் நீ இறந்து விடுவாய். அதன்பின் உனக்கு நிரந்தர அமைதி தானே\n ஏதோ, மன அமைதிக்காக குறி கேட்க வந்த இடத்தில், துறவி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டாரே என விதியை நொந்தவனாய் வீட்டுக்கு திரும்பினார். மனைவியை அணைத்தபடியே, என் அன்பே என விதியை நொந்தவனாய் வீட்டுக்கு திரும்பினார். மனைவியை அணைத்தபடியே, என் அன்பே என் ஆயுள் அடுத்த வாரம் முடிகிறது. உன்னிடம் நான் பலமுறை கோபித்திருக்கிறேன். அதற்காக என்னை மன்னித்துக் கொள், என்றார்.\nபிள்ளைகளையும் தன் மடியில் படுக்க வைத்து, அவர்கள�� தேவையில்லாமல் கோபித்ததற்காக வருந்தினார். வேலைக்காரர்களை அழைத்து, உங்கள் மூலம் நான் அதிக லாபம் பெற்றாலும், நீங்கள் சம்பள உயர்வு, கடனுதவி கேட்கும் போதெல்லாம் எரிந்து விழுந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இன்று நீங்கள் கேட்ட தொகையை கணக்குப்பிள்ளையிடம் போய் பெற்றுக் கொள்ளுங்கள், என்றார்.\nதன் உறவுக்காரர்கள், நண்பர்கள் பகைவர்களாக இருந்தாலும் அவர்கள் இல்லங்களுக்குச் சென்று, நடந்த செயலுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டார். இப்படியே ஆறுநாட்கள் ஓடிப் போய் விட்டது. மறுநாள் விடிந்ததும், ரொம்பவே ஆடிப்போயிருந்தார். அவனைச் சுற்றி உறவினர்கள் ஆறுதல் சொல்லியபடியே இருந்தனர். அந்நேரத்தில், அந்த துறவி அந்தப் பக்கமாக வந்தார். அவர் காலில் விழுந்த சிவராமகிருஷ்ணன், சுவாமி என் மரணமாவது அமைதியாக இருக்குமா என் மரணமாவது அமைதியாக இருக்குமா என்றான். துறவி அவனிடம் சிவகிருஷ்ணா என்றான். துறவி அவனிடம் சிவகிருஷ்ணா மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை தான், மனித மனத்தை அமைதியின்மைக்குள் தள்ளுகிறது.\nஅதே நேரம், மரணத்தை நினைப்பவன் வேறு எந்த சிந்தனையுமின்றி, அதையே எதிர்பார்க்கிறான். மேலும், மரணத்துக்கு முன்பாவது ஏதாவது நன்மை செய்வோமே என, நற்செயல்களைச் செய்கிறான்.\nஒருவன் இல்லறத்தில் இருந்தாலும், துறவியாய் இருந்தாலும் மரணத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பவனுக்கு நியாயமான தேவைகளை நிறைவேற்றுவதை தவிர, அதிக ஆசை தோன்றுவதில்லை. ஆசையின்மையே மனஅமைதியைத் தரும். உன் மரணநாள் எனக்கு தெரியாது. உன்னைத் திருத்தவே உனக்கு மரணம் வரப்போவதாகச் சொன்னேன், என சிரித்துக்கொண்டே கூறினார்.இனியாவது ஆண்டவனிடத்தில் ஆசைகளையும், கர்வமின்மையும்,தயையையும் வேண்டிக்கொள்.இறைவன் உனக்கு அவைகளை கொடுத்து உனக்கு மன நிம்மதியையும் அருள்வான் என்று கூறி வந்த வழியே நடந்தார். சிவராமகிருஷ்ணன் அவர் சென்ற திசையை நோக்கி தன் கைகளால் நமஸ்கரித்து ஒரு புதிய மனிதனாக நின்றான்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கே என் ராம் (7-Jan-19, 5:25 am)\nசேர்த்தது : கே என் ராம்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த ���ாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.carscanners.net/alphabet-of-winter-roads/", "date_download": "2020-06-07T08:53:16Z", "digest": "sha1:23Z3MFDUJ4LL4YCASVQ527DO3YWOLTB3", "length": 33843, "nlines": 109, "source_domain": "ta.carscanners.net", "title": "குளிர்கால சாலைகளின் எழுத்துக்கள்", "raw_content": "உங்களால் முடிந்த பார்வையாளரை வரவேற்கிறோம் உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க.\nஅனைத்து பகுப்புகள் கூடுதல் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் ஈப்ரோம் & எம்.சி.யு புரோகிராமர்கள் கண்டறியும் ஸ்கேனர்கள் பூட்டு தொழிலாளர் கருவிகள் விசைகள் மற்றும் டிரான்ஸ்பாண்டர்கள் Simon Touch கருவிகள் CarScanners கருவிகள் CarScanners மென்பொருள் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் BestDiagCar விதை-விசை ஜெனரேட்டர் கருவி Vediamo மற்றும் Monaco கார் அலாரம் மற்றும் எதிர்ப்பு திருட்டு அமைப்புகள் Simplediag - மாறுபட்ட கார்களுக்கான வன்பொருள் மற்றும் மென்பொருள் பெஸ்ட்டியாகர் சிஜிடிஐ அதிகாரப்பூர்வ முக்கிய புரோகிராமர்கள் முக்கிய புரோகிராமர்கள் டெஸ்லா கண்டறிதல்\nபனி, பனி சறுக்கல்கள், ரட்ஸ் - இதுபோன்ற ஒரு சாலை நகரத்தின் தெருக்களில் கூட குளிர்காலத்தில் ஓட்டுநருக்கு காத்திருக்கிறது, அதில் நாம் எப்போதும் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும்.\nகுளிர்கால சாலைகளில் சரியாக வாகனம் ஓட்டவும், வழுக்கும் மேற்பரப்பில் மெதுவாகவும், தூரத்தைத் தேர்வுசெய்யவும், ஓட்டுநர் மூலோபாயத்தை உருவாக்கவும் கற்றுக்கொண்டோம். இந்த அறிவு உலகளாவியது. ஒவ்வொரு தொடக்கக்காரருக்கும் அவை அவசியம், குறிப்பாக ஒரு நகரம் அல்லது ஒரு கிராமத்தின் நிலைமைகளில், சாலை பனியிலிருந்து அகற்றப்படாவிட்டால், அது நிச்சயமாக நன்கு பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் குளிர்காலம் ஒரு சில மணிநேரங்களில் எந்தவொரு தனிவழிப்பாதையும் ஒரு கன்னிப் பனியாக மாறக்கூடும் என்பதில் நயவஞ்சகமானது, இது மிகவும் அவநம்பிக்கையான மற்றும் புத்திசாலித்தனமானவர்களால் மட��டுமே செல்ல முடியும். கூடுதலாக, பல வாகன ஓட்டிகள் இயற்கையின் மார்பில் குளிர்கால பயணங்களை விரும்புகிறார்கள், மீன்பிடித்தல், பனிப்பொழிவுகள் ஒரு காரை நீண்ட நேரம் வசீகரிக்கும் மற்றும் டிராக்டர் இல்லாமல் வெளியே செல்வது சிக்கலானது. ஒரு உண்மையான ஓட்டுநர் எந்தவொரு சாலையிலும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், எந்தவொரு சாலையையும் கடக்க தயாராக இருக்க வேண்டும், இந்த நோக்கத்திற்காகவே குளிர்கால சாலைகளில் காரை ஓட்டுவதன் சில நுணுக்கங்களை நாங்கள் கருத்தில் கொள்வோம். உலகளாவிய விதிகள்\nமுதலில், கேள்விக்குத் திரும்புங்கள்: இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன் காரை சூடாக்க வேண்டுமா அல்லது வேண்டாமா இது நிறைய நன்மை தீமைகள் என்று கூறப்படுகிறது, ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இயந்திரத்தின் ஜன்னல்கள் பனி மற்றும் பனியை முழுவதுமாக அழித்த பின்னரே இயக்கம் தொடங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், உள்ளே இருந்து வியர்த்தலை நிறுத்துங்கள். முழு தெரிவுநிலையுடன் மட்டுமே நீங்கள் வாகன நிறுத்துமிடத்தை விட்டு வெளியேற முடியும். இது எல்லோருக்கும் புரியாதது, எனவே ஒவ்வொரு காலையிலும் நாம் உறைபனி, காது கேளாத, ஊமையாக, சாலையின் நடுவில் ஊர்ந்து செல்வது, உறைந்த கண்ணாடி மீது கீறப்பட்ட ஒரு துண்டு வழியாக உலகைப் பார்ப்பது போன்றவற்றைச் சுற்றி கவனமாக ஓட்ட வேண்டும். “திறந்த பார்வைடன்” நீங்கள் சாலையில் சென்றால் அது புத்திசாலித்தனமாகவும் மலிவாகவும் இருக்கும்.\nகுறைந்த எஞ்சின் வேகத்தில் இரண்டாவது கியரில் ஐசிங் செய்யும்போது தொடங்குவது நல்லது, சீராக முடுக்கி விடுங்கள், கியர்களை விரைவாக மாற்றலாம், ஆனால் கிளட்ச் இல்லாமல் போகலாம்.\nஒருவேளை என் நினைவகம் என்னைத் தவறிவிட்டது, ஆனால் பனிமூட்டமான குளிர்காலங்களில் கூட நகரத்தின் முக்கிய வீதிகளில் சாலைகள் சுத்தமாக இருந்தன, கார்கள் நிரம்பிய பனியில் ஓட்டவில்லை, ஆனால் நிலக்கீல் மீது இருந்தன. சமீபத்திய ஆண்டுகளில், பரலோக அலுவலகத்திலோ அல்லது சாலைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட நகர சேவைகளிலோ ஏதோ மீறப்பட்டுள்ளது, ஆனால் தெருக்களில் போரின் போது குளிர்கால சாலைகள் அல்லது தடுப்புக் கீற்றுகள் போல தோற்றமளிக்கத் தொடங்கின, அங்கு ஆழமான வழிகள் மாற்றப்படுகின்றன. பனி மற்றும் தீர்க்கமுடியாத க���ழிகள் மூலம். எங்கள் ஆலோசனை மற்றும் பரிந்துரைகள் இல்லாமல், சிறப்பு பயிற்சி இல்லாமல் நகர மையத்தை கூட அனுப்ப முடியாது.\nசாலையில் இருந்து பனி அகற்றப்படாவிட்டால், சுருக்கப்பட்ட பனியின் உருட்டப்பட்ட துண்டு உருவாகிறது. -10 below C க்கும் குறைவான காற்று வெப்பநிலையில், அத்தகைய சாலையில் நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் ஓட்டலாம். ஆனால் வெப்பநிலை பூஜ்ஜியமாக உயரும்போது, ​​அத்தகைய சாலை மிகவும் வழுக்கும், பனியை விட ஆபத்தானது. ஒரு பக்கத்தில் சக்கரங்களுடன் உருட்டப்பட்ட பனியில் வாகனம் ஓட்டும்போது, ​​நீங்கள் விளிம்பில் ஓட்டலாம், இழுவை மேம்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில், அதிக வேகத்தில் மற்றும் காரை நிலைநிறுத்த முற்படும் சக்திகளின் ஒரு கணம் இருக்கலாம் மற்றும் அதை உடனடியாக ஒரு பள்ளத்தில் இழுக்க முடியும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nபனிப்பொழிவின் கீழ் மறைந்திருக்கும் சாலையின் ஓரத்தில் ஓட்டுநர்கள் கட்டாயமாக ஓட்டும்போது, ​​எதிர்வரும் வாகனங்களுடன் வாகனம் ஓட்டும்போது இதேபோன்ற நிலை ஏற்படலாம். இந்த சந்தர்ப்பங்களில், முழு வேகத்தில் பனிப்பொழிவுகளை உழுவதை விட சாலையின் விளிம்பில் ஒரு முழு நிறுத்தம் சிறந்தது ..\nஒரு பனிக்கட்டி ரட்டில் நீங்கள் அதன் அச்சில் கண்டிப்பாக நகர வேண்டும். தடமறிவது கடினம். கார் வழக்கமாக ஸ்டீயரிங் ஒரு சிறிய திருப்பத்திற்கு பதிலளிக்காது; ஒரு பெரிய திருப்பத்துடன், திடீரென அகற்றுதல், சாலையின் குறுக்கே ஒரு திருப்பம் மற்றும் பள்ளத்தில் ஒரு வெளியேற்றம் சாத்தியமாகும். இது மிகவும் விரைவாக நிகழ்கிறது, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கு கூட எதிர் நடவடிக்கைகளை எடுக்க நேரம் இல்லை. ஒரே ஒரு முடிவுதான்: பாதையை விட்டு வெளியேறுவதற்கு முன் வேகத்தை குறைந்தபட்சமாகக் குறைக்கவும்.\nகுளிர்காலத்தில், ஓட்டுநர்கள் குறிப்பாக குறுக்குவெட்டுகள், பொது போக்குவரத்து நிறுத்தங்கள் மற்றும் பாதசாரிகளின் குறுக்குவெட்டுகளுக்கு முன்னால் உள்ள பகுதிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த இடங்களில், பல கார்களின் பிரேக்கிங் விளைவாக, சாலை ஒரு பிரகாசமாக உருண்டு, பளபளப்பான பனியின் ஒரு துண்டு. எனவே, இதுபோன்ற பகுதிகளை அணுகும்போது, ​​வேகத்தை முன்கூட்டியே குறைக்க வேண்டும், இதனால் ஓட்டுநருக்கு ���வசர முறைகளை நாடாமல் பிரேக் செய்ய வாய்ப்பு உள்ளது. வசந்த காலத்திற்கு நெருக்கமாக, மைனஸ் முதல் பிளஸ் மதிப்புகள் வரை காற்றின் வெப்பநிலையில் தினசரி ஏற்ற இறக்கங்களுடன், இரவில் சாலைகள் தொடர்ச்சியான மெல்லிய மேலோடு பனியால் மூடப்பட்டிருக்கும், இது காலையில் தொடர்கிறது. காரில் இருந்து, நிலக்கீல் சுத்தமாகவும், பனி இல்லாததாகவும் தெரிகிறது, இது ஓட்டுனர்களை தவறாக வழிநடத்துகிறது. மென்மையான இயக்கத்துடன், கார் நிலையானது போல் இயங்குகிறது, ஆனால் டிரைவர் ஸ்டீயரிங் கொஞ்சம் கூர்மையாக மாற்றினால் அல்லது மெதுவாக இருந்தால், அவர் உடனடியாக ஸ்கேட்டிங் வளையத்தில் இருப்பதைப் போல உணர்கிறார். பாலங்கள், ஃப்ளைஓவர்கள் ஆகியவற்றில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும், அங்கு 0 ° C மற்றும் நேர்மறையான காற்று வெப்பநிலையில் கூட ஒரு மெல்லிய பனிக்கட்டி உருவாகலாம்.\nமுக்கிய விதி: கன்னி பனியில் வாகனம் ஓட்டுவதற்கு முன், உங்கள் திறன்களை, காரின் திறன்களை எடைபோட்டு, பாதையின் சிக்கலுடன் ஒப்பிடுங்கள். ஆஃப்-ரோட் வென்றால் நிலைமைக்கு சாத்தியமான தீர்வுகளைக் கவனியுங்கள்.\nபனி கற்கள், ஸ்டம்புகள் மற்றும் பிற தடைகளை மறைக்கக்கூடும் என்பதால் அவை கன்னி பனியுடன் எச்சரிக்கையுடன் நகர்கின்றன. இயக்கத்திற்கு உயர்ந்த இடங்களைத் தேர்வுசெய்க - பொதுவாக மிகச்சிறிய பனி உறை உள்ளது. ஹைக்கிங் பாதைகள் வழியாக, பனி மிகவும் அடர்த்தியாக இருக்கும், அவை ஒரு கோணத்தில் கடக்கின்றன.\nஸ்லெட்ஜ்கள் மற்றும் ஸ்னோ டிரிஃப்ட்ஸ் ஓவர் க்ளோக்கிங் மூலம் சிறந்தவை. ஒரு கார் நிறுத்தப்பட்டு நழுவும்போது, ​​நீங்கள் உங்கள் சொந்த பாதையில் கண்டிப்பாக பின்வாங்க வேண்டும், தேவைப்பட்டால், தாக்குதல் முயற்சியை மீண்டும் செய்யவும். இயற்கைக்குச் செல்வதற்கு முன் கார் உபகரணங்களின் கட்டாயப் பொருள் ஒரு சாதாரண திண்ணையாக இருக்க வேண்டும், இது காரின் வசீகரிக்கும் பனியின் எந்த ஆழத்திலும் உதவும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பனி சங்கிலிகள், ஒரு பலா, கோடரி, ஒரு கேபிள் ஆகியவற்றை கட்டாயமாகக் கருதலாம்.\nகுறைந்த கியரில் முடுக்கம் மூலம் லிஃப்ட் சிறந்த முறையில் கடக்கப்படுகிறது. அறிமுகமில்லாத சாலையில், ஏறும் இடம் மற்றும் வம்சாவளியை காலில் ஆய்வு செய்ய வேண்டும், பனி மூடியின் ஆழத்தை அளவிட வேண்��ும். வழக்கமாக இந்த இடங்களில் நிறைய பனி இருக்கும், மேலும் ஒரு கார் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.\nகன்னி பனியில் ஓட்டுவதற்கு டயர்களில் கூர்முனை பெரிய பங்கைக் கொண்டிருக்கவில்லை, சக்கரங்களில் வளையல்கள் அணியும் சங்கிலிகளைப் பயன்படுத்துவது இங்கு மிகவும் திறமையானது. ஒரு அசாத்தியமான பகுதியை அணுகும்போது மட்டுமே சக்கரங்களில் எதிர்ப்பு சறுக்கல் சங்கிலிகள் வைக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதே நேரத்தில் நடைபாதை சாலைகளில் அவற்றின் பயன்பாடு அனுமதிக்கப்படாது - இது டயர் செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.\nஉறைந்த ஆறுகள் மற்றும் போதுமான பனி வலிமை கொண்ட குளங்களில் செல்ல, குளிர்கால குறுக்குவெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு விதியாக, அவை நியமிக்கப்பட்டவை மற்றும் பொருத்தப்பட்டவை, அவை மீது இயக்க முறை சாலை சேவைகளால் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர்காலத்தில் பல மற்றும் ஆயுதம் இல்லாத, தன்னிச்சையாக எழும் குறுக்குவெட்டுகள் உள்ளன. இத்தகைய குறுக்குவெட்டுகளின் அறிகுறிகள் கடந்தகால வாகனங்களின் தடயங்கள், பனிக்குச் செல்லும் நம்பகமான இடங்கள் மற்றும் கரைக்குச் செல்வது. கரைக்குச் செல்வதை விட பனிக்குச் செல்வது மிகவும் எளிதானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய கிராசிங்கை அணுகிய பின்னர், டிரைவர் முதலில் பனி நம்பகமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பனி மற்றும் காற்று துளைகளின் அடுக்குகள் இல்லாமல் பனி சுத்தமாக இருக்க வேண்டும் ..\nகரைக்கு அருகிலுள்ள பனி, நீரின் மேற்பரப்பில் பொய் சொல்லாதது மிகவும் நம்பமுடியாதது மற்றும் ஒரு விதியாக, கார்களை கொண்டு செல்ல ஏற்றது அல்ல. காரில் நீங்கள் பனிக்கட்டிக்குச் செல்லக்கூடிய பனியின் தடிமன் என்ன இந்த கேள்விக்கு யாரும் திட்டவட்டமான பதிலை அளிக்க மாட்டார்கள். இவை அனைத்தும் பனி உருவானபோது ஏற்பட்ட வானிலை, நீர்த்தேக்கத்தின் நீர், நீரோட்டங்கள், நீரூற்றுகள் மற்றும் பல காரணிகளைப் பொறுத்தது. 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனி தடிமன் கொண்ட, அது ஒரு குழுவினருடன் VAZ அல்லது Moskvich காரின் எடையைத் தாங்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வோல்காவின் கீழ், பனி குறைந்தது 25 சென்டிமீட்டராக இருக்க வேண்டும், நடுத்தர ஜீப்பின் கீழ் - 30 ��ெ.மீ. இவை பனி தடிமனின் முக்கியமான மதிப்புகள், அவை இயக்கம் சாத்தியமாகும், ஆனால் சிறப்பு முன்னெச்சரிக்கைகளுடன், பனி சங்கிலிகள் இல்லாமல்.\nஒரு தடையற்ற கிராசிங்கில், பயணிகள் காரில் இருந்து இறங்குகிறார்கள். இயக்கம் சீரானதாகவும், மென்மையாகவும், மணிக்கு 10 கி.மீ.க்கு மிகாமல், கியர் மாற்றங்கள் இல்லாமல், பிரேக்கிங் மற்றும் நிறுத்தப்படாமல், முன் கதவு திறந்திருக்க வேண்டும். கோட் இருந்தால், மேற்பரப்பில் பனி அல்லது நீரின் வலுவான திசைதிருப்பல், பயப்பட வேண்டாம் - தொடர்ந்து நகருங்கள், படிப்படியாக வேகம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பனியில் நிறுத்த முடியாது.\nபல கார்களின் பனியில் வாகனம் ஓட்டும்போது, ​​குறைந்தது 50 மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டியது அவசியம்.\nகுளிர்காலத்தில் ஒரு காரை ஓட்டுவதன் நுணுக்கங்கள் - ஒரு காரை ஓட்டுதல் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nகுளிர்காலத்தில் ஒரு காரை ஓட்டுவதன் நுணுக்கங்கள் குளிர்காலம் தொடங்கியவுடன், வாகன ஓட்டியவர் அதிக கவனத்துடன் இருக்கிறார், ஏனெனில் பனியில் சவாரி செய்வது மிகவும் ஆபத்தானது….\nபனியில் காரை ஓட்டுவது எப்படி - காரை ஓட்டுவது - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nபனியில் ஒரு காரை ஓட்டுவது எப்படி பனிக்கட்டி சூழ்நிலையில் காரை ஓட்டுவதற்கு பல விதிகள் உள்ளன, அத்துடன் பிற பயனுள்ள உதவிக்குறிப்புகள், அவற்றை செயல்படுத்துவது…\nஇலையுதிர்காலத்தில் ஒரு காரை ஓட்டுதல் - வாகனம் ஓட்டுதல் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nஇலையுதிர்காலத்தில் வாகனம் ஓட்டுதல் குளிர் காலநிலை, பனி மற்றும் காற்று ஆகியவற்றின் துவக்கம் நகர சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பங்களிக்கிறது. வானிலை மாற்றங்கள்…\nகுளிர்காலத்தில் காரை ஓட்டுவது எப்படி ஒரு காரை ஓட்டுதல் - வாகன ஓட்டிகளுக்கு பலவிதமான உதவிக்குறிப்புகள் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு காருக்கான அனைத்தும்\nகுளிர்காலத்தில் காரை ஓட்டுவது எப்படி புள்ளிவிவரங்களின்படி, குளிர்காலத்தில், போக்குவரத்து ந��ரிசல்கள் மற்றும் சாலை போக்குவரத்து விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது…\nபகுப்பு: கார் பழுதுபார்க்கும் கட்டுரைகள்\nகுறிச்சொல்: ஓட்டுநர், வாகன ஓட்டிகளின், சாலைகள், குளிர்காலத்தில்\nதானியங்கி பரிமாற்றம் கியர்களை மாற்றாது - செயலிழப்பு மற்றும் சரிசெய்தல் காரணங்கள் மார்ச் 10, 2020\nசெயலில் உடல் உயரக் கட்டுப்பாடு (AHC) - பகுதி 1 மார்ச் 10, 2020\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஅனைத்து சமீபத்திய செய்திகள், புதுப்பிப்புகள் மற்றும் சலுகைகளைப் பெற குழுசேரவும்.\n195027, செயிண்ட்-பீட்டர்ஸ்பர்க், மாக்னிடோகோர்ஸ்காயா ஸ்டம்ப்., டி. 30, இன். 416\n© பதிப்புரிமை Carscanners. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T09:37:11Z", "digest": "sha1:TM3JKOGX7MW5QSWYL7Y5V6D7X7IJ6AMD", "length": 5645, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தோனேசியாவில் இந்து சமயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: இந்தோனேசியாவில் இந்து சமயம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இந்தோனேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள்‎ (25 பக்.)\n\"இந்தோனேசியாவில் இந்து சமயம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநாடுகள் வாரியாக இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/premalatha-said-about-semman-kamal-and-dmk-news-246123", "date_download": "2020-06-07T10:31:06Z", "digest": "sha1:3DYCWABWKMZITVBG4AAKXYHZTKYYERK7", "length": 9768, "nlines": 157, "source_domain": "www.indiaglitz.com", "title": "Premalatha said about Semman Kamal and DMK - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » திமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\nராஜீவ் காந்தி கொல��� குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானுக்கு அவருக்கு நெருக்கமானவர்களே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகமலஹாசன் அவர்களும் இதேபோல் சமீபத்தில் பேசினார். திமுகவினர்களும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பல விவாதங்களில் பேசியுள்ளனர். அதேபோல்தான் சீமானும் தற்போது பேசியுள்ளார். சீமானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அவரை போல் ஏற்கனவே பேசியவர்களின் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும்.\nஎனவே எந்த நோக்கத்திற்காக பேசிகின்றோமோ அந்த நோக்கத்திற்காக மட்டும் பேசினால் அனைவருக்கும் நல்லது. ராஜீவ் காந்தி நமது தமிழ் வழியில் மரணம் அடைந்துள்ளார். இந்த தீவிரவாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜீவ் காந்தியின் மரணம் துரதிருஷ்டமானது. நிச்சயமாக சீமானின் கருத்து வரவேற்கதக்கது அல்ல. இருப்பினும் சீமானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றால் அதே போல் பேசிய மற்ற கட்சியையும் செய்ய வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்தார்.\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/category/alumni/", "date_download": "2020-06-07T08:42:33Z", "digest": "sha1:ZWTSQRQ5O6OSQWA37TD4YY3NTX57XYG4", "length": 5667, "nlines": 164, "source_domain": "tamil.kelirr.com", "title": "Alumni | கேளிர்", "raw_content": "\n21 ஏப்ரல் | செயலி(யி)ல் வீரரடி | அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு\n20 ஏப்ரல் | எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் |அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்\n19 ஏப்ரல் | தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\n13 ஏப்ரல் | முத்துச் சிதறல் | உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம்\n7 ஏப்ரல் | இளவேனில் | NTU தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம்\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017 சிறப்புரை – பி மணிகண்டன்\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/13214-argentina-g20-summit", "date_download": "2020-06-07T08:16:54Z", "digest": "sha1:ALJQRTSQNEMNUPW2HL4C4XR3KVNPTPTW", "length": 13657, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆர்ஜெண்டினாவில் ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஆர்ஜெண்டினாவில் ஜி20 உச்சி மாநாடு தொடக்கம்\nPrevious Article உலகின் ஊட்டச்சத்து குறைந்த 1/3 குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை :அதிர்ச்சி தரும் புள்ளி விபரம்\nNext Article பழுதான விமானத்தை இயக்கியதால் தான் இந்தோனேசிய விமானம் விபத்தில் சிக்கியது : கருப்புப் பெட்டி ஆதாரம்\nஆர்ஜெண்டினா தலைநகர் பியோனஸ் அஜெர்ஸில் இன்று வெள்ளிக்கிழமை ஜி20 ந���டுகளின் 2018 ஆமாண்டுக்கான உச்சி மாநாடு தொடங்கியுள்ளது.\nஇந்தியா, அமெரிக்கா, சீனா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு தான் G20.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுக் கொள்கின்றனர். மேலும் இன்றைய உலகை அச்சுறுத்தும் முக்கிய விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.\nஇம்மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே ஆகியோரை இந்தியப் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்த முத்தரப்புச் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு ஜப்பான் கடல் விவகாரம் குறித்தும் பேசப் படவுள்ளது.\nஉலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதால் இம்முறை ஜி20 மாநாடு எமக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே சவுதி முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்துப் பேசியுமுள்ளார்.\nPrevious Article உலகின் ஊட்டச்சத்து குறைந்த 1/3 குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவை :அதிர்ச்சி தரும் புள்ளி விபரம்\nNext Article பழுதான விமானத்தை இயக்கியதால் தான் இந்தோனேசிய விமானம் விபத்தில் சிக்கியது : கருப்புப் பெட்டி ஆதாரம்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜனாதிபதி செயலணிகள் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானம் தேவை; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nகேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தொடரும் கொரோனா தீவிரம் : சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை\n2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.\nஎல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்க்க விரும்பும் இந்தியா\nஇந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்க முடியுமா \nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இந்தியா 6 ஆம் இடம் : இறப்புக்களில் பிரேசில் 3 ஆம் இடம்\nWorldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/17542-who-declares-corona-pandemic", "date_download": "2020-06-07T10:26:19Z", "digest": "sha1:2ZZXC656ZLLFACG5ZJRS6QZYZFNZIRWG", "length": 18621, "nlines": 184, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இன்றைய கொரோனா அப்டேட்ஸ்! : கோவிட்-19 இனைப் பெரும் தொற்று நோயாக WHO பிரகடனம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n : கோவிட்-19 இனைப் பெரும் தொற்று நோயாக WHO பிரகடனம்\nPrevious Article எங்கள் தாத்தாக்கள் போருக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டனர். பேரர்கள் நாங்கள் வீட்டில் தங்கும்படி கேட்கப்படுகிறோம் - இத்தாலிய வெளியுறவு மந்திரி\nNext Article மருத்துவர்கள் அற்புதங்களைச் செய்ய முடியாது - நாப்போலி கார்டரெல்லி தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர்\nகோவிட்-19 எனப்படும் உலகளாவிய கொரோனா தொற்று நோயைப் பெரும் தொற்று நோயாக (Pandemic)புதன்கிழமை உலக சுகாதாரத் தாபனமான WHO பிரகடனம் செய்துள்ளது.\nWHO இன் அண்மைய புள்ளி விபரப்படி உலகளாவிய ரீதியில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 124 954 ஆக உயர்ந்தும், 4617பேர் பலியாகியும், 118 நாடுகளில் இது பரவியும் உள்ளது.\nஆங்கிலத்தில் உபயோகிக்கப் படும் Pandemic என்ற இந்தப் பதம் பொது மக்களிடையே தேவையற்ற பயத்தை ஏற்படுத்தக் கூடாத விதத்தில் தான் உலக சுகாதாரத் தாபனத்தால் கையாளப்படுவது என்பதுடன் ஒரு நோயின் தாக்கம் மிகவும் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் போது தான் இது உபயோகிக்கப் படுகின்றது. தற்போது கொரோனா பெரும் தொற்று நோயாக அறிவிக்கப் பட்டிருப்பதால் உலக நாடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் உடனே அவசர நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் விதத்தில் பணியாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nகோவிட்-19 தொற்றுக்கு சீனாவில் 80 981 பேரும், இத்தாலியில் 12 462 பேரும், ஈரானில் 9000 பேரும், தென்கொரியாவில் 7869 பேரும், பிரான்ஸில் 2269 பேரும், சுவிட்சர்லாந்தில் 645 பேரும் உள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. சீனாவில் 3172 பேரும், இத்தாலியில் 827 பேரும், ஈரானில் 354 பேரும், தென்கொரியாவில் 66 பேரும், பிரான்ஸில் 48 பேரும், சுவிட்சர்லாந்தில் 4 பேரும் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகியும், வேறு காரணங்களாலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவர்.\nகோவிட்19 தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உலக சுகாதாரத் தாபனமான WHO தெரியப் படுத்தியிருக்கும் நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை பழக்க வழக்கங்களைப் பார்ப்போம் :\n1.வெளியே சென்று திரும்பிய பின்னரும், அறிமுகமற்றவர்களிடம் கை குலுக்கினாலும், உங்கள் கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்தல். அதன் பின் முடிந்தால் அல்கொஹோல் அல்லது கிருமி நாசினி பாவித்து கையைத் துடைத்துக் கொள்ளுதல்.\n2.முடிந்தவரை இன்னொரு நபரிடம் இருந்து அதிலும் அவர் அறிமுகமற்ற நபர் எனில் பேசும் போது, 1 மீட்டர் இடைவெளி பேணுவதும், க��குலுக்குதல், கட்டி அணைத்தல், முத்தம் கொடுத்தல் போன்ற செய்கைகளையும் தவிர்த்தல்.\n3.முகம், கண், மூக்கு போன்ற பாகங்களை கைவிரல்களால் தொடுவதைத் தவிர்த்தல்\n4.இருமும் போதோ தும்மலின் போதோ டிஷ்யூ பாவித்தல். பாவித்த டிஷ்யூவினை முடிந்தால் டாய்லெட்டில் ஃபிளஷ் செய்தல், டிஷ்யூ இல்லாவிட்டால் சட்டை ஸ்லீவ் இனைப் பாவித்தல். தடிமன்,இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தனிமையில் வீடுகளில் இருத்தல். தவிர்க்க முடியாத பிரயாணமாக இருந்தால் கட்டாயம் முகக் கவசம் அணிதல், நோய் அறிகுறிகள் தீவிரமடைந்தால் உங்கள் நாட்டின் கோவிட்-19 தொற்றுக்கான மருத்துவ அவசரச் சேவையை அல்லது, குடும்ப மருத்துவரைத் தொடர்பு கொள்ளுதல்\n5.கொரோனா அறிகுறிகள் ஒரு நபருக்கு மிகத் திருத்தமாகத் தென்பட முன்பே இன்னொரு நபருக்குப் பரவக் கூடியது என்பதால் இந்தத் தொற்றில் இருந்து உங்களையும், பிறரையும் தற்காத்துக் கொள்ள மேலே உள்ள நடவடிக்கைகள் மிக அவசியமாகும்.\nகோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2% வீதத்துக்கும் குறைவு என்பதுடன், ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்குமே இது அதிகம் பாதிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious Article எங்கள் தாத்தாக்கள் போருக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டனர். பேரர்கள் நாங்கள் வீட்டில் தங்கும்படி கேட்கப்படுகிறோம் - இத்தாலிய வெளியுறவு மந்திரி\nNext Article மருத்துவர்கள் அற்புதங்களைச் செய்ய முடியாது - நாப்போலி கார்டரெல்லி தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவர்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜனாதிபதி செயலணிகள் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம��\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானம் தேவை; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nகேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தொடரும் கொரோனா தீவிரம் : சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை\n2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.\nஎல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்க்க விரும்பும் இந்தியா\nஇந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்க முடியுமா \nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இந்தியா 6 ஆம் இடம் : இறப்புக்களில் பிரேசில் 3 ஆம் இடம்\nWorldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436942", "date_download": "2020-06-07T10:40:50Z", "digest": "sha1:55WXN36EYIZXP6SSPD7LTPBE57IWTWD4", "length": 15661, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டிடிவியுடன் ரகசிய உறவில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார் விக்கியானந்தா : wiki யானந்தா | Vigyananda says about AIADMK MLAs in secret relationship with DDV : Yananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் கா���ை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nடிடிவியுடன் ரகசிய உறவில் இருக்கும் அதிமுக எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார் விக்கியானந்தா : wiki யானந்தா\n‘‘வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் யாரோ அக்கப்போர் செய்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நந்தனம் கோட்டத்தில் உள்ள லாயிட்ஸ் காலனியில் அரசு அதிகாரிகள். அரசியல் பிரமுகர்கள் பெருமளவில் குடியிருந்து வருகிறார்கள். இந்த காலனியில் ஏ.ஆர்.ஓ. ஒருவர் செய்யும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லையாம். இந்த காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளியார் வாகனங்கள் வாடகை கார்கள், வேன்கள், பஸ்கள் இரவில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு ₹1500 முதல் 3 ஆயிரம் வரை மாதம்தோறும் வசூல் செய்யப்படுகிறதாம். இதன் காரணமாக இரவில் குற்றச் செயல்கள் பெருகி வருகிறதாம். இது தவிர வீடு ஒதுக்கீடு பெற்றவர்களிடம் நீங்கள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. நடவடிக்கையை தவிர்க்க என்று கூறி ₹50 ஆயிரம் வரை மிரட்டி வாங்கப்படுகிறதாம். பணம் தராதவர்கள் விசாரணை விளக்கம் என்று இழுத்தடிக்கப்படுகிறார்களாம். இறந்த ஒதுக்கீட்டுதாரர்களின் வாரிசுகளிடம், நடவடிக்கை எடுத்து வீட்டை திரும்ப பெறாமல் இருக்க ₹1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பெறப்படுகிறதாம்.\nயாராவது கேட்டால் நான் அமைச்சருக்கு வேண்டியவன் என்னை ஒன்றும் செய்ய முடியாது. வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறாராம். இதனால் அதிருப்தியுற்ற குடியிருப்புதாரர்கள் முதல்வரை சந்தித்து புகார் மனு தர திட்டமிட்டுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிறைகளில் அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் எப்பிடியிருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் செல்போன், டிவி, ஏசி, ஓட்டல்களில் இருந்து உணவு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக படத்துடன் செய்திகள் வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் 18 டிவிக்கள், கேபிள் இணைப்புகள், எப்எம் ரேடியோக்கள், செல்போன் மற்றும் கைதிகளிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். சோதனையில், தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்படவில்லை. இதனால் சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.\nபுழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்த செய்திகள் படங்களுடன் வெளியானதில் உஷாரான சிறைத்துறை போலீசார் கைதிகளுக்கு வழங்கியிருந்த சிறப்பு சலுகைகளையும், செல்போன்களையும் உடனடியாக அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டதே இதற்கு காரணம். மேலும் ஒரு சில சிறைக்காவலர்கள், கைதிகளிடம் இன்னும் ஓரிரு மாதத்திற்கு சிறைக்குள் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காது. புழல் சிறையால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கி பிரச்னை குறைந்தவுடன் மீண்டும் வழக்கம் போல சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்களாம். அதனை கைதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘டிடிவியுடன் புதுவை எம்எல்ஏக்கள் ரகசிய உறவில் இருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘உண்மைதான். விரிவா சொல்றேன்.. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு புதுவை அதிமுகவிலும் பிளவு ஏற்பட்டது. எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி அணி என மூன்று அணிகளாக செயல்பட்டு வந்தது. பின்னர் ஓபிஎஸ், எடப்பாடி இணைந்தாலும், புதுவையில் தொடர்ந்து மூன்று அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களான அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகிய 4 பேரும் மாநில செயலாளர் புருசோத்தமன் சேர்ந்து கொண்டு எடப்பாடி அணி பக்கம் சாய்ந்தனர். இவர்கள் தொடர்ந்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தனிதனியாக பேட்டியும் அளித்து வருகின்றனர்.\nஆனால் 4 எம்எல்ஏக்களும், எடப்பாடியுடன் நெருங்கிய உறவு கிடையாது. இரட்டை இலை சின்னத்துக்காக எடப்பாடியிடம் ஒட்டிக் கொண்டுகிறார்கள். மற்றபடி டிடிவியுடன் நான்கு எம்எல்ஏக்களும் ரகசிய உறவு வைத்திருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்களே கூறுகின்றனர்.முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்திசேகர் நடத்தும் நிகழ்ச்சியில் 4 எம்எல்ஏக்களும் பங்கேற்பதில்லை. மாநில செயலாளர் புருசோத்தமனும் என்வழி தனி வ��ி என்பது போல் செயல்படுகிறார். 4 எம்எல்ஏக்களுக்கும் டிடிவி தினகரன் மீது ஒரு நெருங்கிய பாசம் இருப்பதாகவே பேசப்படுகிறது. எது, எப்படி இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏக்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடும்’’ என்றார் விக்கியானந்தா.\nwiki யானந்தா எம்எல்ஏ டிடிவி\nசொத்து பினாமிகளை மிரட்டும் சிறைப்பறவை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nராஜினாமா முடிவுக்கு வந்த பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nசொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட காக்கி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபணம் கிடைக்காது என்பதால் ஆம்புலன்சுகளை நீண்ட கியூவில் நிறுத்தி அனுப்பும் காக்கிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nகோழி முட்டையை உடைத்த அதிகாரிக்கு உயர் பதவி கிடைத்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா\nசுகாதாரத்துறை இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டதின் பின்னணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2020-06-07T08:28:29Z", "digest": "sha1:Z4CFBZ4GL5AZDJLAH34OVR7O2KG4YWHZ", "length": 6652, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய நுண்ணிய கமரா உருவாக்கம்! - EPDP NEWS", "raw_content": "\nஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய நுண்ணிய கமரா உருவாக்கம்\nஊசி மூலம் உடலுக்குள் செலுத்தக்கூடிய அளவிலான மிக நுண்ணிய கமராவை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ���டிவமைத்துள்ளனர்.\nஒரு உப்புத் துகள் அளவு கொண்ட இந்த கமராவை மருத்துவ சேவைகளுக்கும், இரகசியக் கண்காணிப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்தி இந்த கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.இரண்டு தலைமுடிகளின் அகலம் கொண்ட கண்ணாடி இழைகளில் பொருத்தக்கூடிய இந்த கமராவிலுள்ள லென்ஸ்கள் தலா 0.1 மி.மீ. அகலம் கொண்டது.\nஇதனைக் கொண்டு 3 மி.மீ. தொலைவிலிருக்கும் பொருட்களையும் துல்லியமாகக் காண முடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இதில் பொருத்தப்பட்டுள்ள 1.7 மீட்டர் நீள கண்ணாடி இழைகள், கமரா படம் பிடிக்கும் காட்சிகளை மின் வடிவில் கடத்தி திரைக்குக் கொண்டு வருகின்றன.\nஇந்தக் கெமராக்கள் மருத்துவத்துறைக்கு மிகவும் பயன்படக்கூடியவை. உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறியும் எண்டோஸ்கோப்பி பரிசோதனைகளை இந்த கமராக்கள் மிகவும் எளிமையாக்கும் என நம்பப்படுகிறது.\nஇந்தக் கமராக்களை ஊசி மூலம் மூளைக்குள் செலுத்தியும் பரிசோதிக்கலாம். இதுமட்டுமின்றி, கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த கமராக்கள் பேருதவியாக இருக்கும். கண்ணுக்குப் புலப்படாத கண்காணிப்புக் கெமராக்களாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.\nஇந்த ஆய்வின் வெற்றி, மருத்துவ சேவை மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\nசூரியனுக்கு மிக அருகில் விண்கலம்\nஇணையதள திருடர்கள் தொடர்பில் அனைவருக்கும் எச்சரிக்கை\nமன்னருக்கு எதிரான ஒரே வார்த்தை: நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்\nவிவசாயம் செய்ய ஆளில்லா உலங்குவானூர்தி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:10:12Z", "digest": "sha1:BUQDRAVV4RR7NDH3IA5R43UGDZ7BZWKE", "length": 13253, "nlines": 124, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா! - Kollywood Today", "raw_content": "\nHome News அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nஅதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nKollywood TodayMar 21, 2020NewsComments Off on அதர்வா முரளியின் போலீஸ் திரில்லர் படத்தில் இணைந்த நடிகர் நந்தா\nவெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது…\nஇப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் குழுமம் படத்தில் இணைந்திருக்கிறது. அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு த���வங்கவுள்ளது என்றார்.\nதயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை கலை செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.\nPrevious PostActress Anagha Stills Next Postபெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் “அசுர காதல்” மியூசிகல் வீடியோ பாடலை வெளியிட்டார் காஜல் அகர்வால் \nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகும் மாதவனின் ‘மாறா’\nபோஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிக்கு தயாராகி வருகிறது மாதவன் நடிக்கும்...\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-07T08:13:45Z", "digest": "sha1:NY6JQYHSB2QTSBSIIJ5IQSJBOB2S7FJW", "length": 35703, "nlines": 169, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பலி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரள��வில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இர���க்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிட��் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்க��் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபலி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்\nBy admin on\t January 5, 2016 அரசியல் கட்டுரைகள் தற்போதைய செய்திகள்\nபதான்கோட் இராணுவ விமான தளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியதாக கூறப்பட்டு நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அங்கு தீவிரவாதிகள் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா அல்லது தப்பி சென்றனரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. சனிக்கிழமை ஆரம்பித்த இந்த தாக்குதலில் ஏழு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருபதிற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.\nதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்த பின்னரும் மிகவும் எளிதாக முடிக்கப்பட வேண்டிய வேலை எப்படி இவ்வளவு சிக்கல் ஆனது இத்தனை இராணுவத்தினர் எப்படி கொலை செய்யப்பட்டனர் அல்லது பலி கொடுக்கப்பட்டனர் இத்தனை இராணுவத்தினர் எப்படி கொலை செய்யப்பட்டனர் அல்லது பலி கொடுக்கப்பட்டனர் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்க, பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் இதழில் அஜய் சுக்லா எழுதிய கட்டுரை பதான்கோட் விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவலின் தோல்விகளை பட்டியலிடுகின்றன. அஜய் சுக்லா முன்னாள் இராணுவ கர்னல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கட்டுரையின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்கு தமிழில் வழங்குகிறோம்.\nகடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 1) அன்றே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் உளவுத்துறையினருக்கு கிடைத்தது. அதனை அவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு அனுப்பி வைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு போதியளவு கால அவகாசம் இருக்கத்தான் செய்தது. பதான்கோட் விமான தளத்திற்கு அருகிலேயே ஏறத்தாழ ஐம்பதாயிரம் படையினர் அருகிலுள்ள பதான்கோட் இராணுவ முகாமில் இருந்ததால் விமான தளத்திற்கு உடனடியாக பாதுகாப்பை கொடுத்திருக்கலாம். ஆன���ல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தலைமையிடம் வெறும் ஐம்பது படையினரை மட்டுமே கேட்டுள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிரவாத குழுகள் இருக்கலாம் என்பதை உணர தவறிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல், டெல்லியில் இருந்து 150-160 தேசிய பாதுகாப்பு படையினரை (என்.எஸ்.ஜி.) வரவழைத்தார். இராணுவம் இரண்டாம் கட்ட நிலைக்கு தள்ளப்பட்டது.\nதீவிரவாதிகள் பதான்கோட் விமான தளத்திற்கு அருகில் உள்ளதை உணர்ந்த போதும் விமான தளத்தின் பாதுகாப்பை பாதுகாப்பு படை ஜவான்கள் (டி.எஸ்.சி.), விமான படையின் கருடா கமாண்டோ படையின் சில வீரர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசாகர் ஒப்படைத்தார். இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. டி.எஸ்.பி.படை பிரிவு என்பது ஓய்வு பெற்ற இராணுவத்தினரை கொண்ட பிரிவு. நவீன ஆயுதங்களை கொண்ட தீவிரவாதிகளை இவர்கள் எதிர்கொள்வது என்பது கடினமான காரியம். வீடுகளில் உள்ள தீவிரவாதிகளை எதிர்கொள்வது, பிணைக்கைதிகளை மீட்பது ஆகியவற்றில்தான் தேசிய பாதுகாப்பு படையினர் தேர்ச்சி பெற்றவர்கள். பரந்துவிரிந்த விமான தளம் போன்ற இடங்களில் அவர்களின் சேவையை முதலாவதாக எடுத்துக் கொள்ள முடியாது. கருடா கமாண்டோகளை பொறுத்தவரை அவர்கள் எதற்காக உள்ளார்கள் என்பதை விமான படை கூட இதுவரை தெளிவாக தெரிவிக்கவில்லை. ஜம்மு கஷ்மீரின் பெரிய காடுகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் தேர்ச்சி பெற்ற இராணுவத்தினர் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலைமை கையை மீற செல்வதை உணர்ந்த பின்தான் அதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். ஏறத்தாழ 150 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்ட போதும் பதான்கோட் நடவடிக்கைகளில் கட்டளையிடும் அதிகாரம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.\nபதான்கோட்டில் கொலை செய்யப்பட்ட படையினரில் ஒருவர் கூட இராணுவத்தை சார்ந்தவர் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலுக்கு பதான்கோட் ஆபரேஷன் முடிவதற்கு முன்னரே பாராட்டு மாலைகள் சூடப்பட்டன. தோவலுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர். இதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு படையினரை பாராட்டி ட���விட்டரில் பதிவிட்டார். அன்றிரவு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிகரும் பிரதமர் மோடியும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் டிவிட்டரில் பதிவு செய்தனர்.\nஆனால் மறுதினம் மீண்டும் கேட்ட துப்பாக்கி சத்தம் அனைத்து பாராட்டுகளையும் மங்கச் செய்தது. ‘ஆயுதங்களை பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு படையினருக்கு காயம் ஏற்படத்தான் செய்யும்’ என்ற உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் நடைபெறவில்லை என்று தன் பங்கிற்கு கூறினார்.\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம் ஆகவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்றால் இந்தியா பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக் கொள்ளாது என்பதை நன்குணர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தியா இதனை உணர்ந்து பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும். தனக்கு அதிகம் பரிட்சயம் இல்லாத அன்றாட உளவுத்துறை தகவல்களில் தலையிடுவதை தோவல் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nTags: அஜித் குமார் தோவல்இராணுவம்பதான்கோட்\nPrevious Articleதமிழகத்தில் புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுக்கள்\nNext Article பெருநிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை: 3.04 இலட்சம் கோடி\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/n%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/page/9/", "date_download": "2020-06-07T09:07:47Z", "digest": "sha1:FHHICU6BGBYXN6N576DZBTAZQTSERTDC", "length": 19219, "nlines": 99, "source_domain": "www.trttamilolli.com", "title": "சமூகப்பணி – Page 9 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nTRTவானொலி நேயரின் சமூகப் பணியூடாக மதிய போசனம்\nபுலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் திருமதி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி வவுனியா வடக்கு நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்க (முதியோர் சங்கம்) உறுப்பினர்களுக்கு மதிய போசனம் அளித்துள்ளார். ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் இன்று (11/03/2014) நெடுங்கேணியில் இம் மதியமேலும் படிக்க...\nகாத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு (படங்கள்)\nவவுனியா மாவட்டம் காத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளியின் இல்ல மெய்வன்மை போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோதராதலிங்கம் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகமேலும் படிக்க...\nதேவிபுரம் கிராமத்தில் முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவிலும் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் உள்ளன. சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்புடன் குறித்த புதைகுழிகளை அகன்று அவை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்மேலும் படிக்க...\nரிஆர்ரி வானொலியின் ஏற்பாட்டில் ரிஆர்ரி வானொலி நேயர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்ட புத்தகப்பைகளும் கற்றல் உபகரணங்களும் பரிசில்களாக வழங்கப்பட்டன\nவவுனியா சேமமடு படிவம் ஒன்று முன்பள்ளிகளிகளின் மாணவர்கள் பங்கேற்ற 2014ஆம் ஆண்டுக்கான திறனாய்வுப் போட்டி நிகழ்வு 25-02-2013 இன்று விபுலானந்தர் முன்பள்ளியில் நடைபெற்றுள்ளது. விபுலானந்தர், பாரதி, வள்ளுவர் ஆகிய முன்பள்ளிகளின் மாணவச் சிறார்கள் பங்குகொண்ட குறித்த திறனாய்வுப் போட்டி நிகழ்விற்கு முன்பள்ளிமேலும் படிக்க...\nதமிழ் ஒலி வானொலி நேயர்களின் சமூகப் பணியூடாக மன்னார் காயாக் குழி கிராம பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட கிணறு\nஇரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கான உதவி கோரல்..\nபுளியங்குளம் இந்துக் கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனான ஜெகதீஸ்வரன் பவித்திரன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய இரு சிறுநீரகங்களையும் உடனடியாக மாற்றவேண்டும் என்றும் அதற்கு பல லட்சம் ரூபா நிதிமேலும் படிக்க...\nநிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. -சிவசக்தி ஆனந்தன்\nநிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க.பாடசாலையின் தரம் ஒன்றுக்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்மேலும் படிக்க...\n2013 டிசம்பர் மாத செலவு விபரம்\nTRT சமூகப் பணியூடாக கண் சத்திரசிகிச்சை பெற்ற மாணவியின் புகைப்படம் (முல்லைத்தீவு)\nவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.\nரி.ஆர்.ரி. வானொலி நேயர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கப்பட்ட பொருட்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா ஆகியோர் வழங்கிவைத்தனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகள், வீரபுரம், சின்னத்தம்பனை, அரசடிக்குளம் ஆகியவை.\nதந்தையின் பாசத்திற்கு ஏங்கிய பதினாறு வயது சிறுவன் பரிதாப மரணம்\nவவு. மரையடித்த குளத்தில் ரி.ஆர்.ரி. நேயர்கள் பங்களிப்பில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு\nவவுனியா பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் புதுக்குளம் மரை அடித்த குளம் பகுதியில் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு நிகழ்வு 01/01/2014 அன்று நடைபெற்றுள்ளது. வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாமில் பல ஆண்டுகளாக வாழ்ந்துமேலும் படிக்க...\nமுல்லைத்தீவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nபிரான்சில் இருந்து இயங்கும் ரி.ஆர்.ரி தமிழ் வானொலியால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை அவர்களிடம் சேர்ப்பிக்கும் நிகழ்வவு இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் நடைபெற்றது. வன்னிக்கான மாற்றுவலுவுள்ளோர் புனர்வாழ்வு அமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜீவராணிமேலும் படிக்க...\nபோரினால் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு 1,80,000ரூபா பெறுமதியான கற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பற்றிய, ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அதிருப்பதி – வன்னி பா உ . சிவசக்தி ஆனந்தன்\nவவுனியா 06.12.2013 பணிப்பாளர் ரி.ஆர்.ரி தமிழொலி வானொலி பிரான்ஸ் அன்புடையீர், புலம்பெயர் உறவுகளின் உதவிகளைக் கொச்சைப்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தாங்களும் தங்களது ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ப���ரினால் பாதிப்புக்குள்ளாகி வடக்கு-கிழக்கில் வாழும் எமது மக்கள் தமது துயரங்களை ஓரளவிற்காவதுமேலும் படிக்க...\nபிரான்ஸ் ரி.ஆர் ரி வானொலியின் சமூக நலப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறு இலட்சத்து 25 ஆயிரம் ருபா பணம் கையளிப்பு நிகழ்வு வவுனியா வடக்கு சின்னடம்பன் பாடசாலையில்; 10.11.2013 நடைபெற்றுள்ளது.\nபோரினால் படுகாயமடைந்தவர்களையும் மாற்று திறனாளிகளையும் அரசு கைவிட்டுள்ளது போர் நடைபெற்று முடிந்து 4 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் போராளிகள் மாணவர்கள் குண்டுகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 200 இற்கு மேற்பட்டவர்கள் கழுத்திற்கு கீழ்மேலும் படிக்க...\nவைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் (19/11/2013) ரி.ஆர்.ரியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்பு..(படங்கள்)\nபுதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று (19/11/2013) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் புலம்பெயர் நேயர்களின் இரண்டாம் கட்ட நிதி பங்களிப்புடன் வன்னி மாவட்டமேலும் படிக்க...\nTRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்ட தாயக உறவுகளின் ஒக்டோபர் (2013) மாதத்திற்கான செலவு விபரங்கள்.\nTRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்ட தாயக உறவுகளின் ஒக்டோபர் (2013) மாதத்திற்கான செலவு விபரங்கள்.\nஇந்தியாவில் உள்ள பராம்பரிய மிக்க சுற்றுலா தளங்கள் பல, தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் தாஜ்மகாலும் ஒன்று. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களை காண ஆன் லைனில் பதிவு செய்யும் வசதியை தொல்பொருள் துறை அறிமுகப்படுத்த உள்ளது. ஆக்ராவில் உள்ளமேலும் படிக்க...\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:34:32Z", "digest": "sha1:MMUZWN3A7YX6H3SIE3YS6MCHSASU663P", "length": 8626, "nlines": 128, "source_domain": "seithichurul.com", "title": "மிஷன் மங்கல் தமிழிலும் வெளியாகிறது!", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nசினிமா செய்திகள்10 months ago\nமிஷன் மங்கல் தமிழிலும் வெளியாகிறது\nஇந்தியில் உருவாகியுள்ள மிஷன் மங்கல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. அக்‌ஷய் குமார், வித்யா பாலன், நித்தியா மேனன், டாப்சி, சோனாக்‌ஷி போன்று ஒரு நடிகர் பட்டாளமே சேர்ந்து அசத்தியுள்ள படம் தான் மிஷன்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்4 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்5 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரி���்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-06-07T10:31:19Z", "digest": "sha1:GFMG2MYJYBYRBCWAX6H4KKVPKWA5L2IK", "length": 7298, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "இளவரசன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇளவரசன் 1992 ஆம் ஆண்டு இயக்குநர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் ஆர். சரத்குமார் மற்றும் சுகன்யா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். இது 15 ஜனவரி 1992 இல் வெளியிடப்பட்டது.[1]\nஆர். சரத்குமார் - விஜய்\nவெண்ணிற ஆடை மூர்த்தி - கனகு\nநிழல்கள் ரவி - செல்வநாயகம்\nசி. ஆர். சரஸ்வதி - செல்வநாயகத்தின் மனைவி\nஇந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன.\n1 'ஆணிப்பொன்னே ஆசை முத்தே' கே. எஸ். சித்ரா 5:07\n2 'காட்டு பறவைகள்' எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா 5:04\n3 'கண்களில் தூது விடு' எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா 4:24\n4 'தாயே நீ' கே. எஸ். சித்ரா 4:26\n5 'யாரோ நீ யாரோ' கே. ஜே. யேசுதாஸ் 4:44\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 19:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/01/23/", "date_download": "2020-06-07T08:41:38Z", "digest": "sha1:5OG5ORLHJ7VIZMFJT4HQCDOZLEHDSVNC", "length": 10930, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "23 | ஜனவரி | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவெள்ளித்திரையில் வெளிவராத.. (சினிமா) (17)\nPosted on ஜனவரி 23, 2010\tby வித்யாசாகர்\nஉலக ரசனையை திரும்பிப் பார்க்க வைத்த முதல் சாதனை – பணத்தை கொட்டி – இறைத்து – வாரிய பிரம்மாண்ட வியாபாரம் சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை சதைக்கும் தோலுக்கும் முதலிடம் கொடுத்து – முடிவில் மனசாட்சி பற்றி பேசும் மனிதர்கள் குவிந்த நவீன சந்தை உழைப்பை – திரைக்குப் பின் மறைத்துக் கொண்டு சொகுசாக வந்தவனுக்கு – கம்பள வரவேற்பும் … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்\t| Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர்\t| 6 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5621:-1-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2020-06-07T10:14:19Z", "digest": "sha1:URMUCETPHDSMX4U2ECWKGVG2IM3M2O4S", "length": 38127, "nlines": 189, "source_domain": "www.geotamil.com", "title": "வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்?'", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (1): நீ எங்கிருந்து வருகிறாய்\n- புகலிட வாழ்பனுபவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட எனது சிறுகதைகள் இவை. புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ஒருவர் அடையும் பல்வகை அனுபவங்களை விபரிப்பவை இவை. இவை பதிவுகள் இணைய இதழில் 'வ.நகிரிதரனின் புகலிடச் சிறுகதைகள்' என்னும் தலைப்பில் தொடர்ச்சியாகப் பிரசுரமாகும் - வ.ந.கி -\nகி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட அமெரிக்காவின் முக்கியமானதொரு நாடான கனடாவின் குடிமகன். இது அவனைப்பற்றிய சுருக்கமான வரலாறு. என்புருக்குமொரு அதிகாலைப் பொழுது. அவன் வேலை செல்வதற்காக போக்குவரத்து வாகனத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றான். அருகிலொரு வெள்ளையின நடுத்தர வயதினன் அவனுக்குத் துணியாக. அவர்களிருவரையு���்தவிர வேறு யாருமே அச்சமயத்தில் அங்கிருக்கவில்லை. நிலவிய மெளனத்தினைக் கலைத்தவனாக அந்த வெள்ளையினத்தவன் அவர்களிருவருக்கிமிடையிலான உரையாடலினைத் தொடங்கினான்:\n\"இன்று வழமைக்கு மாறாகக் குளிர் மிக அதிகம்\nஇங்கு ஒருவரையொருவர் சந்திக்கும்பொழுது அதிகமாகக் காலநிலையினைப் பற்றி அல்லது 'ஹாக்கி' அல்லது 'பேஸ் பால்' விளையாட்டு பற்றியுமே அதிகமாக உரையாடிக் கொள்வார்கள். வருடம் முழுவதும் மாறி மாறிக் காலநிலையினைக் குறை கூறல் பொதுவானதொரு விடயம்.\n\"உண்மைதான். ஆனாலும் எனக்கு இந்தக் குளிரைத் தாங்க முடியும். ஆனால்.. இந்த உறைபனி (Snow) இருக்கிறதே... அதனை மட்டும் தாங்கவே முடியாது..\" என்று இவன் பதிலுக்கு உரையாடலினைத் தொடர்ந்தான். அதற்கு அந்த வெள்ளையினத்தவன் சிரித்தவனாகத் தொடர்ந்தான்:\n\"நீ வெப்பமான நாட்டினில் பிறந்தவன் அதுதான். ஆனால் எனக்கு இந்த உறைபனியில்லாவிட்டால் இருக்கவே முடியாது. இதற்குள்ளேயே பிறந்து, வளர்ந்து, விளையாடி வளர்ந்தவர்கள் நாம்... அது சரி...\"\nஇவ்விதம் அவன் கூறிச் சிறிது நிறுத்திய பொழுது உடனடியாகவே இவனுக்கு அவன் அடுத்து என்ன கேள்வி கேட்கப் போகின்றானென்பது தெரிந்து விட்டது. இருபது வருடங்களாக இந்த மண்ணில் இருக்கிறானல்லவா. இது கூடத் தெரியாமல் போய் விடுமாவென்ன\n நீ அடுத்து என்ன கூறப் போகின்றாயென்பது எனக்குத் தெரிந்து விட்டது...\" என்று இவன் கூறவும் அவனது முகத்தில் சிறிது வியப்பு படர்ந்தது.\n\"நீ என்ன சோதிடனா எதிர்காலத்தை எதிர்வு கூறுவதற்கு\n\"நான் சோதிடனல்லன். ஆனால் இந்த மண்ணுடனான எனது பிணைப்பும் சொந்தமும் எனக்கு இந்த விடயத்திலெதிர்வு கூறும் வல்லமையினைத் தந்து விட்டன. அது சரி.. 'நீ எங்கிருந்து வந்தாய்\" (Where are you from') என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா') என்பது தானே நீ கேட்க எண்ணிய வினா\nஅதற்கு அவன் சிரித்தபடியே பதிலிறுத்தான்: \"நீ நன்றாகவே கனடாவினைப் பற்றிக் கற்றறிந்து விட்டாய்.\"\n\"உண்மைதான். ஏனெனில் நான் இந்த நாட்டுக் குடிமகனல்லவா\" என்றான். இந்தக் கேள்வியினை, 'நீ எங்கிருந்து வருகிறாய்\" என்றான். இந்தக் கேள்வியினை, 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்னும் வினாவினை, அவன் இந்த மண்ணில் காலடியெடுத்து வைத்த நாட்களிலிருந்து எதிர்கொண்டு வருகின்றான். இளையவர், முதியவரென்ற பாகுபாடின்றி அவன் அனைவரிடமிருந்தும் அவ்வப்போ��ு எதிர்கொண்டு வருகின்றான். அவன் வந்த பின் இந்த மண்ணில் அவதரித்தவர்களும் வளர்ந்து பெரிதாகி அவனிடம் இந்த வினாவினத் தொடுக்கத் தொடங்கி விட்டார்கள். அண்மையில் அவனிடம் மட்டுமே கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இந்த மண்ணில் பிறந்த அவனது வளர்ந்து விட்ட அவனது குழந்தையிடமும் கேட்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். வந்த புதிதில் அவன் இந்தக் கேள்வியினை ஒருவித ஆர்வத்துடன் எதிர்நோக்கினான். தன்னைப் பற்றி அறிய இவர்களுக்கெல்லாம் எவ்வளவு ஆர்வமென்று மகிழ்வுற்றான். எனவே அப்பொழுதெல்லாம் அவனது இதற்கான பதிலும் விரிவானதாகவே இருக்கும். தன் நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றியெல்லாம் விரிவாகவே அலுக்காமல், சலிக்காமல் அவன் பதிலுறுப்பான். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அந்த ஆர்வமில்லை. ஆரம்பத்தில் ஆர்வமாககப் பதிலிறுத்தவன் அதன் பின் பதிலிறுப்பதலில் ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். வினாத்தொடுப்போருக்குப் பூகோள சாத்திரம் கற்பிக்கத் தொடங்கினான். இந்தக் கேள்வி எதிர்பட்டதுமே அவன் பின்வருமாறு தனது பதிலைக் கேள்வியொன்றுடன் ஆரம்பிப்பான்.\n\"இதற்கான பதிலை நீ அறிய வேண்டுமானால்.. அதற்கான எனது பதில். ஊகி என்பதுதான்..\"\n\"ஓகே.. ஊகிப்பதா.. சரி..எங்கே முகத்தைக் காட்டு பார்ப்போம்.... \" என்பார்கள். இவனும் முகத்தைக் காட்டுவான். உரையாடல் தொடரும்.\n\"பார்த்தால்... கயானா.. அல்லது கிழக்கிந்தியனைப் போல் தெரிகிறாய்... ஓகே. நீ இந்தியனா..\" என்பார்கள்.\nஇவன் அதற்குக் கீழுள்ளவாறு பதிலிறுப்பான்:\n\"நீ நன்கு நெருங்கி விட்டாய்... ஆனால் நான் இந்தியனில்லை... ஆனால் எனது மண் இந்தியாவுக்கு மிக அண்மையிலுள்ளது...\"\n\"பங்களாதேஷ்..\" என்பார்கள். அவ்வளவுதான் அதற்குமேல் பெரும்பாலோருக்கு வேறு நாடுகளின் பெயர்களே தெரிவதில்லை. இவனும் விட மாட்டான்.\n\" சரி.. உனக்கு நான் சிறிது உதவி செய்கிறேன்.. தயாரா\" என்பான்.\nஅவர்களும் அடுத்த கட்டத்திற்குத் தயாராவார்கள்.\n\"அது ஒரு அழகான தீவு.. ஆங்கிலேயர்களின் முக்கியமான காலனிகளிலொன்று.\"\n\" நீ என்னை நல்லாவே சோதிக்கிறாய்... இனி நான் பூகோள சாத்திரம் இதற்காகவே படிக்க வேண்டும்...\" என்று கூறியபடியே மண்டையினைப் போட்டு உடைத்துக் கொள்வார்கள். இறுதியில் இவனும் மனமிரங்கிப் பதிலிறுத்து விடுவான். பின்னர் அதிலும் இவனொரு சிறியதொரு மாற்றத்தினைக் கொண்டு வந்தான். இறுதியாகப் பதிலிறுப்பதைத் தவிர்த்துப் பின்வருமாறு கூறுவான்: 'உனக்கு உண்மையிலேயே இதற்கான பதில் தேவையென்றால்.. வீடு சென்றதும் உலக வரைபடத்தை எடுத்துப் பார் புரிந்து கொள்வாய்... இந்தியாவின் தெற்குப் புறமாக உள்ள தீவு என்னவென்று அறிய முயற்சி செய். பதிலை நீயே கண்டு கொள்வாய்....'\n இதற்கான பதிலுனக்குத் தேவையென்றால்... என் கேள்விக்கு நீ பதில் தரவேண்டும்.\"\n நீ தான் கேள்வியே கேட்கவில்லையே... கேட்காத கேள்விக்கு எவ்விதம் பதில் தரமுடியும்\n\"அவசரப்படாதே... இனிமேல் தான் கேட்கப் போகின்றேன்... நீ தயாரா\n\"நான் தயார். நீ தயாரென்றால் சரிதான்...\"\n\"நீ எங்கிருந்து வருகின்றாய் நண்பனே\n\" நானா.... தொடராண்டோவின் கிழக்குப் பகுதியிலிருந்து வருகின்றேன்..\"\n\"உன் மூலமென்ன.. நீ எங்கிருந்து வந்தாய்... இந்த மண்ணுக்கு...\"\n\" நீயென்ன விளையாடுகின்றாயா... இது நான் பிறந்த மண்... \"\n\"நான் அதைக் கேட்கவில்லை.... உன்னுடையா மூலமென்ன.. ஆதியில் உன் குடும்பத்தவர் எங்கிருந்து வந்தார்கள்... அது உனக்குத் தெரியும் தானே...\"\n\"ஓ.. அதுவா... அவர்கள் ஒண்டாரியோ மாநிலத்தில் வடக்கிலுள்ள தண்டர்பேயிலிருந்து வந்தவர்கள்.....\"\n\"அதையும் நான் கேட்கவில்லை... அது சரியான பதிலுமல்ல.... \" என்றான். கேள்வி கேட்டவன் முகத்தில் சிறிது பொறுமையின்மை, ஆத்திரம் பரவியதை இவன் அவதானித்தான். அது அவன் குரலிலும் தொனித்தது.\n\" நீ என்னுடன் விளையாடுகிறாய். நான் யார் தெரியுமா இந்த மண்ணின் குடிமகன். என்னைப் பார்த்து நீ கேலி செய்கிறாய்..\"\n\" நண்பனே... பொறு.. அவசரப்படாதே... நீ இன்னுமென் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நான் கேட்டதென்னவென்றால்.... உன் தாத்தா, பாட்டி அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்...\"\nஅவன் கூறினான்: \" இந்தக் கேள்வி மூலம் நீ என்னை அவமதிக்கின்றாய்.. கனடியக் குடிமகனொருவனை நீ அவமதிக்கின்றாய்.... அது உனக்குத் தெரிகிறதா\n\"எனக்கு நன்றாகவே தெரிகிறது. உனக்குத் தெரிந்தால் சரிதான்\" இவ்விதம் கூறிவிட்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த போக்குவரத்து வண்டியில் ஏறுவதற்குத் தயாரானான் இவன்.\nநன்றி: பதிவுகள் , திண்ணை, ஈழநாடு (கனடா), இசங்கமம்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஈழநாடும் , நானும் (2 & 3): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்....\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n���.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/30672-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:49:42Z", "digest": "sha1:SWCPF5ME3W7SMVC7RUAKQSOW32BYSC26", "length": 17319, "nlines": 242, "source_domain": "yarl.com", "title": "தீப ஒளி வாழ்த்துகள்... - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது November 7, 2007\nகாலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும்.\nஅதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா\nதீபம் விடுவோம் - அந்தத்\nதீபாவளி வாழ்த்து கவிதை அழகு ஆனாலும் இந்த வருடம் எங்கள் தீபாவளி பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவே போய்விட்டார் பிறகு எப்படி தீபாவளியை கொண்டாட்டமுடியும் தற்போது தான் சிட்னியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வருகிறேன் நாளை தீபாவளியை கொண்டாட என்னால் முடியாது\nஅழகிய வரிகள் வாழ்த்துகள் கவிருபன் அண்ணா\nஜம்மு பேபி பஞ் கவிதை-\nபுழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வெம்மை\nகற்பனைத் தேனில் சிந்தை மயங்கி\nஆனந்த வெள்ளத்துள் அமிழ்ந்தே கிடப்போம்\nரூபன் நல்லா இருக்கு தீபாவளிக்கவிதை.\nஎனகும் ஒரு வெள்ளைப்புறா தாங்கோ பறக்க விடுறன்.\nஎன்ன வெண்ணிலா வெண்புறாவை உங்களிட்ட தந்தால் சூப் வைச்சு சாப்பிட மாட்டியள் என்று என்ன நிச்சயம்...\nஎன்றாலும் ஆசைப் படுறியள் ... இந்தாங்கோ....\nஎன்ன வெண்ணிலா வெண்புறாவை உங்களிட்ட தந்தால் சூப் வைச்சு சாப்பிட மாட்டியள் என்று என்ன நிச்சயம்...\nஎன்றாலும் ஆசைப் படுறியள் ... இந்தாங்கோ....\nஆனால் ரூபன் நீங்கள் சொல்வது போல நான் சூப் எல்லாம் வைச்சு சாப்பிடமாட்டேன். வேணும்ன்னா வந்து தந்துட்டு பறக்க விடும்வரை நின்று பார்த்துட்டு போங்களன்\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்\nதொடங்கப்பட்டது 12 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nபோர்காலத்திலும் பார்க்க எம் கல்வி தரம் படுவீழ்ச்சி - ஆய்வு (எல்லோரும் காண வேண்டும்.)\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:19\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nதொடங்கப்பட்டது Yesterday at 06:14\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஅந்த வீடு, மேல்மாடி, கொலையாளிகள் தங்கி இருந்தார்கள் எல்லாம் கட்டுக்கதை. கதிர்காமர் அருகில் இருந்தே சுடப்பட்டார். அதனால் அடைந்த பலன் இரண்டு. ஒன்று, புலிகள் மீது பழி விழுந்து ஐரோப்பாவில், கனடாவில் தடை விழுந்தது. மகிந்தருக்கு பிரதமராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. வீட்டில நாய், பூனை இருந்தால் சொல்லிப்பாருங்கள். விளங்கிவிட்டது என்று சொன்னால் எனக்கு சொல்லுங்கள்.\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 12 minutes ago\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ் கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து என்பவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்திய அம்பான் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா மருந்து மற்றும் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாகவும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கொரோனா-விவகாரம்-இந்தியா/\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇங்கு பிறந்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடையாது.....\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், ஆயுத பயிட்சி கொடுத்து, அவர்களுக்கு லோக்கலில் ஆதரவா இருக்குமாறு, கொழுதூர் மணி போன்றவர்களை செட் பண்ணி, பின்னர் தமக்குள்ள அடிபட வைத்து, வளர்ந்த ஒரு குறுப்பினை அழிக்க, ஆமியை அனுப்பி, சரி வரவில்லை எண்டோன்ன, சிங்களவனுக்கு முழு ஆதரவு கொடுத்து, இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த இந்தியா, இனி ஒரு தீர்வு என்று வரவே தேவையில்லை. பிச்சை வேண்டாம், நாயை பிடி. ஊழல் அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக மக்கள் வாழ்ந்தாலே எமக்கு போதும். அப்படி வாழ்ந்து கொண்டே தார்மீக ஆதரவு எமக்கு தந்தாலே போதுமானது. அப்பனுக்கே ஒரு துண்டு கோவணம். அதுக்குள்ள மகனுக்கும் இழுத்து போர்த்து விடு எண்டால் எப்படி நிலையில் அங்கே இருக்கிறார்கள். ஊழல்வாதிகள் எமக்கு உதவுவர் என்ற நிலையில் தமிழக அரசியலை பார்க்காமல் இருந்தாலே தெளிவாகமுடியும்.\nபோர்காலத்திலும் பார்க்க எம் கல்வி தரம் படுவீழ்ச்சி - ஆய்வு (எல்லோரும் காண வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Rowther-movies-proudly-presents-Ellam-Mela-Irukuravan-Paarthu-Paan", "date_download": "2020-06-07T09:00:08Z", "digest": "sha1:A6ENID5VNUUPURRYFORS7DP73TXRQJAA", "length": 12492, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "'ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் \"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\n'ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் \"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\"\n'ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் \"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\"\nபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவ��ஸ்'.\nஇந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் \"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\" எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.\nவிரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook) போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.\nஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்தில் இடம்பெறும் உலக புகழ்...\nசென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு தமிழகமே நடனமாடி...\n“களவாணி - 2 வை தயாரித்ததாக சற்குணம் பொய் சொல்கிறார்” ;...\n“களவாணி - 2 வை தயாரித்ததாக சற்குணம் பொய் சொல்கிறார்” ; ஆதாரங்களுடன் சிங்காரவேலன்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://geetha-sambasivam.blogspot.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-06-07T10:44:06Z", "digest": "sha1:PA6LTNZSZ4JHD6ER32HHYZO4IPZDKBA2", "length": 15966, "nlines": 205, "source_domain": "geetha-sambasivam.blogspot.com", "title": "சாப்பிடலாம் வாங்க: பாரம்பரியச் சமையல்கள்! உருளைக்கிழங்கு தொடர்கிறது.", "raw_content": "\nபடிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.\nவாழைக்காய்ப் பொடிமாஸ் போல உருளைக்கிழங்கிலும் பொடிமாஸ் பண்ணலாம். கீழே அதன் குறிப்பு\nஅரை கிலோ உருளைக்கிழங்கு, தேங்காய் மூடி ஒன்றின் துருவல், பச்சை மிளகாய் நான்கு, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, தாளிக்க கடுகு, உபருப்பு, க.பருப்பு, பெருங்காயத் தூள், கருகப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சை மூடி ஒன்று. தாளிக்க எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.\nஉருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக்கொண்டு (ஹிஹிஹி) உதிர்த்துக் கொள்ளவும். உப்புப் பொடி சேர்த்துக் கிளறிக���கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு, உப்புப் போட்டுக் கலந்த உருளைக்கலவையைக் கொட்டிக் கிளறவும். தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நன்கு கிளறி விட்டுக் கீழே இறக்கிக் கொத்துமல்லிப்பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். சற்று ஆறியதும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். வத்தல் குழம்போடு அருமையான துணை\nஉருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட காரக்கறி: நான்கு பேருக்குத் தேவையான அளவு\nஅரைக்கிலோ உருளைக்கிழங்கு, கால் கிலோ சின்ன வெங்காயம் அல்லது 2 பெரிய வெங்காயம். தோலை உரித்துக்கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாய் 4, கருகப்பிலை, தாளிக்க எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு தேவைக்கு. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி தேவையானால் அரை டீஸ்பூன், பெருங்காயம் தேவையானால் பொடியாக கால் டீஸ்பூன்.\nஉருளைக்கிழங்கைக் கழுவி மண் போக அலசிவிட்டுக் குக்கரிலோ அல்லது பெரிய கடாயிலோ வேகப் போடவும். கடாயில் வேகப்போட்டால் உருளைக்கிழங்கை நான்காக வெட்டிப் போட்டு வேக வைக்கலாம். பின்னர் தோலை உரித்துக்கொண்டு நிதானமான அளவில் எல்லாக் கிழங்குகளையும் ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். கொஞ்சம் குழைவாக வேண்டுமெனில் குழைவாக வேக விட்டு உதிர்த்தாற்போல் வைத்துக்கொள்ளலாம். அவரவர் ருசிக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கொள்ளவும்.\nமிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நன்கு கலந்து கொண்டு உருளைக்கிழங்குத் துண்டங்களில் போட்டு நன்கு கலந்து வைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு தாளிக்கத் தேவையான அளவுக்கு எண்ணெய் ஊற்றிக் கடுகு, பருப்பு வகைகள் தாளித்துக்கொண்டு பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும். பின்னர் கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்துவிட்டால் வதக்கியது போதும். அடுப்பை அணைக்கவும். இது சாம்பார் சாதம், வத்தல் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி ஆகிய எல்லாவற்றோடும் நன்றாக இருக்கும்.\nஉருளைக் கிழங்கு பொடிமாஸ் வெங்காயம் போட்ட காரக் கறி - சாப்பிட்டு ரொம்ப ரொம்ப நாளாயிடுச்சு (வருடங்களாயிடுச்சு). பொடிமாஸ்ல எலுமிச்சை சாறு சேர்க்காமலும் செய்வாங்க. ஆனா எலுமிச்சை சாறு இன்னும் நல்லா இருக்கும்.\nஉருளைக் கிழங்குதான் எத்தனை உபயோகம், அனேகமா எல்லாருக்கும் பிடித்தது.\nஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் பிடிச்சாலும் பலருக்கும் ஒத்துக்கிறதே இல்லை. எங்க வீட்டில் எனக்கு ஒத்துக்கும், அவருக்கு ஒத்துக்காது. ஆனாலும் கொஞ்சமாய்ச் சாப்பிடுவார்.\nஉருளைக்கிழங்கு பொடிமாஸ் பற்றிப் பேசும்போது என் பாஸ் அறிவாளி முத்துலட்சுமி மாதிரி. ஆனால் செய்ததில்லை\nவெந்தயக் குழம்பு, சாத்துமது இவைகளுக்கு நல்லா இருக்கும். அவங்க ஏன் செய்யணும் இப்போதான் செய்முறை போட்டாசே. எ.பிக்கு செய்து அங்கு எழுதிடுங்க ஸ்ரீராம்.\nஆமாம், ஸ்ரீராம், நீங்க செய்து பாஸுக்குப் போட்டுட்டு அதை எ.பியிலும் சொல்லுங்க. :)))) நான் அப்படியே சாப்பிடுவேன். மிஞ்சிப் போனாலும் கவலை இல்லை. கொஞ்சம் போல் காரப்பொடி போட்டுக் கலந்துட்டு மத்தியான டிஃபனுக்கு உ.கி.போண்டாவாகப் போட்டுடலாம்.\nகாரக்கறி அடிக்கடி செய்வதுதான். நம்ம வீட்டுல சுலபம் உ கி வேகவைத்துக்கொண்டு உரித்து, நறுக்கிய வெங்காயத்தை தாளிதத்தோடு வதக்கி உருளைக்கிழங்கை சேர்த்ததுஉப்பு போட்டுகொஞ்சம் வதக்கியபின் காரப்பொடி சேர்த்து இன்னும் மொறுமொறு செய்து இறக்கிவிடுவோம்\nஇன்று எண்ணையில் பெ., காரப்பொடி, ம.பொடி, உப்பு-இந்துப்பு எல்லாம் நல்லா கலந்து, வேகவைத்து கட் பண்ணின உருளையை அதில் நன்றாக பிரட்டி காரக் கறி செய்தேன். நல்லா வந்தது (கீசா மேடம் இதற்கு முன்னால சொல்லியிருந்தாங்க)\nஸ்ரீராம், நான் சொன்ன முறையில் செய்தால் உப்பு, காரம் சீராக இருக்கும் என்பதோடு எண்ணெய் குறைவாகச் செலவு ஆகும்.\nநெ.த. உப்பு சேர்த்தால் இந்துப்பு சேர்க்கணும்னு இல்லை. உணவில் உப்புக் குறைச்சலாச் சாப்பிடணும் என்பவர்கள் இந்துப்பை முழுப் பயன்பாட்டில் வைச்சுக்கலாம். இந்தக் கடல் உப்பை விட இந்துப்பின் குணத்தால் உப்பின் தாக்கம் குறைவாக இருக்கும்.அதிக வித்தியாசம் தெரியாது. நான் ஒரு காலத்தில் கோடம்புளியும், இந்துப்புமே சமைத்தேன். பின்னர் அடிக்கடி கிடைக்காமல் போவதால் விட்ட��ட்டேன்.\nபாரம்பரியச் சமையலில் பருப்பு உசிலிகள்\nபாரம்பரியச் சமையலில் உருளைக்கிழங்கு செய்முறைகள்\nபாரம்பரியச் சமையலில் சேனைக்கிழங்குக் கறி செய்முறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1619", "date_download": "2020-06-07T09:16:57Z", "digest": "sha1:RB5I2KNIG2P5PN4NOX6YRFTFSZKKTRCU", "length": 5295, "nlines": 37, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Catholic TV Channel holycrosstv.com » இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்", "raw_content": "\nYou are here: Home // இந்தியத் திருஅவை // இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்\nஇந்தியாவில் மதச்சார்பற்ற அரசு வர செபம்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற அரசு, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, மார்ச் 18, முதல், மார்ச் 25, வரை, இந்தியக் கிறிஸ்தவர்கள் செப வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்,.\nதேர்தலில் மக்களாட்சி வெல்லவும், பணம் விநியோகிக்கப்படுவது தவிர்க்கப்படவும் நாட்டின் பொதுநலனில் அக்கறையுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவும், இச்செப வாரத்தில் உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் மீண்டும் இடம்பெறுவதாக, இம்மாதத்தில், பீதேஸ் செய்தி கூறியுள்ளது. Tangaguda கிராமத்தில், 35 இந்துக் குடும்பங்களுக்கு அருகில் வாழ்கின்ற, மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள், கடுமையாய்த் தாக்கப்பட்டனர் என்று, மார்ச் 3ம் தேதியன்று, பீதேஸ், செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.\nமேலும், இந்தியாவில், இந்து தேசியவாதப் போக்கும், சகிப்பற்றதன்மைச் சூழலும் அதிகரித்து வரும்வேளை, இந்திய ஊடகவியலாளர்கள், பதியமுறையில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்று, ஓர் ஊடக உரிமைக் குழு கூறியுள்ளது.\nஇந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், மூன்று செய்தியாளர்கள் வீதம் கொல்லப்படுகின்றனர் எனவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பொருத்தவரை, 180 நாடுகளில் இந்தியா 136வது நாடாக உள்ளது எனவும், பத்திரிகை சுதந்திரக் குறியீடு, மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், கடந்த 24 ஆண்டுகளில், 70க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/14545-mumbai-indians-won-ipl-title-2019", "date_download": "2020-06-07T10:11:51Z", "digest": "sha1:274ZPQ5UAJFOQDEGHJ6UUQTGOXB2FMMA", "length": 15871, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் கோப்பையை 4 ஆவது முறையும் தனதாக்கிய மும்பை அணி!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nIPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் கோப்பையை 4 ஆவது முறையும் தனதாக்கிய மும்பை அணி\nPrevious Article உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nNext Article முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இலகு வெற்றி\nஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.\nடாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை மும்பை அணி பெற்றது பேட்டிங்கில் அதிக பட்சமாக கியெரொன் பொல்லார்ட் 41 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணி சார்பாக தீபக் சாகர் 4 ஓவர் வீசி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இவர் பந்து வீசிய ஒரு ஓவர் எந்தவொரு ஓட்டத்தையும் கொடுக்காத மேடின் ஓவர் ஆகும்.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸின் நிதானமான பந்து வீச்சால் அவ்வப்போது விக்கெட்டுக்களை இழந்தது. இதில் முக்கியமாக 12.4 ஆவது ஓவரில் சென்னை அணி 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ரன் அவுட் முறையில் அந்த அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் எம் எஸ் தோனி அவுட்டானார். இந்த அவுட் மூன்றாவது அம்பையர் மூலம் வழங்கப் பட்ட போதும் மிகவும் நுணுக்கமான சர்ச்சைக்குரிய அவுட்டாகவே கருதப் படுகின்றது.\nஇதை அடுத்து ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாலிங்கவின் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்கள் விலாசி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 19.4 ஓவரில் அவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மாலிங்க வீசிய கடைசிப் பந்தை எதிர்கொண்ட தாகூரின் காலில் அது பட்டு LBW முறையில் அவர் ஆட்டமிழக்க மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவீகரித்தது. இந்த LBW ஆட்டமிழப்பும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப் படுகின்றது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஷேன் வாட்சன் 59 பந்துகளுக்கு 80 ரன்களைக் குவித்தார். மும்பை அணி சார்பாக லாசித் மாலிங்க 4 ஓவர்கல் வீசி ஒரு விக்கெட்டும் ஜாஸ்பிரிட் பும்ரா 4 ஓவர் வீசி 2 விக்கெட்டும் எடுத்தனர்.\nமிகவும் பரபரப்பான ஐபில் இறுதிப் போட்டிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம்\nNext Article முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் இலகு வெற்றி\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nநடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மச���லா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-07T10:14:45Z", "digest": "sha1:WOXWYVPQYXYWN5YV7KJUCT4JWZPBCO4X", "length": 8112, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "விடைபெற்றது பராலிம்பிக் போட்டிகள்! - EPDP NEWS", "raw_content": "\nவிசேட தேவையுடைவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளான பராலிம்பிக் போட்டிகளில் 2016ஆம் ஆண்டுக்கான போட்டிகள், வண்ணமயமான வாண வேடிக்கைகளுடனும் இசையோடும் கண்ணீரோடும் நிறைவுக்கு வந்தன.\nஇவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரேஸிலில் இடம்பெறவிருந்த போது, ஒலிம்பிக் போட்டிகளும் பராலிம்பிக் போட்டிகளும் வெற்றிபெறுமா என்ற சந்தேகம் காணப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் வெற்றியடைந்த நிலையில், பராலிம்பிக் போட்டிகள் தொடர்பில் கவனம் திரும்பியது. தற்போது, அந்தப் போட்டிகளும் எதிர்பார்ப்பை மீறி வெற்றிபெற்று விடைபெற்றன.\nஇலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற நிறைவுபெறும் நிகழ்வுகள், மார்க்கான கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றன. அரங்கம் நிறைந்திருந்த இரசிகர்கள், தங்கள் நாட்டுக்குப் புகழைப் பெற்றுக் கொடுத்த போட்டிகளின் நிறைவைக் கண்டுகளித்தனர்.\nபோட்டிகளின் ஆரம்பத்தில், கைகளின்றி பிரேஸிலில் பிறந்து, தற்போது இசைக் கலைஞராக மாறியிருக்கும் ஜொனதன் பஸ்டொஸ் என்பவரின் கிற்றார் இசை, அங்கிருந்தோருக்கு விருந்தாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, வண்ணமிகு வாண வேடிக்கைகளும் அலங்காரங்களும் அரங்கை நிறைத்தன.\nஇவற்றுக்கு மத்தியில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற போட்டிகளில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மரணமடைந்த, ஈரானைச் சேர்ந்த சைக்கிளோட்டியான சரப்ராஸ் பாமான் கொல்பர்நெஸாத்துக்கு அஞ்சலி செலுத்துமுகமாக, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇந்தப் போட்டிகள், வெற்றிகரமாக நிறைவடைந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த றியோ ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கார்லொஸ் நுஸ்மான், தங்கள் மீது ஏராளமான சந்தேகங்கள் காணப்பட்டதை ஏற்றுக் கொண்ட போதிலும், வெற்றிகரமாக இவற்றை நிறைவுசெய்ய முடிந்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.\nஇம்முறை இடம்பெற்ற போட்டிகளில் 107 தங்கப் பதக்கங்கள், 81 வெள்ளிப் பதக்கங்கள், 51 வெண்கலப் பதக்கங்கள் ஆகியவற்றைக் குவித்த சீனா, முதலாவது இடத்தை இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டது.\nஇலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்த அதேவேளை, அயல்நாடான இந்தியா, 2 தங்கங்கள், 1 வெள்ளி, 1 வெண்கலம் உள்ளடங்கலாக 4 பதக்கங்களைப் பெற்று, 43ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரஷிய முறையீட்டை தள்ளுபடி செய்தது விளையாட்டு தீர்ப்பாயம்\nகிம் யாங்-நம் விவகார எதிரொலி - மலேசியர்கள் வடகொரியாவை விட்டு வெளியேற தடை\nமுகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது - உலக சுகாதார அமைப்பு \nஅரசியல் தணிக்கைக்கு எதிராக ஹொங்கொங் மக்கள் போராட்டம்\nபடகு விபத்தில் 13 பேர் பலி - தென் கொரியாவில் பரிதாபம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28895", "date_download": "2020-06-07T09:08:39Z", "digest": "sha1:KNYMA6AZOOSI4CUD2SXHOE3LIM2I2WS7", "length": 6670, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "தமிழின் மறுமலர்ச்சி » Buy tamil book தமிழின் மறுமலர்ச்சி online", "raw_content": "\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : எஸ். வையாபுரிப் பிள்ளை\nபதிப்பகம் : அழகாய் அம்மன் பதிப்பகம் (Azhakaai Amman Pathippagam)\nதகடூர் யாத்திரை பழமொழிகள் 400 தெளிவான உரையுடன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழின் மறுமலர்ச்சி, எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களால் எழுதி அழகாய் அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எஸ். வையாபுரிப் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇலக்கணச் சிந்தனைகள் - Ilakkana Sinthanaigal\nசங்க இலக்கியம். முதல் தொகுதி\nஇலக்கியச் சிந்தனைகள் - Ilakkiya Sinthanai\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nதமிழ் இலக்கியம் இலக்கணம் வரலாறு முதல் தொகுதி\nகுறுந்தொகை . தமிழ்க்காதல் (கட்டுடைத்துக் கோத்தது)\nதமிழ் மொழியின் சிறப்பு - Thamizh Mozhiyin Sirappu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு\nமொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் - Mozhinoor Kolgaiyum Tamilmozhi Amaippum\n5 செல்வங்களும் 6 செல்வங்களும் - 5 Selvangalum 6 Selvangalum\nபழமொழிகள் 400 தெளிவான உரையுடன்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-06-07T09:31:43Z", "digest": "sha1:VRU5ZFLFYDPWI2FWYV4SBOHVHF6MBVJG", "length": 14660, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரிபால சிறிசேன – GTN", "raw_content": "\nTag - மைத்திரிபால சிறிசேன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு மீண்டும் நீடிப்பு…\nநான்கு பேருக்கு மரணத் தண்டனையை நிறைவேற்ற முன்னாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“எனது ஆட்சிக்காலத்தில் ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் வலுப்பெற்றன”\nஇன்றைய தினம் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான முறையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு ஆதரவ��� வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது…\nநாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக...\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nநாமல் ராஜபக்சவின் திருமண வரவேற்பில் சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு..\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளைத் தோற்கடித்தோரை தேடிக் கௌரவிக்கும் மைத்திரி…\nமுன்னாள் விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுக்கு கௌரவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nயாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகளை, மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…\nபடையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 20 ஆம் திகதி ஜனாதிபதி சாட்சியம் வழங்குகிறார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ராஜபக்ஷ தரப்பினரை நாம் தனிமைப்படுத்துவோம் எமது வெற்றி வேட்பாளரை 7ஆம் திகதி களமிறக்குவோம்”\n“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பரந்துபட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இந்த நாட்டுக்கு ஜனநாயகத்தை கொடுத்திருக்கின்றேன், சமாதானத்தை கொடுத்திருக்கிறேன்.”\n50 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவா்கள் மீது பல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத காணிகளை, விடுவிக்க உத்தரவு….\nதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது…\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா\nஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்…\nஜனாதிபதி ம��த்திரிபால சிறிசேன வரும் 30ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசோபா (SOFA) உடன்படிக்கை குறித்த பேச்சுக்கள் இடைநிறுத்தம்…\nஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்கட்சித்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கும் ருவானுக்கும் அழைப்பு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கு, அலைனா கடிதம் அனுப்பினார்…\nஇலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு...\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/section/vehicles?page=0", "date_download": "2020-06-07T08:45:49Z", "digest": "sha1:NYNMM42R5BJXIIZHM3LTUMR2DFULVIMH", "length": 28260, "nlines": 323, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\nடெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்\nமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனா ஒழிப்பு சாத்தியமாகாது: முதல்வர்\nகொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு முதல்வர் கடிதம்\nஉலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nசவாலான விலையில் களமிறக்கப்பட்டுள்ள புதிய Skoda 2020 Rapid கார்\nரூ.64,990 விலையில் அறிமுகமாகியிருக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nமாருதி சுஸுகி நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு\nபொருளாதார நெருக்கடி: 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முடிவு\n12,000 குதிரைத்திறன் கொண்ட சக்தி வாய்ந்த ரயில் எஞ்சின்: இந்திய ரயில்வேயின் சாதனை\nடர்போ இஞ்சினுடன் புதிய 2020 Nissan Kicks கார் அறிமுகம்\nஊரடங்கு விளைவு: உள்நாட்டில் ஒரு கார்கூட விற்பனையாகவில்லை\nஅறிமுகமானது Volkswagen T-Roc SUV கார் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துமா\nபுதிய தலைமுறை Hyundai Creta கார் விற்பனைக்கு வந்தது\nவருகிறது 3ம் தலைமுறை Hyundai i20 கார்\nபிரீமியம் செக்மெண்டில் டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள்\n#DelhiAutoExpo | அசத்தும் மாடல்களுடன் களமிறங்கிய Hero Electric நிறுவனம்\n#DelhiAutoExpo | உலகின் மலிவு விலை எலக்ட்ரிக் கார் அறிமுகம்\nநாளை தொடங்கும் Delhi Auto Expo-வில் என்ன ஸ்பெஷல்\nபோக்குவரத்து நெரிசல்மிக்க நகரங்கள் பட்டியலில் 4 இந்திய நகரங்கள்\nஅறிமுகமானது Tata Altroz பிரீமியம் ஹேட்ச்பேக் கார்\nபுதிய Hyundai Aura சப்-காம்பேக்ட் செடன் கார் அறிமுகம்\nஅறிமுகமானது Bajaj Chetak எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nமின்சாரத்தில் இயங்கும் பஜாஜ் சேத்தக் இருசக்கர வாகனம் அறிமுகம்\nடெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்\nமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனா ஒழிப்பு சாத்தியமாகாது: முதல்வர்\nகொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு முதல்வர் கடிதம்\nஉலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள��ன் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது\nசென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்\nதமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,152 ஆக உயர்வு\nபொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது: முதல்வர் பழனிசாமி\nஉலகில் அதிவேகமாக கொரோனா பரவும் நாடுகளின் வரிசையில் 3 வது இடத்தில் இந்தியா.\nபோர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இந்தியா - சீனா உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை.\nவரும் 11ம் தேதி முதல் திருப்பதி கோயிலுக்கு அனைத்து பக்தர்களும் வரலாம் என தேவஸ்தானம் அறிவிப்பு.\nகொரோனா சிகிச்சைக்கு BCG தடுப்பூசியை பயன்படுத்த ஐசிஎம்ஆர் அனுமதி.\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் - கேரள முதல்வர்\nதமிழகத்தில் மேலும் 12 பேர் கொரோனாவால் பலி; இதுவரை 232 பேர் பலி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்கள் குழு\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,09,461 ஆக உயர்வு\nஇந்தியாவில் பலி எண்ணிக்கை 6,378 ஆக உயர்ந்தது.\nகடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9,851 பேர் பாதிப்பு; 273 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்தது\nதமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி.\nகீழடி அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு கண்டெடுப்பு: வைகை நதிக்கரை நாகரிகத்தின் வியக்க வைக்கும் வரலாறு.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்.\nசென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா என எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி.\nகொரோனா சிகிச்சையை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது தமிழக அரசு.\nகொரோனா: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்\nசென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்று உயிரிழப்பு\nமுதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெறலாம் - முதல்வர் உத்தரவு\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள���ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nதிருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை\nகருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.\nசிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nபொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன\nஉயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்\n1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்க�� 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது\nநாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந���தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/tag/tamilnadu-election/", "date_download": "2020-06-07T09:10:22Z", "digest": "sha1:75SXK4BP5TJ33WZ7BHGTH5Q2DGEGF3NN", "length": 2690, "nlines": 91, "source_domain": "www.chennaicitynews.net", "title": "tamilnadu election | ChennaiCityNews", "raw_content": "\nதேர்தலோ தேர்தல்.. கொஞ்சம் ஃபிளாஷ்பேக் ரிப்போர்ட்\nமுதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம்: ரஜினிகாந்த் விசாரிப்பு\nடாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா\nகூடங்குளம் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி, ஜெயலலிதா, புதின் பங்கேற்பு\nகல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nமத்திய அரசு அதிகார மையமாக செயல்படக் கூடாது: முதல்வர் ஜெயலலிதா\nரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சி.பி.ஐ. விசாரணையில் ஊழலற்ற உண்மை வெளிவருமா\nமக்கள் நலத்திட்ட செயல்பாட்டில் இந்தியாவின் முன்னோடி ஜெயலலிதா\nசென்னை அண்ணாசாலை தலைமை தபால் அலுவலகங்களில் புனித கங்கை நீர் விற்பனை இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/238338/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2020-06-07T09:21:18Z", "digest": "sha1:QUTEGJ72QQCACMPRQ765YBTEGZFIVB7X", "length": 7991, "nlines": 164, "source_domain": "www.hirunews.lk", "title": "பொரளையில் வாகன விபத்து 3 பேர் காயம் (புகைப்படங்கள் - காணொளி) - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபொரளையில் வாகன விபத்து 3 பேர் காயம் (புகைப்படங்கள் - காணொளி)\nபொரளை - சேனாநாயக்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.\nஇரத்தினபுரி மருத்துவமனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நோயாளர் காவுகை வண்டி ஒன்றும் போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிபத்தில் நோயாளர் காவுகை வண்டியின் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nதேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி..\nகொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பிற்கான...\nஇனவாத உணர்ச்சி உயிர்கொல்லியை விட மோசமானது\nஇனவாத உணர்ச்சியானது கொரோனா வைரஸ்...\nஒரே நாளில், 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா..\nஇந்தியாவில் ஒரே நாளில், 9 ஆயிரத்து...\n60 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்..\nகொரோனா வைரஸ் காரணமாக உலகளவில்...\nஏற்றுமதித் துறைக்கு புதிய வாய்ப்பு\nபல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு எதிர்பார்த்துள்ள இந்தியா..\nநேற்று சரிவைக் கண்ட கொழும்பு பங்குச் சந்தை\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஇலங்கை வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் உயிரினம்..\nகொணா கோவிலே ராஜா உயிரிழப்பு\nகார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nகால்பந்து போட்டி 17 ஆம் திகதி ஆரம்பம்\nமனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 11ஆம் திகதி...\n100 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கிய மைக்கல் ஜோர்டன்...\nதனிப்பட்ட முறையில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்...\nதன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..\nதளபதி 65 ஹீரோயின் இவரா..\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tamilfont-movie-reviews?pg=2", "date_download": "2020-06-07T08:28:12Z", "digest": "sha1:DLZVBZ5SOEVUWSILIZ5DIOVTYJZWEZBF", "length": 11816, "nlines": 148, "source_domain": "www.indiaglitz.com", "title": "தமிழ் Movie Reviews - IndiaGlitz.com", "raw_content": "\nஇந்த நிலையில் தன்னுடைய பகுதியில் நன்றாக படிக்கும் ஒரு பெண்ணை ஏரோநாட்டிக்கல் இஞ்ஜினியர் ஆக்க முயற்சிக்கும் போது ஒரு விபரீதம் ஏற்படுவதோடு, அந்த பெண் திருடி என்று குற்றம் சாட்டப்பட்டு பின் மரணமடைகிறார். இந்த மரணம் சக்தியை சிந்திக்க வைத்து, இதற்கு பின்னால் உள்ளவர் யார் என்ன காரணம் நம்முடைய கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்க&...\nவிக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கிரிசய்யா இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'ஆதித்யவர்மா' திரைப்படம், ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் என்பதால் இந்த படத்திற்கு நல���ல எதிர்பார்ப்பு இருந்தது....\nமசாலா திரைப்படங்கள் என்பவை உலகில் அதிகமான மக்களால் விரும்ப படுபவை குறிப்பாக தமிழர்கள் அவைகளை கொண்டாடுவார்கள். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் படியான மசாலா படத்தை எடுப்பது அவ்வளவு சுலபமல்ல அதனால்தான் அதை சிறப்பாக செய்யும் இயக்குனர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள்....\nவிஜய் அட்லி கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மூன்றாம் முறையாக பிகில் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை விஜய்-அட்லி கூட்டணி நிறைவு செய்துள்ளதா\nமாநகரம் தந்த லோகேஷ் கனகராஜ் இப்போது தளபதி 64 இயக்குனர் என்கிற பெருமையோடு வலம் வந்து கொண்டிருக்கும் இளைஞர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் அவரது இரண்டாவது படமான கைதி லோகேஷுக்கும் வியர்வை சிந்தி நடித்திருக்கும் தேர்ந்த நட்சத்திரம் கார்த்திக்கும் பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது எனபதில் சந்தேகம் இல்லை. ...\nமுரட்டு சிங்கிள் என்கிற புனை பெயருடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் நட்டு தேவ் பப்பியை அடல்ட் காமடி வகை படம் போல விளம்பரப்படுத்தியிருந்தாலும் தேட்டருக்கு செல்லும் ரசிகனுக்கு பொழுது போக்கும் அம்சங்களுடன் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ஆச்சரியப்படுத்தியிருகிறார். ...\nதனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை மனதில் வைத்தே ரசிகரகள் பெரும் எதிர்பார்ப்புடன் வருவார்கள். அந்த எதிர்பார்ப்பை இந்த கூட்டணி பூர்த்தி செய்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்...\n'கடைக்குட்டி சிங்கம்' என்ற ஒரு கூட்டுக்குடும்ப கதையில் அக்காள்கள், தம்பி என்ற பாசப்பிணைப்பு கதையை தந்த இயக்குனர் பாண்டிராஜ், ஒரே வருடத்தில் மீண்டும் அதே கூட்டுக்குடும்ப கதையில் அண்ணன் தங்கை கதையை கூறி அதில் வெற்றியும் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை சரியாக செய்து முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்....\nசூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் 'அயன்' மற்றும் 'மாற்றான்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற ந���லையில் தற்போது மூன்றாவதாக இருவரும் இணைந்துள்ள படம் தான் 'காப்பான்'. ரிலீசுக்கு முன்னர் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா\nபுதிய பாதை மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த பார்த்திபன் இந்த முப்பது ஆண்டுகளில் புது முயற்சிகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பவர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2020/05/21174144/1533193/Swiggy-Zomato-Start-Doorstep-Delivery-of-Alcohol-in.vpf", "date_download": "2020-06-07T10:36:07Z", "digest": "sha1:OHZFQMEZ5JNVN2ZJ6HGUTRJDDJVVLFVL", "length": 8169, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Swiggy, Zomato Start Doorstep Delivery of Alcohol in Rachi Amid Coronavirus Pandemic", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆன்லைன் ஆர்டர் போதும் - வீடு தேடி வரும் மதுபானம், ஆனால் ஒரு ட்விஸ்ட்\nஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ போன்ற தளங்களில் ஆர்டர் கொடுத்தால் மதுபானங்களை வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகின்றன.\nஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்ய துவங்கி இருக்கின்றன. மாநில அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின் முதற்கட்டமாக மதுமான டெலிவரி ராஞ்சியில் துவங்கியுள்ளது.\nவரும் நாட்களில் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் இது நீட்டிக்கப்படும் என தெரிகிறது. ஸ்விக்கியில் மதுபானங்களை விற்க அந்நிறுவனம் செயலியில் வைன் ஷாப்ஸ் எனும் பிரத்யேக பிரிவை துவங்கியுள்ளது. ஜொமாட்டோ செயலியிலும் இதேபோன்ற பிரிவு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேவையற்ற பதற்றத்தை தவிர்க்க மதுபானங்களை வாங்குவோர் தங்களது வயது சான்று மற்றும் பயனர் சான்றை சமர்பிக்க வேண்டும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. வயது சான்றிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மற்றும் செல்ஃபி ஒன்றும் அனுப்ப வேண்டும். டெலிவரி செய்யப்படும் போது ஒடிபி மூலம் பயனர் சரிபார்க்கப்படுவர்.\nஇத்துடன் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவு மதுபானங்களை ஆர்டர் செய்வதை தடுக்கும் நோக்கில் மாநில அரசு விதிகளுக்கு ஏற்ற வகையில் மதுபானத்திற்கு ஆர்டர் ஏற்கப்படும் என்றும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.\nஸ்விக்கி போன்று ஜொமாட்டோ நிறுவனமும் மதுபானங்களை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. எனினும், பயனர்களுக்கு வயது அடிப்��டையில் மதுபானங்களை எவ்வாறு கண்டறியும் என்ற விவரங்களை ஜொமாட்டோ இதுவரை தெரிவிக்கவில்லை.\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் டிரோன் டெலிவரி சோதனைக்கு அனுமதி பெற்ற ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ\nஅமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் இந்திய முன்பதிவு விவரம்\nரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் முன்பை விட நான்கு மடங்கு பலன்கள் அறிவிப்பு\nஒப்போ ரெனோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஉணவகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nமராட்டியத்தில் 70 ஆயிரத்தையும், டெல்லியில் 20 ஆயிரத்தையும் தாண்டிய கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nவிரைவில் இந்தியா வரும் சியோமி வயர்லெஸ் சாதனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/01/07/", "date_download": "2020-06-07T08:37:42Z", "digest": "sha1:R4YWTYCF4N2PF2NN5ATUDH55YPC66HZN", "length": 12256, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "07 | ஜனவரி | 2010 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nமிச்ச நாட்களின்; மீதி வாழ்க்கை\nPosted on ஜனவரி 7, 2010\tby வித்யாசாகர்\nஒவ்வொரு இடமாக நகர்கிறது வாழ்க்கை; கேட்டது கிடைத்ததோ இல்லையோ தேவைகள் கூடி கூடி குறைத்துக் கொண்டே வருகிறது – நமக்கான உயிர்ப்பை உள்ளும் புறமும் உண்மை ஒழித்து பொய்மையில் புழங்கிக் கிடக்கும் – நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில் தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம் உள்ளும் புறமும் உண்மை ஒழித்து பொய்மையில் புழங்கிக் கிடக்கும் – நம் ஏதோ ஒரு கண்மூடி தனத்தில் தொலைந்து போகிறது மனிதனுக்கான யதார்த்தம் மனம் சொல் சிந்தனை செயலென அத்தனையிலும் வீரியம் கொண்ட … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே..\t| பின்னூட்டமொன்றை இடுக\nசித்தனும் பித்தனும் இயற்கை (4)\nPosted on ஜனவரி 7, 2010\tby வித்யாசாகர்\nபிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading →\nPosted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள்\t| Tagged கவிதை, கவிதைகள், வித்யாசாகர்\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2012/03/blog-post_14.html?showComment=1331990270502", "date_download": "2020-06-07T08:40:04Z", "digest": "sha1:D4U2WFHS4MFXV7XHAR3J7ZV7IIMJYORB", "length": 27511, "nlines": 193, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காலம் (காசியானந்தன் நறுக்குகள்)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nபுதன், 14 மார்ச், 2012\nகாலம் எங்கோ தொடங்கி எங்கோ சென்று கொண்டிருக்கிறது.இடையில் வந்த நாம் அதற்கு ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நொடி, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என ஏதேதோ பெயர் சொல்லி அழைக்கிறோம்.\nஆன்மீகமும், அறிவியலும் விளக்கமுடியாத புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது காலம்.\nகாலத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.\nகாலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது\nகாலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது\nகாலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்\nகாலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், காசியானந்தன் நறுக்குகள், கால நிர்வாகம்\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஅருள் 14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 10:44\nஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு\nகடம்பவன குயில் 14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:13\n//காலத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு காலம் முதலாளியாக இருக்கிறது\nகாலத்தைப் புரிந்துகொண்டவர்களுக்குக் காலம் நல்ல பணியாளாக இருக்கிது\nஉண்மைதான். காலத்தைப்பற்றிய சரியான கணிப்பு.\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:43\nசெய்தாலி 14 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 11:20\n//காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள்\nகாலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nநல்லா நற்க்குன்னு சொன்னீங்க முனைவரே\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:44\nUnknown 15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 1:00\n/////////காலத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் வரலாறு படிக்கிறார்கள் காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள் காலத்தைப் புரிந்து கொண்டவர்கள் வரலாறு படைக்கிறார்கள்\nஅருமையான சிந்தனை சார் ..\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:45\nSeeni 15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 5:20\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:46\nUnknown 15 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nநானும் காலத்தினைப் புரிந்து கொள்ளாத ஒருவந்தான். கால்த்தினைப் பற்றிய நல்ல சிந்தனை.\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ ப���ற்பகல் 6:47\nகடிகாரத்தின் கையிலா நான் என்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளேன்\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:50\nமகேந்திரன் 15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:09\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:51\nஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பா.\nதிண்டுக்கல் தனபாலன் 15 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:48\n மனித வாழ்வில், போனா வராதது... நேரம் தான் \nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:52\nவருகைக்கும் புரிதலுக்கும் நன்றி அன்பரே\nதி.தமிழ் இளங்கோ 16 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 8:28\n கணிக்க முடியாத காலத்தைப் பற்றிய உங்கள் கணிப்புகள் நல்ல சிந்தனைகள்.\nமுனைவர் இரா.குணசீலன் 17 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 6:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nபுதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசையின் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/05/23102943/1543486/Curfew-violation-Case-516627-Arrested-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-06-07T09:55:22Z", "digest": "sha1:ULPF7ASS2QMKBM6U23OHFDEBSW26UTIC", "length": 6551, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Curfew violation Case 5,16,627 Arrested in Tamil Nadu", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 5,16,627 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,16,627 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா ���ைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகம் முழுவதும், 5 லட்சத்து 16 ஆயிரத்து 627 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 லட்சத்து 85 ஆயிரத்து 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 733 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.7,10,29,724 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n75 நாட்களுக்கு பிறகு பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்\nவானூர் அருகே இன்று காலை பிரபல ரவுடி குண்டு வீசி கொலை\nநாமக்கல்: முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசு அதிகரிப்பு\nபாக். எல்லையில் துப்பாக்கி சூட்டில் பலியான சேலம் ராணுவ வீரர் உடல் சித்தூர் வந்தது\nதுப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்\nதிசையன்விளையில் இருந்து சென்னைக்கு இ-பாஸ் இல்லாமல் வேனில் சென்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்போருக்கு நிவாரண உதவி- நாராயணசாமி உறுதி\nஊரடங்கு ஏற்படுத்திய பாதிப்பு- மூலிகை டீ விற்கும் எம்.பி.ஏ. பட்டதாரி\nகாட்பாடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஜூஸ் கடைக்கு சீல்\nதுப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்- திருமாவளவன் வழங்கினார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/16/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-07T10:01:31Z", "digest": "sha1:UH54C65ESIGXZO5GXF62X4OEKZDP4IDU", "length": 7105, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "சுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை - Newsfirst", "raw_content": "\nசுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nசுவிஸ் தூதரக அதிகாரியைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nColombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸைக் கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nபொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்\nசுவிஸ், பிரான்ஸில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு\nசுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் மன்னாரை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டமை தெரியவந்துள்ளது\nயாழில் சுவிட்சர்லாந்து போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட 209 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nரிஷாட் பதியுதீன் CID இல் ஆஜர்\nசுவிஸ், பிரான்ஸில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு\nமன்னார் மக்களும் ஆராதனையில் கலந்துகொண்டதாக தகவல்\nஆராதனையில் ஈடுபட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nவௌிநாடுகளிலிருந்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்\nபொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை\nசுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும்...\nடயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nஇன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nThe Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/46-1-corinthians-16/", "date_download": "2020-06-07T08:23:25Z", "digest": "sha1:WRXMERNDQF27SMLNHW3FKKJU2RYZZK4S", "length": 9237, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "1 கொரிந்தியர் – அதிகாரம் 16 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 கொரிந்தியர் – அதிகாரம் 16\n1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.\n2 நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.\n3 நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.\n4 நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம்.\n5 நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன்.\n6 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.\n7 இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன்.\n8 ஆனாலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.\n9 ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.\n10 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.\n11 ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.\n12 சகோதரனாகிய அப்பொல்லோவைக்குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான்.\n13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.\n14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.\n15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.\n16 இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.\n18 அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள்.\n19 ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.\n20 சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.\n21 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.\n22 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.\n23 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.\n24 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.\n1 கொரிந்தியர் – அதிகாரம் 15\n2 கொரிந்தியர் – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/25192329/1041357/Rajya-Sabha-Election-on-July-18.vpf", "date_download": "2020-06-07T10:04:08Z", "digest": "sha1:KSZJ5EPFSFZOKFXYNU3IVHSGLUBK7DFS", "length": 8393, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்\nதமிழகத��தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும் மனு மீதான பரிசீலனை 9ஆம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்று அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n10ம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போகுமா -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது\nசேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.\nபோலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞர் - ஐ போன் நழுவியதால் இளைஞர் ஆற்றில் தவறி விழுந்தார்\nசென்னை கூவம் ஆற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த சதீஷ் என்பவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.\n\"தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டண வசூல்\" - தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு\nதமிழக அரசு கட்டணம் நிர்ணயித்தும் கூட, கொரோனா சிகிச்சைக்கு பல தனியார் மருத���துவமனைகளில் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2020-06-07T09:44:25Z", "digest": "sha1:Z6IA5JMAGBDNXJ6HYFOT3BSDQMZPLGYM", "length": 28676, "nlines": 181, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பயங்கரவாதிகள் நடத்தினால் படுகொலை; ஐநா சபை நடத்தினால் கருணைக் கொலையோ? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜி��் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை ப���ிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபயங்கரவாதிகள் நடத்தினால் படுகொலை; ஐநா சபை நடத்தினால் கருணைக் கொலையோ\nபாரிஸில் 12 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்ட அசம்பாவிதத்துக்கு எதிராக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கண்டனம் தெரிவித்தது தொடர்பாக வெளியான கருத்துப்படம் இது\nபாரிஸில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடந்த படுகொலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆனால், பலஸ்தீனில் இஸ்ரேலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 17 பத்திரிகையாளர்கள் வெளிப்படையாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனைக் குறித்த�� உலக ஊடகங்களோ நாடுகளோ வாயைத் திறக்காமல் அமைதி காக்கின்றன.\nஅடையாளம் தெரியாத மர்ம நபர்களால் நடத்தினால் அது படுகொலை; ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த நாடு ஒன்று நிகழ்த்தினால் அதன் பெயர் கருணைகொலையோ\nஇஸ்ரேலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பலஸ்தீனில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் விவரம்:\n1. ஹமித் அப்துல்லாஹ் ஷிஹாப் – மீடியா24 நிறுவனம்(Media 24)\n2. நஜ்லா மஹ்மூத் ஹஜ் – சுதந்திர செய்தியாளர்\n3. காலித் ஹமத் – கொண்ட்னாவோ ஊடக தயாரிப்பு நிறுவனம் (The Kontnao Media Production company)\n4. ஸியாத் அப்துல் ரஹ்மான் அபு ஹின் – அல் கெதப் செயற்கைகோள் அலைவரிசை(Al-Ketab satellite channel)\n5. இஸ்ஸத் துஹைர் – சிறைவாசிகள் வானொலி(Prisoners Radio)\n6. பஹாவுதீன் கரிப் – பலஸ்தீன் தொலைகாட்சி(Palestine TV)\n7. அஹத் ஸக்கூத் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Veteran Sports Journalist)\n8. ரயான் ரமி – பலஸ்தீன் ஊடக வலைப்பின்னல்(Palestinian Media Network)\n9. ஸமெஹ் அல் அரியன் – அல் அக்ஸா தொலைகாட்சி(Al-Aqsa TV)\n10. முஹம்மது தஹர் – ஆசிரியர், அல் ரிஸாலா பத்திரிகை(Editor in al-Resala paper)\n11. அப்துல்லாஹ் வஜன் – விளையாட்டுதுறை செய்தியாளர்(Sports Journalist)\n12. காலித் ஹமதா மகத் – ஸஜா செய்திதள இயக்குனர் (Director of Saja news website)\n13. ஷாதி ஹம்தி அய்யாத் – சுதந்திர செய்தியாளர்(Freelance Journalist)\n14. முஹம்மது நூர் அல் தின் அல் டைரி – புகைப்பட நிபுணர், பலஸ்தீன் வலைப்பின்னல்(Photojournalist works in the Palestinian Network)\n15. அலி அபு அஃபெஷ் – தோஹா ஊடகத்துறை(Doha Center for Media)\n16. ஸிமோன் கேமிலி – இத்தாலி செய்தியாளர், அஸோசியேட் ப்ரஸ்(Photographer in the Associated Press)\n17. அப்துல்லாஹ் ஃபதல் முர்தாஜா – சுதந்திர செய்தியாளர்(Freelancer)\nPrevious Articleபாஜகவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி\nNext Article கச்சா எண்ணெய்: விலை குறைக்க மறுக்கும் மோடி அரசு\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23436.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T10:47:52Z", "digest": "sha1:AC345F5K3SUWNJV433A3G6QZP276Q5BZ", "length": 22543, "nlines": 196, "source_domain": "www.tamilmantram.com", "title": "தோல்வி மாறியது வெற்றியாக.....((2 )) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > தோல்வி மாறியது வெற்றியாக.....((2 ))\nView Full Version : தோல்வி மாறியது வெற்றியாக.....((2 ))\nஅந்த அரசு மகளிர் பள்ளி சுதந்திரதின விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது,\nஅதற்காக பேச்சு போட்டி, கட்டு���ை போட்டி,ஓவிய போட்டி, போன்ற போட்டிகள் நடை பெற போவதாக அனைத்து வகுப்புகளுக்கும் அறிவிக்கபட்டது.\nஇதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை தமிழாசிரியையிடம் பதியுமாறு தகவல் வெளிவிடபட்டது,இதை கேட்டதும் அனைவரும் போல தமிழ்ஒளியும் தனது பெயரை பதிய சென்றாள். அனால் அங்கு அவளுக்கு கிடைத்ததோ ஏமாற்றம் மட்டுமே, ஆசையுடன் சென்ற அவள்,வெறுப்புடனே வெளியே வந்தாள். ஏனெனில் தமிழாசிரியை அவளிடம் கேள்வி மீது கேள்வி கேட்டார். ஆனால் பதில் சொல்லதான் நேரம் இல்லை அதாவது நேரம் கொடுக்கவில்லை\nஅதற்கு காரணம் தமிழாசிரியையின் சொந்த உறவினர் மகள்\nஅவளுக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும்.\nஆனால் அன்று மதியம் தமிழ் ஒளியோ பள்ளி வரவில்லை,\nஅவளுக்கு பள்ளி செல்லவே பிடிக்கவில்லை,அதற்கு அடுத்த நாளே பள்ளிக்கு சென்றால் அப்பொழுது அவளின் தோழிகள் சொன்ன செய்தி அவளுக்கு இன்னும் பெரிய இடியாய் விழுந்தது.ஏனென்றால் அன்று பேசிய தமிழாசிரியையின் உறவினர் ஒரு திக்குவாய் அவளால் ஒழுங்காக பேச கூட முடியவில்லை காரணம் அவளின் குறையல்ல அவளிடம் இருந்த மேடை பயம்.......... ஆனால் தமிழ் ஒளி அப்படியல்ல நல்ல பேச்சாளி மேடை பயமே கிடையாது.அவள் முன்பு படித்த பள்ளியில் அவள் தான் எப்போதுமே முதலிடம்.\nஅவளுக்கு இந்த செய்தி மனதை வாட்டியது.அவள் இனிமேல் மேடை ஏறி பேசபோவதில்லை என்று எண்ணம் கொண்டாள்..........\nஅருமை...............ஒரு பாடசாலையை மையமாக வைத்து ஆரம்பித்து இருக்கின்றீர்கள்.கதை நன்றாக நகரும் என்று நினைக்கின்றேன்.\nஇது உங்கள் கன்னி முயற்சியா, அசத்தலாக, அருமையாக உள்ளது.\nநன்றாக ஆரம்பித்து உள்ளீர்கள். முதல் கதை முயற்சியே தொடர் கதையா... இன்னும் கூட எழுதி இருக்கலாமே இன்னும் கூட எழுதி இருக்கலாமே அடுத்த பாகத்தை இன்னும் சிரத்தை எடுத்து எழுதினால் இன்னும் மெருகுறும் என்பது என் எண்ணம்...\nஅடுத்த பாகம் சீக்கரமே வெளியிடபடும்........ :)\nமுதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்ற கருத்துக்கு ஏற்ப கதை அமையுமென்று நினைக்கிறேன்.\nஎடுத்தவுடனே தொடர்கதை துவங்குவது என்பது உங்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டுத் தொடரும் என்று போடலாம் என்பது என் கருத்து. பாராட்டு. தொடருங்கள்.\nதுணிவுடன் தொடர்கதை துவங்கிய உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன், சங்கீதா. தொடர்ந்து தொய்வின்றி சுவையுடன் எழுதிமுடிக்க என் வாழ்த்துகள்.\nமுதல் முயற்சிக்கு வாழ்த்து. தொடர்க நண்பரே.\nஎதிர்பார்த்த அளவிற்கு பதிவு இருக்கவில்லை. இன்னும் சற்றே பெரிய பதிவாக பதிந்திருக்கலாம்.\nமுதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்ற கருத்துக்கு ஏற்ப கதை அமையுமென்று நினைக்கிறேன்.\nஎடுத்தவுடனே தொடர்கதை துவங்குவது என்பது உங்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டுத் தொடரும் என்று போடலாம் என்பது என் கருத்து. பாராட்டு. தொடருங்கள்.\nஅடுத்த முறை அப்படியே செய்கிறேன்........\nதுணிவுடன் தொடர்கதை துவங்கிய உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன், சங்கீதா. தொடர்ந்து தொய்வின்றி சுவையுடன் எழுதிமுடிக்க என் வாழ்த்துகள்.\nமுதல் முயற்சிக்கு வாழ்த்து. தொடர்க நண்பரே.\nஎதிர்பார்த்த அளவிற்கு பதிவு இருக்கவில்லை. இன்னும் சற்றே பெரிய பதிவாக பதிந்திருக்கலாம்.\nஅடுத்த முறை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும் என நம்புகிறேன். :icon_b:\nதோல்வி மாறியது வெற்றியாக.....((2 ))\nஅவளின் அம்மா அவளை பள்ளிக்கு போக சொல்ல,\nஅப்போது அவளின் தோழிகள் அவளின் வீட்டுக்கு வந்தனர்,\nஅனைவரையும் வீட்டின் உள்ளே அழைத்து அமரவைத்தாள்,\nஅனைவரும் அமர்ந்து தண்ணீரை அருந்தினர்,\nகாலை உணவை சாப்பிடுமாறு தமிழ் ஒளியின் அம்மா சொல்ல,\nஅவளின் தோழிகள் அன்புடன் அதை ஏற்று கொண்டனர்,\nஅனைவரும் பள்ளிக்கு ஒன்றாக சென்றனர்,\nபள்ளியோ அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது\nகொடியின் வர்ணத்தில் தோரணங்கள் எங்கும் தொங்க,\nகொடியில் மலர்கள் தூவப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக இருந்தது.\nமாணவிகள் அனைவரும் வரிசையாக அமருமாறு ஆசிரியர்களால் கேட்டுக்கொள்ள பட்டனர்,\nஅவர்களும் அதை ஏற்றுகொண்டு வகுப்பு வாரியாக, வரிசையாக அமர்ந்தனர்.\nகொடியை ஏற்ற கட்சி தலைவரை அழைத்திருந்தனர்.\nஅவர் வர சிறுது நேரமாகவே,அதை தவிர்க்க ஆசிரியர்கள் சிறுது நேரம் பேசினார்.\nபேசிகொண்டிருக்கும் போதே தலைவர் வர அனைவரும் எழுந்து நின்றனர்,\nதலை வந்ததும் விழா தொடங்கியது......\nமுதலில் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி தலைவர் கொடியை ஏற்றினார்...\nஅனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்த தலைவர் சுதந்திர தினத்தை பற்றி சிறிது நேரம் பேசி விட்ட�� கிளம்பினார்.\nபிறகு ஒவ்வொரு ஆசிரியரும் மறுபடி பேச ஆரம்பித்தனர்,\nதலைமையாசிரியரை தவிர அனைவரும் பேசி முடித்தனர்(தமிழாசிரியை உட்பட)\nசிறுது நேரத்திற்கெல்லாம் பரிசளிப்பு விழா\nஏனெனில் பேச்சு போட்டி முதல் பரிசு 'நித்யா' என அறிவிக்க பட்டது அது வேறு யாரும் இல்லை.\nதமிழசிரியையின் சொந்தம் அதே திக்கு வாய் தான்.\nதமிழ் ஒளிக்கு கோபம் கோபமாக வந்தது.\nதன பரிசு வாங்கவில்லையே என்று அல்ல.\nஎத்தனையோ நல்ல பேச்சாளர்கள் இருந்தும்\nஇவளுக்கு தரார்களே என்று தான்.\nமற்ற பரிசு எல்லாம் வழங்கபட்டது.\nபேச்சில் பரிசு வாங்கியவர்கள் பேசும்படி அறிவிக்க பட்டனர்.\nநித்யாவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது\nநித்யா திக்கி திக்கி பேசினாள்,\nஇதை பார்த்த தமிழசிரியைக்கு வேர்த்தே கொட்டிவிட்டது.\nஒருவாறு நித்யா பேசி முடித்தாள்..\nபிறகு கலை நிகழ்ச்சி தொடங்கியது...\nஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என்ன பொழுது மகிழ்ச்சியாக சென்றது...\nஅதில் தமிழ் ஒளி சிறிது கவலையை மறந்திருந்தாள்,\nஅதிலும் முக்கியமாக நடந்த சிரிப்பு நாடகம் தான்,\nஅவளவு நகைச்சுவை அதில் வழிந்தது,\nஅதில் தமிழசிரியையும் கவலை மறந்திருந்தார்கள். கவலை என்பதை விட பயம் என்று சொல்லலாம்...\nபிறகு தலைமையாசிரியர் பேசுவதற்கு மேடை ஏறினார்..\nதமிழ் ஒளி ஆர்வமாய் அமர்ந்திருந்தாள்,\nதமிழ் ஒளி ஆர்வமாய் அமர்ந்திருந்தாள்......\nகவிதை போல் தொடரும் கதை....\nவிவரணங்கள் இல்லாமல் வெறும் நிகழ்வுகளாய் தொடரும் கதை...\nதலைமையாசிரியர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆர்வத்தில் நாங்களும் காத்திருக்கிறோம்.\nமுதல் இரண்டு பாகங்களை விட இந்த பாகத்தில் உங்கள் எழுத்தில் தேர்ச்சி தெரிகிறது.\nரொம்ப சஸ்பென்ஸாக செல்கிறது வாழ்த்துக்கள்..\nஅனுபவத்தில் வந்த கதை மாதிரி தெரிகிறது..\nஅது என்ன, எல்லாம் ஒற்றை வரிகளிலேயே உள்ளன.. இருந்தாலும் மிக நன்று. சென்ற பாகத்தை விட இது எவ்வளவோ மேல். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அதை களைய முயற்சி செய்க.\nபள்ளியின் சுதந்திரதின நிகழ்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். திக்குவாய் நித்யாவுக்கு முதல் பரிசா....கொடுமைடா சாமி. தலைமையாசிரியையிடம் தமிழாசிரியை என்ன பாடுபடப் போகிறாரோ...\n(ஒரு ஒரு வரியாக எழுதாமல், பத்தி பத்தியாக எழுதினால் நன்றாக இருக்கும்.)\nஅது என்ன, எல்லாம் ஒற்றை வரிகளிலேயே உள��ளன.. இருந்தாலும் மிக நன்று. சென்ற பாகத்தை விட இது எவ்வளவோ மேல். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அதை களைய முயற்சி செய்க.\nநன்றி அண்ணா, களைய முயற்சிக்கிறேன்... :)\nபள்ளியின் சுதந்திரதின நிகழ்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். திக்குவாய் நித்யாவுக்கு முதல் பரிசா....கொடுமைடா சாமி. தலைமையாசிரியையிடம் தமிழாசிரியை என்ன பாடுபடப் போகிறாரோ...\n(ஒரு ஒரு வரியாக எழுதாமல், பத்தி பத்தியாக எழுதினால் நன்றாக இருக்கும்.)\nஅடுத்த முறை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும் என நம்புகிறேன்\nசிறிது பணியின் காரணமாக கதையை தொடர முடியவில்லை, அடுத்த பாகம் விரைவில்.....\nசரிம்மா....முதல்ல படிப்பு. அப்புறம்தான் மத்ததெல்லாம். படிப்புல கெட்டின்னா....அப்பப்ப கதைப் பக்கமும் வரலாம்.....\n(தங்கை கண்டிப்பா படிப்புல கெட்டியாத்தான் இருக்கனும்.....:icon_b:)\nசின்னதங்கை பா.சங்கீதாவின் முதல் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்..\nநம்பிக்கையூட்டும் தலைப்பு.. எழுத்தும் அப்படியே.. நேரம் கிடைக்கையில் தொடருங்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:17:29Z", "digest": "sha1:KIRJJH5VISVKMBB5HMJ3LOOHR4J566FJ", "length": 9491, "nlines": 82, "source_domain": "www.vocayya.com", "title": "சுப.வீரபாண்டியன் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nவைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nLike Like Love Haha Wow Sad Angry 611 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி…\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண், பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவெள்ளச்சி – வெள்ளாளச்சி வார்த்தைகளுக்கு வரலாற்று ரீதியாக அர்த்தம் தெரியாமல் பிதற்றும் அஃறிணை சாதியினருக்கு செருப்படி\nLike Like Love Haha Wow Sad Angry வெள்ளச்சி – வெள்ளாளச்சி என்று இரண்டு வார்த்தைகளின் வரலாறு தெரியாமல் போட்டு குழப்பி தவறாக வெள்ளாளர்கள் மீது காழ்புணர்ச்சியோடு செயல்படும் அஃறிணை மனம் கொண்ட சாதியினர் அனைவருக்கும் செருப்படி பதில்கள் வரலாறு தெரியாத அஃறிணை சாதியினருக்கு செருப்படி பதில்கள்துளுவ வேளாளர் – கங்கா குலம்,Kshatriya …\nCaste, Caste Politics, Community, DYFI, SFI, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அருந்ததியர், ஒளிநாட்டூ வேளாளர், ஒளியன், ஒளியர், ஓதுவார், கங்கா குலம், கச்சத்தீவு, கணக்குபிள்ளை, கம்மவார், கம்யூனிஸ்ட், கருணீகர், கள்ளர், கவுண்டர், கானாடு, கோனாடு, சக்கிலியர், சாதி, சுப.வீரபாண்டியன், செங்குந்தர், செட்டியார், திக, திமுக, தேவர், தொக்களவார், தொட்டிய நாயக்கர், தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், நயினார், நற்குடி நாற்பதினென்னாயிரம், பசுங்குடி, பறையர், பலீஜா, பள்ளர், பிரச்சன்னா, பிள்ளை, பெரியார், முதலியார், முல்லைத்தீவு, வன்னியல், வாதிரியான், விக்னேஸ்வரன், வெள்ளாளர், வேணாடு, வேளாளர்\n153 பிரிவு வெள்ளாளர் என்ற ஏமாற்று பித்தலாட்டம்\nமதம் மாறிய சூர்யா தன் பொண்டாட்டியை ஆட்டக்காரி ஜோதிகாவை வைத்து எங்கள் பெரும்பாட்டனார் ராஜா ராஜா சோழன் கட்டிய தஞ்சை பெரியகோயிலை அவமான படுத்த முடியாது\nஆறுநாட்டு வேளாளர் கோத்திரங்கள் (Gotra) :\nSaravanan on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on வேளாளர் பிரச்சனை வெள்ளாளர்கள் என்ன செய்ய வேண்டும் அறிவார்ந்த சமூகம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்\nSivakumar on மறைக்கப்பட்ட வரலாறு\nnagaraj .p on கொங்கு பகுதி வெள்ளாளர்கள் ஐயா வஉசிக்கு மரியாதை\nAravind on வெள்ளாளர் யார் யார் எப்படி உருவானர்கள்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/news/cat-from-china-creates-stress-in-chennai-habour/", "date_download": "2020-06-07T08:56:24Z", "digest": "sha1:STX4KRQOEMSXZH3HPI2DP74OLLEZQING", "length": 10965, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "கடல் கடந்து வந்த பூனை... சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா...? திருப்பி அனுப்ப திட்டம்... - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nகடல் கடந்து வந்த பூனை… சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா…\nகடல் கடந்து வந்த பூனை… சென்னையில் கொரோனா பரப்ப திட்டமா…\nசீனாவில் இருந்து சென்னைக்கு வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் துவங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக மக்கள் அனைவரையும் அச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக இந்தியா ஜனவரி 15 அல்லது அதன் பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான் பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழையே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்துள்ளது. விளையாட்டு பொம்மைகள் வந்த அந்த கண்டெய்னரில் பூனை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇருப்பினும் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை இருந்தது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியா என சந்தேகிக்கப்பட்டு வருகிறது. மேலும், பூனை மற்றும் கண்டெய்னரில் வந்த பொருட்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.\nகஞ்சாவை தூக்கி போட்டு சினிமாவுக்கு வந்தேன்\n“ஒரு நிமிஷம் சன்னிலியோன்-ன்னு நெனச்சுட்டேன்..” – ரைசா வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்..\n“உன்ன பாத���தா எனக்கு பொறாமையா இருக்கு… இன்னையோட உன் நட்பு கட்” நடிகை குஷ்பூ குமுறல்..\nநடிகை “நயன்தாரா” தனது காதலருடன் கோயில் கோயிலாக சுற்றி வருகின்றனர்.. கல்யாண பிரார்த்தனையா\nபேட்மிண்டன் வீராங்கனை”பி.வி.சிந்து” உறுதி..அடுத்த இலக்கு என்ன தெரியுமா\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிறகு.. செம ஹாட்டான உடையில் “ஸ்ருதிஹாசன்” வெளியிட்ட வீடியோ…\nபல இளம் பெண்களின் வாழ்க்கையில் விளையாடியவர்..என பிரபல ஹீரோ மீது நடிகை “ஶ்ரீரெட்டி” மீண்டும் பரபரப்பு புகார்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/210240", "date_download": "2020-06-07T10:10:39Z", "digest": "sha1:TSIX74IDJGBG7LJKEGA2VQEQNXQNVBVO", "length": 8178, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி... சொன்ன ஆச்சரிய காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் அன்பான கணவனை விவகாரத்து செய்ய துடிக்கும் மனைவி... சொன்ன ஆச்சரிய காரணம்\nசவுதியில் பெண் ஒருவர், கணவர் என்னை அதிகமாக நேசிக்கிறார், அவரிடம் எனக்கு விவகாரத்து வேண்டும��� என்று கோரியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது கணவர் ஒருபோதும் என்னை தவறாக நினைக்க வில்லை, என்னை நிராகரிக்கவில்லை.\nஅவரின் தீவிர அன்பு மற்றும் பாசத்தால் நான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. வீட்டை சுத்தம் செய்யும் போது கூட அவர் எனக்கு உதவினார் எனக்கு விவகாரத்து வேணும் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனால் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஅப்போது, கணவர், எனது மனைவிக்கு சரியானவராகவும், கனிவான கணவராகவும் இருக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nமேலும் விவாகரத்துக்கு செல்ல வேண்டாம், அதற்கு பதிலாக அதை திரும்பப் பெறுமாறு தனது மனைவிக்கு அறிவுறுத்துமாறு அவர் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.\nஇதையடுத்து வழக்க விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இருவரையும் சமரசம் செய்ய அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-07T10:34:27Z", "digest": "sha1:BX4ZRGQ6ZH5PCVL4SFXAEJSLYSPAEFBL", "length": 5628, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "காங்கேயன் (புலவர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாங்கேயன் என்பவன் ஒரு புலவன். இவன் கொங்கு மண்டலத்தில் உள்ள மோரூரில் [1] வாழ்ந்தவன். உலகில் செந்தமிழ் ஆய்பவர்கள் நன்மை அடையும் தக்கதோர் வகையில் உரிச்சொல் நிகண்டு என்னும் நூலை இயற்றினான். இதனைக் கொங்கு மண்டல சதகம் 91-ஆம் பாடல் தெரிவிக்கிறது.[2][3]\n↑ கொங்கு நாட்டு மோரூர்\n↑ இதனைத் தெரிவிக்கும் பாடல்:\nஅலைகடல் சூழும் அவ��ியில் செந்தமிழ் ஆய்பவர்கள்\nநலனுறத் தக்க வகையாக உள்ள நனி மகிழ்ந்தே\nஇலகும் உரிச்சொல் நிகண்டு வெண்பாவில் இசைத்த கலை\nவலவ எழில் காங்கேயன் வாழுமோரூர் கொங்கு மண்டலமே. 91\n↑ கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை (கொங்குமண்டல வரலாறு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/advent", "date_download": "2020-06-07T10:18:25Z", "digest": "sha1:QAD4R22HQT7KX3ZAJ4X3ECNLFVWJ47WN", "length": 4082, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"advent\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nadvent பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:45:54Z", "digest": "sha1:NOIPPCTFRY6CNHT7VZQI2WKB2ETROBW5", "length": 6409, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "பாக்கியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநல்வினை, நற்பேறு; அதிருஷ்டம்; திரு\nஇந்த நகரில் தங்களுடைய பாதம் பட்டது இந்நகரின் பாக்கியம்\n தங்கள் சித்தம் என் பாக்கியம்\nஇவ்வளவு வனப்பும் வளமும் பொருந்திய இடம் இந்த உலகில் வேறு எங்கேனும் இருக்க முடியுமா இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம் இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்\nஉலகத்தில் வேறு எந்தப் பாக்கியம் இருந்தாலும் குழந்தைப் பாக்கியத்துக்கு இணையாகாது (புன்னைவனத்துப் புலி, கல்கி)\nநினைக்க அவனையே நேரில் காணுவதுபோல் மனசில் சிறிது சந்தோஷம் தோன்றுகிறதே அவனை நேரில் பார்க்கும் பாக்கியம் என்றைக்குக் கிடைக்குமோ அவனை நேரில் பார்க்கும் பாக்கியம் என்றைக்குக் கிடைக்குமோ\nமணாளனே மங்கையின் பாக்கியம் (திரைப்படத்தின் பெயர்)\nஅதனைப் பவ ரறியார் பாக்கியத்தால் (குறள், 1141)\nஞாலமுடையார் பெறுகுவர் பாக் கியமே (சிவப். பிர. சிவஞான. கலம். 51)\nஆதாரங்கள் ---பாக்கியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:பாக்கியசாலி - விதி - நல்வினை - செல்வம் - அதிருஷ்டம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2012, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/up-man-dead-who-challenged-to-eat-50-eggs-tamilfont-news-247304", "date_download": "2020-06-07T10:35:01Z", "digest": "sha1:RLR23OLAHNKQE5G6MQE2K7URPMQMGWM3", "length": 13835, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "UP man dead who challenged to eat 50 eggs - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » புரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி\nபுரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி\nசுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தில் நடிகர் சூரி 50 புரோட்டா சாப்பிடுவதாக பந்தயம் கட்டும் ஒரு காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதே பாணியில் 50 முட்டைகள் சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய 42 வயது நபர் ஒருவர் 41வது முட்டை சாப்பிடும் போதே பரிதாபமாக பலியானார்\nஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ். இவர் தன்னுடைய நண்பருடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது இருவரும் முட்டை சாப்பிடும் போது அவர்களுக்குள் திடீரென விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது உன்னால் 50 முட்டை சாப்பிட முடியுமா என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சுபாஷ், 50 சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவாயா என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சுபாஷ், 50 சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவாயா என்று கேட்டதற்கு அதற்கு அவருடைய நண்பரும் ஒப்புக்கொண்டார்.\nஇதனை அடுத்து 50 மூட்டை தயாரானது. ஒவ்வொரு முட்டையாக சாப்பிட்டுக் கொண்டு வந்த சுபாஷ், 41வது முட்டை சாப்பிடும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்\nஇதுகுறித்து மருத்துவர்கள் கூறியபோது, முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உணவுக் குழாயை அடைத்துக்கொள்ளும் என்றும் இதனால் சுவாசம் தடை படும் என்றும் இதனால் தான் சுபாஷ் மரணம் நிகழ்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யாரும் எந்த புகாரும் கொடுக்காததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் ���திகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபடித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்\nஅமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட நடிகை\nபடித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/2019/09/18/115457.html", "date_download": "2020-06-07T09:37:26Z", "digest": "sha1:Q5Y6E6RPRZOPDKPSSOQB6N6CTCGKBFI4", "length": 24375, "nlines": 242, "source_domain": "www.thinaboomi.com", "title": "டி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nடி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரி ரத்து: மத்திய அரசு\nபுதன்கிழமை, 18 செப்டம்பர் 2019 இந்தியா\nவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டி.வி. பேனல்களுக்கான 5 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.\nஉள்நாட்டில் டி.வி. உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இந்த வரிச்சலுகையை அளித்துள்ளது. இதன் தொலைக்காட்சி உற்பத்தி செலவு 3 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்ப்புள்ளது. இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 15.5 இன்ச் அளவுக்கு மேல் எல்.சி.டி, எ.இ.டி. டி.வி. பேனல்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த இறக்குமதி வரி 5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபானசோனிக் நிறுவனம், தனது தொலைக்காட்சி விலையில் 4 சதவீதம் வரை விலை குறைப்பு செய்து வாடிக்கையாளர்களுக்கு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பேனல்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால், இந்தியாவில் நிறுவிய தொலைக்காட்சி நிறுவனத்தை மூடி விட்டு சாம்ஸங் நிறுவனம் வியட்நாமுக்கு சென்றது. அதுமட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. வரி மற்றும் பேனலின் செலவு ஆகியவற்றால் தொலைக்காட்சிகளின் விலை உயர்ந்து, விற்பனை குறையத் தொடங்கியது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விற்பனை உயர வாய்ப்புள்ளது.\nஇது தவிர, பிலிம்களுக்கான சிப், சர்கியூட் போர்ட் அசெம்பிளி போன்றவை டி.வி.கள் தயாரிக்க பயன்படுகின்றன. அவற்றுக்கான சுங்க வரியையும் மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களும், உள்நாட்டு உற்பத்தியாளர்களும் வரவேற்றுள்ளனர். அடுத்த மாதத்தில் இருந்து பண்டிகை காலம் தொடங்க இருப்பதால், மத்திய அரசின் இந்த சலுகையை வாடிக்கையாளர்ளுக்கு நிறுவனங்கள் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.\nஇது குறித்து எல்.ஜி. எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் கூறுகையில், மத்திய அரசின் அறிவிப்பு உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், சோனி நிறுவனமும், ஹேயர் நிறுவனமும் மத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செ��்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nம���ுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்ல��� முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239686-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9/?tab=comments", "date_download": "2020-06-07T09:44:48Z", "digest": "sha1:VFGJW2E7CNJGL6U2B6CCASAUEUAX77QO", "length": 21454, "nlines": 206, "source_domain": "yarl.com", "title": "கொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன - வாணிப உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன\nகொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன\nBy தமிழ் சிறி, March 19 in வாணிப உலகம்\nகொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன\nபி.எம்.டபிள்யூ மற்றும் ரொயோற்ரா கார் உற்பத்தி நிறுவனங்கள் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் கார் தயாரிப்பதை நிறுத்தவுள்ளன.\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் நிசான் மற்றும் வொக்ஸ்சோல் ஆகியவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருவதால் அவற்றின் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.\nஇங்கிலாந்தில் செயல்படும் ஒரே பெரிய கார் நிறுவனங்களான ஜாகுவார், லான்ட் ரோவர் மற்றும் ஹொண்டா ஆகிய நிறுவனங்கள் மூடப்படுகின்றன.\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலையில் சுமார் 8,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ரொயோற்ரா நிறுவனத்தின் இங்கிலாந்து தொழிற்சாலைகளில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஐரோப்பாவில் உற்பத்தியை நிறுத்தியது வோக்ஸ்வாகன்\nவோக்ஸ்வாகன் குழும��் இந்த வாரம் இத்தாலி, போர்ச்சுகல், ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்பெயினில் உள்ள ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைக்கும். மேலும், கொரோனா வைரஸ் பரவுவதால் ஐரோப்பா முழுவதும் அதன் மீதமுள்ள தொழிற்சாலைகளை மூட தயாராகி வருவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஆடி, பென்ட்லி, புகாட்டி, டுகாட்டி, லம்போர்கினி, போர்ஷே, சீட் மற்றும் ஸ்கோடா பிராண்டுகளை வைத்திருக்கும் ஜெர்மன் கார் தயாரிப்பாளர், தொற்றுநோயால் ஏற்படும் வீழ்ச்சி குறித்த நிச்சயமற்ற தன்மை, இந்த ஆண்டு அதன் செயல்திறனுக்கான எந்த முன்னறிவிப்புகளையும் கொடுக்க முடியாது என்று கூறினார்.\nVolkswagen-ன் சக்திவாய்ந்த பணிக்குழு அதன் ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் தொற்றுநோயைத் தடுக்க ஒருவருக்கொருவர் பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பது சாத்தியமில்லை என்று முடிவு செய்து, வெள்ளிக்கிழமை முதல் உற்பத்தியை நிறுத்தி வைக்க பரிந்துரைத்தது.\n\"விற்பனை சூழ்நிலையில் தற்போது குறிப்பிடத்தக்க சரிவு மற்றும் எங்கள் ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் வழங்குவதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், குழு பிராண்டுகளால் இயக்கப்படும் தொழிற்சாலைகளில் உற்பத்தி எதிர்காலத்தில் நிறுத்தப்பட உள்ளது\" என்று தலைமை நிர்வாகி ஹெர்பர்ட் டைஸ் செவ்வாயன்று தெரிவித்தார்.\nVW-வின் ஸ்பானிஷ் ஆலைகளிலும், போர்ச்சுகலில் உள்ள செட்டுபாலிலும், ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவாவிலும், இத்தாலியின் லம்போர்கினி மற்றும் டுகாட்டி ஆலைகளிலும் இந்த வாரம் இறுதிக்குள் உற்பத்தி நிறுத்தப்படும் என்று டைஸ் கூறினார்.\nஅதன் பிற ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய தொழிற்சாலைகள் உற்பத்தியை இடைநிறுத்தத் தயாராகிவிடும், அநேகமாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை, VW கூறியது.\n\"2020 மிகவும் கடினமான ஆண்டாக இருக்கும். கொரோனா தொற்றுநோய் எங்களுக்கு அறியப்படாத செயல்பாட்டு மற்றும் நிதி சவால்களை அளிக்கிறது. அதே நேரத்தில், நீடித்த பொருளாதார தாக்கங்கள் பற்றிய கவலைகள் உள்ளன,\" என்று டைஸ் கூறினார்.\nகடந்த மாதம் மட்டுமே ஜெர்மனியின் வொல்ஃப்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட கார் மற்றும் டிரக் தயாரிப்பாளர் இந்த ஆண்டு வாகன விநியோகம் 2019 மட்டத்தில் நிலையானதாக இருக்கும் என்று கணித்து, 2020-ஆம் ஆண்டில் 6.5% முதல் 7.5% வரையான விற்பனையில் இயக்க வருவாயைக் கணித��துள்ளனர்.\n\"கொரோனா வைரஸின் பரவல் தற்போது உலகப் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இது வோக்ஸ்வாகன் குழுமத்தை எவ்வளவு கடுமையாக அல்லது எவ்வளவு காலம் பாதிக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. தற்போது, நம்பகமான முன்னறிவிப்பைச் செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது\" என்று தலைமை நிதி அதிகாரி பிராங்க் விட்டர் கூறினார்.\nநிறுவனம் ஐரோப்பாவில் உற்பத்தியை நிறுத்தத் தயாராகி கொண்டிருந்தபோது, அதன் உற்பத்தி சில சீனாவில் மீண்டும் தொடங்கியுள்ளன, சாங்ஷா மற்றும் உரும்கியில் உள்ள VW ஆலைகளைத் தவிர.\nவோக்ஸ்வாகன் குழுமம் அதன் முழு ஆண்டு இயக்க லாபம் 22% உயர்ந்து 16.9 பில்லியன் யூரோக்களாக (18.5 பில்லியன் டாலர்) அதிக அளவு விளிம்பு கார்களின் வலுவான விற்பனை மற்றும் குறைந்த டீசல் கட்டணங்களுக்கு நன்றி, இது போட்டியாளர்களை பாதிக்கும் ஒரு தொழில்துறை வீழ்ச்சியை மீறுகிறது.\nவருவாய் அதன் VW, போர்ஷே, சீட் மற்றும் ஸ்கோடா பிராண்டுகளில் அதிக லாபம் ஈட்டியது, மேலும் அதன் ஆடம்பர ஸ்போர்ட்ஸ்கார் பிராண்டான பென்ட்லிக்கு லாபத்திற்கு திரும்பியது.\nகலவை மற்றும் விலை நிலைப்பாட்டின் முன்னேற்றங்கள் குறிப்பாக வோக்ஸ்வாகன் பயணிகள் கார்களின் குறைந்த விற்பனை மற்றும் வெளியீட்டு செலவுகள் மற்றும் எதிர்மறை எக்ஸ்சேஞ் வீத விளைவுகளுக்கு ஈடுசெய்தன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்\nதொடங்கப்பட்டது 7 minutes ago\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதொடங்கப்பட்டது December 5, 2017\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nபோர்காலத்திலும் பார்க்க எம் கல்வி தரம் படுவீழ்ச்சி - ஆய்வு (எல்லோரும் காண வேண்டும்.)\nதொடங்கப்பட்டது செவ்வாய் at 20:19\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nதொடங்கப்பட்டது Yesterday at 06:14\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்\nBy தமிழ் சிறி · பதியப்பட்டது 7 minutes ago\nகொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ் கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து என்பவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி ம��்ரோன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்திய அம்பான் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா மருந்து மற்றும் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்க இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாகவும், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிக முக்கியமானதாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கொரோனா-விவகாரம்-இந்தியா/\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇங்கு பிறந்தவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடையாது.....\nஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை\nஊரில ரலி சைக்கிளை, கழுவி, துடைச்சு, கவட்டுக்க வைத்துக்கொண்டு திரிந்த பொடியளை கொண்டு பொய், ஆயுத பயிட்சி கொடுத்து, அவர்களுக்கு லோக்கலில் ஆதரவா இருக்குமாறு, கொழுதூர் மணி போன்றவர்களை செட் பண்ணி, பின்னர் தமக்குள்ள அடிபட வைத்து, வளர்ந்த ஒரு குறுப்பினை அழிக்க, ஆமியை அனுப்பி, சரி வரவில்லை எண்டோன்ன, சிங்களவனுக்கு முழு ஆதரவு கொடுத்து, இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த இந்தியா, இனி ஒரு தீர்வு என்று வரவே தேவையில்லை. பிச்சை வேண்டாம், நாயை பிடி. ஊழல் அரசியல்வாதிகள் இல்லாமல் தமிழக மக்கள் வாழ்ந்தாலே எமக்கு போதும். அப்படி வாழ்ந்து கொண்டே தார்மீக ஆதரவு எமக்கு தந்தாலே போதுமானது. அப்பனுக்கே ஒரு துண்டு கோவணம். அதுக்குள்ள மகனுக்கும் இழுத்து போர்த்து விடு எண்டால் எப்படி நிலையில் அங்கே இருக்கிறார்கள். ஊழல்வாதிகள் எமக்கு உதவுவர் என்ற நிலையில் தமிழக அரசியலை பார்க்காமல் இருந்தாலே தெளிவாகமுடியும்.\nபோர்காலத்திலும் பார்க்க எம் கல்வி தரம் படுவீழ்ச்சி - ஆய்வு (எல்லோரும் காண வேண்டும்.)\nகருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .\nஉருவத்தில் கூட மஹிந்த மாத்தையா போல் மாறி விட்டாரே.\nகொரோனா வைரஸ் : கார் உற்பத்திகள் நிறுத்தப்படுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/10/02/man-raped_his-brothers-daughter-gossip/", "date_download": "2020-06-07T10:28:41Z", "digest": "sha1:PHOYPYMYCV6V6CN63WDKNXH7A63XPWXA", "length": 44818, "nlines": 434, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Man raped_his brother's daughter gossip, Gossip Tamil news", "raw_content": "\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nடெல்லியில் அண்ணன் மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Man raped_his brother’s daughter gossip\n23 வயது பெண் ஒருவர் தனது சித்தப்பா தன்னை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லியின் நரேலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரித்த போது, அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், இதன் காரணமாக அப்பெண்ணின் தந்தை உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியதுடன், அதனை நிவர்த்தி செய்து தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதே காரணத்தையே கடந்த 4 ஆண்டுகளாக அவரிடம் கூறி அப்பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஅவருக்கு திருமணம் ஆன பிறகும் கூட இது தொடர்ந்து வந்ததால், அப்பெண் இவ்விஷயத்தை அவரின் மாமனாரிடம் கூறியுள்ளார். உடனே அவர், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க அழைத்து வந்துள்ளார்.\nஇதனால் குறித்த பெண்ணின் சித்தப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பாலியல் வன்புணர்வுகள் டெல்லியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது கவலையளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nவிவகாரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\n‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…\nகணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய மு���்னணி நடிகை…\nபப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா\nஇவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…\nவிவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை\nபிரபல நடிகருக்காக வெள்ளைக்காரனுடன் சண்டை போட்ட நடிகை… அதுக்காகத்தான் சண்டை பிடித்தாராம்…\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்���ையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nஅந்த நேரத்தில் மாரடைப்பு வந்ததால் பரிதாபமாக உயரிழந்த 63 முதியவர்\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் ச���க்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்���ில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்த��� நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாச��ம் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nபிரபல நடிகருக்காக வெள்ளைக்காரனுடன் சண்டை போட்ட நடிகை… அதுக்காகத்தான் சண்டை பிடித்தாராம்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/rama-bridge/", "date_download": "2020-06-07T08:48:19Z", "digest": "sha1:XTEI5XTTRMYPCSUIFML77AGBSOIORRHU", "length": 3964, "nlines": 62, "source_domain": "www.heronewsonline.com", "title": "Rama Bridge – heronewsonline.com", "raw_content": "\nகீழடி அகழ்வாய்வை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது ஏன்\nபண்டைய தமிழர் நாகரிகம், வைகை கரையில் இருப்பதற்கும், சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் தான் என்பதற்கும் பல்வேறு தரவுகள் இருக்கின்றன. ஒரிசா மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டை\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் ���ரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/85.html", "date_download": "2020-06-07T08:33:07Z", "digest": "sha1:LDVFZLXZ3OJGTLJSIYATRRJH2SZB2GD6", "length": 7243, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி...ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை...என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்", "raw_content": "\nஅரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி...ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை...என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்\nஅரசு பி.எட் கல்லூரிகளில் 85 சதவீத பணியிடம் காலி...ஒரு இடத்தில் கூட நிரந்தர முதல்வர் இல்லை...என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் | தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், நடப்பாண்டு என்சிடிஇ அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வியியல் (பி.எட்,எம்.எட்) கல்லூரிகள், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.சென்னை சைதாப்பேட்டை, சென்னை லேடி வெலிங்டன், நாமக்கல் குமாரபாளையம், வேலூர், நெல்லை, மதுரை, கோவை, தஞ்சாவூர் ஒரத்தநாடு உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் திருச்சி, பெரம்பலூர் மற்றும் விழுப்புரத்தில் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் புதிதாக கல்வியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் 85 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் பெங்களூரை தலைமையிடமாக கொண்ட, தேசிய கல்வியியில் கழகத்தின் (என்சிடிஇ) அங்கீகாரம் பெற்று செயல்படுகின்றன. என்சிடிஇ விதிப்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் மொத்தம் 12 பேராசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20க்கும் குறைவான பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சுமார் 85 சதவீத இடங்கள் காலியாக உள்ள நிலையில், கவுரவ பேராசிரியர்கள் மட்டுமே நீண்டகாலமாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிஎட் படிப்பு காலம் 2 வருடமாக உயர்த்தப்பட்டது. அதன்படி பார்க்கும்போது, பேராசிரியர்களின் எண்ணிக்கையும் இருமடங்காக்க வேண்டும்.இது ஒருபுறம் இருக்க, ஒரு கல்லூரியில் கூட நிரந்தர முதல்வர் இல்லை. பேராசிரியர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, கல்வி உபகரணங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து தான் என்சிடிஇ அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முடிவதற்குள், தமிழக கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை புதிய நியமனங்களுக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், அரசு கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/01/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:06:34Z", "digest": "sha1:UGF2KPUCLX7JTPCVOTX2FK3CUYWVYHEY", "length": 14700, "nlines": 168, "source_domain": "www.stsstudio.com", "title": "கோகுலன் அவர்களுக்கு யேர்மனியில் 07.01.2018 பராட்டுவிழாமிகச்சிறப்பாக நடைபெற்றது. - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சிவன்ஜீவ் சிவராம் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவரை மனைவிஅருளினி, அப்பா சிவராம்,…\nஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்கள் 07.06.2020 அகிய இன்று பிறந்தநாள்தனைக்கொண்டாடுகி்ன்றர் இவரை அம்மா,அப்பா,தங்கைமார் பவித்திரா,பிரதா,மற்றும் சுரேந்தினி,வினுயா,அத்துடன் கலைஞர்கள்,மாமா…\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nகோகுலன் அவர்களுக்கு யேர்மனியில் 07.01.2018 பராட்டுவிழாமிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஎசன் வாழ்தமிழ்மக்களினால் நடாத்தப்பட்ட தாயகப்பாடகர் கோகுலன் சாந்தனின் இசைநிகழ்வும் பராட்டுவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nமிகச்சிறப்ப மிளிந்து நிற்கும் பாடகர் கோகுலன் அவர்களை வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா குழுவினர் அழைத்து எமது கலைஞர் பாடகர் கோகுலன் அவர்குளுக்கு அரம்கம் அமைத்ததுமட்டுமல்லாமல் அவர் சுவிஸ், பரிஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று நிகழ்வுகள் நடத்த ஆதரவு அளித்து பின் அவரக்கான கௌரவிப்பாக எசன் வாழ் தமிழ்மக்களுடன் இணைந்து பொண்ணாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு இசைக்கலைஞர்களும் கெளரவக்கப்பட்டனர் என்பது சிறப்பு இதுபற்றிய மேலதிக தகவல்கள்பின் இணைக்கப்படும்,\nஇதைசிறப்பாகஒழுங்கமைத்த வணக்கம் ஐரோப்பா நெஞ்சம் மறக்குமா விழாக்குழுவினருக்கும் எசன்மக்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்களும் நன்றிகளும்.\n‚உரு‘ குறுந்திரைப்பட நிகழ்வு அரங்கம் நிறைந்த பார்வையாளர்களோடு சுஐீத் .ஐீ\nபெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் தைப்பொங்கல் 20.01.2018\nபாடகி பிரதா கந்தப்பு சிறப்புப்பார்வை\nஎந்த பாடலை எடுத்தாலும் அதே குரலில் சிறப்பாக…\nஆறு மணிக்கு நான் அலுவலகம் போக வேணும் ,…\nதீயாயிரு புயலாயிரு கடலாயிரு காற்றாயிரு…\nமுல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை\n21.011.2019. இன்று செல்வபுரம் முல்லைத்தீவு புனித…\nபாடகி சிவானுசா சுதர்சனின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2017\nதளிர் மேனி என்றும் தனிமையில் வாட தாளாத…\nபிரான்சில் “சங்கொலி ” போட்டி – 2019 விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு\nபிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு…\nகால வெளிகளைக் கடந்துகாதல் மொழியில் கவிதை…\nதமிழருவி 2017லில் ஊடகவித்தகர் கௌரவம் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது\nநேற்றய தினம் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2020\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (498) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tn-minister-kadambur-raju-says-about-ajith-and-kamal-news-257536", "date_download": "2020-06-07T10:11:19Z", "digest": "sha1:7U6ISXCHDT6EBV33TUJTBDM3ILS56YKE", "length": 9387, "nlines": 157, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "TN Minister Kadambur Raju says about Ajith and Kamal - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்\nகமலுக்கு பதிலடியும் அஜித்துக்கு பாராட்டும் தெரிவித்த தமிழக அமைச்சர்\nதமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கொரோனா நிவாரண நிதி கொடுத்த அஜித்துக்கு பாராட்டும் மத்திய மாநில அரசை விமர்சனம் செய்து கடிதம் எழுதிய கமல்ஹாசனுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசமீபத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திடீரென பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு குறித்து விமர்சனம் செய்தார். அவருடைய இந்த கடிதத்தில் மாநில அரசையும் குறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலடி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது என்றும் கமல்ஹாசனிடம் நல்ல ஆலோசனை இருந்தால் தாராளமாக அரசுக்கு வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் கொரோனா நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி என்று கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அஜித்தை போலவே அனைத்து நடிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\n'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nஅவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்\nமொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை\nரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா\nநயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்\nவித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல்\n'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி\n படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ\n'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்\nசென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு\nஉலகின் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் '2.0' நடிகர்\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்\nகொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்தை சமயோசிதமாக காப்பாற்றிய ஓட்டல் உரிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://in4net.com/coronavirus-trump-signs-order-on-immigration-green-card-suspension/", "date_download": "2020-06-07T08:21:09Z", "digest": "sha1:M2CFE2WFUI56RWM43TQRSM7AVP3EPZBW", "length": 11780, "nlines": 163, "source_domain": "in4net.com", "title": "க்ரீன்கார்டுக்கு ஆப்பு! அமெரிக்க இந்தியர்களின் கதி இனி என்னவாகும் தெரியுமா? - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nகட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இன்று 1438…\nசொந்த ஊர் திரும்பியவரை 14 நாட்கள் மரத்தில் தங்க வைத்த கிராம மக்கள்\nBOOKMARK செய்த இணையதளங்களை IMPORT மற்றும் EXPORT செய்வது எப்படி\nமீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் மிட்ரான் ஆப்\nகூகுள் குரோமில் DATA SAVER/LITE MODE ஆக்டிவ் செய்வது எப்படி\nபேஸ்புக்கில் LOCK YOUR PROFILE பற்றி உங்களுக்கு தெரியுமா…\nயார் இந்த சுந்தர் பிச்சை\nஜியோவில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் அதிகரிப்பு\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\n அமெரிக்க இந்தியர்களின் கதி இனி என்னவாகும் தெரியுமா\nஅமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியுரிமைக்காக வழங்கப்படும் கிரீன்கார்டுகள் வழங்குவதை அடுத்த 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்ப்படுவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.\nஉலகளவில் கொரோனாவிற்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தினமும் 2000-த்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அமெரிக்கா நிலைகுழைந்து தடுமாறியுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதனை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஅமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கர்களின் வேலையை பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் சரியாகும் போது அமெரிக்க குடிமக்கள் வேலை வாய்ப்பு பெற இது வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த தடை உத்தரவு கொரோனா பாதிப்பு நிலவரத்தை பொறுத்து நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்துகொண்டு டிரம்ப் அவரது நீண்டநாள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை முன் வைக்கின்றார். கிரீன்கார்டு நிறுத்தி வைப்பு அமெரிக்கர்களின் நலனுக்காக தான் என டிரம்ப் தெரிவிக்கிறார்.\nரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் மீது மர்மநபர் தாக்குதல் – 2 பேர் கைது\nகொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்காக அவசர சட்டம் அமல் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு – ஐ.நா.எச்சரிக்கை\n 3 நாட்களில் தமிழகம் வரும் கொரோனா தடுப்பூசி\nபள்ளி வளாகத்திற்குள் 39 குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்\nபடேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி நிறுத்தம் – அரசு அதிரடி\nஇந்தியாவைத் தாக்க மற்றுமொரு வெட்டுக்கிளி படையெடுப்பு –…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\nதிருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனருக்கு முதல்வர் பழனிச்சாமி…\nமக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரி���ும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/08/27/22", "date_download": "2020-06-07T09:56:37Z", "digest": "sha1:5J4AO3POJXZS4UDSGVFSAPQPGBC3FM43", "length": 4660, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீண்டும் பாஜகவினர்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020\nதமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக மீண்டும் பங்கேற்கும் என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் வெற்றி பெற்ற பாஜக தென்னிந்தியாவில் வெற்றி பெற வில்லை. குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ஆனால், சமீப காலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாஜகவின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.\nஅன்று முதல் பாஜக நிர்வாகிகள் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக நிர்வாகிகள் மீண்டும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ள தமிழிசை, பங்கேற்பவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள். இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தமிழிசை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை:அதிமுகவை ஆதரிக்கிறாரா சசிகலா\nஆந்திரம் 5, கர்நாடகம் 3, தமிழகம் 1: துணை முதல்வர்கள் மயமாகும் தென்னிந்தியா\nமத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி: ரிசர்வ் வங்கி\nசெவ்வாய், 27 ஆக 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/intresting-facts-on-rajinikanths-darbar-that-will-blow-your-mind-for-a-second/", "date_download": "2020-06-07T09:23:32Z", "digest": "sha1:TDSHI4ZEAJITBFWES7PJ53AI3WJUFOLL", "length": 13007, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Intresting facts on Rajinikanth's Darbar, that will blow your mind for a second - ரஜினியின் தர்பார்: ஒரு ’செகண்ட்’ உங்களை வியக்க வைக்கும் ’கோ-இன்ஸிடெண்ட்’ நிகழ்வுகள்!", "raw_content": "\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nரஜினியின் தர்பார்: ஒரு ’செகண்ட்’ உங்களை வியக்க வைக்கும் ’கோ-இன்ஸிடெண்ட்’ நிகழ்வுகள்\nஉங்களை ஒரு செகண்ட் வியக்க வைக்கும் நிகழ்வுகள் இதில் ஏராளம் உள்ளன.\nSuperstar Rajini Darbar: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் நடிகர் ரஜினி.\nஉங்களை ஒரு செகண்ட் வியக்க வைக்கும் நிகழ்வுகள் இதில் ஏராளம் உள்ளன.\n25 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து ’செகண்ட் டைம்’ பொங்கலுக்கு ரஜினியின் படம் வெளியாகிறது. 2019 பேட்ட பொங்கல், 2020 தர்பார் பொங்கல்\nஏற்கனவே நயன்தாரா ரஜினியுடன் 3 படங்களில் நடித்திருந்தாலும். சந்திரமுகிக்குப் பிறகு முழுநீள வேடத்தில் ‘செகண்ட்’ டைமாக தர்பாரில் தான் நடிக்கிறார்.\n1991-ல் வெளியான ப்ளாக்பஸ்டர் ஹிட் படம் ’தளபதி’க்குப் பிறகு, ’செகண்ட்’ டைம் ரஜினியுடன் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார்.\nகஜினி திரைப்படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைமாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.\nபேட்ட திரைப்படத்துக்குப் பிறகு ‘செகண்ட்’ டைம் ரஜினின் தர்பார் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.\nகத்தி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – அனிருத் கூட்டணி ‘செகண்ட் டைம்’ இணைகிறது.\nகத்தி படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைமாக லைகா நிறுவனத்துடன் இணைந்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nகோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு ‘செகண்ட்’ டைம் லைகாவுடன் கமிட்டாகியிருக்கிறார் நயன்தாரா.\nஷங்கரின் 2.0 படத்திற்குப் பிறகு ரஜினி – லைகா கூட்டணி ’செகண்ட்’ டைம் இணைந்துள்ளது\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லிய���ன் குறும்படம்\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\n உங்களுக்கான இன்ப செய்தி இதோ \nகொளுத்துற வெயிலுலயும் ஜாலியா பைக் ரைட் போகணுமா நீங்க வாங்க வேண்டிய ஹெல்மெட் இது தான்\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nவெளிநாட்டுத் தமிழர்களுக்காக விமானங்களை அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nChennai high court : மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிடமுடியாது எனவும் மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்\nபயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்\n அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே\nமர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்\nஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற பலே டீச்சர் ; அதிகாரிகள் அதிர்ச்சி\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\nபெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை தெரிந்துக் கொள்வது அவசியம்\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்தியா- சீனா லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற���றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2020-06-07T08:07:12Z", "digest": "sha1:AADQM6RYKTKBSKZCKESJYFCHNWX7RAW4", "length": 9589, "nlines": 94, "source_domain": "thetimestamil.com", "title": "கிரேட் பிரிட்டன் ஜி.பி. ரசிகர்கள் முன் நடக்காது: சில்வர்ஸ்டோன் - பிற விளையாட்டு", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7 2020\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nHome/sport/கிரேட் பிரிட்டன் ஜி.பி. ரசிகர்கள் முன் நடக்காது: சில்வர்ஸ்டோன் – பிற விளையாட்டு\nகிரேட் பிரிட்டன் ஜி.பி. ரசிகர்கள் முன் நடக்காது: சில்வர்ஸ்டோன் – பிற விளையாட்டு\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸில் எந்த பார்வையாளரும் பங்கேற்க முடியாது என்று சில்வர்ஸ்டோன் உரிமையாளர்கள் திங்களன்று தெரிவித்தனர், ஆனால் இனம் இன்னும் முன்னேற திட்டமிடப்பட்டுள்ளது.\nஜூன் 28 அன்று திட்டமிடப்பட்ட பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் திங்களன்று ரத்து செய்யப்பட்டது, ஆனால் ஜூலை 19 அன்று பிரிட்டிஷ் பந்தயத்தை ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அமைப்பாளர்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், சில்வர்ஸ்டோன் நிர்வாக இயக்குனர் ஸ்டூவர்ட் பிரிங்கிள் திறந்து வைத்தார் மூடிய கதவுகளுக்கு பின்னால் ஒரு பந்தயத்திற்கான வழி.\n“இந்த ஆண்டு பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸை சில்வர்ஸ்டோன் ரசிகர்கள் முன் நடத்த முடியாது என்று சொல்வதில் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன்” என்று சில்வர்ஸ்டோனின் ட்விட்டர் கணக்கில் தனது அறிக்கையில் பிரிங்கிள் கூறினார்.\n“இந்த கடினமான முடிவை முடிந்தவ��ை நாங்கள் விட்டுவிட்டோம், ஆனால் தற்போதைய நிலைமைகளைப் பொறுத்தவரை இது மிகவும் தெளிவாக உள்ளது … சாதாரண நிலைமைகளின் கீழ் ஒரு பெரிய பரிசு வெறுமனே சாத்தியமில்லை.” COVID-19 வெடித்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டன் ஒன்றாகும், இறப்பு எண்ணிக்கை 20,000 ஐ எட்டியுள்ளது.\nசமூகத்தில் இறப்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்போது, ​​குறிப்பாக மருத்துவ இல்லங்களில் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.\nபிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் என்பது 2020 சாம்பியன்ஷிப்பின் 10 வது கட்டமாகும் (ஆஸ்திரேலியா, மொனாக்கோ, பிரான்ஸ்) அல்லது ஒத்திவைக்கப்படுகிறது (பஹ்ரைன், சீனா, வியட்நாம், ஹாலந்து, ஸ்பெயின், அஜர்பைஜான், கனடா).\nATK மற்றும் மோஹுன் பாகன்: சாம்பியன்களின் டேங்கோ – கால்பந்து\nசீரி ஒரு கிளப்புகள் பசுமை பயிற்சிக்குப் பிறகு திங்களன்று பயிற்சிக்குத் திரும்புகின்றன – கால்பந்து\nபிரீமியர் லீக் கிளப்புகள் பருவத்தை முடிக்க உறுதியளித்தன, ஆனால் காலக்கெடு எதுவும் அமைக்கப்படவில்லை – கால்பந்து\nகேரளா பிளாஸ்டர்ஸ் சந்தேஷ் ஜிங்கன் – கால்பந்து வீரரிடமிருந்து சட்டை எண் 21 ஐ எடுக்கிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nWWE தலைவர் வின்ஸ் மக்மஹோன் தனது அடுத்த மெகாஸ்டாரைக் கண்டுபிடித்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:21:26Z", "digest": "sha1:IJDMAZXP6A7JO3PE722GJ5JNXC3RGYSP", "length": 13421, "nlines": 97, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19 புதுப்பிப்பு: ஆஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு சோதனை முடிவுகளை விட திறனை அதிகரிக்கிறது - உலக செய்தி", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7 2020\n“நீரின்றி அமையாது உன் உலகு”.. மீண்டும் என்னை தேடி வருவாய்\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nHome/World/கோவிட் -19 புதுப்பிப்பு: ஆஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு சோதனை முடிவுகளை விட திறனை அதிகரிக்கிறது – உலக செய்தி\nகோவிட் -19 புதுப்பிப்பு: ஆஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு சோதனை முடிவுகளை விட திறனை அதிகரிக்கிறது – உலக செய்தி\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மனித சோதனைகளின் ஆரம்ப “விரைவில் எதிர்பார்க்கப்படும்” முடிவுகளுக்கு முன்னதாக, கோவிட் -19 க்கு ஒரு தடுப்பூசி தயாரிக்கும் திறனை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்று மிகப்பெரிய உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nபல நாடுகளில் உள்ள தயாரிப்பாளர்களுடனான நிறுவனத்தின் உடன்படிக்கைகளின் அடிப்படையில் இந்த திறன் அமைந்துள்ளது – ஒன்றாக, 2020 ஆம் ஆண்டிலும் 2021 ஆம் ஆண்டிலும் ஒரு பில்லியன் அளவுகளுக்கு மொத்த திறன் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதல் விநியோகங்கள் செப்டம்பரில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉற்பத்தியை அதிகரிக்க இந்திய சீரம் நிறுவனத்துடன் கலந்துரையாடி வருகிறது. தடுப்பூசியின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக அமெரிக்க உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து அஸ்ட்ராசெனெகா 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆதரவைப் பெற்றுள்ளது.\nமேலும், உலகளாவிய சாத்தியமான தடுப்பூசியை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் சர்வதேச நிறுவனங்களான தொற்றுநோய் தயாரிப்பில் கூட்டணி, காவி, தடுப்பூசி கூட்டணி மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்றவற்றில் ஈடுபடுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் மறுசீரமைப்பு அடினோவைரஸ் தடுப்பூசிக்கான உரிம ஒப்பந்தத்தை இறுதி செய்தது. தடுப்பூசி உரிமம், முன்னர் ChAdOx1 nCoV-19 மற்றும் இப்போது AZD1222 என அழைக்கப்படுகிறது, இது பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவுடன் சமீபத்திய உலகளாவிய வளர்ச்சி மற்றும் விநியோக ஒப்பந்தத்தை பின்பற்றுகிறது.\nதெற்கு இங்கிலாந்தில் உள்ள பல்வேறு சோதனை மையங்களில் 18 முதல் 55 வயதுடைய 1,000 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான தன்னார்வலர்களின் பாதுகாப்பு, நோயெதிர்ப்பு திறன் மற்றும் செயல்திறனை மதிப்பிட���வதற்கு AZD1222 இன் கட்டம் I / II மருத்துவ ஆய்வு கடந்த மாதம் தொடங்கியது.\n“ஆய்வு தரவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது, இது நேர்மறையானதாக இருந்தால், பல நாடுகளில் ஒரு மேம்பட்ட கட்டத்தில் ஆய்வுகளுக்கு வழிவகுக்கும். தடுப்பூசி செயல்படாது என்பதை அஸ்ட்ராஜெனெகா அங்கீகரிக்கிறது, ஆனால் மருத்துவ திட்டத்தை விரைவாக முன்னேற்றுவதற்கும், உற்பத்தியை ஆபத்தில் அதிகரிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது, ”என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட் கூறினார்: “இந்த தொற்றுநோய் ஒரு உலகளாவிய சோகம் மற்றும் மனிதகுலம் அனைவருக்கும் ஒரு சவால். நாங்கள் ஒன்றாக வைரஸைத் தோற்கடிக்க வேண்டும் அல்லது அது தொடர்ந்து மகத்தான தனிப்பட்ட துன்பங்களைத் தருகிறது, மேலும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நீடித்த பொருளாதார மற்றும் சமூக வடுக்களை விட்டுவிடும் ”.\n“ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்து அதன் புதுமையான வேலையை உலக அளவில் தயாரிக்கக்கூடிய ஒரு மருந்தாக மாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்துவதில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்கள் அளித்த கணிசமான ஆதரவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த தடுப்பூசியை விரைவாகவும் பரவலாகவும் கிடைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். “\nடெஸ்டோஸ்டிரோன்-குறைக்கும் சிகிச்சை கொரோனா வைரஸுக்கு எதிராக உதவக்கூடும், ஆய்வு காட்டுகிறது\nஇரவு விடுதி வெடித்த போதிலும் தென் கொரியா கொரோனா வைரஸ் தடுப்பை பராமரிக்கிறது\nகோவிட் -19 சர்ச்சையின் மையத்தில் உள்ள வுஹான் ஆய்வகம் – உலக செய்தி\nஅடுத்த இயக்குனருக்கான பரிந்துரைகளை ஜூன் 8 ஆம் தேதி உலக வர்த்தக அமைப்பு – உலக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசீனாவின் பொருளாதாரம் பல தசாப்தங்களில் முதல் முறையாக ஒப்பந்தம் செய்கிறது – உலக செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/photo-to-video-converter-free.html", "date_download": "2020-06-07T08:14:32Z", "digest": "sha1:NF4Q3ZFKYAQ6EIJJEXQM2HEQMNA2YYLT", "length": 5854, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய", "raw_content": "\nபோட்டோக்களை வீடியோவாக மாற்��ம் செய்ய\nதற்போதைய நிலையில் எந்த ஒரு விழாவாக இருப்பினும் வீடியோ கவரேஜ் மூலம் படம் எடுத்து அதனை பின் காண்போம். ஆனால் முன்பு வெறும் புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்ததது. அவ்வாறு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வரலாற்று சுவடுகளாக உள்ளது. அந்த புகைப்படங்களை பெரும் பொக்கிஷமாக தற்போது சேமிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்கள் நாளடைவில் பெருகிவிடும்.\nஇவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை பாதுகாப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு சேமிக்கப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி பயன்படுத்தினால், அது காலத்துக்கும் அழியாமல் இருக்கும். புகைப்படங்களை வீடியோவாக மாறம் செய்து வைத்துக்கொள்வதால் அதை அழியாமல் பார்த்துக்கொள்ள முடியும். அவ்வாறு புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செயத பிறகு Add என்ற பொத்தானை அழுத்தி போட்டோக்கள் கணினியில் எந்த இடத்தில் உள்ளது என்பதை தேர்வு செய்யவும். வேண்டுமெனில் வீடியோ பேக்ரவுண்ட் சவுண்டையும் இணைத்துக்கொள்ள முடியும். Video Output என்ற பட்டியை அழுத்தி Convert Now என்றபொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து சில நொடிகளில் வீடியோ பைல் உருவாகிவிடும். நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வீடியோ பைலானது சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த மென்பொருளின் கூடுதல் வசதி என்னவெனில், நீங்கள் உருவாக்கும் வீடியோவை எடிட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் எளிதாக போட்டோக்களை வீடியோவாக மாற்றம் செய்ய முடியும். இந்த மென்பொருளில் உருவாக்கும் வீடியோ பைல் பார்மெட்டானது MPEG பைல் பார்மெட்டில் சேமிக்கப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/239317?ref=archive-feed", "date_download": "2020-06-07T08:37:21Z", "digest": "sha1:OP7YHUO2ZK5QCHJTE33SHWNOIYUJ22MH", "length": 9595, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா வைரஸ் தீவிரம்! தென்கொரியாவில் இருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n தென்கொரியாவில் இருந்து இலங்கை வருபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக இன்று நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.\nதென் கொரியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் உடனடியாக தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.\nதென்கொரியாவில் புதிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தென் கொரியா அறிவித்துள்ளது.\nவெள்ளிக்கிழமை முதல் 229 புதிய நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர், இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக தென் கொரியாவில் இதுவரை இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/02/blog-post_2689.html", "date_download": "2020-06-07T09:27:47Z", "digest": "sha1:LFFO7GRORMSHBLRB6EKMGVXE7NY7Q7FF", "length": 8528, "nlines": 58, "source_domain": "www.thozhirkalam.com", "title": "தமிழ் எண்களும் எழுத்துக்களும் நாணயத்தாள்களில்!!!", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nதமிழ் எண்களும் எழுத்துக்களும் நாணயத்தாள்களில்\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.\nஅது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.\nமொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது .\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் ப���ன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437676", "date_download": "2020-06-07T10:45:06Z", "digest": "sha1:2UZ7KNO6O2HTK7P7DS7A4XTD2IKBVMSF", "length": 7822, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவள்ளூர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி | Assistant Professor, Tiruvallur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவள்ளூர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி\nவேலூர்: வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர் நலன் கருதி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. விதிப்படி தேர்வு நடக்கவில்லை என தொடர்ந்த வழக்கில் ஒரு இடத்தை நிரப்ப நீதிமன்றம் தடை விதித்திருந்தது.\nதென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.:ஆட்சியர் அறிவிப்பு\nதெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது\nதொல்லியல் துறையின் கீழ் வரும் வரலாற்று இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nவேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகும்பகோணத்தை சேர்ந்த மகேந்திரன் குவைத் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்\nஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=21405", "date_download": "2020-06-07T09:58:05Z", "digest": "sha1:VKVN3SERCLVJG27YCPYVFA6ACTAO3JGU", "length": 3187, "nlines": 44, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_geo_new: சனத்தொகையின் முக்கிய அம்சங்கள்,", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி புவியியல் மாணவர் கையேடு(வடமாகாணம்) செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 புவியின் இயற்கை வளங்கள் மண் பாறைகள் நீா்க்கோளம் காடுகளும் அதன் வகைகளும் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 செயலட்டை-4 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 இலங்கையின் மண் இலங்கையின் கனிய வகைகள் நீர் காடுகள் வலுச் சக்தி செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 செயலட்டை - 1 மாதிரி வினாத்தாள் 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40011-2020-04-06-07-22-11", "date_download": "2020-06-07T09:00:27Z", "digest": "sha1:O2AMXPQ5Z2YJI37SQMNGDAPEY6MLX2XN", "length": 65289, "nlines": 277, "source_domain": "www.keetru.com", "title": "கொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்", "raw_content": "\nகொரோனா நோய்த் தொற்று பரவலில் பல்லிளிக்கும் முதலாளித்துவம்\nகொரோனா பேரிடர்: உழைக்கும் மக்களை கை கழுவிய அரசுகள் என்ன செய்யப் போகிறோம் நாம்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nபுலம்பெயர் தொழிலாளிகள் - உலகமயம் பெற்றெடுத்த நவீன கொத்தடிமைகள்\nசுடுகாடு - வழி - இந்தியாவின் பெருவழிச் சாலைகள்\nகொரோனாவைவிட கொடியவர்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்\nஇந்தியத் தொழிலாளர்களின் அடையாளத்தை மாற்றும் கொரோனா\nகூட்டாட்சி ��ுறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 06 ஏப்ரல் 2020\nகொரோனா: உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்\nஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நலிவுற்ற உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்:\nஅசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள்: அபினாஸ் போரா (Abhinash Borah), சாபியாசாச்சி தாசு (Sabyasachi Das), அபாராஜிதா தாசு குப்தா (Aparajita Dasgupta), அஸ்வினி தேஸ்பாண்டே (Ashwini Deshpande), கனிகா மகாராஜன் (Kanika Mahajan), பாரத் இராமசாமி (Bharat Ramaswami), அனுராதா சாகா (Anuradha Saha), அனிசா சருமா (Anisha Sharma).\nஇந்தியாவில் தற்பொழுது பரவி வரும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுவதற்காக, அரசிற்கு விரிவான பரிந்துரைகளை முன்வைப்பது குறித்து இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் நாங்கள் விளக்குகிறோம். இந்தத் தொற்றுநோய் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் குறித்து, குறிப்பாக மிகவும் பலவீனமான நலிவடைந்த உழைக்கும் மக்களிடத்தில் (vulnerable working class) அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை விவரிக்கின்றோம்.\nSARS-COV-2 தொற்றுநோயினால் திடீரென்று எழுந்துள்ள பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய ஐந்து பலவீனமான பிரிவினர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். குழந்தைகள், பெண்கள், வலசைத் தொழிலாளர்கள் (migrants), தினக் கூலிகள் (daily wage earners) மற்றும் சுய தொழில் முனைவோர்கள் (self-employed individuals) ஆகிய ஐந்து பிரிவினர்கள் தான் மிகவும் பலவீனமான உழைக்கும் மக்கள் குழுக்களாவர்.\nஒவ்வொரு நலிவடைந்த, பலவீனமான குழுவிலும், அவர்கள் சார்ந்த துறை ரீதியான பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காக்க, அந்தத் துறை சார்ந்த எந்தெந்த பகுதிகளில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அதனை நட���முறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் யாவை என்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களிடையேயும் (salaried workers) இந்த ஊரடங்கு உத்தரவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் விவரிக்கின்றோம். மாத ஊதியம் பெறுபவர்களாக உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசின் உயர் அதிகாரிகள் போன்றோர் பலவீனமான குழுக்கள் இல்லை என்று அறியப்பட்டாலும், தொடர்ந்து நீடிக்க உள்ள இந்தப் பொருளாதார முடக்க நடவடிக்கையினால் அவர்களும் குறிப்பிடத் தகுந்த பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்வார்கள் என்றும் இங்கே எடுத்துக் காட்டுகின்றோம்.\nவளரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் எகிறிக் கொண்டே செல்கின்ற ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சனை. வயதுக்கேற்ற உயரமின்மை, வயதுக்கேற்ற எடையின்மை மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையின்மை போன்றவை முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வளர்கின்ற குழந்தைகள் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள் என்று உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளைப் பொருத்தமட்டில், மற்ற சவால்களைக் காட்டிலும் கற்றல் குறைபாடு அல்லது திறன் வளர்ச்சி குறைவு, மிகுந்த நோயுறும் தன்மை, தொற்றா நோய்களின் பாதிப்புகளுக்கு எளிதில் இலக்காகுதல் போன்றவை மிக முக்கியமான சவால்கள் ஆகும்.\nஉலகம் முழுவதும் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் இந்தியாவில் காணப்படுகிறார்கள். அவர்களுள் 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 38 சதவீதம் என்று 2015 – 2016 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதார ஆய்வு அறிக்கை (National Family and Health Survey) கூறுகிறது. இது, ஏற்கனவே அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனையாக இருந்து வருகின்ற நிலையில் தற்பொழுது புதிதாக எழுந்திருக்கக்கூடிய இந்தத் தொற்றுநோய் பரவல், அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு போன்றவற்றினால் இவர்கள் தொற்றுநோயிற்கு எளிதில் ஆட்படுவார்கள் என்பது மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்வாதாரம் கெடுதல், தேவையான அளவிற்கு உணவு மற்றும் மருந்துகள் இல்லாத சூழல் போன்றவற்றினால் அவர்களது எதிர்காலம் படுபாதாளத்தில் விழுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகுழந்தைகளின் இந்த வளர்ச்சிக் குறைபாட்டில் சாதிய இடைவெளிக் குறியீடுகளும் காணப்படுகின்றன. 2015-2016 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு உயர்சாதி எண்று அறியப்படுகின்ற குழந்தைகளினிடத்தில் 32% ஆகவும், அட்டவணைப் பிரிவு மற்றும் பழங்குடி குழந்தைகளிடத்தில் 45 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களிடத்தில் 39 சதவீதமாகவும் உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான இந்தத் தரவுகளை பகுப்பாய்வு செய்த முடிவின்படி, ஒரு வயதில் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய நிலை, பதினைந்தாவது வயதிலும் காணப்படுகின்றது. ஒரு வயதில் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய நிலையினால் உண்டாகும் குழந்தையின் கற்றல் குறைபாடு பள்ளிப் பருவம் தோறும் தொடர்ந்து நீடிக்கின்றது. ஒப்பீட்டு அளவில் பார்க்கும்பொழுது ஒரு வயதில் நல்ல வளர்ச்சி நிலை கொண்ட குழந்தைகளிடத்தில் இத்தகைய கற்றல் குறைபாடுகள் காணப்படவில்லை. குறிப்பாக, முதல் வயது குழந்தைகளிடம் காணப்படும் இந்த வளர்ச்சி குன்றிய நிலை என்பது அதிகமாக அட்டவணை மற்றும் பழங்குடியின குழந்தைகள் இடத்தில்தான் காணப்படுகின்றது. இந்த நலக்கேடு தொடர்ந்து நீடிக்கும் பொழுது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை அது கடுமையாகப் பாதிக்கின்றது.\nதொற்றுநோய் போன்ற அதிர்ச்சிகளிலிருந்து வளரிளம் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளித்திடும் வண்ணம் அவர்தம் கைகளில் நேரடியாகப் பணத்தைச் சேர்த்தல் போன்ற பல்வேறு நீண்ட நலவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் யாவும் மூடப்பட்டிருக்கின்ற நிலையிலும், அங்கன்வாடிப் பணியாளர்கள் (anganwadi) மற்றும் ஆஷா பணியாளர்கள் (ASHA workers) மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொடுத்து வந்த மதிய உணவினையும் அல்லது அதற்கு ஈடான அரிசி பருப்பு வகைகள், உடனடியாக உண்ணத் தகுந்த கடலை வகைகள் போன்றவற்றை அவர்களது வீட்டிற்குச் ச��ன்று வழங்கி வரும் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கிறோம்.\nகருவுற்றிருக்கும் கருப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இளம் குழந்தைகளுக்கும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் முறைமை ஏற்கனவே அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விரிவுப்படுத்தும் பொருட்டு, முன்பருவ பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளியில் பயில்கின்ற குழந்தைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் அவரவர் வீட்டிற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கின்றோம்.\nஇந்தப் பணியினை மேற்கொள்ளும்போது, அப்பணியில் ஈடுபடுகின்ற அங்கன்வாடிப் பணியாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடைமையாகும். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஏற்ப, முழு ஊதியத்தையும் வழங்குவதோடு அவர்களின் சுகாதார நலனை உறுதி செய்யும் வகையில் முறையான முகக்கவசங்கள் (Proper masks) மற்றும் கிருமி நாசினிப் பொருட்கள் (sanitisers) தகுந்த முறையில் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தொற்று நோயாளிகளிடத்தில் மிக நெருங்கிப் பணி செய்ய வேண்டியிருப்பதால், நோயாளிகளிடம் உள்ள தொற்று, இவர்களிடமும் ஒட்டிக் கொண்டு அது மேலும் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதனை அரசு உணர வேண்டும். எனவே, களத்தில் முன்நின்று வேலை பார்க்கக் கூடிய இந்தப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய கருவிகளை வழங்க வேண்டும். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் களத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் செயல்திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்பதோடு மட்டுமல்லாது, நோயாளியையும் அவர்களுக்கு சேவை செய்பவர்களையும் தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கும்.\nஇந்த ஊரடங்கு உத்தரவினால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான பாதிப்புகளுள், கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு வேண்டிய மருத்துவக் கருவிகளையும் பொருட்களையும் பெறுவதில் உள்ள சிக்கல் மிக முக்கியமானது. முதற்கட்ட இந்த ஊரடங்கு உத்தரவின் விளைவினால் அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது; மேலும் அப்பணியை செய்யக் கூடியவர்களின் எண்ணிக்கை��ும் கணிசமாகக் குறைந்து விட்டது. ஒவ்வொரு இயற்கை சீரழிவை அடுத்தும் பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பதோடு மட்டுமன்றி, அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு இடையேயான கால இடைவெளியும் குறைகின்றது என்று ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பாக இவை கல்வியறிவற்ற பெண்களிடம் தான் அதிகம் நிகழ்வதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு மிக முக்கியமான சமூகப் பிரச்சினையாக மாறக்கூடும்; குழந்தைகளில் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செய்யப்படும் முதலீட்டின் அளவு இதனால் குறையலாம். இன்று நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த நெருக்கடியின் விளைவுகளை அளவுக்கு அதிகமாக பெண்களின் மீது சுமத்தி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதில்தான் ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.\nமேலும், மகப்பேறு நலனில் உள்ள இடையூறுகளை அரசு நீக்க வேண்டும்; கருத்தடை செய்து கொள்வதில் பல புதிய வழிமுறைகளைக் காண வேண்டும்; கிருமி நாசினி, மாதவிலக்கு போன்ற காலங்களில் பயன்படக்கூடிய நாப்கின் போன்ற பெண்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்குவதற்கு ஏற்ற வகையில் மருத்துவப் பணியாளர்களைத் தொடர்ந்து களத்தில் இயக்க வேண்டும்.\nஅமெரிக்க ஐக்கிய குடியரசு (US), ஐக்கிய முடியரசு (UK), சீனா (CHINA) போன்ற நாடுகளிலும் ஏனைய பிற நாடுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தி இருக்கக்கூடிய மிக முக்கியமான இன்னொரு ஆபத்து என்பது, பெண்களுக்கு அவர்களது கணவன்மார்களாலும் அல்லது வேறு பல உறவுகளாலும் ஏற்பட்டிருக்கக் கூடிய பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான். இது பெண்களின் வாழ்வியலை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.\nசட்டங்களை நடைமுறைப் படுத்தக்கூடிய ஆட்சியதிகார அமைப்புகள், பெண்களின் மீதான இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து பெண்களின் உணர்வினை மதித்து அவர்களை ஆதரிக்க வேண்டியது அரசின் முதற்கடமை. பெண்களும் அவர்தம் குழந்தைகளும் சமூகத்தால் அச்சவுணர்வு கொள்ளும்போது அவர்களின் பிரச்சனையை காது கொடுத்து கேட்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும��� அரசு தயாராக இருக்கின்றது என்ற உணர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. துன்பம் வரும்போது பெண்களுக்கு துணையிருப்பது அரசின் தவிர்க்கவியலாத கடமைகளுள் ஒன்று. இதுபோன்ற சமயங்களில், துன்பத்திற்கு ஆளாகும் பெண்கள் தங்களைக் காப்பாற்ற காவல் துறையை அழைக்கும்போது, காவல் துறை அதிகாரிகள், உதவிக்கு அழைத்த அப்பெண்களுடைய மதம், சாதி, வகுப்பு போன்ற எந்தக் காரணியையும் கணக்கில் கொள்ளாது எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரியாக நடத்தி, அவர்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை காவல்துறைக்கு அரசு வலியுறுத்திக் கூற வேண்டும்.\n3. வலசை தொழிலாளர்கள் (Migrant workers):\nநாடு முழுவதும் எழுந்திருக்கக்கூடிய இந்த தொற்றுநோய் நெருக்கடியினால் வலசைத் தொழிலாளர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை வெளிக்கொண்டு வருவதில் ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற வேண்டும். அவ்வாறு வெளிக்கொண்டு வரும்போது, அவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களின் புவியியல் சார் சமூகப் பரவல் (geographic concentration,) போன்றவற்றையும் கண்டறிய வேண்டும்; அவ்வாறு செய்வதன் மூலம் அந்த சமூகக் குழுக்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்களை தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும் அரசு அவர்களின் மீது கவனம் குவிப்பதற்கும் ஏதுவாக அமையும்.\n2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 8.5 சதவீத மக்கள், அதாவது 4.1 கோடி மக்கள் பணி நிமித்தமாக இடம்விட்டு இடம் பெயரக்கூடிய வலசைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் 3.5% தொழிலாளர்கள், தற்காலிக வலசைத் தொழிலாளர்களாக (temporary migrant workers) அறியப்படுகிறார்கள்.\nசொந்த வீட்டிற்கு புறத்தே வாழும் இவர்கள் பெரும்பாலும் அமைப்புசாராத் தொழிலில் (informal sector work) ஈடுபடுகிறார்கள். நாட்டின் இன்றைய நெருக்கடியினால் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள் இவர்கள்தான். ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள், ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வேலையின் பொருட்டு இடம்பெயர்பவர்களை நாங்கள் \"தற்காலிக வலசைத் தொழிலாளர்கள்\" ( (temporary migrant workers) என்று வகைப்படுத்துக��ன்றோம்.\nநிரந்தர வலசைத் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களுடைய இருப்பிடங்களில் வசிக்க, தற்காலிக வலசைத் தொழிலாளர்களோ நிரந்தர வீடுகள் ஏதுமின்றி இடம் பெயரக்கூடியவர்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.\nஇத்தகைய தற்காலிக வலசைத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் மேற்கு மற்றும் தென் மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறார்கள் என்று அடையாளம் கண்டுள்ளோம்.\nசமூகத்தின் அடிப்படை வாழ்வாதாரப் பொருட்களை வழங்கக்கூடிய வணிகத் தொடர்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய தேக்கம், ரொக்க கையிருப்பின் போதாமை ஆகிய இரு காரணங்களினாலும் இந்த குழுக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை வழங்குவது கடினமான பணியாக இருக்கும் என்பதை நாங்கள் அறிகின்றோம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (PDS) இவர்கள் பயனடைகிறார்கள் என்ற போதிலும்கூட, தாங்கள் இடம்பெயர்ந்து செல்லக்கூடிய பகுதிகளுக்கு அந்தக் குடும்ப அட்டையை அவர்கள் எடுத்துச் செல்வதில்லை. ஆதலால், அத்திட்டத்தின் பயன்களை அவர்களால் பெற இயலவில்லை.\nபயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துதல் என்ற திட்டம் அவர்களுக்கு உதவக்கூடும் என்றாலும், அந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்த கொள்ளவியலாத நிலையே தொடர்ந்து நீடிக்கின்றது.\nதற்காலிக வலசைத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இத்தகைய மாவட்டங்களில் அவர்களுக்குப் போதுமான உணவினை வழங்கும் பொருட்டு, பொது சமூகச் சமையல் கூடங்களை (community kitchens) அரசு உருவாக்க வேண்டும். இதில், மேலும் பல புதுமையான வழிமுறைகளையும் அரசு கடைப்பிடிக்கலாம். சான்றாக, கேரள அரசு தொற்றுநோயால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக உணவுகளை வழங்குகிறது. இதே முறையை வலசைத் தொழிலாளர்கள் விடயத்திலும் பின்பற்றலாம்.\nமேலும், பள்ளி, கல்லூரி வளாகங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் போன்ற அரசின் கட்டிடங்களில் அவர்களைத் தங்க வைக்கலாம். சிறு தொழிற்சாலைகளில் பணி செய்தவர்கள், Ola, Uber போன்ற இணையச் செயலிகளின் மூலம் வாகனச் சேவையில் பணிபுரிந்த ஓட்டுநர்கள், ஊரடங்கு உத்தரவு முடிந்து இ���ல்ப நிலை திரும்பி, தங்களுடைய பழைய வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று, எதிர்காலம் குறித்த ஒரு நிச்சயமில்லாத தன்மையோடு வாழ்கின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்குத் தேவையான பாதுகாப்பான வாகன வசதி ஏற்பாடுகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் முக்கிய கடமையாகும்.\nதொற்று நோய் குறித்த பீதி மக்களிடையே பரவுவதற்கு முன்பு அதனைத் தடுக்கும் பொருட்டு மாநில அரசுகள் தற்போதைய இந்தச் சூழலுக்கேற்ப தங்களுடைய அரசின் நிர்வாக அமைப்புகளில் தகுதிறன்களையும் மனதிற்கொண்டு, வரும் காலங்களில் இந்த தொற்றுநோய் அதிகம் பரவாமல் தடுப்பதற்கு, உரிய அறிவிப்புகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். தொற்றுநோய், சமூகத்தில் ஏற்படுத்தும் பதற்றநிலை பல்வேறு விதமான சமூகக் கோளாறுகளுக்கு வழிவகை செய்துவிடும். அவற்றிற்கு இடந்தராமல் தொற்றுநோயைத் தடுப்பதற்கு உரிய நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையிலும் நம்பகத்தன்மை உடையதாகவும் அமைய வேண்டும்.\nஅன்றாடம் வேலைக்குச் சென்று ஊதியம் ஈட்டக்கூடிய தினக்கூலிகள், கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரத்தியேகமான தொழிலாளர் குழுக்களாக அறியப்படுகின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதார நெருக்கடிகளை உடனடியாக சந்திக்கக் கூடியவர்களும் இந்தக் குழுவினரே. 2017-2018 ஆம் ஆண்டின் சீர்கால தொழிலாளர் வலியறி ஆய்வின் (periodic labour force survey - PLFS) புள்ளிவிவரங்களை மையமாகக் கொண்டு, கிராமங்களிலும் நகரங்களிலும் தினக்கூலிகளின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைக் காட்டும் வரைபடத்தைத் தயாரித்துள்ளோம்.\nஉழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் (working population) மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் 14.5% தொழிலாளர்கள் நகர்ப்புறம் சார்ந்த தினக்கூலிகளாகவும், 29% தொழிலாளர்கள் கிராமங்களைச் சேர்ந்த தினக்கூலிகளாகவும் உள்ளனர். இவற்றில், குறிப்பாக நகர்ப்புறம் சார்ந்த தினக்கூலிகளில் பெரும்பாலானோர் கட்டிட வேலைகளுக்கும் (construction), குறைந்தபட்ச கைத்திறன் தேவைப்படுகின்ற (semi-skilled) தொழில்களுக்கும் அல்லது கைத்திறன் தேவையற்ற தொழில்களிலும் (unskilled) ஈடுபடுவதனால் அவர்கள் உடனடியாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந��நிலையில், கிராமங்களிலிருந்து வர வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் வரவும், அந்த வணிகத் தொடர்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் காரணமாகவும் அதே வேளையில், பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதும், அவர்களின் மீது கடுமையான சுமையை ஏற்றி இருக்கின்றது.\nகணக்கீட்டிற்கு எடுத்துக் கொண்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினக்கூலி தொழிலாளர்களின் பரவல் ஒவ்வொரு மாநிலங்களின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டும் வரைபடம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். சத்தீஸ்கர் மாநிலத்திலும் இந்தியாவின் தென் மாநிலங்களிலும் நகர்ப்புற தினக்கூலிகளின் பரவல் மிக அதிகமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளோம். எனவே குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாநிலங்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினக்கூலிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவது ஆகியவை அந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டிய மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.\nகுடிசை சார் உற்பத்திகள், தெருவோர வணிகம் ஆகியவற்றில் ஈடுபடும் விவசாயிகள், பிற தனிநபர்கள் போன்றோர் \"சுயதொழில் முனைவோர்\" என்ற பெரும்பட்டியலில் அடங்குவர். உழைக்கும் வர்க்கத்தின் மற்றொரு மிகப் பெரும்பான்மை பிரிவினர்களான இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவினால் தங்கள் எதிர்கால வாழ்வாதாரங்களை மீண்டும் பெறுவதில் ஒரு நிச்சயமில்லாத் தன்மையைக் கண்டுள்ளனர்.\n2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 30% தொழிலாளர்கள் சுயதொழில் முனைவோர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரைபடமானது, இந்தியாவின் மாவட்டங்கள்தோறும் இவர்களின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள், பஞ்சாப், உத்தர்காண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமான சுய தொழில் முனைவோர்கள் உள்ளனர்.\nதினக்கூலிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய அதே நடவடிக்கைகளை இந்தப் பிரிவினர்களுக்கும் மேற்கொள��ள வேண்டும். அத்துடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பகுதிகளில் இயங்கக்கூடிய கடைகளின் வாடகையைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். விவசாயிகளைப் பொருத்தமட்டில், விவசாய உற்பத்திச் செயல்முறைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான இடுபொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு ஏற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.\n6. மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் (Salaried workers):\nமொத்தமுள்ள உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் எண்ணிக்கையில், 18.5% தொழிலாளர்கள் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் தொழில்சார்ந்த கைத்திறன் பெற்றவர்கள் என்பதோடு மட்டுமின்றி, சுய தொழில்முனைவோர்களின் ஊதியத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் பெறுபவர்களாகவும் உள்ளனர். இத்தகைய மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களுள்ளும் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் சேவைத் தொழிலில் (service sector) ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75% தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.\nமாத ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் (Provident Fund) கூடுதல் பங்களிப்பு செலுத்தப் போவதாகவும், அதிலிருந்து தேவையானபோது பணத்தை பெற்றுக் கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யப் போவதாகவும் அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அத்தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தினால், கடந்த மூன்று மாதங்களாக ஓரளவிற்கு பலன் ஏற்பட்டுள்ளது என்றபோதும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது இந்தத் திட்டத்தில் போதாமை காணப்படுவதை உணர முடிகின்றது.\nஉலக அளவில் இயங்கும் கண்டாஸ், இண்டிகோ, கூவ்ஸ், ஓயோ (Qantas, Indigo, Koovs, Oyo) போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம், குறைக்கப்பட்டு வரும் நிலை உள்ளது. ஆட்குறைப்பு செய்ய வேண்டாம் என தனியார் நிறுவனங்களை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அது குறித்த முடிவுகளை எடுப்பது, நிர்வாகத்தின் நிதி மேலாண்மையைச் சார்ந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் கீழ்நிலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் வெட்டப்படுவதற்கு முன்பாக, அந்நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் ஊதியமும், நிர்வாக மேலாண்மை அதிகாரியின் ஊதியமும் குறைக்கப்படலாம் என்று அறியப்படுகிறது.\nதென் கொரியாவிலும் சீனாவிலும் தொற்றுநோய்த் தாக்கத்தின்போது, அந்நாட்டில் இயங்கி வந்த பல்வேறு துறைகளில் செய்யப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைளிலிருந்து நாம் கவனம் பெற வேண்டும். தொற்றுநோய் பரவிய காலத்திலும், முக்கிய துறைகளான மருத்துவ சேவைகள், அடிப்படை தளவாடப் பொருட்கள், தொழில்நுட்ப சேவைகள், வங்கிகள், பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை, ராணுவம், அத்தியாவசிய உற்பத்திகளான விவசாயம், மின்சாரம், மருத்துவக் கருவிகள் போன்றவை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த காலங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தன. மாற்றுவழிகளில் செய்யக்கூடிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் அதற்கேற்ப வடிவம் கொண்டன. சான்றாக, கல்வி இணைய வடிவம் பெற்றது. இத்தகைய துறைகளில் மேலும் கூடுதலான முதலீடுகளையும் திறன் மேம்பாட்டு வசதிகளையும் ஏற்படுத்தும் பொழுது அவை மேலும் மேன்மையுறும். இவற்றைத் தவிர உள்ள மற்றத் துறைகளான சுரங்கத் துறை, துணைநிலை உற்பத்தி துறைகளான உடை உற்பத்தி, மரச்சாமான்களின் உற்பத்திகள் உள்ளிட்ட துறைகள், கட்டுமானம், தனியார் சேவைகள், வணிகம் போன்றவை குறுகிய காலத்தில் மிகப் பெரிய பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.\nகொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு, நுகர்வும் சந்தையும் குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. மனிதத் தொடர்புகளை குறைப்பதன் வழியேதான் இந்தத் தொற்றை தடுக்க முடியும். அதன்பொருட்டு எடுக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையானது, மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், தினக் கூலிகள் என்று ஒவ்வொரு வகை தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் பணிசார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் பல்வேறு வகையான இடையூறுகளை சந்திக்க நேரிடக் கூடும்.\nசுருக்கமாக சொல்வதென்றால், நலிவடைந்த மிகவும் பலவீனமான உழைக்கும் பாட்டாளி வர்க்கத் தொழிலாளர் பிரிவினர்களின் மீது தான், இந்தத் தொற்றுநோய் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், நாம் மனிதநேயத்தைக் கைவிட்டு விடாமல், அவர்களது துன்பங்களை துடைக்கக் கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் நோக்கி நடைபோட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும��.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசிந்திக்க வேண்டிய கருத்து...நடைமு றைப்படுத்த வேண்டிய கொள்கைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drbjambulingam.blogspot.com/2014/11/600-1850.html", "date_download": "2020-06-07T10:30:56Z", "digest": "sha1:CUDC4YONEKUUKPJCZ3J64NA7TJ74CA57", "length": 29838, "nlines": 397, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "முனைவர் ஜம்புலிங்கம்: தஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்", "raw_content": "\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nதஞ்சாவூரின் வரலாற்றினைப் பற்றிய ஒரு முழுமையான நூல் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் தஞ்சாவூர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்நூலைப் பல முறை வாசித்துள்ள போதிலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாகப் படிப்பதைப் போல் நான் உணர்கிறேன். அந்நூலைப் பற்றிய எனது வாசிப்பை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.\nமூன்று பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதல் பகுதியில் தஞ்சை என்னும் திருவூர், ஆழ்வார்கள் பார்வையில் தஞ்சை, முத்தரையர்களின் தலைநகரம் தஞ்சையே, சோழநாட்டுத் தலைநகரங்கள், விஜயாலய சோழன் கைப்பற்றிய தஞ்சை நகரம், தஞ்சை நிசும்பசூதனி, சோழர் காலத் தஞ்சாவூர், தஞ்சையில் சோழர் அரண்மனையும் பிற இடங்களும், கருவூர்த் தேவர் கண்ட தஞ்சை, தஞ்சாவூர் பெருவழிகள், தஞ்சாவூர் நகரின் பேரழிவு, தஞ்சையிலிருந்த சோழர் கால மருத்துவமனை, இராஜராஜனின் அரண்மனை இருந்த இடம் எது, கல்வெட்டில் தஞ்சை நகரமும் மும்முடிச்சோழன் திருமதிலும், சோழர் காலத் தஞ்சாவூர் புதிய முடிவு, பாண்டியர் ஆட்சியில் தஞ்சாவூர், தஞ்சைத் திருக்கோயில்கள் (பல்லவ, சோழ, பாண்டிய காலம் வரை), விஜயநகரப் பேரரசின் காலத்தில் தஞ்சை, மராட்டியர் ஆட்சியில் தஞ்சாவூர் ஆங்கிலேயர் ஆட்சியில் தஞ்சை என்ற 20 தலைப்பிலான கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் தஞ்சை இராஜராஜேச்சரம் பற்றிய பதிவும், மூன்றாம் பகுதியில் தஞ்சை நாயக்கர் காலக்கோட்டையும் அரண்மனையும் மற்றும் தஞ்சை மராட்டியர் கோட்டையும் அரண்மனையும் என்ற தலைப்பிலான கட்டுரைகளும் அமைந்துள்ளன.\n'தஞ்சை என்ற பெயர்க்குறிப்பை முதன்முதலாக அழகு தமிழில் நமக்குக் காட்டுபவர் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளே. இவர் சிவ���லயங்கள் இருந்த ஊர்களுள் ஒன்றாகத் தஞ்சையைக் குறிப்பிடுகிறார்.' (ப.1)\n'.......தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெரு வட பத்ரகாளியோ தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத புதுமையான வடிவில் திகழ்கிறாள். இதனை ஒத்ததொரு வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது.....' (ப.24)\n'தஞ்சாவூர் நகரைத் தொலைவிலுள்ள நகரங்களோடு இணைக்கும் பல வழிகள் இருந்துள்ளன. அவற்றுள் மூன்று பெருவழிகள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகள் வாயிலாகக் கிடைக்கின்றன.' (ப.55)\n'வெண்ணாற்றங்கரை என்னும் பகுதிக்கு முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு எவ்வாறு வழங்கியதென அறியமுடியவில்லை....' (ப.78)\n'.......இராசராசன் எழுப்பிய கோயிலுக்குக் கொல்லிமலையிலிருந்தும், நர்மதையாற்றங்கரையிலிருந்தும் கற்களைக் கொணர்ந்தான் எனக் கூறுவர். இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தஞ்சைக்குத் தென் மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்....' (ப.188)\n'...அரண்மனை ஓவியக்கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம்மன்னன் பெருங்கோயிலையும் சித்திரக்கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடி வரை இங்கே ஓவியங்களாகவே இருந்திருக்க வேண்டும்....' (ப.239)\n'நாயக்கர் காலத் தஞ்சாவூர்க் கோட்டையினுள் அரண்மனையோடு இணைந்து மிகச் சில வீதிகளும், கோயில்களும் மட்டுமே திகழ்ந்தன. ஆனால் பிற்காலத்தில் கணக்கற்ற சந்துகளும் கோயில்களும் தோன்றி நகரின் அழகைக் குறைத்துவிட்டன.....' (ப.317)\n'....இந்த அரண்மனையில் திகழ்ந்த ஒரே வாயில் தெற்கு வாயிலாகும். தற்போதைய சரஸ்வதி மகால் நூலகத்திற்கு நேர் பின்புறம் உயர்ந்த கோபுரத்துடன் அடைக்கப்பெற்ற வாயிலோடு திகழும் கட்டடமே தெற்கு வாயிலாகும். இது மிகச் சிறந்த கலைநயம் வாய்ந்ததாகும். இதன் கட்டுமான அமைதி ஹம்பியில் காணப்பெறும் கமல மஹால் என்னும் தாமரை மகாலின் வடிவமைப்பையே ஒத்து காணப்படுகிறது......' (ப.330)\n'சர்ஜா மாடி சரபோஜி மன்னரால் எடுக்கப்பெற்றதாகும். மராட்டியர்களால் கட்டப்பெற்ற மிக உயரமான அரண்மனைக் கட்டடம் இதுவேயாகும். ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் தொழில்நுட்ப அறிவோடு, முகலாய கட்டடக்கலையின் சில அம்சங்களும் பெற்று���் திகழ்கின்றது. ஒவ்வொரு மாடியிலும் பிதுக்கம் பெற்ற பால்கனி அமைப்போடு கூடிய பலகணிகள் உள்ளன......' (ப.353)\nகோட்டை தொடங்கி கோயில் வரை பல நூற்றாண்டு கால தஞ்சையின் வரலாற்றினை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. ஆங்காங்கே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள், உரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. மோடி ஆவணக் குறிப்புகள் பற்றியும் ஆங்காங்கே விவாதிக்கப்படுகின்றன. தஞ்சாவூரின் பலவகையான பெருமைகளைப் பற்றி அறிய இவ்வரிய நூலை வாசிப்போமே. குடவாயில் பாலசுப்ரமணியன் (அலைபேசி 9843666921), தஞ்சாவூர் (கி.பி.600-1850), அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1997, ரூ.150\nநாம் முன்னர் படித்த இந்நூலாசிரியரின் நூல்\nதாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)\nகு.வா பா. அய்யாவுடன் நேரில் ஒருமுறை பேசுகிற வாய்ப்பு கிடைத்தது.\nநல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி\nநூல் அறிமுகம் அருமை ஐயா\nதஞ்சையின் வரலாற்றினைப் பற்றிய நூலின் இனிய அறிமுகம் கண்டு மகிழ்ச்சி..\nதஞ்சையைப் பற்றிய தகவல்கள் எமக்கு புதியவையே நீல் வாங்குவேன் முனைவர் அவர்களே....\nதஞ்சையை பற்றிய வியப்பான தகவல்கள் அறிய முடிகிறது நூலை வாசிக்கும் ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது பதிவு நூலை வாசிக்கும் ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது பதிவு\nஐயா நு லின் அறிமுகம் இந்நுலினை உடன் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்துகிறது. தஞ்சையில் பிறந்து வளர்ந்து படித்து வேலை பார்த்து, திருமணம் முடித்து, குழந்தைகள் பிறந்து, அவர்களது\nபடிப்பும் அனைத்தும் தஞ்சையிலேயே உள்ள போது\nஎனக்கு சரியான நேரத்தில், தஞ்சை பற்றிய இந்நுலினை தெரிவித்தமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகு பா அவர்களைப் பற்றி அறிந்தவர்கள் அவரின் உழைப்பைப் பற்றியும், தொல்லாய்வுகளின் தேர்ச்சி பற்றியும் அறிவார்கள்\nஅவரின் தமிழறிவு நான் வியந்த ஒன்று.\nஅருமையான நூல் பகிர்வு மற்றும் அங்கங்கிருக்கும் சுவையூட்டும் பகுதிகளைத் தொட்டுக் காட்டிச் சென்றிருப்பது நூலை முழுவதும் படிக்க வேண்டும் என எண்ணத் தூண்டுவதாக உள்ளது.\nமிகவும் நன்று . . .\nஇனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,\nஅரிய தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல..\nகரந்தை மாமனிதர்கள் : கரந்தை ஜெயக்குமார்\nதஞ்���ாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணி...\nகனவில் வந்த காந்தி (3)\nதஞ்சைப் பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள் : தமிழ்ப்...\nகோயில் உலா : நவம்பர் 2014\nஜெமோவுக்கு அடி மேல் அடி\nஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 2\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஸ்பீக்கர் பூவும் பெல் பூவும்.\nகல்பேலியா எனும் பாம்பாட்டிகள் – இசையும் நடனமும்\nஞாயிறு : திவ்யாவின் அக்ரிலிக் இதை விட அழகாக இருக்குமாக்கும்\nபொம்மலகுட்டா சமண யாத்திரைத் தலமும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேமுலவத சாளுக்கியரின் மும்மொழிக் கல்வெட்டும்\nதன்னேரிலாத தமிழ் - 84\nதேன்சிட்டு மின்னிதழ் ஜூன் 2020 ப்ளிப் புக் வடிவில்\nநாங்கலாம் அப்பவே கொரோனாக்கூட பழகி இருக்கோமாக்கும்-கிராமத்து வாழ்க்கை\n155. நட்சத்திரங்கள் - 8\nஎங்கும், எதிலும் ஏமாற்றம் தான்\nஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ். திருமூர்த்தி\nஉன் உயிர் உன் கையில்\nஆறாம் அறிவு - கவிதை\nபதினோராம் நாள் - தேரோட்டம்\nஇப்போது வானில்.. ஸ்ட்ராபெர்ரி நிலவு..\nஐந்தாவது கொரானா ஊரடங்கு என்பது ...........\nவாயைத் தொறக்கலை பாருங்க...... (பயணத்தொடர் 2020 பகுதி 61 )\nபிஞ்சுத் தோட்டத்திலே☘ ஒரு பிஞ்சின், பிஞ்சுக் கவிதை🌗\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி....\nஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 21\n3. எனது 6வது – 7வது நூல்கள்.\nஅமெரிக்கக் கறுப்பினத்தவர் போராட்டம் இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nfirst Note | முதற் குறிப்பு\nபதினைந்தாம் ஆண்டில் கால் பதிக்கும் 'சிகரம்' \nகொரணா ஊரடங்கு - சோலச்சி\nஇணையவழிக் கற்றல், கற்பித்தல் (e-Learning N e-Teaching)\nஅமெரிக்காவில் தொடரும் இனவெறி வெறுப்புக் குற்றங்கள்\n1099. இடப் பங்கீட்டின் பரிதாப நிலை\nஇணைய அரங்கில் (webinar) இணைய வருக\nசமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 32\nதொல் தமிழால் புகழுறும் புதிய தொழில் நுட்பங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபோர்ட் வெர்சஸ் பெராரி 2019\nபதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்\nகூகுள் பிழையை சரி செய்வோம்..\nகூகுள் பிழையை சரி செய்வோம்..\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஅன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார்\nசோழ நாட்டில் பௌத்தம் : 50,000 பக்கப் பார்வைகள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபிரபாகரனின் போஸ்ட் மார்ட்டம் – மயிலன் ஜி சின்னப்பன்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nபோன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:31:01Z", "digest": "sha1:SPSSBSKTMHZLHFSER65IPJZE7XZQF3DH", "length": 10702, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்வின் டாப்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nFuturist, பத்திரிக்கையாளர், எழுத்தாளர், எதிர்காலவியல்\nஆல்வின் டாப்லர் (Alvin Toffler 4 அக்டொபர் 1928–27 சூன் 2016) என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நுலின் ஆசிரியர். 1970 இல் வெளிவந்த இந்த நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது.[1]\nயூதப் பொலீசு இனத்தில் பிறந்த ஆல்வின் டாப்லர் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது மார்க்சியக் கருத்துகளில் ஆர்வம் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஓகியோவில் தொழிற் சாலையில் பணி செய்த அனுபவமும் ஏற்பட்டது. அதனால் தொழிலாளர்களின் இன்னல்களையும் அவர் உணர்ந்தார்.[2]\nஇனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார்.\nகணம் தோறும் முன்னேறி வரும் தகவல் புரட்சி என்பது பொதி சுமப்பது போல் ஆகும் என விவரித்தார்.\nகுடும்ப வாழ்க்கை முறை சிதையும் என்றும் குற்ற நடவடிக்கைகள் பெருகும் என்றும் மயக்க மருந்துகள் பயன்படுத்தல் அதிகமாகும் என்றும் அறிவு சார்ந்த அரசியல் வளரும் என்றும் கணித்தார்.\nகுளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கும் காலம் வரும் எனவும் முன்னதாக கணித்தார்.\nசோவியத்து யூனியன் தலைவர் மிகைல் கர்பசோவ், சீனாவின் தலைவர் சூ சியாங், மெக்சிகோவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் கார்லொசு சிலிம் போன்றோர் டாப்ளர் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டார்கள். பல பன்னாட்டு விருதுகளை டாப்ளர் பெற்றார். அவற்றில் முக்கியமானவை மெக்கன்சி அறக்கட்டளை, அமெரிக்க அறிவியல் வளர்சசி சங்கம் , பிரவுன் பல்கலைக் கழகம் வழங்கிய விருதுகள் ஆகும்.\nமூன்றாவது அலை என்னும் நூலை 1980 இலும் அதிகார மாற்றம் என்னும் நூலை 1990 இலும் டாப்லர் வெளியிட்டார்.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ahamed077", "date_download": "2020-06-07T10:48:01Z", "digest": "sha1:OT7EYTSX3V6SKN22PYCFTBRIHS6GYIX3", "length": 5175, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "Ahamed077 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Ahamed077 உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n04:05, 26 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு +301‎ நரன் குல நாயகன் ‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\nAhamed077: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-07T10:51:27Z", "digest": "sha1:YYZZRGHLOHPXGUDN4R7YRK4EI3PU3BCN", "length": 6302, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதி பிக் பேங் தியரி (தொலைக்காட்சி தொடர்) (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணால் நாயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிக் பேங் தியரி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதி பிக் பேங் தியரி கதாப்பாத்திரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராவ் மகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலே கியூகோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜிம் பார்சன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியோன் கூப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமயிம் பியாலிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்த்தி மஜும்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:36:18Z", "digest": "sha1:FRFTDB755BRUPLVXS42SQLBIDLXKOV76", "length": 7427, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமத்தியப் பிரதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி அகில்யாபாய் ஓல்கர் விமான நிலையம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகில்யாபாய் ஓல்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவா சர்வதேச விமான நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய வானூர்தி நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயை வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசயவாடா வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-07T10:32:34Z", "digest": "sha1:CY7YCYMMNLTL4BMF7BSPMWSO7XOBDK4G", "length": 8955, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன பெரிய எலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன பெரிய எலி (Chinese dormouse) அல்லது சிஸ்வான் எலி டாா் மவுஸ் எனும் சிற்றின வகையைச் சேர்தது ஆகும். இவை சீனாவின் வட சிச்சுவான், சீனாவின் சல்பால்டை கலப்பு காடுகளில் காணப்படும் (சாட்டோகாடா சிச்சுவான்சிஸ்) ஒரு வகை எலிகள் ஆகும். வாங்லாங் இயற்கை பாதுகாப்பு பகுதியில் எடுக்கப்பட்ட இரண்டு பெண்மாதிரிகள் மட்டுமே இதுவரை அறியப்பட்டவையாகும். இது 1985 ஆம் ஆண்டில் வாங் யூஜியால் முதலில் விவரிக்கப்பட்டது மற்றும் கேபெட் மற்றும் ஹில் (1991, 1992) ஆகியோரால் ஒரு புதிய மரபணுவால் கேடோகொகுடா சிச்சுவான்சிஸின் போினத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது சாட்டோகொடுவின் போினத்தின் ஒரே விலங்கு ஆகும். இதில் உள்ள இரண்டு மாதிரிகளின் தலை மற்றும் உடல் நீளம் 90 மிமீ மற்றும் 91 மிமீ, வால் நீளம் 92 மிமீ மற்றும் 102 மிமீ என இருந்தது. அவைகள் 24.5 மற்றும் 36.0 கிராம் எடையும் உடையவையாக இருந்தன. இவை இரவாடிகளாகும். மேலும் இவை மரங்களில் சுமார் 3 மீட்டர் உயரத்தில் கூடுகட்டி வசிக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 2500 மீ உயரத்தில் காணப்படுகிறன்றன. இவற்றின் குறுகிய, தனிமைப்படுத்தப்பட்ட வசிப்பிடத்தின் காரணமாக 2004 ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிந்துவரும் இனமாக செம்பட்டியலில் பட்டியலில வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2019, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:17:52Z", "digest": "sha1:TRQQ56GTFWUR3V7PRGKBR6ROQHFWHRLL", "length": 17788, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணி தாமோதர சாக்கியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரு மணி தாமோதர சாக்கியர்\nகேரள சங்கீத நாடக அகாதமி விருது: 2000\nமணி தாமோதரா சாக்கியர் (Mani Damodara Chakyar ) (1946 – ) இவர் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார். இவர் புகழ்பெற்ற குருவான நாட்டியாச்சார்யா விதுசாகரத்னம் பத்மசிறீ மணி மாதவ சாக்கியரின் மருமகனும் மற்றும் சீடரும் ஆவார். இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து ஆகியவற்றின் சிறந்த மணி சாக்கியர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவார். [1]\nசாக்கைக் கூத்து மற்றும் கூடியாட்டத்தில் மணி மாதவ சாக்கியார் நேரடி வழிகாட்டுதலின் கீழ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய வழியில் இவர் படித்தார். அவர் சமசுகிருதம் மற்றும் நாட்டியசாத்திரத்தை பாரம்பரிய முறையில் பயின்றார். சமசுகிருத இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற்றுள்ளார். இவர் கோழிக்கோட்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சமசுகிருத ஆசிரியராக இருந்தார். [2]\nகேரளாவுக்கு வெளியே முதன்முதலில் கூடியாட்டம் நிகழ்ச்சி: சென்னை 1962.\n2 புகழ் பெற்ற கோயில்களில் நிகழ்ச்சி\nஇவர் புகழ்பெற்ற குருவான பத்மஸ்ரீ மனி மாதவ சாக்கியரின் கூடியாட்டம் குழுவில் உறுப்பினராக இருந்தார். இது முதல் முறையாக கேரளாவிற்கு வெளியே கூட்டியாட்டத்தை நிகழ்த்தியது. 1962இல் சென்னையில் நடந்த தோரணாயுத கூடியாட்டத்தில் இவரது குரு மணி மாதவ சக்கியாருடன்(இராவணன்) விபீடணன் வேடத்தில் நடித்தார். இவர் பாரம்பரிய பக்தி கூத்துகள் மற்றும் கூடியாட்டங்களான அங்குலியங்கம், மத்தவிலாச பிரகாசானம், மந்திராங்கம், எழமாங்கம் (ஆச்சார்யச்சுதமணியின் ஏழாவது செயல்) ஆகியவற்றில் நிபுணராக இருந்தார்.\nமத்தவிலாசம் கூடியட்டத்தில் கபாலியாக மணி தாமோதர சாக்கியர்\nபுகழ் பெற்ற கோயில்களில் நிகழ்ச்சி[தொகு]\nஇவர் பல தசாப்தங்களாக கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் இந்த பக்தி சடங்கான கூத்து மற்றும் கூடியாட்டம் ஆகியவற்றைக் கொண்ட மணி குடும்பத்தைச் சேர்ந்த அதியந்தரா கூத்து (பண்டைய காலங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட கூத்துகள்) நிகழ்த்துகிறார். புகழ்பெற்ற கோவில்களில் கண்ணூர் மாவட்டத்தின் கரிவெல்லூர் சிவன் கோயில்; மதயிக்காவு பகவதி கோவில், தளிப்பறம்பா ராஜராஜேஸ்வரர் கோவில், கொட்டியூர் பெருமாள் கோயில், கஞ்சிரங்காடு சிவன் கோயில், திருவாங்காடு சிறீ இராமசாமி கோயில் மற்றும் தலச்சேரி மற்றும் செருகுன்னு சிராய்கள��� பகவதி கோயில்; இலோகனர்காவு கோயில் வடகரை, தாலி சிவன் கோயில், சிறீ திரிவிலயனாடுகாவு பகவதி கோயில் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தின் திருவச்சிரா சிறீ கிருட்டிணன் கோயில்; திருநாவாய் நவ முகுந்தன் கோயில், திரிகண்டியூர் சிவன் கோயில், மெத்ரிகோவில் சிவன் கோயில், கோட்டக்கலின் பாண்டமங்கலம் கிருட்டிணன் கோயில் மற்றும் மலப்புறம் மாவட்டத்தின் கோட்டக்கல் விஸ்வாம்பரம் (சிவன்) கோயில்; பனமண்ணை சங்கரநாராயணன் கோயில், கல்லெக்குளகரம் ஏமூர் சிவன் கோயில், திருவேகப்புறா சிவன் கோயில் மற்றும் பாலக்காடு மாவட்டத்தின் கில்லிக்குருச்சி மகாதேவர் கோயில் மற்றும் திரிபிரயூர் சிறீ இராமன் கோயில் மற்றும் திருச்சூர் கோயிலின் செர்புவின் பெருவனம் சிவன் கோயில் ஆகியவை அடங்கும்.\nசுவப்னவாசவதத்தம் கூடியாட்டத்தில் (கதாநாயகன்) மன்னர் உதயனனாக மணி தாமோதரா சாக்கியர்\nஇவர் கேரளாவிற்கு வெளியே புது தில்லி, வாரணாசி, மும்பை, உஜ்ஜைன், போபால் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கூடியாட்டங்களை நிகழ்த்திய மணி மாதவ சாக்கியரின் குழுவில் உறுப்பினராக இருந்தார். வாரணாசி, பெங்களூர் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் நடந்த உலக சமசுகிருத மாநாடுகள் போன்ற பல முக்கியமான மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் நல்ல வாய்ப்பு இவருக்கு இருந்தது.\nசுவப்னவாசவதத்தம், நாகானந்தம், சுபத்ரதானஞ்சியம் போன்ற கூடியாட்டங்களில் கதாநாயகன் மற்றும் விதூசகன் ஆகிய இரு வேடங்களையும் இவர் நிகழ்த்தியுள்ளார். கூடியாட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக காளிதாசரின் மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை மணி மாதவ சாக்கியர் நடனமாடி இயக்கியபோது, நாயகனின் பாத்திரத்தை இவருக்கு வழங்கினார். மணி தாமோதரா சாக்கியர் தனது குருவின் வழிகாட்டுதலின் கீழ் உஜ்ஜைனியின் காளிதாசர் அகாதமியில் மாளவிகாக்கினிமித்ரம் மற்றும் விக்கிரமோவர்சியம் ஆகியவற்றை அரங்கேற்றினார்.\nபுதுதில்லி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் கூடியாட்டம் மாணவர் இவர். பின்னர், இதே துறையால் இவருக்கு வழங்கப்பட்ட இளையோர் மற்றும் மூத்தோர் கூட்டாளர் விருதும் வழங்கப்பட்டது. மேலும், கோயில்கள் மற்றும் பல கலாச்சார அமைப்புகளிடமிருந்து பல பரிசுகளைப் பெற்ற்றுள்ளார். சாக்கியர் கூத்து மற்றும் கூடியாட்டம் (2000) ஆகியவற்றுக்கான பங்களிப்புகளுக்காக கேரள சங்கீத நாடக அகாதமி இவருக்கு விருது வழங்கியது. 2007 ஆம் ஆண்டுக்கான கேரள கலாமண்டலம் வி. எஸ். சர்மா அறக்கடளை விருதைப் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில், கூடியாட்டத்துக்கான கலாமண்டலம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3]\nமலையாளத் திரைப்படத்தில் ஆண் நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 07:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196361?ref=archive-feed", "date_download": "2020-06-07T09:12:06Z", "digest": "sha1:RIG3EDR5QAFB6BB3MZ7S2LII6OJSE45O", "length": 9010, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்! மகிழ்ச்சியில் முல்லைத்தீவு மீனவர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nமுல்லைத்தீவில் நீண்ட நாட்களின் பின்னர் இன்று வலைகளில் ஏராளமான கூரை மீன்கள் சிக்கியுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகூரை மீனொன்று சராசரியாக 5 கிலோகிராம் எடையை கொண்டிருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகடந்த சில நாட்களாக ஆழ்கடலில் சட்டவிரோத மீன்பிடி தொழில் அதிகரித்திருந்தமையினால் பாரை மற்றும் கூரை மீன்கள் சூரையாடப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.\nஇந்த நிலையில் கரைவலை மீனவர்களின் கடற்டதொழில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.\nஇதனால் சட்டவிரோத கடற்தொழிலை முற்றாக தடைசெய்ய கோரி முல்லைத்தீவு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் சட்டவிரோத கடற்தொழில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் நீண்டகாலமாக கரையோர மீனவர்களின் வலைகளில் சிக்காத பெரிய மீன்கள் இன்று சிக்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.\nமுல்லைத்தீவில் 5 பகுதி கரைவலை மீனவர்களின் வலைகளில் இன்று காலை சுமார் 500 கிலோகிராம் கூரை உள்ளிட்ட பெரிய மீன்கள் சிக்கியுள்ளதாக மீன் சந்தைப்படுத்தும் பகுதியினர் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97447", "date_download": "2020-06-07T09:35:47Z", "digest": "sha1:3UALYQN36A7AKED64HF5AMAFHLRLUOUO", "length": 14723, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்", "raw_content": "\nஇலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்\nஇலங்கையில் தமிழ் இளைஞர் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடற்படை கௌரவம்\nகடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு ''அட்மிரல் ஆஃப் த ஃப்லீட்\" எனும் கௌரவ பட்டமும், விமானப் படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக-வுக்கு ''மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போர்ஸ்\" எனும் கௌரவ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கௌரவப் பட்டங்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.\nஇந்த கௌரவிப்பு நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குத்துறையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே இந்த இருவருக்கும் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஅட்மிரல் ஆஃப் த ஃப்லீட் வசந்த கரண்ணாகொட, இலங்கை கடற்படையின் த��பதியாக 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் 2009ஆம் ஆண்டு ஜுலை 14ம் தேதி வரை பணியாற்றியுள்ளார்.\nஇலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வசந்த கரண்ணாகொட கடற்படை சார்பில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் தெரிவிக்கிறது.\nஇலங்கை விமானப் படை தளபதியாக, மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போஸ் ரொஷான் குணதிலக 2006ம் ஆண்டு ஜுன் 12ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 27 வரை கடமையாற்றியிருந்தார்.\nரொஷான் குணதிலகவும் இலங்கை உள்நாட்டு யுத்தம் நிறைவு பெறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் கூறுகிறது.\nஇலங்கையில் 30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்கு வழங்கிய அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையிலேயே இந்த இருவருக்கும் ஜனாதிபதி இன்று கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஃபீல்ட் மார்ஷல் கௌரவ பட்டத்தை 2015 மார்ச் 22ம் தேதி வழங்கினார்.\nதமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்\n2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் அதி உயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ள கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட-வுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரண்ணாகொடவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணையும் நடத்தியிருந்தது\nஇவ்வாறு விசாரணை நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தம்மை கைது செய்வதை தவிர்க்கும் வகையில் வசந்த கரண்ணாகொட உயர்நீதிமன்றத்தில் உத்தரவொன்றையும் பெற்றார்.\nபோலியான தகவல்களை முன்னிலைப்படுத்தி, தன்னை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தே அவர் இந்த மனுவை தாக்கல் செய்து, உத்தரவு பெற்றார்.\nகொழும்பு - கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியிலேயே முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர��.\nஅன்று முதல் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்திவருகிற போதிலும், இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் இதுவரை விசாரணைகளை நிறைவு செய்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னணியில், இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் அதிவுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கி கௌரவித்திருந்தார்.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையிலேயே இந்த கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு கௌரவம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் விமானப்படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோருக்கும் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என கூறப்படுகிறது.\nஇதேவேளை, இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது, யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களுக்கு எதிராக கொடூரமான செயற்பாடுகளை செய்தமை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வசந்த கரண்ணாகொடவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் காணப்படுவதாக காணாமல் போனோரை தேடி அறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கிறார்\nவடக்கு, கிழக்கை தமது பிரத்தியேக பிரதேசமாக தமிழ்பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு\nஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம் அதிக ஆசனங்களே தமிழ்க் கூட்டமைப்பின் இலக்கு\nதமிழ் மக்களின் கழுத்தறுப்பேன் என சைகை காண்பித்த இராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு\nமகிந்த ராஜபக்ஷ அழைத்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் போனது\nமன்னாரில் 6 பேர் புலனாய்வுப் பிரிவினரால் கைது\nஇராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி\nஇலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்\nஇன்றைய விள��்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=161", "date_download": "2020-06-07T10:44:22Z", "digest": "sha1:LSNZQL35T6LQKFRDI2NRJZJJS247LLJJ", "length": 19701, "nlines": 239, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nசூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்\nRead more: நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)\nபூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்\nபூமிக்கு வருகை தராமலேயே மனிதனை விட அறிவில் விஞ்சிய வேற்றுக்கிரக வாசிகளால் (ஏலியன்களால்) எமது பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என ஹவாயை சேர்ந்த வானியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.\nRead more: பூமிக்கு வராமலேயே ஏலியன்களால் பேரழிவை ஏற்படுத்த முடியும் : சாத்தியங்கள் குறித்து விஞ்ஞானிகள் தகவல்\nஉங்கள் அறிவுத் திறன் கற்றலை விட உங்களின் ஜீன்களில் தான் அரைப்பங்கு தங்கியுள்ளதாம்\nஅண்மையில் மேற்கொள்ளப் பட்ட புதிய ஆய்வொன்றில் மாணவர்களது அறிவுத்திறனின் (intelligence) அரைப்பங்கு அவர்கள் கற்கும் அளவை விட அவர்களது ஜீன்களில் தான் தங்கியுள்ளது எனக் கண்டறியப் பட்டுள்ளது.\nRead more: உங்கள் அறிவுத் திறன் கற்றலை விட உங்களின் ஜீன்களில் தான் அரைப்பங்கு தங்கியுள்ளதாம்\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் சிவப்பு இராட்சதன் (Red giant star) ஆக உருப்பெறுத்து அதன் பின்னர் உருச்சிறுத்து அழிவை நோக்கிச் செல்லும் என்பது தான் சூரியனின் முடிவு குறித்து இதுவரை வானியலாளர்கள் அறிந்து வைத்துள்ள விளக்கம். தற்போது இதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அதாவது எமது சூரியனில் இருந்து 530 ஒளியாண்டுகள் தொலைவில் க்ருஸ் (Grus) என்ற நட்சத்திரத் தொகுதியில் pi1Gruis என்ற நட்சத்திரம் தனது கடைசிக் கட்டத்தில் உள்ளது அவதானிக்கப் பட்டுள்ளது.\nRead more: இன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது அழிவை எப்படி சந்திக்கும்\nஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்க்கப் பட்டது மனித முட்டை : உயிரியலாளர்களின் முக்கிய சாதனை\nஎடின்பர்க் மருத்துவ மனை விஞ்ஞானிகளும் நியூயோர்க்கைச் சேர்ந்த Center of Human reproduction என்ற அமைப்பின் விஞ்ஞானிகளும் சேர்ந்து மனித முட்டையை ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.\nRead more: ஆய்வு கூடத்தில் வெற்றிகரமாக வளர்க்கப் பட்டது மனித முட்டை : உயிரியலாளர்களின் முக்கிய சாதனை\nபுதுவருடத்திலிருந்து நீங்கள் கடைப்பிடிக்க கூடிய வித்தியாசமான 9 மாற்றங்கள்\nபுதுவருடம். புதிய நாள். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறீர்களா எடையை குறைத்தல், உடற்பயிற்சியை அதிகமாக்கல். ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்ற மாற்றங்களா அவை எடையை குறைத்தல், உடற்பயிற்சியை அதிகமாக்கல். ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்ற மாற்றங்களா அவை கடந்த முறையும் இதே போன்று ஜனவரி 1ம் திகதி தொடக்கம் இந்த மாற்றங்களை பின்பற்றத் தொடங்கினீர்களா கடந்த முறையும் இதே போன்று ஜனவரி 1ம் திகதி தொடக்கம் இந்த மாற்றங்களை பின்பற்றத் தொடங்கினீர்களா ஒரு மாதத்திற்கு கூட அதனை தாக்குப்பிடிக்க முடியாது பெப்ரவரி மாதத்திலிருந்தே பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிட்டீர்களா\nஒரு மாறுதலுக்கு 2018ம் ஆண்டுக்கான உங்களது மாற்றங்களை (Resolutions) இப்படி திட்டமிட்டுப் பாருங்களேன் என்கிறது ideas.Ted.Com வலைபப்திவு. காரணம் இவை, உங்களை விறுவிறுப்பாக்க கூடியன. மகிழ்ச்சிப்படுத்தக் கூடியன. புதிய சிந்தனைகளை தூண்டிவிடக் கூடியன. குறித்த வலைத்தளம் பட்டியலிடும் 9 புதிய மாற்றங்களில் முதல் இரு மாற்றங்கள் இவை.\nRead more: புதுவருடத்திலிருந்து நீங்கள் கடைப்பிடிக்க கூடிய வித்தியாசமான 9 மாற்றங்கள்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் என்பது மட்டுமல்லாது இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும் தமிழருமான சிறிநிவாச ராமனுஜரின் பிறந்த தினமும் ஆகும்.\nRead more: இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nஇன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nநடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீ���ா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/suseenthiran/", "date_download": "2020-06-07T08:14:34Z", "digest": "sha1:Q2OWUCQCVIPABCBGEHFKKPHUMGAODC4I", "length": 6973, "nlines": 99, "source_domain": "www.behindframes.com", "title": "Suseenthiran Archives - Behind Frames", "raw_content": "\nதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பிற்கிடையே இவர்கள் நிஜ விளையாட்டிலும் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையையுடன் 12லட்சம்...\n“‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது” ; பிரியா லால்\nசுசீந்திரன் டைரக்சனில் புதுமுகம் ரோஷன் ஹீரோவாக நடித்துள்ள படம் ஜீனியஸ். வரும் அக்-26ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக மலையாள திரையுலகை...\nமீண்டும் கபடி களத்தில் குதித்த சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன். தற்போது இவர் ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி...\nஏ.ஆர்.ரகுமான் பாராட்டியவருக்கு வாய்ப்பு கொடுத்த சுசீந்திரன்-யுவன்,,\nசிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டு இசையமைப்பாளர்...\nசுசீந்திரனின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் யார்..\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருந்தார் சுசீந்திரன். தற்போது புட்பாலை மையமாக கொண்து தனது...\n“நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் 20 நிமிட காட்சிகளை வெட்டினார் சுசீந்திரன்..\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது....\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nசுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப்-விக்ராந்த் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/10-944-2016-936.html", "date_download": "2020-06-07T08:28:17Z", "digest": "sha1:32O7PN6ERIKJ2RQ2IUJ566B27LGTYHSM", "length": 4854, "nlines": 36, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக உயர்வு. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது.", "raw_content": "\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக உயர்வு. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது.\n10-ம் வகுப்பு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். ரேங்க் முறை இல்லாத 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல்முறையாக வெளியிடப்பட்டது. எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. கடந்த 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.8% கூடுதலாகும். மாணவிகளே அதிகம் வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.2%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவர்களை விட மாணவிகள் 3.7% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7963.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T08:46:37Z", "digest": "sha1:4PXBY6MC7VI2DWHHEZYV7OTEWAKR2G2W", "length": 28483, "nlines": 123, "source_domain": "www.tamilmantram.com", "title": "3ம் பகுதி கள்ளியிலும் பால் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > 3ம் பகுதி கள்ளியிலும் பால்\nView Full Version : 3ம் பகுதி கள்ளியிலும் பால்\nகேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென வேகமாகச் சுற்றினால்\n2. ஒரு மாதிரி உமட்டி வாந்தி வருவது போல இருக்கும். அதனால் வாயைத் திறக்கவும் அச்சமாக இருக்கும்.\n3. சத்தமில்லாமல் உடம்பு இறுகிப் போய் அசையாமல் இருக்கும்.\nமேலே சொன்ன விடையின் நிலையில்தான் எல்லாரும் இருந்தார்கள். படிப்பு, வேலை, வீடு, திருமணம் வேண்டாம் என்று அத்தனை முடிவுகளையும் சந்தியாதான் எடுத்திருந்தாள்.ஆனால் இப்படி வயிற்றில் குழந்தையோடு வந்து பெற்றுக் கொள்ளப் போகிறேன் என்றால்\nமுதலில் சுதாரித்தது கண்ணன். \"என்ன செஞ்சிருக்க சந்தியா நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ நம்ம மானமே போச்சு. இனிமே நம்ம சொந்தக்காரங்க யார் மொகத்துலயும் முழிக்க முடியாது. வாணி வீட்டுல என்னவெல்லாம் பேசப் போறாங்களோ இனிமே அவங்க வீட்டுப்பக்கமும் போக முடியாது.\" திடீர்ப் படபடப்பு. என்ன செய்வதென்றே புரியாமை.\nசுந்தரராஜனும் சிவகாமியும் வேதனையோடு அமைதியான சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\n நான் என்னோட முடிவைச் சொல்லீருக்கேன். அவ்வளவுதான\n\"சந்தியா, நான் கத்துறேன்னு மட்டும் சொல்ற. ஆனா ஏன்னு புரிஞ்சுக்கலையே ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு கொழந்தையோட இருந்தா...இல்ல...கொழந்த பெத்துக்கிட்டா எல்லாரும் எப்படிப் பேசுவாங்க அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது அது ஏன் ஒனக்குத் தெரிய மாட்டேங்குது உன்ன யாரோ ஏமாத்தீட்டாங்கன்னும் பேசலாம்.....யார் கிட்டயோ நீ தொடர்பு வெச்சிருக்கன்னும் பேசலாம்.....oh my god....sandhya please understand.\"\n\"stop it kanna. நீ இப்படி ஒளர்ரத என்னால கேக்க முடியலை. ஊருல இருக்குறவங்கதான் மனுசங்களா என்னோட விரு���்பங்கள் பெருசில்லையா\n\"விருப்பமெல்லாம் சரி. ஆனா ஒலகத்துக்கு முன்னாடி ஒன்னையும் குழந்தையையும் எப்படி அடையாளம் காட்டப் போற கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா கொழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்ல ஒன்னால முடியுமா தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா தகப்பன் பேர் தெரியாத கொழந்தைன்னு இருந்தா அம்மாவுக்கு என்ன பேர் கெடைக்கும்னு தெரியுமா ஐயோ..பேச வெக்கிறயே சந்தியா\nசந்தியாவுக்குக் கொஞ்சம் சுருக்கென்று தைத்தது. \"ஆமாண்டா...பேசுறதெல்லாம் பேசீட்டு நான் பேச வெக்கிறேன்னு சொல்லு என்ன சொன்ன தகப்பன் பேர் தெரியாத கொழந்தை இருந்தா அம்மாவுக்கு என்ன பேரா விபச்சாரி. அதான சொல்லு. உலகத்துல எந்தத் தப்பு செய்றவனும் இருக்கலாம். ஆனா இது மட்டுந்தான பெருந்தப்பு. ஊழல் செஞ்சவனும் கொள்ளையடிச்சவனும் ஏமாத்துனவனும் பெரிய ஆளுங்க. ஆனா கல்யாணம் ஆகாம ஒருத்தி கொழந்த பெத்தா...விபச்சாரி. பொம்பளைங்களச் சொல்ல மட்டும் ஒன்னாக் கெளம்பீருவீங்களே திருந்துங்கடா\nசிவகாமி குறுக்கே புகுந்தார். கண்ணனை மேற்கொண்டு எதுவும் பேச விடாமல் நிறுத்தினார். சுந்தரராஜனிடம் \"என்னங்க, நம்ம பிள்ளைங்க சண்ட போடுறத என்னால பாக்க முடியல. நிலமை இவ்வளவுக்கு வந்தாச்சு. இன்னமும் சும்மாயிந்தா சரியில்ல. ஏதாவது முடிவெடுக்கிறதுதான் நல்லது.\"\nசிவகாமியின் கூற்றைத் தலையை அசைத்து ஆமோதித்தார் சுந்தரராஜன். சந்தியாவைப் பார்த்து, \"நீ இன்னமும் கொழந்த பெத்துக்கிறதுங்குற முடிவுலதான் இருக்கியா\n\"ஆமாம்ப்பா. அதான் செய்யப் போறேன். என்னோட கொழந்தைய நான் பெத்துக்கத்தான் போறேன். இந்த ஊர் சரியில்லைன்னா....வேற ஊரோ நாடோ போய்க்கிறேன். நீங்களும் அம்மாவும் எங்கூடயே வந்துருங்க. எனக்கு யார் துணை இல்லைன்னாலும் ஒங்க துணை வேணும். இதுதான் என்னோட முடிவு.\"\n\"ம்ம்ம்...சரி. அப்ப நம்ம ஒரு முடிவுக்கு வந்திரலாம். கண்ணா நீ கூடிய சீக்கிரம் நல்ல நாள் பாத்து நம்ம டி.நகர் வீட்டுக்குப் போயிரு. அங்க வாடகைக்கு இருக்குறவங்கள காலி செய்யச் சொல்லீரலாம். வாணியும் அரவிந்தும் அடுத்த மாசம் நேரா அங்கயே வரட்டும். ஏன்னா அவங்க வீட்டுல இருந்து கொஞ்ச நாளைக்கு யாராவது வரப் போக இருப்பாங்க. சந்தியா பேறு காலத்துக்குக் காத்திருக்குறப்போ வர்ரவங��க போறவங்க ஏதாவது பேசுவாங்க. அது அவளுக்கும் நல்லதில்லை. அவ கொழந்தைக்கும் நல்லதில்ல. நானும் அம்மாவும் சந்தியா கூட இங்க இருக்கோம். அப்பப்ப டி.நகருக்கும் வருவோம். சரிதானே\" என்று மகனிடம் முதலில் முடிவைச் சொன்னார். கண்ணனும் அதை ஏற்றுக் கொண்டான்.\nசந்தியாவிடம் அடுத்தது. \"சந்தியா, நீ செய்றது சரியா தப்பான்னு விவாதம் செஞ்சா அதுக்கு முடிவே இருக்காது. சரீன்னு சொல்றவங்களும் தப்புன்னு சொல்றவங்களும் ஆயிரக்கணக்குல காரணங்கள் சொல்வாங்க. உன்னோட இந்த முடிவு அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுக்காத முடிவுதான். ஒத்துக்கிறேன். ஆனாலும் இதால உனக்கும் உன்னோட கொழந்தைக்கும் ஏற்படப் போற துன்பங்களை எடுத்துச் சொன்னோம். அதை எப்படி நீ சமாளிக்கப் போறங்குறது ஒன்னோட பொறுப்பு. அதுக்கு எங்க உதவி எதுவும் வேணும்னா நிச்சயம் செய்வோம். கண்டிப்பாப் பல விதங்கள்ள பேச்சுகள் வரும். சமாளிப்போம். எல்லாம் நல்லபடியா நடந்தாச் சரி.\"\nசுந்தரராஜனின் முடிவு உடனே செயலுக்கு வந்தது. அதற்குப் பிறகு நடந்தவை கீழே.\nக. வாணி சென்னைக்கு வந்ததும் கண்ணன் அவளிடம் உண்மையைச் சொல்லி விட்டான். அவளும் நிலமையைப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.\nச. அன்று அந்தப் பேச்சுப் பேசிய கண்ணன் மட்டும் சந்தியாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தான். அதுகூட ஆத்திரத்தில் அல்ல. அப்படிப் பேசி விட்டோமே என்ற வருத்தத்தில்.\nட. சந்தியாவின் அலுவலகத்தில் வெளிப்படையாக artificial insemination உதவியால் குழந்தை பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டாள்.\nத. அவ்வப்போது சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்த ராஜம்மாள் வகையறாக்களும் சந்தியாவை ஒரு விதமாகப் பேசினார்கள்.\nப. சந்தியாவின் சொந்தக்காரர்களுக்கும் குழந்தை பற்றிய செய்தி தெரிவிக்கப்பட்டது. முனுமுனுப்புகள் எழுந்தன.\nற. படுக்கையில் கணவன் என்ற பெயரில் சூர்யாவோடும் விஜய்யோடும் கூடிக் கொண்டாடும் உத்தமப் பத்தினிகள் சிலர் சந்தியாவின் முதுகுக்குப் பின்னால் அவளது கற்பைப் பற்றிப் பல் கூசக்கூசப் பேசினர்.\nய. டி.நகர் வீட்டிற்குக் கண்ணன் குடி போனான்.\nர. குழந்தை அரவிந்த் தாத்தா வீட்டில் வளரட்டும் என்பதற்காக டி.நகருக்கு வந்து விட்டதாக வாணி குடும்பத்தாருக்குச் செய்தி போனது.\nல. வாணிக்குத் துணையாக ராஜம்மாள் வந்து தங்கியிருந்தார். கணவனைப் பறிகொடுத்தி��ுந்த அவருக்குப் பேரனோடு பொழுது போக்குவது மிகவும் பிடித்திருந்தது.\nவ. வாணியின் குடும்பத்தார் பெசண்ட் நகர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தனர்.\nள. சுந்தரராஜனும் சிவகாமியும் அவ்வப்பொழுது டி.நகர் சென்று வருவார்கள். ஊர் பேச்சு அவர்களை வருத்தப்பட வைத்தாலும் பொறுத்துக் கொண்டார்கள்.\nழ. மருமகன் அரவிந்திற்குச் சந்தியா செய்ய வேண்டிய சீர்களைத் தவறாமல் செய்தாள். வாணியும் கண்ணனும் அவைகளை ஏற்றுக் கொண்டார்கள்.\nங. சந்தியாவிற்குச் சுகப் பிரசவம் நடந்து சுந்தர் பிறந்தான்.\nஞ. மகளையும் பேரனையும் சுந்தரராஜனும் சிவகாமியும் நல்லபடி பார்த்துக் கொண்டார்கள்.\nன. வாணி ஏதாவது வாய்க்குச் சுவையாக செய்தால் அதை பெசண்ட் நகர் வரை சென்று சந்தியாவிற்குக் குடுத்தாள்.\nந. சுந்தருக்குத் தங்கச் சங்கிலியும் கைக்காப்பும் வெள்ளித் தண்டையும் வாங்கித் தந்தாள். சாப்பிடுவதற்கு வெள்ளிக் கிண்ணமும் கரண்டியும் சங்கும் கொடுத்தாள்.\nம. தனது மகன் பெயரை ச.சுந்தர் (S.Sundar) என்று பெயரைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தாள். அம்மாவின் பெயரைத்தான் முதலெழுத்தாகப் பயன்படுத்தலாமே.\nண. மொத்தத்தில் அந்த வீட்டு மனிதர்களுக்குள் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டு அமைதி இருந்தது.\nஇப்படி நடந்ததெல்லாம் மனதில் அசை போட்டுக் கொண்டே தூங்கப் போனாள் சந்தியா. அடுத்த நாள் அவள் வாழ்க்கையைத் தோசையாக்கப் போகும் மின்னஞ்சல் வரப் போவது தெரியாமல். அதாவது அவளுக்குத் தெரியாமலே வாழ்க்கையைத் திருப்பிப் போடும் மின்னஞ்சல்.\nவல்லினம் மெல்லினம் இடையினம் - கடையினம்.\nமுழுக் கதையையும் படிக்காம என்னால கருத்துச் சொல்ல முடியலை...\nஇப்போது தான் முழுமூச்சாக மூன்று பாகத்தையும் படித்தேன். தற்சமயம் பிரதீப் நிலையில் தான் நானும். முழுவதும் கற்பனையா என்று தெரியவில்லை. அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nஇப்போது தான் முழுமூச்சாக மூன்று பாகத்தையும் படித்தேன். தற்சமயம் பிரதீப் நிலையில் தான் நானும். முழுவதும் கற்பனையா என்று தெரியவில்லை. அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nஇதை முழுவதும் கற்பனை என்று சொல்ல முடியாது. நமக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்பே எடுத்துக்காட்டு சொல்ல முடியும். ஒரு பிரபல அரசியல் தலைவரின் குழந்தையை ஒரு பெண் திருமணம் செய்யாமல் சுமந்து பெற்றுக் கவிஞராக்கியதையும் உலகம் அறியும். விவியன் ரிச்சர்சின் குழந்தையை நீனா குப்தா பெற்று பெரிய பெண்ணாக வளர்த்திருப்பதையும் உலகு அறியும். அப்படிப் பெற்றுக் கொண்ட ஆண்கள் உலகில் நல்ல பதவியும் புகழும் பெற்றார்கள். பெண்கள் ஒரு பிரபலப் பெண் அரசியல்வாதிக்குக் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று தெரியாமலேயே அவரை அதைச் சொல்லிக் கிண்டல் செய்வது தமிழ்ச் சமுதாயத்தின் மு(மூ)ட நம்பிக்கையைக் காட்டுகிறது.\nநானும் ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு பொது அறிவு ரொம்ப கம்மி (அட உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்குதான்னு பென்ஸும் பிரதீப்பும் முணுமுணுக்கறது கேக்குது). நீங்க சொன்ன நபர்கள் யார்ன்னும் தெரியல.\nகுழந்தை அரவிந்த் சூடான இட்டிலியில் கையை சுட்டுகொண்டான். இந்த நிகழ்வை விளக்குவதற்காக ராஜம்மாள் இட்டிலிபிரியை என்று வர்ணித்தீரா இல்லை அதை சம்பந்தப்படுத்தி வேறேதும் இருக்கிறதா..\nநானும் ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். எனக்கு பொது அறிவு ரொம்ப கம்மி (அட உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்குதான்னு பென்ஸும் பிரதீப்பும் முணுமுணுக்கறது கேக்குது). நீங்க சொன்ன நபர்கள் யார்ன்னும் தெரியல.\n பிரதீப்பு கிட்ட கேளுங்க. பிச்சுப் பிச்சு வெப்பாரு.\nவிவியன் ரிச்சர்ட்ஸ் மட்டும் நானே சொல்றேன். நீனா குப்தா என்ற நடிகை அவருடைய குழந்தைக்கு அம்மா. அந்தப் பெண்ணுக்கே இப்பொழுது வயது 25க்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.\nகுழந்தை அரவிந்த் சூடான இட்டிலியில் கையை சுட்டுகொண்டான். இந்த நிகழ்வை விளக்குவதற்காக ராஜம்மாள் இட்டிலிபிரியை என்று வர்ணித்தீரா இல்லை அதை சம்பந்தப்படுத்தி வேறேதும் இருக்கிறதா..\nஎதுவுமில்லை. அது சும்மா....சம்பந்தப்படுத்தி எதுவுமில்லை.\nபல எதிர்ப்புக்கள் நடுவில் உருவான... குழந்தை பாசத்துடன் வளர்கிறது.\nசந்தியாவின் வாழ்க்கையை திருப்பி போட போகும் மின்னஞ்சலை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்...\nஎன்னால் ஏற்கமுடியாத கருத்துக்களுடன் சந்தியா\nஅடுத்த பாகம் வரட்டும் முழுமையான வார்த்தையாடலைத் தொடங்குவோம்....\nசந்தியாவின் பெற்றோர் ஒரு ஆர்ப்பாட்டமும் பன்னாதது விந்தையாக தான் இருக்கு. :eek: :eek:\nநான் எப்பொழுதும் உங்கள் கதையின் ரசிகை\nஎன்னா'னு கதயை முடிக்கறீங்கனு பார்த்துட்டு,\nஉங்களை கடைசி எப்பிசோட்டில் வச்சுகிறேன். ;)\nஉங்களை திட்ட எனக்கு ஒரு வாய்ப்பு வருதுனு ஜக்கம்மா குரி சொல்லியாச்சு..(சும்மா லுலுவாங்கட்டிக்கு :D )\nதோடருங்கள் இராகவன்... கதை முழுமையாக படித்த பின் எனது கருத்தை கூறுகிரேன்...\nவினா விடை; மூவினம் -கடையினம் இதுவரை காணாத யுத்திகள்.\nகரு - நெருடலானாலும் நிதர்சனம்.. ( சந்தியா கண்ணனைக் கேட்டது எனக்கும் - ' நீயும் ஆம்பிளதான\nகுழந்தை என்பது நாம் சம்பாதிக்கும் சொத்து அல்ல..\nமுழு ஆயுள் உரிமை கொண்டாட..\nகலீல் கிப்ரான் சொல்வார் : குழந்தை பெற்றோரைக் கருவியாகக் கொண்டு உலகம் வரும் சுயப் பிரஜைகள்.\nநாளை.. அதற்கு மறுநாள் என் குழந்தை என்னைப் பார்த்து, ' ஏன் இப்படி' எனக் கேட்கக்கூடிய சாத்தியமே.. ( சமூக அழுத்தங்களால்)\nஇவ்வகைக் கருக்கதவுகளை நம் நாட்டில் இன்னும் சாத்திவைத்திருக்கிறது..அல்லது கலைத்துவிடுகிறது..\nதாய், ( மறைந்து வெளிப்படும் தந்தை) செயல் விளக்கம் அளிக்கலாம்..\nஏதேனும் உளவியல் அறிக்கை உண்டா இவர்களிடம் இருந்து\nஇது உண்மை கதையான்னு தெரிஞ்சுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88353/cinema/Kollywood/Why-Ajith-went-to-hospital.htm", "date_download": "2020-06-07T10:38:04Z", "digest": "sha1:7JR4BCCDSOTAYJI5GX4XVEK6WUKW324W", "length": 12061, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்? - Why Ajith went to hospital", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகர் அஜித��� தற்போது சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார்.\nஇந்நிலையில் அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்குள் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித்தும், ஷாலினியும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்களை போலவே வீடியோவில் இருக்கும் மற்றவர்களும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் காணப்படுகின்றனர்.\nஎனவே இந்த வீடியோ சமீபத்தில் தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எதற்காக அஜித் மருத்துவமனை சென்றார் என அவரது ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள். இது வழக்கமான பரிசோதனை தான் என அஜித் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nபவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர் 4 உடை மட்டுமே..\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்த மாதிரி செய்தி தேவையா\nவயசு அறுபதை தாண்டி விட்டது. இது எல்லாம் சகஜம் தான்.\n அவருக்கு 49 தான் ஆச்சு....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅதிக விலைக்கு விற்கப்பட்ட 'தலைவி' ஓடிடி உரிமை\nமுதல் இளைய தளபதி நான் தான்: சரவணன் புதிய சர்ச்சை\nஅஜித்தை எதிர்க்க 'சிக்ஸ் பேக்' வைக்கும் கார்த்திகேயா\nநிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி\nதலைவியில் இணைந்த மற்றுமொரு ஹிந்தி நடிகை\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சர��ணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/axis-bank-sbi-minimum-balance-penalty/", "date_download": "2020-06-07T09:59:22Z", "digest": "sha1:Z7O4S2HEZZOLBLYF656DF3MQR7UTIQJW", "length": 13178, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "AXIS Bank SBI Minimum Balance Penalty - ஆக்சிஸ் மற்றும் எஸ்.பி.ஐ-யில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் ?", "raw_content": "\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nஆக்சிஸ் மற்றும் எஸ்.பி.ஐ-யில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் \nஇந்த திட்டங்களில் மற்ற சேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.\nAXIS Bank SBI Minimum Balance Penalty : எந்த வங்கியில் வைத்திருந்தாலும் சரி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் பெரிய கவலை மினிமம் பேலன்ஸ் பற்றிதான். வங்கி குறிப்பிடும் தொகையை வாடிக்கையாளர்கள் மினிமல் பேலன்ஸாக தம் கணக்கில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் வங்கி விதித்துள்ள கட்டணத்தொகையை செலுத்த வேண்டும்.\nநீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் எவ்வளவு அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது என்பது பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக ஆக்ஸிஸ், எஸ்பிஐ போன்ற வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் உங்களிடம் வசூலிக்கும் தொகையை கட்டாயம் தெரிந்து வைத்திருங்கள்.\nஒரு வாடிக்கையாளர் குறைந்தது 10,000 ரூ மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும் என்பது விதி. அப்படி இல்லையென்றால் ரூ. 100 முதல் 500 வரை அபராதம் வசூலிக்கப்படும். இந்த தொகையுடன் ஜிஎஸ்டி -யும் அடக்கம்.\nஅதே போல் பஞ்சாப் நேஷனல் வங்கியில், நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியில் குறைந்தது 2,000ரூ வரை மினிமம் பேலன்ஸாக வைத்திருக்க வேண்டும். கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூ வரையில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதை பின்பற்றவில்லையென்றாளால் ரூ. 25 முதல் 250 வரை அபராதத் தொகை விதிக்கப்படும்.\nஆனால் எஸ்பிஐ வங்கி,மினிமம் பேலன்ஸ் அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது. அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டும் நிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஜிஎஸ்டி வரி உண்டு.\nமேலும் இந்த வங்கி 3 ஜீரோ பேலன்ஸ் திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களில் மற்ற சேமிப்பு கணக்குக்களுக்கான அதே வட்டி விகிதம் அளிக்கப்படுவது கூடுதல் தகவல்.\nமேலும் படிக்க :வீட்டுக் கடன் வட்டி: இரு முக்கிய வங்கிகளின் சலுகை என்ன தெரியுமா\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nஎஸ்பிஐ கொடுத்த திடீர் ஷாக்… இந்த நேரத்தில யாரும் இதை எதிர்பார்க்கல\nஎஸ்பிஐ கடன் தவணை கணக்கீடு: 15 வருட வீட்டுக் கடனுக்கு கூடுதலாக வட்டி எவ்வளவு தெரியுமா\nஎஸ்.பி.ஐ-யில் இந்தச் சலுகையை பயன்படுத்தும் முன்பு 2 முறை யோசிங்க\nமத்திய அரசின் இந்த உதவியை நீங்கள் பெறுகிறீர்களா\nஸீரோ பாலன்ஸ்… அதிகபட்ச வரம்பும் இல்லை: எஸ்.பி.ஐ-யில் இந்தத் திட்டம் தெரியுமா\nஇலங்கை குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ராதிகா\n மிக மோசமான தோல்வியை சந்தித்த கொல்கத்தா\nகௌசல்யா… இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nநிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், அவதூறு சொற்களும்.\nஇருவரும் ஒரே நிலையில் தான்..துணிந்து வா போராடலாம்..அம்ருதாவை தேற்றிய கவுசல்யா\nGowsalya Sankar Another Honor-Killing Survivor Meets Amrutha: இரண்டு பேருடைய காதல் கதையும், முடிவும், போராட்டமும் கிட்டத்தட்ட ஒன்று தான்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு��ள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்தியா- சீனா லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/04/05/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF-10/", "date_download": "2020-06-07T08:20:24Z", "digest": "sha1:PEKP6CZBZ7LOEZ6F66U7MO6PRLRBQKLF", "length": 6622, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (05) பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.\nஇந்த விஜயத்தின் போது 06 உடன்படிக்கைள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்துடன் இணைந்துள்ள எமது அலுவலக செய்தியாளர் ரினாஸ் மொஹமட் குறிப்பிடுகின்றார்.\nபாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் வீடுகளில் மோதி தரையில் வீழ்ந்து தீப்பிடித்தது\nஆம்பன் சூறாவளி:உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபாகிஸ்தானிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு\nவௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களின் வேண்டுகோள்\nபாகிஸ்தான் விமான விபத்தில் 92 பேர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானது\nஆம்பன் சூறாவளி:உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nவௌிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nவௌிநாடுகளிலிருந்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்\nசுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்��ும்...\nடயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்\nகொழும்பு பேராயர் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nஇன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nThe Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/29901/", "date_download": "2020-06-07T08:26:34Z", "digest": "sha1:6C4TJXBWEPBH5UBGVESJKQ3HJFHMAEGF", "length": 9613, "nlines": 75, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா? இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!! -", "raw_content": "\nமுகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க வேண்டுமா இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்\nமுகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க\nபொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வழிவகுத்து விடுகின்றது.\nமுகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும். அந்தவகையில் இதிலிருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.\nஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும்.\nதயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.\nஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, சருமத்துளைகள் சுருங்கும்.\nஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும். அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.\nவெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.\nஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.\nமுகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.\nராஜயோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் செவ்வாய் பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு அதிஷ்டம் எப்படி\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nஇணையத்தில் வைரலாகும் ஹர்பஜன் சிங்-லாஸ்லியாவின் ‘பிரண்ட்ஷிப்’ ஃபர்ஸ்ட் லுக்\nலாக்டவுன் காலத்தில் 17000 குடும்பங்களுக்கு உதவிய சூப்பர் ஹீரோ – குவியும் பாராட்டுக்கள்\nகீர்த்தி சுரேஷின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படத்தின் டீஸர் எப்ப ரிலீஸ்…\nவிஜய் சேதுபதி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் ரோஜா\nநடிகர் சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம�� போலீசில் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97448", "date_download": "2020-06-07T08:24:10Z", "digest": "sha1:XCMHLVNKX3HXFRNCXG3ZMA7B434VOS77", "length": 18478, "nlines": 138, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா? மலேசிய போலீஸ் சொல்வதென்ன?", "raw_content": "\nவிடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா\nவிடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா\nபினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார்.\nதுணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்குறிப்பிட்ட காணொளிப் பதிவானது முன்பே எடுக்கப்பட்டது என்றும், பழைய பதிவை சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் ஹாமிட் பாடோர் கூறினார்.\nஇது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழீழ ஆதரவுக் காணொளி குறித்தும், அதனை மையப்படுத்தி உள்ள பிரச்சினை தொடர்பாகவும் முன்பே விசாரணை நடந்து முடிந்துள்ளது என்றார்.\nஇது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதன் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அப்துல் ஹாமிட் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n“இந்தக் காணொளிப் பதிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தக் குறிப்பிட்ட காணொளி மட்டுமல்லஸ, இதேபோல் வேறு சில வழக்குகளும் உள்ளன.\n“இனிமேல் எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாது. இனம், மதம் மற்றும் அரச அமைப்பை சிதைக்கும் வண்ணம் செயல்படுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹாமிட் மேலும் எச்சரித்தார்.\nதுணை முதல்வர் ராமசாமி சம்பந்தப்பட்ட காணொளிப் பதிவு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் காவல்துறைக்கு சற்றே அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.\nஅனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை ஆராதிக்கும் செயல்பாடானது மலேசியாவுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபேராசிரியர் ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ ஆகிய இருவரும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதமே இந்தக் காணொளி தொடர்பாக மலேசிய காவல்துறை விசாரணை நடத்த துவங்கியது.\nபல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற தாம் முயற்சி மேற்கொண்டதாக ராமசாமி தெரிவித்தார் என மலேசிய ஊடகம் தற்போது சுட்டிக்காட்டி உள்ளது.\nவிடுதலைப்புலிகளுடன் ராமசாமி இன்னும் கூட தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டுவதற்கு ஏற்ப இந்தக் காணொளிப் பதிவு அமைந்துள்ளது.\nராமசாமி: ஜாகிர் நாயக்கை கேள்வி கேட்டதால் வீண் பழி சுமத்துகிறார்கள்\nஇந்நிலையில் துணை முதல்வர் ராமசாமியை தொடர்பு கொண்டபோது, தம் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகத் தெரிவித்தார்.\nமத போதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளை தாம் விமர்சித்து வரும் நிலையில், பிரச்சினையை திசை திருப்பும் வகையில் தம்மை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக சித்தரிக்க சிலர் முயற்சிப்பபதாக அவர் கூறினார்.\nகடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டிய ராமசாமி, தம் மீது குற்றம்சாட்டுபவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருப்பதை நிரூபிக்க இயலுமா\n“கடந்த 2003-2004ஆம் ஆண்டுகளில் நான் இலங்கை சென்றிருந்தேன். அங்கு பல இடங்களுக்குச் சென்று ஈழத் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான்,” என்று துணை முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.\nதமது இந்தப் பயணத்தையும் முயற்சியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தம்மை சித்தரிக்க முயற���சி நடப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மதிமுக பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோருடன் தாம் இருக்கும் புகைப்படங்களை வைத்து, சிலர் தவறான தகவல் பரப்புவதாகவும் ராமசாமி சாடினார்.\n“ஜாகிர் நாயக் மீதான பண மோசடி, பயங்கரவாத தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.\n“இந்தக் குறிப்பிட்ட காணொளி தொடர்பாக போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இப்போது திடீரென இந்தக் காணொளி மூலம் சிலர் சர்ச்சை கிளப்புவது ஏன்\n“காவல்துறை நடத்திய விசாரணையின் முடிவு என்ன அது எதுவாக இருப்பினும் ஏற்கத் தயாராக உள்ளேன்,” என்று ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nஜாகிர் நாயக் மீது பாயும் ‘ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள்’ சட்டம்\nதுணை முதல்வர் ராமசாமி குறித்து சர்ச்சை வெடித்துள்ள நிலையில், மதபோதகர் ஜாகிர் நாயக்கும் புதுச் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.\nஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று ராமசாமி தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இந்திய அரசு மேலும் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.\nஅவர் மீது, ‘ஓடித் தலைமறைவான பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்’ பாய வாய்ப்புள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்திய அமலாக்கத்துறை வட்டாரங்களில் கிடைத்த தகவல் எனக் குறிப்பிட்டு அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n“இந்தச் சட்டத்தின் கீழ் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் வழக்கைத் தவிர்க்கும் நோக்கத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறினாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து கொண்டு திரும்பி வர மறுத்தாலோ, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது,” என இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.\nமேலும், குற்றம்சாட்டப்பட்டவரின் அனைத்து சொத்துகளையும், அவை வெளிநாடுகளில் உள்ள போதிலும், அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியும் என்றும் அந்த இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை” சுமந்திரன்\nதமிழர்களின் சித்தாந்தமே விடுதலைப் புலிகளின் சித்தாந்தம்:\nவிடுதலைப்புலிகள் காலத்தில் செயற்பட்டதைப்போலவே கூட்டமைப்பு இன்றும் உள்ளது – சி.வி.கே.\nமன்னாரில் 6 பேர் புலனாய்வுப் பிரிவினரால் கைது\nஇராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி\nஇலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song112.html", "date_download": "2020-06-07T09:45:20Z", "digest": "sha1:N3SO42PZO2XUYCXAVDVYNHML7FK5OXZA", "length": 5877, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 112 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அவன், அச்சாதகன், புதன், ரவிக்குப், புத்திரர்கள், astrology, யிரவிக்குப், குருவோடு", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 112 - புலிப்பாணி ஜோதிடம் 300\nதரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன்\nதன்னிகரில்லாத ரவிக்கு புதன் முன்னே தனித்திருக்க அவன் புனிதனேயாவான். ஆனால் தரித்திர யோகம் கொண்டவனே. ஆனால் ரவிக்குப் பின்னால் புதன் நிற்பின் அச்சாதகன் பெயர் பூமியில் விளக்கமுறக் காணும். அவன் தனவானேயாவான். அதேபோல் ரவிக்குப் பின்னே செவ்வாய் நிற்க அச்சாதகனுக்குப் புத்திரர்கள் மெத்தவும் உண்டு. மற்றும், குருவோடு நீலனும் அவ்வாறு மேவ அச்சாதகன் செவிடனாகவும் முடவனாகவும் இருப்பான் என்று போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 112 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அவன், அச்சாதகன், புதன், ரவிக்குப், புத்திரர்கள், astrology, யிரவிக்குப், குருவோடு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40040-2020-04-10-02-11-24", "date_download": "2020-06-07T08:44:52Z", "digest": "sha1:EO36NIEUOHZ3IL6HWHDRZWDSNOSL2QCA", "length": 10842, "nlines": 241, "source_domain": "www.keetru.com", "title": "எல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2020\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nமாறி மாறி பேசிக் கொண்டேயிருந்தோம்\nஞாயிறு மாலை உதிர்ந்து கொண்டிருந்தது\nதூங்கி வழிந்த நண்பன் மீது கோபம் வந்தது\nகூட்டம் முடியட்டும் இருக்குடா உனக்கு\nகண்களால் முறைத்தேன் மனதுக்குள் திட்டினேன்\nவீடு திரும்புகையில் மூஞ்சை திருப்பிக் கொண்டேன்\nசிரித்துக் கொண்டே நண்பன் சொன்னான்\nமேடையில் அமர்ந்திருப்பது போல அல்ல\nசாதி சாமி ஜாதம் பொருத்தம் தோஷம்\nமானம் மரியாதை இழவு கலரு...ன்னு\nஎல்லா வகையிலும் போட்டுத் தாக்கி\nவயது 35 ஆகி விட்டது\nவெட்கத்தை விட்டு டில்டோ வாங்கிச்\nஎல்லாம் வல்ல உடல் ரகசியமற்றது\nவிருப்பக் குறியீடுகள் கொம்பு முளைக்கச் செய்யும்\nபகிர்தல்கள் வம்பு வளர்க்கச் செய்யும்\nகொண்டியிடுதல் குறுக்கு சிந்தனை மலர்த்தும்\nபின்னூட்டங்கள் புத்தி பேதலிக்க வைக்கும்\nபெண்ணுக்கு மீசை கூட முளைக்கச் செய்யும்\nஆண் மார்பு முளைத்து திரிவதும் எளிது\nஆசை அடங்காத அரச மரம் முகநூலில் இருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88320/cinema/Kollywood/Mahabaratham-actor-suffer-under-poverty.htm", "date_download": "2020-06-07T10:11:20Z", "digest": "sha1:IRPAX7UEWKMNNDVW4NTQH6RU5J4H2YB3", "length": 11894, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வறுமையில் வாடும் இந்திரன் - Mahabaratham actor suffer under poverty", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான மகாபாரதம் தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக மறு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் மகாபாரத்தில் இந்திரனாக நடித்த சதீஷ் கவுல் வறுமையில் வாடுகிறார்.\nபஞ்சாபை சேர்ந்த சதீஷ் கவுல் ஆரம்பத்தில் பஞ்சாபி படங்களில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட் படங்களில் சிறிதும், பெரிதுமான கேரக்டர்களில் சுமார் 200 படங்கள் வரை நடித்தார். மகாபாரதம் தொடரில் இந்திரனாக நடித்த பிறகுதான் புகழின் உச்சிக்கு சென்றார்.\n73 வயதான சதீஷ் கவுல், முதுமையில் கவனிக்க யாரும் இன்றி முதியோர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சதீஷ் கவுல் தனது மருத்துவ செலவுக்கும், அன்றா��ை தேவைக்கும், உணவுக்கும் உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் வசித்து வந்த முதியோர் இல்லம் இவரை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஓடிடி தளத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு ... சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநிழல்கள் படத்தில் நடித்த ராஜசேகர் என்ற நடிகர் பிறகு டிவி சீரியல்களிலும் நடித்தார். கோடிகளில் சம்பாதித்தும் குடித்தே நாசம் ஆனார்....\nசம்பாதிக்கும் காலத்தில் எதிர் காலத்திற்காக சேமிப்பதே சிறந்தது … நிறைய நடிகர்கள் படத்தயாரிப்பாளர்களாக இருக்கும் சொத்தையும் இழந்து குடிகாரர்களாகவே வாழ்க்கையை கழித்தார்கள் ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pantha-raja-family-decision-about-sabarimala/", "date_download": "2020-06-07T08:17:06Z", "digest": "sha1:BDWGYUIMDYN725ZVXY7B2U47EGGFXCOO", "length": 11355, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு - Dheivegam", "raw_content": "\nHome இன்றைய செய்திகள் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்��ள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு\nஐயப்பன் கோவில் விவகாரத்தில் பந்தள ராஜ குடும்பம் அதிரடி அறிவிப்பு\nகடந்த வாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதாவது பிரம்மச்சாரி தெய்வமான ஐயப்பன் வீற்றிருக்கும் சபரி மலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் எல்லா காலங்களிலும் செல்லலாம் என்று பெண்களுக்கான கோவில் வழிபாட்டு உரிமை சார்ந்த வழக்கில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய நீதிபதி குழு தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சபரி மலை கோவில் நிர்வாகத்தினரையும், கேரளா மாநில மக்களையும் இந்தியா முழுவதிலிருந்தும் வருடந்தோறும் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்களையும் வருத்தமடையச் செய்திருக்கிறது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல வகையான செய்திகள், கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசமீபத்தில் சுவாமி ஐயப்பன் தோன்றிய அரச குலமாக கருதப்படும் “பந்தள அரச” குடும்பத்தின் சார்பாக ஒரு அறிவிப்பு கடிதம் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலின் பதினெட்டு படிகளை தண்டி அக்கோவிலுக்குள் ஒரு பருவ வயது பெண் சென்றாலும், தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐயப்பனின் ஆபரண பெட்டி சபரிமலை கோவிலுக்கு வராது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் ஐயப்பனின் கோவிலை தான் அரசாங்கம் கட்டுப்படுத்த முடியுமே தவிர, தங்கள் பரம்பரையினர் ஐயப்பனுக்கு செய்து அலங்கரித்து வரும் திருவாபரணங்களின் மீது அரசாங்கம் உரிமை கோர முடியாது என்றும், பல நூற்றாண்டு பாரம்பரியத்தை மீறி ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வர தொடங்கினால், தங்கள் பரம்பரையினர் எவரும் இனி எக்காலத்திலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என அக்கடிதத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.\nஇத்தோடு உச்சநீதி மன்ற தீர்ப்பை கேரள அரசு கட்டாயமாக கடைபிடிக்க முயற்சித்தால் ஐயப்பன் கோவிலில் அர்ச்சகர்களாக தாந்த்ரீகளும் கூட்டாக பதவி விலக போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி பகிரப்படும் கருத்துக்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. ஏன் என்றால் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஐயப்பனின் அருளால் இப்பிரச்சினைகள் எல்லாம் கூடிய விரைவில் தீரும் என்பதே ஐயப்ப பக்தர்கள் அனைவரின் நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும் இருக்கிறது.\nஐயப்பன் கதை பற்றி படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை அறிய தெய்வீகம் மொபைல் ஆப்-ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nயாரோ ஒருவர் செய்த தவறுக்காக 19 வருடங்களாக தண்டனையை அனுபவித்த ஆமை தெரியாமல் கூட இனி இப்படிப்பட்ட தவறை யாரும் செய்யாதீங்க\nகொரோனாவுக்காக ஒன்றிணைந்த இராணுவ வீரர்கள். ஒரு கிராமத்தையே புரட்டிப்போட்ட சம்பவம்\nஇன்று அதிகாலையில் விசாகப்பட்டினத்தில், விஷவாயு கசிந்து சாலையில் கொத்து கொத்தாக மக்கள் மயங்கி விழுந்த அதிர்ச்சி சம்பவம். வீடுகளை விட்டு வெளியேறும் ஆந்திர மக்கள்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D).pdf/36", "date_download": "2020-06-07T08:51:35Z", "digest": "sha1:YDRKRPEE3F5NDFTEOYBIW7BTUMOCH4KP", "length": 6202, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/36 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:அகத்திய முனிவர் (கவி செகவீர பாண்டியனார்).pdf/36\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇருப்பு. 29 1. தொல்காப்பியர் 2. அதங்கோட்டாசான் 3. துராலிங்கர் . செம்பூட்சேப் வையாபிகர் . வாய்ப்பியர்\n. பனம்பாரர் 8. கழாரம்பர் 9. அவிநயர் 10. காக் கைபாடினி யார் 11. நற்றத்தர் 12. வாமனர் என்னும் நாமங்களோடு வயங்கி யுள்ளார். இவர் இலக் கனப் பயிற்சியாளர். கங்கருவ வேகமாகிய இசை, ஆயுள் வேதமாகிய மருத்துவம் முதலிய கலைகளையும் சிகண்டி முதலிய பல முனிவர்கள் இவர்பால் பயின் றுபோயுள்ளார். இப்பன்னிருவருள்ளும் தொல்காப்பியரே எல்லாவகை யிலும் வல்லவரா யிலங்கி நின்ருர், ஒல்காப்புகழோடு உயர் ந்து திகழ்ந்த அவர், உலகம் இன்புற ஒர் அரிய இலக்கண அாலை அருளிச் செய்தார். அது, அவர்பெயரால் தோல்காப் பியம் என வழங்கப்படுகின்றது. புலவருலகிற்கு ஒர் இல கொளி ஞாயிருய் என்றும் ஒளிவீசி அஃது கின்று நிலவுகின் தது. பள்ளித்தோழராய் அவருடனிருந்து பயின்ற மற்றவ 'ரும் தத்தம��்கியன்றவாறு தனித்தனியே நூல்கள் செய் தனர் அவ் வெல்லா வற்றுள்ளும் இத் தொல்காப்பியமே பல்கதிர்பாப்பி அறிவுப்பிழம்பா யமைந்துள்ளது. உலகு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/254", "date_download": "2020-06-07T10:18:25Z", "digest": "sha1:EVA57Z3XRMJVZ3FOPS75D5HWMZKKLYV4", "length": 5898, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/254 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n238 அறிவியல் பயிற்றும் முறை Hobby ஈடுபாட்டுக்கலே Home-made apparatus சொந் தமாகச் செய்த துணைக்கருவி {{{56YT Humidity ஈரப்பதம் Hydrometer நீர்மச் செறிவு மானி Hydrostatics . நீர்மநிலையியல், ஹைட்ரோ ஸ்டாட். டிகளில் - Hydrogen ஹைட்ரஜன் Hydroxide ஹைடிராக்ஸைடு Hygiene நலவழி Hygrometer ஈரமானி Hypothesis கருதுகோள் Image விம்பம் Imagination கற்பனை Incubation period Index Inference Infection Inflammable Infra-red rays Injury inoculation Inorganic Insoluble Instinct Collection Construction Curiosity Insulated Intensity Hnterest Internal combustion engine Intestine Inverse ratio Inverse square law Hron age Iron gauze jet tube Judgment Keystone முற்று பொழுது, அடை காக்குங் ՅՈ՞6)ԼԸ குறிப்புப் பொருளகராதி அநுமானம், உய்த்துணர்வு, தேற்றம் தொற்று எளிதில் எரியும் சிவப்புக் கீழ்க்கதிர்கள் ஊறு மாற்றுப்புகுத்தல் கரிமமில் (லா) ĝ5óð) {fîj jîî இயல்பூக்கம் திரட்டுக்கம் கட்டுக்கம் விடுப்பூக்கம் காப்பிட்ட தீவிரம், உறைப்பு கவர்ச்சி, அக்கறை உள்ளெரிபொறி, அகதகன எந்திரம் சிறுகுடல் தலைகீழ் விகிதம் தலைகீழ்ச் சதுர விதி இரும்புக் காலம் இரும்பு வலை கூர் நுனிக் குழல் தீர்ப்பு நெற்றிக்கல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/43", "date_download": "2020-06-07T10:48:08Z", "digest": "sha1:Q46E66HKUIZ3ZRGRO5YTPIA2W6QVQNAR", "length": 9365, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/43 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n28 அறிவியல் பயிற்றும் முறை .م.م.م.م.م.م.م. ہم یہ عنہم۔ ஆசிரியர் வாயிலாகவோ அல்லது பாட நூல்களின் துஇணக்கொண்டோ தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். அனைத்தையும் நேரில் தெரிந்து கொண்ட பிறகுதான் அவற்றைப் பாடத்திட்டத்தில் அமைத்தல் வேண்டும் என்று கருதுதல் தவறு. சுவாசித்து வெளிவிட்ட காற்றில் கரியமிலவாயு இருக்கிறதென்பதை அது தெளிவான சுண்ணும்பு நீரைப் பால் போல் ஆக்குவதிலிருந்தே மெய்ப்பித்துக் காட்டிவிடலாம். அதற்காகக் கரியமில வாயுவை வேதியியற் பொருள்களிலிருந்து தயாரித்து அதன் குணங்கள் யாவற்றையும் மெய்ப்பித்துக் காட்டும் வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லே. அறிவியல் பாடத்தில் மாணுக்கர்கள் கற்க வேண்டிய பகுதிகளே மூன்று வகையாகப் பாகுபாடு செய்யலாம். அவை : (1) கற்பிக்கும்பொழுது செய்து காட்டல் மூலம் மெய்ப்பித்துக் காட்டக்கூடியவை : - (2) சிறிது காலம்வரை ஏற்றுக்கொண்டு பிறிதொரு சமயம் மெய்ப்பித்துக் காட்டப்படுபவை : (3) ஆசிரியர் கூற்றைக் கொண்டோ பாடநூலைக் கொண்டோ ஏற்றுக்கொள்ள வேண்டியவை. - (1)-ஆம் பிரிவிலுள்ளவற்றைப்பற்றிச் சிறிதும் கவலைகொள்ள வேண்டியதில்லை. (2)-ஆம் பிரிவிலுள்ளவற்றை ஆசிரியர் கற்பிக்கும் பொழுது சில விவரங்களேத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளச் செய்து பிறிதொரு சமயம் அவற்றைச் செய்துகாட்டல்மூலம் மெய்ப்பித்தல் வேண்டும் : ஆசிரியர் அவற்றை நினைவில் வைத்திருந்து அவசியம் செய்து காட்டல் வேண்டும். சோம்பல் காரணமாகவோ மறதி காரண மாகவோ காட்டாதிருத்தல் ஆகாது. (3)-ஆம் பிரிவிலுள்ளவற்றைக் கற்பிக்கும்பொழுது சில வெளிப்படை மெய்ம்மைகளே அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்குதல் வேண்டும் ; ஏனேய பாடங்களிலிருப்பது போலவே அறிவியலிலும் அத்தகைய வெளிப்படை மெய்ம்மைகள் உள என்பதைத் தெளி வாக்குதல் வேண்டும். பாட வளர்ச்சி கருதியும் மெய்ம்மை காணும் நோக்கத்தை யொட்டியும் அவ்வாறு ஏற்றுக்கொள்வது இன்றியமை யாதது என்பதை விளக்கிவிட்டால் போதும், - - பாடப் பகுதிகளைக் காரண காரிய ஒழுங்கில் அமைப்பது எளிது என்று சிலர் கருதுதல் கூடும் அது தவறு. அவ்வாறு அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன ; அவை யாவும் காரண காரிய ஒழுங்கு என்றே வழங்கப்பெறுகின்றன. வரலாற்று ஒழுங்கையும் காரண காரிய ஒழுங்கு என்று கூறலாம். ஒரு பொது விதியிலிருந்து படிப்படியாகச் செய்திகளை அறிதலும் காரண காரிய ஒழுங்கு என்றுதான் வழங்கப்பெறல் வேண்டும். வேதியியலைச் சார்ந்த மெய்ம்மைகளே அவ்வொழுங்கைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:21:45Z", "digest": "sha1:3T7CLCPAE4VWJACZBHXL5PHUZL4QGZUW", "length": 14697, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "வாழ்பனுபவம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on ஜூலை 5, 2013\tby வித்யாசாகர்\nதலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அனுபவம், இரத்தச் சுவடுகள், இரத்தம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கால்வாய், குவைத், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, சுவடுகள், தெரு, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாதை, பாவலர், பெரியவர், ரத்தம், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nதிசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)\nஎனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம் மொழியாகி பேச்சின் அழ��ாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம் நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும்\t| Tagged அனுபவம், இணையக் கவியரங்கம், இணையம், எளியவன், ஏழை, ஏழ்மை, ஏழ்மைக் கவிதைகள், கல்லும் கடவுளும், கழிவுநீர், கவிதை, கவிதைகள், கவியரங்கம், கால்வாய், குவைத், சந்தவசந்தம், சரிதை, சாக்கடை, சிறியவன், சுயசரிதை, பணக்காரன், பன்னூல், பன்னூல் பாவலர் விருது, பாவலர், பெரியவர், வரலாறு, வறுமை, வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை வரலாறு, வாழ்பனுபவம், வித்யசாகருக்கு விருது, வித்யாசாகருக்கு விருது, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் பற்றி, விருது, விருதுகள், santhavasantham\t| 5 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறு���தை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/world-cup-t20-full-schedule-tamilfont-news-247184", "date_download": "2020-06-07T09:51:17Z", "digest": "sha1:FYRVIHD3LUWEGZ7JG5HLSBITQQF6WEGJ", "length": 21598, "nlines": 185, "source_domain": "www.indiaglitz.com", "title": "World cup T20 full schedule - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 7வது உலகக்கோப்பை டி20 போட்டிகள்: முழு அட்டவணை விபரம்\n7வது உலகக்கோப்பை டி20 போட்டிகள்: முழு அட்டவணை விபரம்\nடெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அடுத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது டி20 கிரிக்கெட் போட்டி: இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. முதல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆனால் அதன் பின் மீண்டும் இந்திய அணி சாம்பியன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 7வது டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த போட்டிகள் குறித்த முழு அட்டவணை இதோ:\nமுதல் சுற்று (இந்திய நேரப்படி)\nஅக்டோபர் 18: இலங்கை - அயர்லாந்து, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் - 8:30 காலை\nஅக்டோபர்18: பப்புவா நியூ கினியா, - ஓமன், கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- 1.30 பிற்பகல்\nஅக்டோபர் 19: வங்காள தேசம் - நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -8:30 காலை\nஅக்டோபர் 19: நெதர்லாந்து - ஸ்காட்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல்\nஅக்டோபர்20: அயர்லாந்து- ஓமன் கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங்- -8:30 காலை\nஅக்டோபர்20: இலங்கை - பப்புவா நியூகினியா, கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 21: நமீபியா - ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை\nஅக்டோபர் 21: வங்காள தேசம்- நெதர்லாந்து , பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 22: நியூ பப்புவா கினியா- அயர்லாந்து கார்டினியா பார்க், தெற்கு ஜ���லாங் - 8:30 காலை\nஅக்டோபர் 22: இலங்கை - ஓமன் ,கார்டினியா பார்க், தெற்கு ஜீலாங் -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 23: நெதர்லாந்து - நமீபியா பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா- 8:30 காலை\nஅக்டோபர் 23: வங்காள தேசம -ஸ்காட்லாந்து பெல்லரைவ் ஓவல், டாஸ்மானியா-1.30 பிற்பகல்\nசூப்பர் 12 குழுக்கள் பின்வருமாறு:\nகுரூப் ஏ: ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, குரூப் ஏ மற்றும் குரூப் பி\nகுரூப் பி: இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், குரூப் பி மற்றும் குரூப் ஏ\nஅக்டோபர் 24: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 24: இந்தியா- தென்னாப்பிரிக்கா பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை\nஅக்டோபர் 25: குரூப் 1 தகுதி- குருப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -8:30 காலை\nஅக்டோபர் 25: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 26: ஆப்கானிஸ்தான்- குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த்- 11:30 காலை\nஅக்டோபர் 26: இங்கிலாந்து - குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 4.30 மாலை\nஅக்டோபர் 27: நியூசிலாந்து -குரூப் பி தகுதி , ப்ளண்ட்ஸ்டோன் அரினா, ஹோபார்ட் -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 28: ஆப்கானிஸ்தான் - குரூப் ஏ தகுதி , பெர்த் மைதானம் பெர்த் - 11:30 காலை\nஅக்டோபர் 28: ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பெர்த் மைதானம் பெர்த்- 4.30 மாலை\nஅக்டோபர் 29: பாகிஸ்தான் -குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -8:30 காலை\nஅக்டோபர் 29: இந்தியா -குரூப் பி தகுதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்\nஅக்டோபர் 30: இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 1.30 பிற்பகல்\nஅக்டோபர் 30: வெஸ்ட் இண்டீஸ் - குரூப் பி தகுதி , பெர்த் மைதானம் பெர்த் -4.30 மாலை\nஅக்டோபர் 31: பாகிஸ்தான் - நியூசிலாந்து பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 8:30 காலை\nஅக்டோபர் 31: ஆஸ்திரேலியா - குரூப் ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன் -9:30 காலை\nநவம்பர் 1: தென்னாப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான், அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 9:00 காலை\nநவம்பர் 1: இந்தியா- இங்கிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்\nநவம்பர் 2: குரூப் 2 - குரூப் ஏ தகுதி , சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-8:30 காலை\nநவம்பர் 2: நியூசிலாந்து - குரூப�� ஏ தகுதி , பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்-2.30 பிற்பகல்\nநவம்பர் 3: பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- - 9:00 காலை\nநவம்பர் 3: ஆஸ்திரேலியா - குரூப் பி தகுதி , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்- 2.00 பிற்பகல்\nநவம்பர் 4: இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்- 2.30 பிற்பகல்\nநவம்பர் 5: தென்னாப்பிரிக்கா - குரூப் பி தகுதி , அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்-9:00 காலை\nநவம்பர் 5: இந்தியா -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல்\nநவம்பர் 6: பாகிஸ்தான்-குரூப் பி தகுதி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -8:30 காலை\nநவம்பர் 6: ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்\nநவம்பர் 7: இங்கிலாந்து -குரூப் ஏ தகுதி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -9:00 காலை\nநவம்பர் 7: வெஸ்ட் இண்டீஸ் - குரூப் ஏ தகுதி , மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் -1.30 பிற்பகல்\nநவம்பர் 8: தென்னாப்பிரிக்கா - குரூப் பி தகுதி சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி- 8:00 காலை\nநவம்பர் 8: இந்தியா - ஆப்கானிஸ்தான் சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி -2.00 பிற்பகல்\nநவம்பர்11: கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள், சிட்னி கிரிக்கெட் மைதானம் சிட்னி-1.30 பிற்பகல்\nநவம்பர் 12: , கால் இறுதியில் வெற்றி பெறும் அணிகள் அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் -2.00 பிற்பகல்\nநவம்பர் 15: அரை இறுதியில் வெற்றி பெறும் அணிகள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்-1.30 பிற்பகல்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்ப��ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வ���்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/11/", "date_download": "2020-06-07T09:28:55Z", "digest": "sha1:7N7HZFS36C7HUQCK2FX3AF547Y2A6MEK", "length": 176682, "nlines": 483, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: November 2012", "raw_content": "\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nகடந்த ஞாயிறன்று வாணி மகாலில் மொத்தம் மூன்று நாடகங்கள். கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா, மீசை ஆனாலும் மனைவி மற்றும் ஒய்.ஜி.யின் இது நியாயமா சார். வாணி மகாலின் இரண்டு ஹால்களில் சிறியதான ஓபுல் ரெட்டி ஹாலில் கிரேஸி க்ரூப்பும், மகாஸ்வாமிகள் ஹாலில் மகேந்திரன் க்ரூப்பும் மேடையேறினர். சென்ற ஆண்டு குறைந்தபட்ச டிக்கட்களின் விலை ரூ. 150, 200 என்று இருந்தது. குறிப்பாக கிரேஸி மற்றும் எஸ்.வி.சேகர் நாடகங்களுக்கு. இவ்வாண்டு ரூ. 200, 300 என ஏறிவிட்டது. இந்த நாடகத்திற்கு வைத்த டிக்கட் விலை ரூ 200, 350 முதல் 1,000 வரை\nக்ரைம் த்ரில்லர் என்று விளம்பரம் செய்யப்பட்ட 'இது நியாயமா சார்' 1989 ஆம் ஆண்டு அரங்கேற்றம் ஆனது. இதுவரை 200-க்கும் அதிகமான முறை மேடையேறி உள்ளது. கதை, வசனம் வெங்கட். காதலி மீராவை கொலை செய்த குற்றத்திற்காக ராகுலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார் நீதிபதி சிதம்பரம். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வாழும் அவரது வீட்டிற்கு துப்பாக்கியுடன் வருகிறான் சிறையில் இருந்து தப்பிய ராகுல். தான் ஒரு நிரபராதி என்றும், வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் கோபத்துடன் கூறுகிறான். சாட்சிகளான ஆசிரியர் ஜோசப்(ஜீவா), வீடியோ நாத்(கிரி), டாக்டர் ஹேமா(சுபா), வழக்கறிஞர்(சுப்புணி) மற்றும் சமையல்காரர் பிச்சுமணி(ஒய்.ஜி.மகேந்திரன்) ஆகியோரை அதே வீட்டிற்கு கடத்தி வந்து வழக்கை மறுவிசாரணை செய்ய வற்புறுத்துகிறான். பிறகென்ன நடந்தது என்பதே கதை.\n'இது என்ன துச்சாதனன் வீட்டு நாயா வேட்டியை உருவ பாக்குது' போன்ற சில கல கல வசனங்கள் பேசுகிறார் ஒய்.ஜி.அத்துடன் சில இரட்டை அர்த்தங்களையும் சேர்த்து. கோபமான வசனத்தின்போது சமையில் கரண்டியை சற்று வேகமாக தூக்கி அவர் எறிந்தபோது மேடையின் முன் வரிசையில் இருந்தவர்கள் காலருகே வந்து விழ 'யார் வேணுமோ அந்த கரண்டிய எடுத்துக்கங்க' என்று டைமிங் அடித்தது நன்று. என்ன வசனம் பேச வேண்டும், எங்கே நிற்க வேண்டும் என்பதை நாடகம் நடக்கும்போதே பிறருக்கு மெல்லிய குரலில் யோசனை சொல்கிறார். வாணி மஹால் மைக்கின் துல்லியம் அந்த பேச்சையும் நம் காதில் போட்டு வைக்கிறது. இவருக்கு இணையாக நம்மை ரசிக்க வைப்பது குள்ளமாக இருக்கும் சுப்புணி(அருணாச்சலத்தில் ரஜினியை கல்யாண மண்டபத்தில் சீண்டுபவர்). ஜம்பு எனும் பெயரில் அடியாளாக வரும் நபர் மட்டும் இறுதிவரை துப்பாக்கி ஏந்தியவாறு வசனம் பேசாமலே வணக்கம் போடுகிறார் பாவம்.\nஇந்நாடகத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ பாதிரியாரை கிண்டல் அடிப்பது, சுப்புணியின் உயரத்தையும், டாக்டர் ஹேமாவாக வரும் நடிகை சுபாவின் பெருத்த உடலை ஏளனம் செய்யும் வசனங்கள், 'குருட்டு கபோதி' போன்றவை இக்காலத்திலும் தொடர்வது ரசிக்கும்படி இல்லை. இனியேனும் இவற்றில் மாறுதலை கொண்டு வர வேண்டும் நாடகம் நடத்துவோர். சமையல்காரர் என்பதற்காக பெரும்பாலும் சமையல் கரண்டியுடன் ஒய்.ஜி. வருவது அக்மார்க் க்ளிஷே. ப்ளாஸ்க்கில் இருக்கும் காபியை அனைவரும் அருந்த சுப்புணிக்கு மட்டும் டீ தந்தேன் என்று இவர் சொல்வதும், ஒரு காட்சியில் இடம் வலம் மறந்து எதிர்திசையில் நீதிபதி கைகாட்டி வசனம் பேசுவதும் கவனமாக கையாளப்பட்டு இருக்கலாம். நான் பார்த்த சில ஒய்.ஜி. நாடகங்களில் சுப்ரமணி, கிரி மற்றும் சுபா ஆகியோர் காட்சிகளை நகர்த்தவே பயன்படுகிறார்கள்.மூத்த கலைஞர்கள் பிருந்தா(இரண்டாம் படத்தில் ஒய்.ஜி.யின் வலப்பக்கம் இருப்பவர்) ,சுப்புணி(முதல் படத்தில் வலது ஓரம்) , பாலாஜி(இரண்டாம் படத்தின் வலது ஓரம்) போன்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் இவர்களுக்கு அமையவில்லையா அல்லது நடிப்பே இவ்வளவுதானா எனும் கேள்வி எழுகிறது. சுப்புணி இல்லாவிட்டால் மேடை ஆட்டம் கண்டிருக்கும் என்பதற்கு அங்கொலித்த சிரிப்பொலிகளே சாட்சி.\nஇப்போது இந்த நாடகத்தை பார்க்கும் பலருக்கு 'ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சிகளும், வசனங்களும் தானே இவை' என்ற சலிப்பு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நாடகங்கள் நாம் பார்த்த படங்கள் வெளியான சில பல ஆண்டுகளுக்கு முன்பே மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. நாடக வசனங்கள் பல தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்டவை என்பது உண்மையே. உதாரணமாக இந்த நாடகத்தில் 'எனக்கொரு மகன் பிறப்பான்' என்று ஒரு நபர் சொல்லும்போது 'அவன் என்னைப்போலவே இருப்பான்' எனப்பாடி வம்பில் சிக்கினேன் என்று வசனம் பேசுவார் ஒய்.ஜி. இது அப்படியே கவுண்டமணி - செந்தில் நடித்த படமொன்றில் சுடப்பட்டிருக்கும்.\nகிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி.சேகருக்கு வரும் கூட்டம் ஒய்.ஜி.க்கு வருமா எதற்கு இவ்வளவு பெரிய ஹால் எதற்கு இவ்வளவு பெரிய ஹால் ஓபுல் ரெட்டி மினி ஹாலையே செலக்ட் செய்து இருக்கலாமே ஓபுல் ரெட்டி மினி ஹாலையே செலக்ட் செய்து இருக்கலாமே என்று எண்ணியவாறே உள்ளே சென்றேன். அதிகபட்சம் 40% சீட்டுகள் மட்டுமே நிரம்பி இருந்தது அதை மெய்ப்பித்தது. அதிர்ச்சி தராத க்ளைமாக்ஸ் மற்றும் மேற்சொன்ன குறைகளைத்தாண்டி போதுமான விறுவிறுப்புடன் நாடகத்தை கொண்டு சென்ற U.A.A குழுவினருக்கு பாராட்டுகள்.\n' சொல்லும் நீதி: சரிவர விசாரிக்கப்படாமல் தீர்ப்புகள் வழங்குதல் தவறு. அதை வெங்கட் அவர்களின் வசனம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார்கள். 'குற்றவாளி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் நிரபராதி என்பது அயல்நாட்டில். நிரபராதி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக கருதப்படுவது நம் நாட்டில்'. சபாஷ் வெங்கட்.\nதுப்பாக்கி ரிலீசின்போது சென்னையின் பிரதான சாலைகளை கலக்கிய போஸ்டர். அகில இந்திய சத்யன் ரசிகர் மன்றத்தின் அன்புத்தொண்டர்கள் தந்த அலப்பறையை பார்த்தால் படத்தில் அசல் ஹீரோ யார் காமடியன் யார் எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.\nஅவதாருக்கு பிறகு வந்த மிராக்ள் என்று சுய விளம்பரம் செய்து மக்களை தியேட்டருக்கு இழுத்த இப்படைப்பில் அனைவரும் சொல்வது போல் த்ரீ- டி மற்றும் விசுவல் எபெக்டுகள் சிறப்புதான். அழகான கதையையும் உள்ளடக்கியும் உள்ளது.ஆனால் ஏனோ இடைவேளைக்கு பின்பு மனதைத்தொட மறுக்கிறது. கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு முறை பார்க்கலாம்.\nநேற்று இரவு பங்கு(ஷேர்) ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம். அப்போது நேரம் 9.30 மணி. பாதி வழியில் ஒரு ட்ராபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி ஓட்டுனர் அருகில் அமர்ந்தார். 'அப்படியே நிறுத்து கொஞ்ச நேரம். 'வருதா'ன்னு பாப்போம்' என்று அவர் கட்டளையிட எங்களுக்கு 'அர்த்தம்' புரிந்தது. இரண்டு நிமிடம் பொறுமை காத்தோம் நானும், சக ஆண் பயணிகள் இருவரும். அருகில் இருந்த பெரியவர் அதன் பின் டென்ஷன் ஆகி பேச ஆரம்பித்தார்.\nபயணி: 'லேட் ஆகும்னா வேற ஆட்டோல ஏறிக்கறேன்'\nஓட்டுனர்: 'ஏன் இவ்ளோ அவசரம்\nபயணி: 'மேடவாக்கம் போக 10 மணி பஸ் பிடிக்கணும்'.\nசட்டை செய்யாமல் போலீசும், ஓட்டுனரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.\nஓட்டுனர்: ' 10 மணி பஸ் தான போலாம் இருங்க\n அந்த பஸ்ஸை விட்டா 11.30 மணி பஸ்தான்' என்று கோபப்பட வேறு வழியின்றி நகர ஆரம்பித்தது பங்கு ஆட்டோ.\nபோலீஸ், ஆட்டோ ஓட்டுனர்களே. வாழ்க உங்கள் நட்பு.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பே பார்த்த படம். யாஷ் சோப்ரா எனும் பிதாமகனின் கடைசி படைப்பு. பொங்கி வழியும் ரொமான்டிக் காவியங்கள் பலவற்றை நான் ரசித்ததில்லை. விதிவிலக்காக உன்னாலே உன்னாலே போன்றவற்றை சொல்லலாம். சோப்ராவின் படத்தில் பாடல்கள் மனதை கொள்ளை கொள்ளும். இந்த மினிமம் கியாரண்டியை நம்பி சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லண்டனில் தெருவோரம் கிதார் இசைத்து காசு சேர்க்கும் ஷாருக் கானை ரோல்ஸ் ராய்ஸ் காரில் வரும் காத்ரீனா கைப் காதல் செய்ய, காலப்போக்கில் காதல் முறிகிறது. தலைவர் இந்திய ராணுவத்தில் பாம்ப் ஸ்குவாட் அதிகாரி ஆக, காதலில் தோற்ற இவர் கதையை கேட்டு அனுஷ்கா ஷர்மா உருகி 'கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்' என்று சொல்ல, திடீரென மறதி வியாதியில் ஹீரோ பாதிக்கப்பட....ஆள விட்றா சாமி.\n'ஆம் ஆத்மி பார்ட்டி'யை கேஜ்ரிவால் துவங்கியதும் எப்போதும் இல்லாத அதிசயமாக ஏழைப்பாசம் காங்கிரஸில் பீறிட்டு அடிக்கிறது. 'ஆம் ஆத்மி' என்பது ஆண்டாண்டு காலமாய் காங்கிரஸ் கையாளும் வார்த்தை. அதை ஹைஜாக் செய்துள்ளார் கேஜ்ரி' என்கிறார்கள். அடங்கப்பா உசிதமணி காங்கிரஸ் கா ஹாத். ஆம் ஆத்மி கே சாத்' (எங்கள் கை உங்கள் கையுடன்) என்று சொல்லிக்கொண்டு ஜெயித்த கதர் கட்சி விலைவாசி ஏற்றம் போன்ற பல சுமைகளை நம் மேலேற்றி கதற வைத்ததுதான் மிச்சம். இந்த லட்சணத்தில் ஆம் ஆத்மி எங்கள் பிராண்ட் என்று கூக்குரல் வேறு.\nவார இறுதி நாட்களில் சென்னையின் முக்கிய வணிக வளாகங்களில் அடிக்கடி நான் காணும் காட்சி. எஸ்கலேட்டர்களில் கால் வைத்து ஏற பெண்கள் சிலர் தயங்கிக்கொண்டு இருக்க கணவர்/தந்தை அவர்களை வலுக்கட்டாயமாக கைப்பிடித்து இழுக்கின்றனர். பதற்றத்தில் பின் பக்கமாக சாய்ந்து விழப்போகும்போது அருகில் இருக்கில் கைப்பிடியை பிடித்து தப்பிக்கின்றனர். சற்று பிசகினாலும் விபத்தை தவிர்க்க இயலாது. தளத்தை அடைந���ததும் அந்த குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அப்பெண்ணை கிண்டல் செய்து கெக்கே பிக்கே என்று சிரிக்கும் கொடுமையும் நிகழ்கிறது. அட கொக்கனாங்கி பயலுகளா. லிப்ட், படி எங்க இருக்குன்னு செக்யூரிட்டி கிட்ட கேட்டுட்டு அதுல உங்க வீட்டு பொண்ணுங்கள கூட்டிட்டு போனா கிரீடம் கொறஞ்சிடுமாக்கும் வெண்ணைக்கு.\nஒபாமா முதல் ஒட்டகப்பால் வரை விமர்சனம் செய்து எவரிதிங் ஏகாம்பரம் போல பதிவுலகில் பவனி வரும் போராளிகளுக்கு மத்தியில் தான் கற்ற கல்வி சார்ந்த விஷயத்தை அவ்வப்போது பதிவிட்டு வருபவர் நண்பர் செங்கோவி. அடிப்படை குழாயியல் குறித்து அவரிட்ட புதிய பதிவை படிக்க:\nநீதி: ஹிட்ஸ், ரேங்கிங் போன்ற கிரீடங்களுக்கு குழாயடி சண்டை போடும் குறு,பெரு நில மன்னர்கள், நாட்டாமைகள், பெஞ்ச் கோர்ட் டவாலிகள் எப்போதாவது கொஞ்சம் உருப்படியாகவும் எழுதினால் புண்ணியமாய் போகும்.\nவீரபாண்டி ஆறுமுகம் மறைந்த நாளன்று செய்தி சேனல்களை பார்த்தபோது கேப்டன் செய்திகள் அதனை ஒளிபரப்பிய அழகைக்கண்டு வெறுப்புதான் மிஞ்சியது. செய்தி வாசிப்பவர் பின்னணியில் குரல் தர தி.மு.க. கூட்டம் ஒன்றில் வீ.ஆறுமுகம் கோபத்துடன் மேடையில் இருந்து தொண்டர்களை அமைதி காக்க சொல்லும் காட்சியை மீண்டும் மீண்டும் ரிபீட் செய்தனர். ஏன் அவர் குறித்து வேறு வீடியோ காட்சிகளே கிடைக்கவில்லையா அரசியல் பகையை தீர்க்க ஒரு மனிதரின் இறப்பை கூட இந்த அளவிற்கு ஏளனம் செய்ய முடியும் என்பதை கேப்டன் செய்திகள் நிகழ்த்தி காட்டி உள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு சென்னை பதிவர் சந்திப்பு முடிந்த உடனேயே கருத்து சுதந்திரத்தை காக்க சங்கம் அமைப்பது குறித்து பதிவர்கள் ஆலோசனை செய்தனர். அப்போது சில 'ஒளிவட்ட' பதிவர்கள் 'ஹே...ஹே...சங்கமாம் சங்கம்' என்று நையாண்டி செய்தனர். ஆனால் சமீபகாலமாக ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் சிலர் கைது செய்யப்படுவதை கண்ட பிறகு 'ஆமாய்யா. சங்கம் ஒன்னு தேவைதான்' என்று யோசிக்க ஆரம்பித்து உள்ளனராம். பிறர் முன்னெடுக்கும் காரியத்தை போகிற போக்கில் விமர்சிக்கும் மேதாவிகளே இனிமேலாவது உங்கள் புத்தியை சரியாக சாணை பிடிக்கவும்.\nடூப் மற்றும் கிராபிக்ஸ் உதவியுடன் எந்திரன் ரஜினி , குருவி விஜய் போன்ற அசகாய சூரர்கள் காட்டிய வித்தை எல்லாம் இந்த மும்பை தீரர்களின் அசல் அதிரடிக்கு முன்��ு எம்மாத்திரம்:\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\n'செத்தான்டா அரக்கன். இப்படி செஞ்சாத்தான் நம்ம யாருன்னு ஒலகத்துக்கு தெரியும்' என்று கைத்தட்டலை பெற்று வருகிறது இந்திய அரசு. அஜ்மல் மரணம் அடைந்ததன் மூலம் தீவிரவாதிகள் மிரண்டு விடுவார்கள். இந்தியாவில் இது போன்ற செயல்கள் இனி வெகுவாக குறையும் என்று காலரை தூக்கி விடும் முன்பாக சுடும் நிஜங்களை அறிந்து கொள்ளே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தேசம் அமைதிபூங்காவாக திகழ இரண்டு மாபெரும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் எவரும் நிம்மதி பெருமூச்சு விட முடியாது என்பதே நிதர்சனம். ஒன்று நமதுயிர் காக்க தன்னுயிரை பலி தரும் NSG கமாண்டோ உள்ளிட்ட போர் வீரர்களின் தியாகத்திற்கு அரசு காட்டும் அசட்டு மரியாதை. மற்றொன்று 26/11 மும்பை நிகழ்விற்கு பின்பும் தேச பாதுகாப்பில் பெரியளவில் முன்னேற்றம் இன்றி கிடக்கும் துர்பாக்கிய நிலை.\n26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்து பார்த்தது ஒரு ஆங்கில செய்தி சேனல். செயல்படாத சி.சி.டி.வி. உள்ளிட்ட சோதனைக்கருவிகள், எவரும் துப்பாக்கியுடன் எளிதில் ஊடுருவும் அளவிற்கு உஷார் நிலையில் இல்லாத செக்யூரிட்டி போன்ற குறைபாடுகளுடன் அவ்விடங்கள் இருந்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியானது. தற்போதும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது இந்திய டுடேயின் ஆய்வு. பாகிஸ்தானில் தற்போதும் 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதாகவும், 750 நபர்கள் இந்தியாவில் ஊடுருவ காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தியன் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவன் தில்லியில் ஆறுமாதம் தங்கி இருந்து எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் என்று திட்டம் வகுத்து விட்டு சென்று இருக்கிறானாம். இது எப்படி இருக்கு\nகொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இன்டர்நெட் மற்றும் அலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் தீவிரவாதிகளை வலைபோட்டு பிடித்து வந்தது நமது உளவுத்துறை. தற்போதோ இந்திய உளவாளிகளுக்கு டேக்கா தந்து விட்டு சாட்டிலைட் போன் வழியாக கடினமான சங்கேத மொழியில் பேசி வருகின்றனர் அவர்கள். கூகிள் க்ராஷ் ஆனால் RAW பெரிய பின்னடைவை சந்திக்கும். அந்த அளவிற்கு அப்டேட் ஆகி இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிங்கில் 'ட்விட்டர் மூலம் வன்செயல் குறித்த பரிமாற்றங்கள் டெர்ரர் க்ரூப் வாயிலாக நடந்து வருகிறது' என்று எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி சொல்ல 'ட்விட்டரா. அது என்னப்பா' ரீதியில் கேள்வி கேட்டனராம் பல அதிகாரிகள். அது சரி..அவர் என்ன சசி தரூரின் பால்லோயரா இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா பொறுமையாக தெரிந்து கொள்ளட்டும் பாவம்.\n26/11 மூலம் இந்தியா பாடம் கற்றதோ இல்லையோ மற்ற தேசங்கள் இந்த நிகழ்வை பாடமாக வைத்து தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தி கொண்டன. 2010 ஆண்டே 'மல்டிப்ள் அசால்ட் கவுன்டர் டெர்ரரிஸம் ஆக்சன் கேபபிளிட்டி' எனும் வியூகத்தை நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது அமெரிக்கா. மும்பை சம்பவம் நடந்தபோது இந்தியா எப்படி கோட்டை விட்டது என்பதை ஆய்வு செய்து அது போன்ற ஒரு நிகழ்வு தனது தேசத்தில் நடக்காமல் இருக்க அமெரிக்கா எடுத்த முன்னெச்சரிக்கை முயற்சி இது. அது போல உடனே உஷார் ஆனது நம்ம தம்பி பங்களாதேஷ். தாக்காவில் தாக்குதல் நடந்தால் சமாளிக்க உடனே இரண்டு ஹெலிகாப்டர்களை வாங்கிப்போட்டு விட்டது. அதே சமயம் மும்பை போலீஸ் அரசிடம் 6,000 சி.சி.டி.வி. கேமராக்களை கேட்டு இன்னும் தேவுடு காத்து கிடக்கிறது.\nஇப்படி இன்னும் ஏராளமான ஓட்டைகள் நமது கோட்டையில். உச்சகட்ட கொடுமையாக ஆறு கோடி செலவு செய்து வீரர்களுக்கு வாங்கப்பட்ட 80 Bomb Suit எனப்படும் பாதுகாப்பு கவசத்தில் 44 உடைகள் சீனாவின் போலி தயாரிப்பாம். சப்ளையரை விசாரித்ததில் 'ஆறு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டுதான் இத்தவறை செய்தேன்' என்று ஒப்புக்கொண்டு உள்ளான்.\nஇதே நிலை நீடித்தால் பன்மோகனும், பாதுகாப்பு மந்திரி தந்தோனியும் இப்படித்தான் பேச வேண்டி வரும்:\n'ஐயோ..கேவலம் எறும்பு சைஸ் நிலப்பரப்பை ஆளும் இவன் விடும் சத்தத்தில் என் ரத்தமெல்லாம் சட்டென்று நிற்கிறதய்யா. யுத்தம் என்று ஒன்று வந்தால் என்ன ஆகும்...என்ன ஆகும். அமைச்சரே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது தானே'\n'ஆம் மன்னா. என்னைப்போலவே தங்களுக்கும் காய்ச்சல் அடிக்கிறது'\n'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். வாய் திறந்து கொட்டாவி கூட விட்டதில்லையே. அந்த லஸ்கர்-ஈ-தோய்பா கும்பல் தங்கள் திருவிளையாடலை நம்மிடம்தான் காட��ட வேண்டுமா\nபோர்முனையில் பாதுகாப்பு உடையை சரிபார்க்கிறார் பன்மோகன்...\n'என்னடா இது...ரங்கநாதன் தெரு பிளாட்பார்ம் ரெயின் கோட்டை விட மெல்லிதாக இருக்கிறது. எங்கே அந்த ட்ரெஸ் சப்ளையர்...'\n ஆபத்தின் விளிம்பில் ஒரு மன்னன் தத்தளிக்கும்போது அனைத்து தற்காப்பு கவசங்களின் மீதும் மேட் இன் சைனா என்று போட்டுள்ளதே'\n'எல்லாம் சரியாகத்தான் உள்ளது மன்னா. உங்களை ஏமாற்றத்தான் நேரம் கூடி வரவில்லை'\n தந்தோனி.. இந்த நயவஞ்சகனை ஒரு நாள் எனது சிம்மாசனத்தில் அமர வையுங்கள். மீடியா, எதிர்க்கட்சி, மக்கள் என அனைத்து தரப்பினரும் காரி துப்பினால் எப்படி வயிற்றை கலக்கி எடுக்கும் என்பதை பட்டுணரட்டும்.'\nஎதிரி நாட்டான்: என்ன கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி விட்டாயா எனக்கு ஓலை அனுப்பாதது ஏனடா\n'குரியர் அனுப்பினால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கூட்டம் போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி பிடுங்கி விடுவார்கள் என்பதால் FAX அனுப்பினேனே\n'இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். போட்டு விடுவேன்'\n'மகாபிரபு கோவப்பட வேண்டாம். எனது தேசத்தின் பாதுகாப்பை 100% ஸ்ட்ராங் செய்யும் வரை வெள்ளைக்கொடி காட்டுவதை தவிர வழியில்லை எனக்கு'\n\"ஆஹா...டெர்ரர் கும்பலுக்கே டெர்ரர் காட்டியதால் இன்று முதல் நீ 'இத்தாலி அன்னை கண்டெடுத்த புனுகுப்பூனை' என்று போற்றப்படுவாய்.\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nஆயிரம் ஸ்டார்கள் தமிழ்த்திரையில் மின்னி மறைந்தாலும் என்றும் நம்பர் 1 சூப்பர் ஸ்டார் என்றால் அது எங்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் மட்டுமே. தல நடித்த ஹரிதாஸ் 1944,1945,1946 என மூன்று தீபாவளிகளை கண்டு மெட்ராஸ் பிராட்வே தியேட்டரில் பின்னி பெடலெடுத்தது உலகறிந்த செய்தி. சம்பவம் நடந்த அந்த கால கட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்களை இசையால் கட்டிப்போட்ட ஹரிதாஸ் பாடல்களை பற்றிய ஒரு பார்வைதான் இந்த பதிவின் நோக்கம்,லட்சியம் மற்றும் கடமை.\nமொத்தம் 13 பாடல்கள் மட்டுமே இப்படத்தில் இருப்பது பெருங்குறை. தலைவர் படத்தில் மினிமம் 25 பாட்டுகள் கூடவா இல்லாமல் போக வேண்டும். அந்த மன ரணத்தை இவ்விடத்தில் 8.5 ரிக்டர் ஸ்கேல் அதிர்வுடன் பதிவு செய்கிறேன். வெஸ்டர்ன், ராப், ராக் என்று என்னதான் குரங்கு பல்டி அடித்து யூத்களை சினிமாக்கார்கள் காலம் காலமாக கவர் செய்ய நினைத்தாலும் 'மன்மத லீலையை' பாடலின் பீட்டை பீட் செய்ய இந்த நொடி வரை எதுவும் பிறக்கவில்லை. பாடலின் துவக்கத்தில் மலரம்பால் தலைவரின் தலைக்கு மேல் இருக்கும் ஆர்ட்டினை எவர்க்ரீன் கனவுக்கன்னி டி.ஆர்.ஆர்(ராஜகுமாரி) தகர்க்க அதிலிருந்து புஷ்பங்கள் தலைவர் மேல் கொட்ட 'மன்மத லீலையை' என்று பாட ஆரம்பிக்கிறார். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் சாய்ந்து கொண்டே அவர் பாட, இவர் ஆட..ஆஹா. என்னய்யா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி, பத்மினி ரெண்டு ஸ்டெப் பின்னால நிக்க சொல்லுங்க. பூவை முகர்ந்து நம்ம ஹீரோ நாயகி மேல் வீச, அதை அவர் கச்சிதமாக கேட்ச் பிடிக்க மன்மத ரசம் 48 மணிநேரத்திற்கு நம் நெஞ்சில் சொட்டோ சொட்டென சொட்டுகிறது.\nஅடுத்த மெகா ஹிட் பாடல் 'கிருஷ்ணா முகுந்தா முராரே'. ஆடியோ வால்யூமை ம்யூட்டில் வைத்தால் கூட காதில் கொய்யென கேட்கும் குரல் வளத்துடன் எம்.கே.டி. பாடியிருப்பார். தனது தாய்க்கு கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் தலைவரை கலாய்க்க முனிவர் வேடத்தில் வருவார் கிருஷ்ணர். அதை மனக்கண்ணில் கண்டுபிடித்து அவரை போற்றி பாடும் பாடல். தாய் தந்தையருக்கு கால் கழுவிவிட்டு சேவை செய்யும்போது இவர் பாடும் பாடல்தான் ' அன்னையும் தந்தையும்'. 'எவன்டி உன்ன பெத்தான்' என்று விவஸ்தை இன்றி அலறும் போக்கெத்த பயல்களுக்கு சாட்டையடி இந்த பாடல்.\nஅடுத்ததாக பகட்டுடை உடுத்தி தலப்பாகட்டுடன் குதிரையில் நகர்வலம் வரும் பாகவதர் தெருவில் செல்லும் பெண்களை சைட் அடித்து ரவுசு கட்டும் அல்டிமேட் ஹிட் பாடல் வாழ்விலோர் திருநாள். 'வாழ்விலோர்ர்ர்ரர் திருநாள்ள்ள்ள்ள்' என்று அண்ணன் அசத்தும்போது துபாய் புர்ஜ் டவரின் 100 வது மாடியில் நள்ளிரவு 2 மணிக்கு குறட்டை விட்டு தூங்குபவனை கூட அலறி எழ வைக்கும் எட்டுக்கட்டை குரல்வளம் ஓய் அது.\n'என்னுடல் தனில் ஈ மொய்த்தபோது' எனும் பாடல் ஒரு சோகத்தாலாட்டு. அன்னை, தந்தையை நினைத்துருகி பாகவதர் 'என் பிழை பொறுத்தருள்வீரோ' என நெகிழ்ந்தவண்ணம் தொடர்கிறார் இப்படி: 'அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன். அறிவில்லாமலே நான் நன்றி மறந்தேன்' என தனது தவறை எண்ணி கண் கலங்கும் காட்சி அது. 'டாடி மம்மி வீட்டில் இல்ல'...பாட்டாய்யா எழுதறீங்க. படுவாக்களா\n'உள்ளம் கவரும் என் பாவாய். நான் உயர்ந்த அழகன்தானோ' எனும் ரொமாண்டிக் பாடல் ஹீரோயிசத்தின் உச்சம். உச்சம். உச்சம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன் சபையோரே. தன்னை அம்சமாக அழகுபடுத்திக்கொண்டு தன்னழகை பற்றி தானே புகழாமல் நாயகியிடம் தன்மையாக கேட்கிறார் தலைவர் இப்பாடலில். இப்படி தொடர்கிறது அந்த கீதம்...\nதல: 'உலகெல்லாம் (என்னை) புகழ்வதேன். உண்மை சொல் பெண்மானே'\nதலைவி: 'யாரும் நிகரில்லையே. மாறா மன மோகனா'\nதல: 'வெறும் வேஷமே அணிவதால் அழகே வந்திடாதே'\n(நான் அலங்கார உடை அணிந்து டச் அப் செய்வதால் மட்டுமே அழகாகி விடுவேனோ என்று அடக்கமாக கேட்கிறார் தல).\nஎன்னை மிகவும் கவர்ந்த தேனமுத ரொமாண்டிக் கிக் கீதமிது நண்பர்களே.\nபோனஸாக ரசிகர்களுக்கு 'நடனம் இன்னும் ஆடனும்' எனும் பாட்டுமுண்டு. கலைவாணர், டி.ஏ. மதுரம் நகைச்சுவை நடனமாடி பாடியிருக்கும் கானம் இது.\nஇது போக இன்னும் சில வசந்த கீதங்களை உள்ளடக்கி இசை ரசிகர்களை குஷியோ குஷிப்படுத்துகிறது ஹரிதாஸ் ஆடியோ. இத்துடன் பாகவதர் புராணம் ஓயப்போவதில்லை. பொங்கி வரும் கண்ணீரை துடையுங்கள். விரைவில் ஹரிதாஸ் பட விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nபதிவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பாடலாசிரியர் இப்படி இன்னும் பல தளங்களில் சிறப்பாக செயல்படும் சுரேகா அவர்கள் எழுதிய நூல்தான் 'தலைவா வா'. தலைப்பை பார்த்தால் அரசியல் சார்ந்த நூலோ என்று எண்ணி விட வேண்டாம். வேலை நிர்வாகத்தில் சரியான தலைவனை எப்படி உருவாக்குவது என்பதை எடுத்துரைக்கும் படைப்பிது. கவுண்டர் சொன்னது போல 'தல இருக்கறவன் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது'. அதெற்கென சில பல தகுதிகள் குறிப்பாக தொழில் நேக்கு தேவை என்பதை உணர்த்துகிறது இந்நூல்.\nஎத்தனையோ நூல்கள் இந்த ரகத்தில் வந்து கொண்டிருக்கும்போது இதை மட்டும் தேர்வு செய்ய என்ன காரணம்.....சுரேகா. வேறொன்றுமில்லை. என்ன சொல்கிறது தலைவா வா.....சுரேகா. வேறொன்றுமில்லை. என்ன சொல்கிறது தலைவா வா பார்க்கலாம் வாருங்கள். கணினி வன்பொருள் நிறுவனம் ஒன்றின் தமிழக விற்பனைப்பிரிவின் தலைவராக இருக்கிறார் விக்னேஷ். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவரது அணியில் திடீர் சரிவு. மேலிடம் தந்த மோசமான ரிப்போர்ட்டால் நிலை குலைந்து போகிறார் விக்னேஷ். நேர்மையாக செயல்பட்டும் ஏனிந்த அவமானம் என்று குழம்புகிறான். விரைவாக தனது அணியின் செயல்பாட்டை மேம்பட செய்ய வேண்டிய கட்டாயம் பார்க்கலாம் வாருங்கள். கணினி வன்பொருள் நிறுவனம் ஒன்றின் தமிழக விற்பனைப்பிரிவின் தலைவராக இருக்கிறார் விக்னேஷ். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவரது அணியில் திடீர் சரிவு. மேலிடம் தந்த மோசமான ரிப்போர்ட்டால் நிலை குலைந்து போகிறார் விக்னேஷ். நேர்மையாக செயல்பட்டும் ஏனிந்த அவமானம் என்று குழம்புகிறான். விரைவாக தனது அணியின் செயல்பாட்டை மேம்பட செய்ய வேண்டிய கட்டாயம் தீவிர சிந்தனைக்கு பிறகு ஒரு கார்ப்பரேட் குருவிடம் சிஷ்யனாக சேர்கிறான். அவரது ஆலோசனையின் பேரில் எடுக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு எப்படி சாதகம் ஆகிறது என்பதே கதை.\nசிறந்த கார்ப்பரேட் குருவின் அலுவலகம் எப்படி இயங்கும், அவருடைய பயிற்சி முறைகள் எவ்வாறு இருக்கும் போன்ற பல விஷயங்களை சுரேகா அவர்கள் இப்புத்தகம் வாயிலாக பகிர்ந்து இருப்பது புதிய தலைமுறை அணி நிர்வாகிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்' என்று பின் அட்டையில் சொன்னது உண்மைதான். சாமான்யர்களுக்கும் புரியும் எழுத்து நடை, ஆரம்பம் முதல் இறுதி பக்கத்திற்கு சற்று முன்பு வரை விக்னேஷ் குழம்பினாலும் வாசிப்பவர்கள் தெளிவாக பயணத்தை தொடரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் (திரைக்)கதை போன்றவை சிறப்பு.\nஅதே நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டாக வேண்டியும் இருக்கிறது: தமிழக பிரிவிற்கே தலைமைப்பதவி வகிக்கும் நபராக இருக்கிறார் விக்னேஷ்.அந்த நிலைக்கு வரும்போதே தனது வேளையில் பல அனுபவங்களை தாண்டித்தான் வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மிகவும் வெள்ளந்தியாக மனைவி, குரு போன்றோர் எந்த யோசனை தந்தாலும் அதை அலுவலகத்தில் செயல்படுத்த பார்ப்பது உறுத்தலாக இருக்கிறது. அவர்களின் யோசனைகளை உள்வாங்கி தன்னிடம் உதிக்கும் எண்ணங்களையும் இணைத்து அவர் பணியாற்றி இருப்பதாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குருவின் ஆலோசனைகளை சிரமேற்கொண்டு விக்னேஷ் செய்யும் மாற்றங்களால் கிடைக்கும் தொடர் வெற்றிகள் ஆங்காங்கே விக்ரமன் படம் பார்க்கும் பீலிங்கை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக கையாளப்பட்டு இருக்கலாம்.\nதனக்கு கீழே வேலை செய்யும் நபர்களிடம் அன்பாக பேசி அவர்களது குடும்ப பிரச்னைகள் சிலவற்றை தீர்க்க வேண்டியதும் தலைமைப்பண்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துதல் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அணித்தலைவர் காட்டும் அன்பையே தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிக்கடி லீவு போடுதல், விருப்பப்படும் அணிக்கு/வேலை நேரத்திற்கு மாற்றம் கேட்டு தொந்தரவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தலைவருக்கு வைத்து தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் நபர்களுக்கு பஞ்சமில்லை அல்லவா.\nஅதே போல பயிற்சி நடக்கும் கால கட்டத்திலேயே அலுவலகத்தில் தான் கற்ற பாடத்தை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துகிறார் விக்னேஷ். அனைத்தும் ஆக்கபூர்வமான மற்றும் ஊழியர்கள் நலன் சார்ந்தவை என்றாலும் 'என்னடா இது நேற்று வரை கண்டிப்புடன் இருந்தவர் திடுதிப்பென நம் மீது பாச மழை பொழிகிறார். எலி அம்மணமாக போகிறது என்றால் சும்மாவா அவரது வேலை ஆட்டம் காண்கிறது. அதை சரிக்கட்ட நம்மிடம் குலாவுகிறார்' என்று சில ஊழியர்கள் கண்டிப்பாக சந்தேகிப்பார்கள். அவர்களிடம் இருந்து 100% உழைப்பை வாங்குவது லேசுப்பட்டதல்ல. முன்பு வாங்கிய அடிக்கு பதில் தர காத்திருப்பார்கள் அவர்கள். இதனால் அவர்களது வேலைக்கும்தானே ஆபத்து என்று கேட்கலாம் அவரது வேலை ஆட்டம் காண்கிறது. அதை சரிக்கட்ட நம்மிடம் குலாவுகிறார்' என்று சில ஊழியர்கள் கண்டிப்பாக சந்தேகிப்பார்கள். அவர்களிடம் இருந்து 100% உழைப்பை வாங்குவது லேசுப்பட்டதல்ல. முன்பு வாங்கிய அடிக்கு பதில் தர காத்திருப்பார்கள் அவர்கள். இதனால் அவர்களது வேலைக்கும்தானே ஆபத்து என்று கேட்கலாம் 'போனால் போகட்டும். கீழ்நிலை ஊழியன் நான். அடுத்த வேலைக்கு அடித்தளம் போட்டவாறே இந்த 'செயலையும்' செய்து முடிப்பேன்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு கலகக்குழு அமைப்பவர்கள் பரவலாக உண்டு. இதையும் விக்னேஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதை சுரேகா எடுத்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவையனைத்தும் எனது கருத்துக்கள் மட்டுமே. ஆலோசனை அல்ல சுரேகா சார். :)\nபணிச்சிக்கலில் தவிக்கும் உயரதிகாரிகள் சிலருக்கும், புதிதாக தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் இளைஞர்கள் பலருக்கும் சந்தேகமின்றி உபயோகமான நூலாய் இந்த 'தலைவா வா' இருக்கும் என்பது உண்மை. நேர்த்தியான அச்ச���, தரமான தாள், சரியான இடைவெளி விட்டு பதிக்கப்பட்டு இருக்கும் சொற்கள் போன்றவை இப்புத்தகத்தின் கூடுதல் சிறப்புகள். ஓரிரு இடங்களில் இருக்கும் சொற்பிழைகள் தவிர்த்து வேறெந்த குறையுமில்லை. விலை 80 ரூபாய்(மட்டுமே).\nஅலுவலகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை இன்னும் யதார்த்தமாக, இக்கால இளைஞர்கள் டபுள் சபாஷ் போடும் விதமாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது சுரேகா அவர்களிடம் நான் விடுக்கும் கோரிக்கை. அது அவர் எழுதவிருக்கும் அடுத்த படைப்பில் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி.\nஅலுவலக வேலை பார்க்கும் நண்பர்கள் 'தலைவா வா' படித்து விட்டு பிறருக்கும் தாராளமாக பரிந்துரை செய்யலாம்/பரிசளிக்'கலாம்'.\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nகடந்த ஞாயிறன்று வாணி மகாலில் பார்த்த நாடகம் ரோஷினி பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சுதேசி ஐயர். ஒய்.ஜி.மகேந்திராவின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸின் 60 ஆம் ஆண்டில் 59 வது படைப்பாகும் இது. தேசப்பற்றுள்ள சங்கரன் ஐயர் வீட்டில் துவங்குகிறது நாடகம். காலம் 2008 ஆம் ஆண்டு .சங்கரனைத்தவிர அவருடைய மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் அனைவரும் நவீன வாழ்விற்கு அடிமைப்பட்டு போக அதை எதிர்க்கும் சங்கரனை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர் அனைவரும். அந்நேரத்தில் விஞ்ஞானி நண்பன் ஒருவனின் உதவியால் மொத்த குடும்பத்தையும் 1945 ஆம் ஆண்டிற்கு டைம் மிஷின் மூலம் அழைத்து செல்கிறார் சங்கரன். முதலில் எவ்வித வசதியும் அற்ற பழங்காலத்தை வெறுக்கும் குடும்பம் அதன் பின் எப்படி மனம் மாறுகின்றனர் என்பதே கதை.\nசுதேசியாக ஒய்.ஜி. கதாபாத்திரம் டெய்லர் மேட். நடிப்பதோடு அவ்வப்போது இசை எங்கே பயன்படுத்த படவேண்டும் என்பதை கையால் சைகை செய்து ஒலி அமைப்பாளரை வேலை வாங்குவதையும் பார்ட் டைமாக மேடையில் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு. அது எந்த விதத்திலும் நாடகம் பார்ப்பவர்களை உறுத்தாமல் இருந்தது பாராட்டத்தக்கது. அவருடைய மனைவியாக பழம்பெரும் நடிகை பிருந்தா. வழக்கம் போல் சிறந்த நடிப்பு. மேடை நாடகங்களில் என்னை கவர்ந்த ஜாம்பவான்களில் இவரும் ஒருவர். இதற்கு முன்பாக 'நாடகம்' எனும் தலைப்பில் நான் பார்த்த ஒய்.ஜி.யின் மேடை நாடகத்தில் நெகிழ வைக்கும் கேரக்டரில் நடித்து கைதட்டி வாங்கிய பிருந்தா இம்முறை கலகலக்க வைத்துள்ளார். 1945 ஆம் ���ண்டில் மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை வெறும் வசனங்கள் மூலம் ஒரே ஒரு செட் போட்டு கண் முன் கொண்டு வந்ததை பாராட்டத்தான் வேண்டும்.\nஒய்.ஜி.யின் மச்சினன் நித்யாவாக வருபவர் ஆரம்ப காட்சியில் ஒவ்வொரு மாநிலம் சார்ந்த நடிகர்கள் இறக்கும் தருவாயில் எப்படி வசனம் பேசுவர் என்று நடித்து காட்டியது அருமை. சுதேசியின் மகன்களாக வரும் இருவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தம்மாலானதை செய்துள்ளனர். என்னை கவர்ந்த வசனங்களில் ஒன்று: 1945 ஆம் ஆண்டு தனது மூத்த மகனை பார்த்து...\nசுதேசி: ஏண்டா 2008 - க்கு போகணும்னு கதறு கதறுன்னு கதறுவியே. போலாமா\nமகன்: வேண்டாம்பா. இப்பவும் 'கதர், கதர்'னுதான் கதறறேன்.\nவிடுதலைப்போராட்டத்தை கண்டு மகன் பேசும் வசனம் இது. அதே சமயம் ஒரு உறுத்தலான காட்சியும் இருந்தது. தனது சாட் தோழி சாத்விகாவை வீட்டிற்கு அழைக்கிறான் மூத்த மகன். அவர் ஒரு திருநங்கை என்பதை அறியாமல். நேரில் கண்டதும் அனைவரும் அதிர்கின்றனர். அவரை பகடி செய்வது போல் வரும் காட்சியை தவிர்த்து இருக்கலாம். இன்னொரு முக்கியமான வசனம் ஒன்றும் வந்து போகிறது. 1945 இல் வண்டி இழுக்கும் தொழிலாளி ஒருவர் சுதேசி வீட்டு வாசலில் நின்றவாறு 'அய்யா நான் உள்ள வரலாம்களா' என்று கூச்சத்துடன் கேட்க அதற்கு சுதேசி(ஒய்.ஜி) சொல்லும் பதில்:\n'நாங்க எப்ப உங்களை உள்ள வர வேணாம்னு சொன்னோம். நீங்களே வெளியே இருந்துட்டு வராம தயங்குனா நாங்க என்ன செய்ய முடியும்\nஇவ்வாண்டு(2012) இறுதியில் பெரியார் தொண்டர்கள் மயிலை கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவு போராட்டம் நடத்த போகிற சமயத்தில் இந்த வசனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது (இதே வசனம் முன்பே சுதேசி ஐயரில் வந்திருக்கும். ஆனால் தற்போது டைமிங் கச்சிதமாக பொருந்தி உள்ளது). இம்மேடை நாடகத்தில் எந்த ஒரு இடத்திலும் தொய்வின்று அனைவரும் நடித்து இருந்தனர். புதிதாக இந்த 'சுதேசி ஐயரை' பார்ப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு 'என்னடா இது ஏகத்துக்கும் கருத்து சொல்கிறார்கள். நகைச்சுவை கூட ஆஹா ஓஹோ என்றில்லையே' எனும் எண்ணம் வரலாம். அதற்கு காரணங்கள் இரண்டு: ஒன்று பெரும்பாலான நாடக வசனங்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டவையாக இருப்பது. மற்றொன்று எஸ்.வி.சேகர் அவர்கள் நாடகத்தில் நடப்பு சம்பவங்களுக்கு ஏற்ப (க��றிப்பாக அரசியல்) ஒரே நாடகத்தின் முந்தைய வசனங்களில் மாற்றம் ஆங்காங்கே இருக்கும். ஆனால் ஒரு சில இடங்களை தவிர வசனத்தில் யாதொரு மாற்றமும் செய்யாமல் இருப்பது ஒய்.ஜி. அவர்களின் ஸ்டைல் என்பது தெளிவாக தெரிகிறது.\nஎஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் ஆகியோரின் படைப்புகளில் டைம்பாஸ் நகைச்சுவை மேலோங்கி இருக்கும். ஆனால் ஒய்.ஜி.பி/ஒய்.ஜி.எம்.மின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் படைப்புகளில் பெரும்பாலும் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவைகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. இந்த காலத்தில் யார் கருத்து கேட்பார்கள் என்றெண்ணாமல் U.A.A நாடகங்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வசூலில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பது அறிந்தும் விடாப்பிடியாக கருத்துள்ள நாடகங்களை அரங்கேற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் & கோவிற்கு வாழ்த்துகள்.\nசென்னையில் நடக்கும் மேடை நாடகங்கள் குறித்து கூடுமானவரை நான் எழுதி வருவதை அறிந்த ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள் சென்ற முறை நாடகம் பார்க்க சென்றபோது என்னை ஊக்குவித்தது மறக்க இயலாது. இம்முறையும் குறைந்த கட்டண டிக்கட்டில் பின் வரிசையில் அமர்ந்து இருந்த என்னை அழைத்து முன்வரிசையில் உட்கார வைத்து நாடகத்தை ரசிக்க வைத்தார். அவருக்கு எனது நன்றிகள்.\nU.A.A வின் 60 ஆம் ஆண்டு விழா காணொளிகள் காண:\nசூப்பர் இயக்குனர் ராஜமௌலியின் பம்பர் ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணா தான் ஹிந்தியில் சன் ஆப் சர்தார். அஜய் தேவ்கன், சொனாக்ஷி சின்ஹா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கின் காதல் ரசம் சொட்டும் 'ஜப் தக் ஹை ஜான்' படத்துக்கு போட்டியாக ஒரு தமாசு படத்தை தீபாவளிக்கு பற்ற வைக்க பார்த்து உள்ளனர். தெலுங்கில் ரெட்டி. இங்கே சர்தார். அங்கே ராயல் சீமா. இங்கே பஞ்சாப். டிபன் ரெடி.\nசொந்த நிலத்தை விற்க லண்டனில் இருந்து பஞ்சாபிற்கு திரும்புகிறான் ஜஸ்ஸி(தேவ்கன்). ட்ரெயினில் வரும்போது நாயகியை கண்டதும் நட்பு/காதல் லேசாக தொற்றிக்கொள்கிறது.அவளுடைய பிரம்மாண்ட வீட்டில் விருந்தாளியாக செல்கிறான். கட். இப்போது ஒரு ப்ளாஸ்பேக். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பங்காளி வெட்டு குத்தில் தனது சகோதரனை இழக்கிறார் நாயகியின் தந்தை பில்லு(சஞ்சய் தத்). கொன்றது ஜஸ்ஸியின் தந்தை. அவரையும் வெட்டிப்போடுகிறது பில���லுவின் க்ரூப். வாரிசான நாயகன் மட்டும் எஸ்கேப். அவனையும் கொன்று வம்சத்தை அழிக்க சகோதரன் மகன்களுடன் வெறியுடன் காத்திருக்கிறார் பில்லு. தாங்கள் தேடிய ஆள் வீட்டுக்கு வந்த விருந்தாளி என்பதை அறிந்ததும் அவனை கொல்ல ஆயத்தம் ஆகிறார்கள். விருந்தாளியை வீட்டில் வைத்து கொள்வது ஆகாது என்பது பில்லு வீட்டார் மரபு. எனவே ஜஸ்ஸி வீட்டு வாசலை விட்டு வெளியேறும் தருணத்தை எதிர்நோக்கி கத்திகளுடன் காத்திருக்கிறது அடியாட்கள் படை. இதை அறிந்து கொண்ட ஜஸ்ஸி வீட்டுக்குள்ளேயே இருக்க என்னென்ன திட்டங்கள் போடுகிறான் என்பதே கதை.\nசர்தார் கெட்டப்பில் நன்றாகத்தான் பொருந்துகிறார் தேவ்கன். படம் துவங்கியது முதல் இறுதி வரை 'சர்தார்'ன்னா தங்கம், சிங்கம் என்று புராணம் பாடியே நம்மை கொல்கிறார். முதல் மற்றும் கடைசி சீனில் ஷோ காட்டிவிட்டு மறைகிறார் சல்மான் கான். மரியாத ராமண்ணாவில் ராஜமௌலியின் மேஜிக் டச் இங்கு ஏகத்துக்கும் மிஸ் ஆகிறது. வில்லன்களை சீரியஸ் ஆட்களாக காண்பித்து நகைச்சுவை இழையோட காட்சிகளை நகர்த்தினார் அவர். இங்கோ வில்லன்கள் ஓவர் காமடி செய்தும், ஹீரோ 100% கிராபிக்ஸ் சண்டைகள் செய்தும் நம்மை கவர முயற்சித்து உள்ளனர். தெலுங்கில் சுனிலிடம் இருக்கும் அப்பாவி முகபாவம் தேவ்கனுக்கு பெரிதாய் கை குடுக்கவில்லை.\nதந்தையின் மரணத்திற்கு காரணமானவானின் வாரிசான தேவ்கனை கொல்லும் வரை கூல் ட்ரிங்க், ஐஸ்க்ரீம் சாப்பிட மாட்டோம் என்று மினி வில்லன்கள் சபதம் செய்வது, ஆண்ட்டி ஆன பின்பும் சஞ்சய் தத்தை ஜூஹி சாவ்லா மணம் செய்ய சுற்றிவருவது என பஞ்சாபி மசாலாக்களை தூவி உள்ளனர். இவையெல்லாம் தெலுங்கில் மிஸ். அதுவே அதன் பலம். அவ்வப்போது கிராபிக்ஸில் தேவ்கன் பறந்து அடிப்பது என்னதான் காமடி படம் என்றாலும் மிக செயற்கையாக தெரிகிறது. அதற்கு பதில் கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர்.\nசொனாக்ஷியுடன் ட்ரெயினில் தேவ்கன் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. பஞ்சாபி மெட்டில் வரும் பாடல்கள் சுமார். க்ளைமாக்ஸில் வரும் 'போம் போம்' பாடல் மட்டும் துள்ளல். மரியாத ராமண்ணாவில் வரும் என்னேட்லகு, ராயே சலோனி, தெலுகம்மாயி, அம்மாயி என ஒவ்வொரு பாடலும் ரசனையான அனுபவம். பஞ்சாப் சொனாக்ஷியை விட ஆந்திர சலோனி அழகிலும், நடிப்பிலும் முன்னே நிற்கிறார். தந்தையின் இறப்பிற்கு ஹீரோவை பழிவாங்க காத்திருக்கும் ரெட்டி பிரதர்ஸ் நடிப்பும், கெத்தான லுக்கும் தெலுங்கில்தான் டாப். இது போன்ற பல ப்ளஸ்கள் சன் ஆப் சர்தாரில் இல்லாததால் சுமாரான காமடி படமாகிப்போகிறது. ஆந்திர மேஜிக் இங்கு மிஸ் ஆக ஒரே காரணம்தானே இருக்க முடியும். ஆம். அங்கே இயக்கியது தி ஒன் அண்ட் ஒன்லி 'ராஜ' மௌலி ஆயிற்றே\nதலைப்பே நெகிழ்வாக இருக்கிறதே. படத்தை பார்த்து முடித்ததும் அம்மாவுக்கு ஒரு போன் செய்து ''அம்மா..என்ன மன்னிச்சுரும்மா. இந்த பாவி செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லம்மா. தீபாவளிக்கு நீ சுட்ட கேசரியை உருட்டி ஒடஞ்சி போன டேபிளுக்கு முட்டு குடுத்து உன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குன ராட்சசன் நாந்தாம்மா. நாந்தாம்மா...\" என்று கதறி அழ ஒரு சந்தர்ப்பம் கிடக்கும் என்றெண்ணி மனக்கோட்டை கட்டி இருந்தேன். ஆனால் சினிமா, ட்ராமா இரண்டுக்கும் இடைப்பட்ட திரிசங்கு வகையறா படங்களை எடுக்கும் தங்கர் பச்சானின் இந்த மண்வாசனைப்படம் எனது கனவில் 200 லாரி மண்ணை கொட்டி விட்டது.\nதான் எழுதிய அம்மாவின் கைப்பேசி நாவலை படமாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் தங்கர். பார்த்த நாமும்தான். நெறியாள்கை, ஒளி ஓவியம், அடவுக்கலை(நடனம்) என தங்கரின் தமிழ்ப்பற்று டைட்டிலில் வியாபித்து இருக்க..தொடங்குகிறது கதை. ஏகப்பட்ட பிள்ளைகள் பெற்ற அம்மாவாக ரேவதி(தனிப்பிறவியில் எம்.ஜி.ஆரின் தங்கையாக வருபவர்). கடைக்குட்டிதான் அண்ணாமலை(சாந்தனு). வெட்டிப்பய. குடும்பமே அவனை தண்டச்சோறு என்று ஏச அம்மா மட்டும் 'நவம்பர் போயி டிசம்பர் வந்தா டாப்பா வருவான்' என்று ஆதரவு தருகிறார். ஒரு நாள் குடும்ப காது குத்து விழாவில் நகைகள் காணாமல் போக அதை அபேஸ் செய்தது சாந்தனுதான் என்று எண்ணி அவருடைய அண்ணன் செருப்பால் அடிக்கிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. அடி, அவமானம் இரண்டிலும் இருந்து மகனை காக்க அம்மா துடைப்பத்தால் அவனை லேசாக 'டச் அப்' செய்து வெளியே அனுப்புகிறார்.\nஸ்ஸ்..யப்பா. என்னடா இது 'சொல்ல மறந்த கதை'யில் பிரமிட் நடராஜன் தன் மருமகன் சேரனை தெருவில் தள்ளி செருப்பால் அடித்து காறி உமிழும் ஓவர் ஆக்டிங் காட்சி போல இருந்து விடுமோ என்று கொதித்து வீட்டுக்கு ஓட நினைத்தேன். நல்லவேளை சாந்தனுவை யாரும் துப்பவில்லை. அத்தோடு ஊரை விட்டு போகிறார் அவர். ஏழு ஆண்டு��ள் அவரை எண்ணி அம்மாவும், மாமன் மகள் இனியாவும் உருகி இளைக்கின்றனர். 'இது ஆகுறதில்லை' என்று கடைசியில் இருட்டுக்கடை அல்வாவை ஹீரோவுக்கு பார்சல் அனுப்பிவிட்டு வீட்டில் பார்க்கும் நபரை கல்யாணம் செய்து கொள்கிறார் இனியா.\nநாயகன் பெயர் 'அண்ணாமலை'. அப்பறம் என்ன படிப்படியாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் தம்பி. அம்மாவிற்கு ஒரு கைப்பேசியை அனுப்பி அதன் மூலம் அவ்வப்போது பேசுகிறார். சுமாராக நடிக்கிறார். தனக்கு கைவசமான தொடை நடுங்கி கேரக்டரில் தங்கர். இவர் உட்பட கிட்டத்தட்ட எல்லாரும் நடிப்பை ரைஸ்மில்லில் பதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் கிளிசரின் போட்டு அழ எத்தனை அட்டெம்ப்ட் போட்டாலும் முடியவில்லை.\nகிராமத்து ஆடு, கோழி, நாய், படகுத்துறை, தெருக்கூத்து உள்ளிட்ட சகலமும் வழக்கம்போல் ஒளி ஓவியரின் படத்தில் ஆஜர். இசை ரோஹித் குல்கர்னி. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. சாந்தனுவை பார்த்து அழகம்பெருமாள் 'சார்னு கூப்பிடாம ஐயான்னே கூப்பிடு. அதுதான் சரி. எந்த வெள்ளைக்காரன் சந்திச்சிகிட்டாலும் 'சார்' போடுறது இல்லை' வசனம் மட்டும் நன்று.\nஅம்மாவின் கை(ப்)பேசியை மையமாக வைத்து உருக்கமான கதையை சொல்வார் இயக்குனர் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தங்கரின் பிற படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் 50% கூட இப்படம் ஏற்படுத்தாது வருத்தமே. தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவராக இதில் தங்கர் நடித்து இருக்கிறார். மண்சார்ந்த கதைகளை சரியான சினிமாவாக பதிவு செய்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நெறியாலும் திறனை அடுத்த படைப்பிலாவது செவ்வனே செய்வாரா\n'உங்களுக்கெல்லாம் டூ பீஸ் ட்ரெஸ் போட்டு தைய தக்கன்னு ஆடனும், ஹீரோ நூறு பேரை வெட்டனும். அப்பதான்டா பாப்பீங்க. தாய் மண் மேல பற்று இல்லாத பதருங்க. உங்களுக்கு இப்படி படம் எடுத்தா எப்படி பிடிக்கும்'ன்னு சவுண்டு விட்டுட்டு எத்தனை பேர் அருவாளை தூக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தாலும் சரி. ரெண்டுல ஒண்ணு பாத்துடறேன். படம் பாத்த எனக்கு இருக்குற வெறிக்கு....வாங்க. அப்ப தெரியும்\nஅம்மாவின் கை(ப்)பேசி - (வெகுஜன) தொடர்பு எல்லைக்கு அப்பால்.\nகடைசியாக பன்னீர் சோடா குடித்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது நினைவில் இல்லை. சமீபத்தில் திரு��ான்மியூர் தியாகராஜா(S2) தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அதன் இடதுபுறம் இருந்த பெட்டிக்கடையில் தென்பட்டது பன்னீர்(கோலி) சோடா. விலை ரூ. ஐந்து. அப்போதைய பன்னீர் சோடாக்களில் இருந்த கிக் இதில் சற்று குறைவுதான்.\nதீபாவளி ட்ரெயிலர் டுமீல்கள் வெள்ளி அன்றே எங்கள் தெருவில் ஆரம்பித்து விட்டன. இண்டு, இடுக்ககளில் இருந்து எல்லாம் வெளிவந்து பகீரை கிளப்பி வாண்டுகள் பட்டாசு வெடிப்பதை கண்டால் எனக்கு கோபமும், பீதியும் கலந்தடிக்கும்.கார்கிலுக்கு தனியாக அனுப்பினால் பனிமலையை எரிமலையாக்கும் ஆற்றலை என்னகத்தே கொண்டவன் என்பது மிகையில்லை என்பது ஊரறிந்த செய்தி என்றாலும், தெருவில் பட்டாசு வெடிக்கும் சுட்டிகளை கண்டால் ரத்தம் வர காதை திருகலாம் என்று இருக்கும்.\nகுருவி வெடியை காலருகே தூக்கி போட்டு விட்டு அது வெடிப்பதற்கு 0.01 நொடிக்கு முன்பாக 'அண்ணா பட்டாசு' என்று இந்த பயல்கள் அபாய சங்கு ஊதும்போது மனதில் ஏற்படும் கலவரத்தை அடக்க ஆர்மியே வந்தாலும் முடியாது. தீபாவளிக்கு முதல் நாளில் இருந்தே வீட்டடங்கு சட்டத்தை எனக்கு நானே போட்டுக்கொண்டு பம்மி விடுவேன்.\nபதிவு எழுதுவதில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர்களில் ஒருவர் சேட்டைக்காரன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நகைச்சுவை துள்ளலுடன் நயமாக தனது படைப்பை முன் வைக்கும் இவருடைய பதிவுகளில் சமீபத்தில் நான் ரசித்தவை:\nஹாலிவுட் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம். சென்ற வாரம் தவற விட்டு நேற்று பார்த்தேன். 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த ஆறு பேரை எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே கதை. கொஞ்சமும் போரடிக்காமல் செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் விமான நிலைய சோதனைகளை தாண்டி ஏழு பேரும் ப்ளைட் ஏறும் காட்சி உச்சகட்ட படபடப்பு. அடுத்த ஆண்டு ஆஸ்கர் உறுதி என்று சொல்கிறார்கள் ஆர்கோ விமர்சகர்கள்.\nமேடமின் வளர்ப்பு மகன் 'சின்ன எம்.ஜி.ஆர்' சுதாகரனின் அண்ணன் பாஸ்(கரன்) ஹீரோ ஆகிட்டாரு டோய். நகரமெங்கும் 'தலைவன்' போஸ்டர்கள் தான். அதுவும் துப்பாக்கி போஸ்டருக்கு பக்கத்திலேயே ஒட்டி வைத்து இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்�� சொல்லி 'பாஸ்' போஸ்டர் மூலம் சொன்னதை இங்கு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. 'தயாரிப்பாளர் முதல் லைட்பாய் வரை எல்லாரும் வாழனும்' என்று சொன்ன பாஸ் வாழ்க. கலக்கறோம். தமிழ் நாட்டையே கலக்கறோம்\nபாராட்டு விழா நடத்துவதில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து உரியடிப்பதில் சூர்ய வம்சத்திற்கு ஈடேது. கனியக்கா ஜாமீனில் வந்ததற்கு விழா கொண்டாடியது அப்போது. இப்போது ஐ.நா.வில் ஈழத்தமிழர் பிரச்னையை பேசிவிட்டு வந்த காரணத்திற்கு கென்டக்கி கர்னல் ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு விமான நிலையத்தில் தடபுடல் வரவேற்பென்ன, அறிவாலயத்தில் பாராட்டு விழாவென்ன...ஒரே சிரிப்பொலிதான் போங்க.\nஇரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலகை ஆட்டிப்படைத்த லியாண்டர் - பூபதி பிரிவிற்கு பிறகு இந்திய டென்னிஸில் தற்போது மீண்டும் ஒரு வசந்தம். உலகின் முன்னணி ஜோடிகளான மார்க் நோயல்ஸ் - டேனியல் நெஸ்டர், பைரன் பிரதர்ஸ் ஆகியோரை வீழ்த்தி பூபதி - போபண்ணா வெற்றி பெற்று வருவது சிறப்பு. இவர்களாவது ஒற்றுமையுடன் இருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராண்ட் ஸ்லாம் போன்ற பெரிய வெற்றிகளை பெற்றால் நன்று.\n'நமது' கலைஞர் டி.வி.யின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. திரைப்படங்களில் பழைய பாடல்கள் சிறந்ததா புதிய பாடல்களா எனும் அபூர்வ தலைப்பை லியோனி தலைமையில் நடத்தினர். பாப்பையா பட்டிமன்ற நாயகன் ராஜா என்றால் லியோனிக்கு ராயபுரம் இனியவன். மேடையில் இவர் பெயரை அறிவித்தாலே கரகோஷம் காதை பிளக்கிறது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அவரை போட்டோ எடுத்த நபருக்கு பின்னே இருந்து நான் எடுத்த போட்டோ இது.\nஇயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கல்யாணப்பரிசு படத்தில் ஒரு சோகப்பாட்டை எழுதச்சொல்லி பட்டுக்கோட்டையாரை கேட்டுக்கொண்டாராம். அப்போது 'தயவு செய்து கதாபாத்திரத்தின் பார்வையில் எழுதுங்கள். சமூகப்பார்வை வேண்டாம்' என்று கேஞ்சிக்கேட்க ஓக்கே சொல்லி இருக்கிறார் தலைவர் பட்டுக்கோட்டையார். பாடலும் முழுமை பெற்று விட்டது. தான் சொன்னபடி எழுதியதற்கு தலைவருக்கு நன்றி சொன்னாராம் ஸ்ரீதர். அப்போது சிரித்தபடியே தலைவர் சொன்ன பதில்: பாடலை மறுமுறை கவனித்து கேட்டுப்பாருங்கள். முழுக்கு முழுக்க சமூக சிந்தனையுடன் மட்டுமே எழுதி இரு���்கிறேன்' என்று சொல்ல அதிர்ந்தார் ஸ்ரீதர்.\nதீபாவளி கொண்டாட முடியாத ஏழை ஒருவன் இன்னொரு ஏழையை பார்த்து பாடுவதாக அமைந்த அப்பாடல்:\nஉன்னைக்கண்டு நான் வாட. என்னைக்கண்டு நீ வாட.\nகண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி.\nஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு\nகாணாத தூரமடா. காணாத தூரமடா.\nநிம்மதி என் வாழ்வில் இனியேது.\nவசூலில் சூறாவளியாக சுழற்றி அடித்த சல்மானின் 'தபங்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ். ஷாருக், சல்மான், அமீர் கான்களின் படங்கள் அடுத்தடுத்து வருவதால் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி இப்போதைக்கு முடிவதாய் இல்லை.\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nவருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்த்மஸ் மாதா மாதம் வந்தால் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம் 'இனி ஜென்மத்திற்கு பண்டிகையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என்றுதான் சொல்லத்தோணும். அதைத்தான் ஜரூராக செய்து கொண்டு இருக்கிறது ட்வென்டி/20. வருடம் முழுக்க இடைவிடாமல் ஆடப்படும் 'இந்த புதுரக விளையாட்டு க்ரிக்கட் மீதான ஆர்வத்தை சிறார் மற்றும் மகளிர் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்திய விளையாட்டு சரித்திரத்தில் இது ஒரு நவீன புரட்சி/மறுமலர்ச்சி' என்றெல்லாம் சிலாகிக்க காரணங்கள் பல இருக்கலாம். நிதர்சனத்தில் T20 பார்மேட் உலக க்ரிக்கெட்டிற்கு ஆற்றிய தொண்டுதான் என்ன\n'இந்த எந்திர யுகத்தில் ஐந்து நாட்கள் எவன் டெஸ்ட் போட்டிகளை அமர்ந்து பார்ப்பான்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும்'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த வேண்டி இருக்கும் தாங்காது என்று ஒலிம்பிக் நிர்வாகம் க்ரிக்கெட்டை ஒதுக்கியே வைத்தது. இவ்விளையாட்டின் சுவடே படாத தேசங்களில் எல்லாம் கண்காட்சி போட்டிகளை நடத்தி மக்களை கவர என்னென்னவோ செய்து பார்த்தது ஐ.சி.சி. 'நேரத்தை கொள்ளும் ராட்சசன். ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும் ஆட்டம். எமக்கு வேண்டாம்' என்று அந்நிய நாடுகள் கும்பிடு போட்டன. அச்சமயம் வந்து இறங்கியது ஐ.பி.எல்.\nஉலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளின் தாக்கத்தாலும், ஐ.சி.எல்.லை துரத்தி அடிக்கும் நோக்கிலும் இந்திய க்ரிக்கெட் போர்ட் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியது. சில மணிநேர ஆட்டம், வண்ணங்கள், வான வேடிக்கைகள், திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பு, சியர் கேர்ல்ஸ்...என அக்மார்க் மசாலா இருந்தால் நம்மாட்களுக்கு சொல்லவா வேண்டும். 'சகலகலா வல்லவன்' T20 அனைத்து அரங்குகளிலும் அபார வெற்றி கண்டது. அதே சமயம் இந்த விளையாட்டின் நிஜ முகம் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து வருவதை கண்டு க்ரிக்கெட்டின் அரிச்சுவடியை நன்கு தெரிந்து வைத்திருந்த ரசிகர்களும், வல்லுனர்களும் குமுற ஆரம்பித்தனர். பொன் முட்டையிடும் வாத்து வேக வேகமாக அறுக்கப்பட மிஞ்சி இருப்பது சொச்ச முட்டைகளே.\nஒரு சில ஐ.பி.எல்.போட்டிகள் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடலாம் என்று சாமான்ய குடும்பத்தை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கேற்க துடித்தனர். அனைவருக்கும் நியாயமான முறையில் தேர்வுமுறை பின்பற்றப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தேசிய க்ரிக்கெட்டில் இடம் பிடிக்கவே குரங்கு பல்டி அடிக்க வேண்டி இருக்கையில் அதைவிட பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல்.லில் சொல்லவா வேண்டும்\nவணிக க்ரிக்கெட்டில் கொட்டும் பணம் எந்த அளவிற்கு தேசப்பற்றை மறக்க அடித்தது என்பதற்கு ஒரு உதாரணம்: 2010 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணி(மகளிர் அணியும்) அனுப்பப்படவில்லை. அத்தேதிகளில் சர்வதேச போட்டிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று சொன்னது நிர்வாகம். இரண்டாம் நிலை வீரர்ககளை உள்ளடக்கிய அணியையாவது அனுப்பி இருக்கலாம் என்று வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இத்தனைக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக க்ரிக்கட் அனுமதிக்கப்பட்ட வருடமது. ஆசியாவின் மிகப்பெரிய அணியே இல்லாமல் சப்பென முடிந்தது அப்போட்டிகள். 'பணமா தேசப்பாசமா' போரில் பணமே வழக்கம்போல் வென்றது.\nஒவ்வொரு மேடையிலும் 'இந்திய டி ஷர்ட்டை' போட்டுக்கொண்டு ஆடுவதே பெருமை என்று கூறும் சச்சின் போன்ற கடவுள்கள் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் தேசத்திற்காக பணத்தை உதறி விட்டு புகழ் பெற்ற டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற லியாண்டர் பெயஸை விட எந்த விதத்திலும் சச்சின் சிறந்த வீரர் இல்லை என்பது சத்தியம். 2003 ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சாவின் வாசலுக்கு சென்று மீண்டார் பெயஸ். அதன் பின்பு இன்றுவரை தொடர்கின்றன வெற்றிகள். கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கை கொண்டாடும் தேசம் அவரை விட மோசமான நோயை அனுபவித்த மாவீரன் லியாண்டரை எந்த இடத்தில் வைத்துள்ளது\nஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..இது போக பிற தேசங்கள் துவங்கவுள்ள லீக்குகள் என கிட்டத்தட்ட வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக்குறுவிளையாட்டை எத்தனை நாட்கள் குறுகுறுவென மக்கள் பார்த்து ரசிப்பார்கள் வெறும் பேட்ஸ்மேனின் சிக்சர்களை மட்டுமே மையமாக கொண்டு ஆடப்படும் இப்போட்டிகளின் மூலம் கபில், அகரம், வார்னே போன்ற சிறந்த பௌலர்கள் உருவாவது சாத்தியமே இல்லை. என்னதான் பார்வர்ட் வீரர்கள் கோல் போட்டு பெயரை தட்டிச்சென்றாலும் டிபன்ஸ் வீரர்கள் வலுவாக இல்லாமல் சிறந்த கால்பந்து அணி உருவாகவே முடியாது. அதுபோல பௌலர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தரப்படாத T20 அசல் க்ரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.\nடெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் எந்த ஒரு வீரனும் க்ரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்க இயலாது. T20 பணத்தை கொட்டலாம். அதில் வானவேடிக்கை காட்டிய வீரர்கள்(கெயில் போன்றோர் விதிவிலக்கு) நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கப்போவது புஸ்வான நிமிடங்களுக்கு மட்டுமே\nநாளைய ஜனா அப்து அண்ணனே\nப்ரேவ் ஹார்ட்டின் சன் நான் ஸ்டாப் ரன்னில் இருக்கையில் இந்தக்கடிதம் எழுதுவது முறையில்லைதான். ஆனால் அசப்பில் அஜித்தின் டூப் போலவே இருக்கும் அப்து அண்ணன் இணையத்தில் செய்யும் லார்ஜ் ஸ்கேல் அமர்க்களம் விண்ணைத்தாண்டி விஸ்வரூபம் எடுப்பதால் மனதில் இருக்கும் மசமசப்புகளை 13 ஆம் நம்பர் பஸ் ஏற்றி ��ோ(பால)புரத்திற்கு தூதனுப்புகிறேன்.\nசென்ற சனியன்று வந்த ஜூ.வி.அட்டை வாசகம்: 'ஜெ வலையில் ஜனா. வருத்தத்தில் கருணா'. ஆசியாவின் மூத்த பெரியவாள் பெரிய வாள் ஆகிய உங்களையும், ப்ரணாப்பையும் மரியாதை இன்றி விளித்த ஜூ.வி.யை கண்டித்து இருக்கிறார் அப்து. இந்தியா போன்ற நாடுகளில் செயல்ரீதியாக ஜனங்களின் அதிபதியாக பிரதமரே பெரும்பாலும் இருப்பதாலும், ஜனாதிபதியும் ஜனங்களில் ஒருவர் என்பதாலும் 'திபதி'யை லபக்கிவிட்டு 'ஜனா' போட்டது அவ்வளவு பெரிய தவறா வடக்கத்தி ஆங்கில செய்தி சேனல்களில் கூட President என்பதை Pres என்று எப்போதோ கூற ஆரம்பித்தது விட்டார்கள். 'நமது' கலைஞர் செய்திகளை மட்டுமே பார்க்க வைத்து அப்து அண்ணனை 'வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்' லெவலுக்கு போக விடாமல் தடுத்தது யார் குற்றம்\nஇருக்கையில்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கையில் நிதிப்பற்றாக்குறை ஏற்படுவது சனநாயகத்தில் ஜகமம் தானே எனவே 'நிதியை' க்ளோஸ் செய்துவிட்டு 'கருணா' போட்டது எவ்விதத்தில் தவறு எனவே 'நிதியை' க்ளோஸ் செய்துவிட்டு 'கருணா' போட்டது எவ்விதத்தில் தவறு\n'எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என் தலைவனையே திட்டறீங்க' என்று கொந்தளிக்க வேறு செய்கிறார்.அதைப்பற்றி நீங்களே அங்கலாய்க்கவில்லையே' என்று கொந்தளிக்க வேறு செய்கிறார்.அதைப்பற்றி நீங்களே அங்கலாய்க்கவில்லையே இவ்வளவு பேசுபவர் உங்கள் கண்ணில் பட்டால் இந்தக்கேள்வியை மட்டும் முன் வையுங்கள் தலைவா:\n'ஏம்பா அப்து..என் மேல கொள்ள பாசமா இருக்கியே ஆனா மண்ணின் மைந்தன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை, பெண் சிங்கம் இதையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பாத்து இருக்கியா ஆனா மண்ணின் மைந்தன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை, பெண் சிங்கம் இதையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பாத்து இருக்கியா 'மனசாட்சிய' தொட்டு சொல்லு. ரஜினி, கமல் எல்லாம் மேடைல 'பராஷக்தி..என்ன வசனம்..' ன்னு பாராட்டி தள்ளிட்டு பக்கத்துல உக்காந்ததும் நான் 'நீங்க யாராவது ஒருத்தர் என் வசனத்துல ஒரு படம் பண்ண முடியுமா 'மனசாட்சிய' தொட்டு சொல்லு. ரஜினி, கமல் எல்லாம் மேடைல 'பராஷக்தி..என்ன வசனம்..' ன்னு பாராட்டி தள்ளிட்டு பக்கத்துல உக்காந்ததும் நான் 'நீங்க யாராவது ஒருத்தர் என் வசனத்துல ஒரு படம் பண்ண முடியுமா' அப்படின்னு கேட்டா போதும் 'பீட்சா' பாத்தா பச்ச புள்ளைங்��� மாதிரி முகத்துல என்ன கலவரம்' அப்படின்னு கேட்டா போதும் 'பீட்சா' பாத்தா பச்ச புள்ளைங்க மாதிரி முகத்துல என்ன கலவரம் 'வெவரம்' தெரிஞ்ச உள்ளூர் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பதறி, செதறி ஓடறானுங்க. பேரன்களே என் வசனத்துல படம் பண்ண பம்மும்போது அவங்கள சொல்லி என்ன செய்ய 'வெவரம்' தெரிஞ்ச உள்ளூர் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பதறி, செதறி ஓடறானுங்க. பேரன்களே என் வசனத்துல படம் பண்ண பம்மும்போது அவங்கள சொல்லி என்ன செய்ய அவங்களை விடு. பெரிய்ய்ய பட்ஜெட்ல நீயே ஒரு படம் தயாரிச்சி ஹீரோவா நடிச்சா என்ன அவங்களை விடு. பெரிய்ய்ய பட்ஜெட்ல நீயே ஒரு படம் தயாரிச்சி ஹீரோவா நடிச்சா என்ன ஒரு ஹால்ப் அஜித், மறு ஹால்ப் மகேஷ் பாபு மாதிரி இருக்கறதால ரெண்டு ஸ்டேட்லயும் பிச்சிக்கும். நான் வசனம் எழுதறேன். என்னப்பா சொல்ற\nபார்த்தீர்களா தலைவா எப்படி டரியல் ஆகிறார் என ஏற்கனவே கண்மணிகள் தந்த வீர வாள்கள் எல்லாம் (ஈழம்..உச்ச கட்ட போர்) சமயத்துக்கு சாணை பிடிக்கப்படாமல் அரண்மனை குடோனில் குமிந்தது போதாதென்று தளபதிக்கு வகை வகையாக வாள் தருகிறார்கள். இதற்கு இவரும் உடந்தை. ஒன்று கவனித்தீர்களா லைவ் லைவ் வள்ளுவரே..சமீபத்தில் தன்னை 'பெரியம்மா' செல்லம் என்று G + இல் பறை சாற்றி இருக்கிறார். கவனத்தில் கொள்க.\n'---பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் போட வேண்டிய ஒரு உத்தரவை ஒரு சி.எம். போடுறாங்க. அதுல நான் இதைச் செஞ்சேன்னு பெருமை வேற # தன் பணி எது என்பதுகூட தெரியாத முதல்வர்--- ' என்று கூறி இருக்கிறார் அண்ணன் அப்து. இதெல்லாம் ஒரு குத்தமா தலைவா # தன் பணி எது என்பதுகூட தெரியாத முதல்வர்--- ' என்று கூறி இருக்கிறார் அண்ணன் அப்து. இதெல்லாம் ஒரு குத்தமா தலைவா நம்ம பவர்ல இருக்கும்போது மக்கள் தொண்டை பரணில் போட்டு விட்டு பாராட்டு விழாவில் பங்கேற்பதையே 24/7 செய்ததை விடவா நம்ம பவர்ல இருக்கும்போது மக்கள் தொண்டை பரணில் போட்டு விட்டு பாராட்டு விழாவில் பங்கேற்பதையே 24/7 செய்ததை விடவா அப்போது மட்டும் 'மக்கள் சேவை செய்ய விடாம புளிக்க புளிக்க தலைவனை ஏன்யா பாராட்டறீங்க அப்போது மட்டும் 'மக்கள் சேவை செய்ய விடாம புளிக்க புளிக்க தலைவனை ஏன்யா பாராட்டறீங்க' என்று அப்து அண்ணன் துண்டு பிரசுர போராட்டம் செய்திருந்தால்...அது தர்மம்.\n'சென்னை நகரம் மழையில் மூழ்கிய போதெல்லாம் கென்டக்கி கர்னல்-கம்- தளப��ி அவர்கள் முழங்கால் நீரில் நின்றவண்ணம் போஸ் தந்ததை நாளிதழ்களில் கண்டோம். இந்த ஆட்சியில் அப்படி எவருமில்லையே' என்று வருத்தம் வேறு பட்டுக்கொள்கிறார் பிரதர் அப்து. அப்து அண்ணன் பங்கேறும் நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் நச்சு நச்சென்று போட்டோ எடுத்து தரும் அந்த புகைப்பட 'கலைஞரின்' வெலாசம் மட்டும் தர மாட்டேன் என்கிறார். ப்ளெக்ஸ் பேனரில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவிற்கு கூட பெரியம்மா தடை போட்ட சோகத்தில் ப்ளட்டின் ப்ளட்டுகள் குமுறும் வேளையில் 'அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் அம்மாவின் ஆக்ரோஷ முகம் தெரிகிறது' என்று போஸ் தரச்சொல்லி கட்டுக்கோப்பான ஆளுங்கட்சி ஆட்களை உசுப்பி விடுவது கழக தர்மமா அஞ்சி அவர் அடிச்சிட்டு அரை அவர் மட்டும் ரெஸ்ட் எடுக்க சொல்ற 'பெரியம்மா' கட்சில இருந்து பார்த்தால் தெரியும் அவன் அவன் வலி. என்ன சொல்றீங்க வாழும் பெரியாரே\nஎது எப்படி இருந்தாலும் இணையத்தில் உங்கள் புகழை பரபரப்பாக பரப்பும் அப்து அண்ணன் உங்கள் கட்சியின் கருவூலம் என்பது மிகையல்ல. கென்டக்கி கர்னலுக்கு முன்பாகவே நியூயார்க் சென்று வந்த உண்மைத்தொண்டர் ஆயிற்றே 'புது' கை அப்து. ஆகவே வரும் எம்.பி.தேர்தலில் சக்கர வியூகம் வகுக்கும் குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளித்தால் மட்டுமே இந்த புராதன வசனத்திற்கு மதிப்பு:\n'நாளை நமதே. நாற்பதும் நமதே'.\nதங்களின் நாளைய அறிக்கைக்கு இந்த குசேலன் தரும் பிட் பேப்பர்:\n'2016-இல் புது கோட்டையில் நமது கழகம் அரியணை ஏறும் நாள் வரை புதுக்கோட்டை அப்துல்லா வழி நடபோம். வீர வாள்கள் போதுமான அளவு ஸ்டாக் இருக்கிறது. தற்போதைய அவசர தேவை புல்லட் ப்ரூப் கேடயங்களே. போர்...ஆமாம் போர். விளிம்பு நிலை உடன்பிறப்பே, ரோட்டோர இட்லிக்கடை மூடியை ரீ மாடலிங் செய்து கேடயமாக்கி அணிவகுத்து வா. நான் உண்டு. தளபதி உண்டு. தலதளபதி அப்து அண்ணனும் உண்டு. வாரே வா\nபெஸ்ட் HALF லக் தலைவா.\nகுறிப்பு: கருணா நிதிப்பற்றாக்குறையில் இருப்பதால் போரில் பங்கேற்றதற்கான ஆதாரத்தை இணையத்தில் வெளியிட விரும்புவோர் தத்தம் காசிலேயே புகைப்பட கலைஞரை அழைத்து வருவது உத்தமம்.\n'பை பையாய் கொண்டுள்ளோர் பொய் பொய்யாய் சொன்னாலும்\nமெய் மெய்யாய் போகுமடி. குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி.\nநட்ட நடு சென்டர் ஆனாலும் (காசு) இல்லாதவரை நாடு மதிக்காது.\nகல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்\nகாசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.\nஉள்ளே பகை வையடா தாண்டவக்கோனே.\nஆட்சிக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே.\nசில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.\nகாசு நம்பர் ஒன் மந்திரி ஆக்குதடா தாண்டவக்கோனே.\nஏழை ஜனத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.\nஓட்டு பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே.\nகாசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nநவம்பர் - 2011 இல் வெளிவந்த உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் தொடர்கிறது...\nகுடல் வெந்து போகும் வரை குடித்து ஆட்டம் போட்டுவிட்டு மேலே போய் சேரும் 90% சராசரி குடிமகன்கள், குடும்பத்திற்கு விட்டு செல்லும் சொத்து ஒரு அழுகிய தக்காளி விலை கூட பெறாது. பூ, இட்லிக்கடை வியாபாரம் செய்யும் முறையை அவசர அவசரமாக அக்கம்பக்கத்து பெண்களிடம் கற்றுக்கொண்டு வருமானம் தேடும் பெண்கள் ஒருவகை. 'இது தேறாத கேஸ். இதை நம்புனா புள்ளைங்களை கரை சேக்க முடியாது' என்று வரவிருக்கும் ஆபத்தை முன்பே உணர்ந்து கணவன் உற்சாக ஆட்டம் போடும் காலத்திலேயே கைத்தொழில் ஒன்றை பழக ஆரம்பிப்பவர்கள் ஒரு வகை. இவர்களைத்தாண்டி சிறுவயதிலேயே பொழுதுபோக்கிற்கு கைத்தொழில் கற்றுக்கொண்டு அதன் மூலம் தனது குடும்பத்தை பல்லாண்டுகள் தாங்கிப்பிடிக்கும் மகளிர் மறுவகை. அம்மா இந்த இறுதி வகையைச்சேர்ந்தவர்.\nஅப்போது அவருக்கு 15 வயதிருக்கும். தாத்தாவுடன் வயல் வேலைக்கு சென்று வந்த காலம். 'குறிப்பிட்ட வயதை தொட்டாகி விட்டது. போதும் வீட்டோடு இரு'என்று பாட்டி பஞ்சாங்கம் வாசிக்க, அந்த சுதந்திர காற்றும் கரை கடந்தது. அப்போது வந்த ஆபத்பாந்தவந்தான் தர்மன். அம்மாவின் உறவினர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இல்லம் முழுக்க ஸ்டாலின், கார்ல் மார்க்ஸ், பாரதி போன்ற பெருந்தலைவர்களின் படங்களால் அலங்கரித்து வைத்திருந்த முற்போக்குவாதி. தலைவர்களின் உருவங்களை எம்ப்ராய்டரி தையல் கலை மூலம் தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவர். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவதை விரும்பாத தர்மன் தாத்தாவிடம் சென்று 'தையலையாவது அவள் கற்றுக்கொள்ளட்டும். எத்தனை நாட்கள்தான் வீட்டில் கிடப்பாள்' என்று பேசி சம்மதம் வாங்கினார். அன்று அவர் எடுத்த அந்த சிறுமுயற்சிதான் எங்கள் வாழ்வாதாரத்திற்கான விதையாகிப்போ���து.\nகனகா எனும் டீச்சரிடம் சில மாதங்கள் தையல் பயின்று முடித்தார் அம்மா. ஒரு தையல் மிஷின் வாங்கித்தந்தால் வீட்டில் இருந்தவாறு துணிகளை தைத்து பழகலாம் என்று தாத்தாவிடம் கோரிக்கை வைத்தார் அம்மா. தாத்தாவும், அம்மாவும் விளைவித்த சோளத்தை விற்று 500 ரூபாயை சொந்தக்காரனிடம் தந்தனர். முந்தைய பதிவுகளில் கூறிய அதே குடி கெடுத்த உறவினன்தான் அவன். 150 ரூபாய் மட்டும் தையல் மிஷின் வியாபாரியிடம் தந்துவிட்டு 350 ரூபாயை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ஒரே தொகை தந்து வாங்க வேண்டிய தையல் மிஷின் இவனால் தவணை முறையில் வாங்கப்பட்டது. திருடிய பணத்தில் அட்லஸ் சைக்கிளை வாங்கி தன் வீட்டில் நிறுத்திக்கொண்டான் அந்த நல்லவன்.\n'சரி..மிஷின் வந்தாகிவிட்டது. புதிதாக தொழில் கற்கும்போது நம்மை நம்பி யார் துணியை தருவார்கள்' இது ஒவ்வொரு தையல் கலைஞர்களுக்கும் வரும் சோதனைதான். சாவடியில் (சத்திரம்) தங்கி இருக்கும் முதியவர்களிடம் சென்று அங்கு கிடைக்கும் துணிகளை வாங்கி அவர்களுக்கான மேலாடைகளை தைத்து தந்தார் அம்மா. முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. வாய் மொழியாக செய்தி பரவ வயதில் மூத்த பணக்கார உறவினர் ஒருவர் 'இந்தாம்மா..இது விலை உயர்ந்த வெண்பட்டு. எனக்கொரு மேலாடை தைத்து தா' என்று ஊக்கப்படுத்த ஓரளவிற்கு பரிச்சயமான தையல் நிபுணர் ஆனார் அம்மா.\n'வயசுக்கு வந்த பொண்ணுக்கு எதுக்கு படிப்பும், தொழிலும். கெடக்கட்டும் வீட்டோட' என்று புரட்சி பேசும் பன்னாடைகள் நிறைந்த ஊரில் தர்மன் மாமா, இந்த வெண்பட்டு முதியவர் இருவரும் பெரியாரின் மாற்றுருவாகவே தென்பட்டனர். இவர்களைப்போன்ற சிலர் அந்த இருண்ட காலத்தில் இல்லாமல் போயிருந்தால் நான்கு சுவற்றுக்குள் நாசமாய் போயிருக்கும் பல நங்கையரின் வாழ்க்கை. 'என்ன உன் பொண்ணு தையல் கத்துக்க ஆரம்பிச்சி இருக்கா' என ஊரார் கேட்டதற்கு பாட்டியின் பதில் 'நாளைக்கி கல்யாணம் ஆன பின்ன ஒருவேள புருஷன் சரியில்லாம போயிட்டா குடும்பத்த காப்பாத்த வேண்டாமா\nபாட்டியின் கருநாக்கு கண்டிப்பாக பலிக்கும் என்று அம்மாவிற்கு ஆருடமா தெரியும் அக்காலத்தில் புகழ்பெற்ற 'ரீட்டா' தையல் மிஷினை அவர் மிதித்த வண்ணம் நாட்கள் நகர்ந்தன.\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nஎன்னதான் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வழக்கு இருந்தாலும் சென்னையின் சிறப்பு தமிழின் சிறப்பே தாய்த்தமிழுக்கு 'syrup'பு. காலத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொள்வதில் இதற்கு ஈடு இணையில்லை. நீளமான வார்த்தைகளை ஒரு சில வார்த்தைகளாக சுருக்கி அடிப்பதில் வித்தகர்கள் எங்க ஊரு எடிசன்கள். சந்திரபாபு, லூஸ் மோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன், கமல் போன்றோர் நடித்த பார்த்தோ அல்லது ஏரியாவை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அவர்கள் பேசுவதை கிரகித்த மாத்திரத்தில் இத்தேன் தமிழை பேசிவிடலாம் என்ற இறுமாப்பு ஆகவே ஆகாது. பேச்சுக்கு இணையாக பாடி லாங்குவேஜ் இருந்தால் மட்டுமே முக்கால் கிணறு தாண்ட முடியும். இல்லாவிட்டால் 'தோடா நம்மான்டையே சீனு போடுறாரு' என்று பம்ப் அடித்து விடுவார்கள். ஆக்ஸ்போர்ட் டிக்சனரிக்கு இணையாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு யுனிக் தமிழை தன்னகத்தே கொண்டுள்ள சென்னைத்தமிழை ஒரு தபா கண்டுக்கலாம் வா வாத்யாரே\nஏரியா பெயர்களை எங்க மன்சாலுங்க ஸ்டைலாக உச்சரிக்கும் அழகே அழகு. 'டேய்... த்ரான்மயூர் வன்ட்டண்டா. நீ சீக்ரம் மீசாப்பேட்டைல இந்து எகுரு'. விளக்கம்: 'திருவான்மியூர் வந்துவிட்டேன். மீரான்சாகிப் பேட்டையில் இருந்து கிளம்பு'. எப்படி 'நந்து நந்து வா' - நந்தகோபாலன் என்பவரை பார்த்து பேசுகிறார் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. விளக்கம்: 'நந்து..நடந்து வா'. நந்துவை விரைவாக அழைக்க 'ட'வை கட் அடிக்க வேண்டும். கடுப்பா இருக்கு, காண்டா இருக்கு..இதையெல்லாம் விட சோக்கான வார்த்தை ஒன்று உண்டு. அது 'செம கான்ச்சலா இருக்கு மச்சி'. கடும் மன உளைச்சலில் இருக்கும்போது 'கான்ச்சல்' எனும் வார்த்தை விஸ்வரூபம் எடுக்கும்.\n'தட்னா தாராந்துருவ' என்று தனது எதிரில் இருக்கும் புல்தடுக்கி பயில்வானை மிரட்டுவது ஒரு வகை. 'இம்மாம் பெரிய வார்த்த எதுக்கு' என்று அதையும் சுருக்கினர் வம்சா வழிகள். அது 'மவனே சொய்ட்டிப்ப'. விளக்கம்: 'மகனே..சுருண்டு விழுந்து விடுவாய்'. 'நல்லா இழு' என்பதை இழுக்காமல் இதழ் பிரிப்பது இப்படி: 'நல்லா இசு'. 'அடச்சீ வழி விடு' என்று எட்டு(சொற்கள்) போட்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஷார்ட் கட்டில் போவது உத்தமம்: 'அச்சீ ஒத்து'. 'என்னடா துள்ற' என்பது ஓல்ட் பேஷன். அதற்கு சரியான ரீப்ளேஸ்மென்ட் இதுதான்: 'இன்னாடா தொகுர்ற'. அதுபோல 'துரத்திக்கொண்டு வருகிறான்' என்பதன் மாடர்ன் சொல்லாடல் 'தொர்த்தினு வர்றா(ன்)'.\n'ஸ்சூலுக்கு போகாம பொறுக்கி பசங்க கூடயே சுத்திட்டு இருக்காத. இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லவா'. இதில் எதிர்பார்க்கும் சுருதி இல்லை அல்லவா'. இதில் எதிர்பார்க்கும் சுருதி இல்லை அல்லவா\n'உஸ்கோலான்ட போவாம பொர்க்கி பசங்கலோடயே ஒலாத்தாத. இன்ஸி கிட்ட சொல்ருவேன்'.\nஆட்டோக்காரரிடம் பேரம் பேசும்போது 'என்னது இங்க இருக்குற போயஸ் கார்டனுக்கு 200 ரூவாயா' என்று புலம்பி நேரத்தை வீணடிப்பதை விட 'ண்ணா..என்னாண்ணா இப்டி கேக்ற' என்று புலம்பி நேரத்தை வீணடிப்பதை விட 'ண்ணா..என்னாண்ணா இப்டி கேக்ற நேத்தி கூட ஒர்த்தரு 150 தான் வாங்கனாரு. பாத்து சொல்ணா' என்று கச்சிதமான பாடி லாங்க்வேஜை பிரயோகப்படுத்துதல் அவசியம். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் சொதப்பி விடும்.\n'குடித்து வந்து இவளை அடித்து விட்டு ஓடிவிட்டான். விடாமல் அழுது கொண்டிருக்கிறாள்' என்று பக்கத்து வீட்டாரிடம் இப்படி சொன்னால் வேலைக்கு ஆவாது\n'குஸ்ட்டு அஸ்ட்டு ஓட்டான். அய்துனே கீது'. இப்படி நச்சென சொன்னால்தான் சட்டென மனதில் ஏறும்.\n'காசேதான் கடவுளடா'வில் தேங்காய் ஸ்ரீனிவாசன் 'ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா' பாடலில் உச்சரிக்கும் அக்மார்க் சென்னைத்தமிழ் மற்றும் 'ஏரியா' ஆட்டமும் எனது பேவரிட்:\n'துட்டிருந்தா டீயடிப்பேன். இல்லாங்காட்டி ஈயடிப்பேன்.\nசோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்.\nடாவ் அடிப்பேன். டைவ் அடிப்பேன். ஜகா வாங்கி சைட் அடிப்பேன்.\nகைத உன்னை நோட்டால் அடிப்பேன்.\nஇன்னா மனுஷன். இன்னா ஒலகம். அண்ணங்கீறான்.தம்பிங்கீறான்.\nகல்லாப்பொட்டிய கண்டாங்காட்டி சலாம் அடிக்கிறான்.\nபேஞ்ச மழ ஒஞ்சி போனா, சாஞ்ச எடம் காஞ்சி போனா..\nபேட்டையத்தான் மாத்திக்கினு டேரா அடிக்கிறான்'.\nபிற வட்டாரங்களில் பேசப்படும் தமிழை விட சென்னைத்தமிழை என்னதான் நக்கல் விட்டாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல எங்களுக்கு எங்க தமிழ் ஒஸ்திதாம்பா\nபுதுப்புது அர்த்தங்களுடன் பேட்டையில் மீண்டும் சந்திப்போம்.\n'இத ஜெயலலிதா கிட்ட கேளுங்க. நீ என்ன எனக்கு சம்பளமா தர்ற நாயி'..வாவ் கேப்டன் வாவ்.மேடமின் பிரதான எதிரிகளான தல தளபதி ஆர்டிஸ்ட்(கலைஞர்), ஸ்டாலின் கூட அம்மையார் என்று அழைக்கும்போது நீங்க மட்டும் பேர் சொல்லி கூப்புடுற கெத்துக்கே ஒரு கண்டெயினர் பூங்கொத்து பார்சல் அ��ுப்பி பாராட்ட தோணுது. சாண்டி புயலையே ஒற்றை காலால் தாண்டி பாண்டி ஆடும் அளவுக்கு கப்பாகுட்டி(capacity) யாருக்கு வரும். அப்பறம்...'தொகுதி' பிரச்னைக்காக மேடமை பாக்க போறோம்னு சொல்ற உங்க கட்சி எம்.எல்.ஏ .க்களை முதல்ல தொகுதில நிஜமாவே என்ன பிரச்னை இருக்குன்னு மக்கள் கிட்ட கேட்டுட்டு போக சொல்லுங்க. என்னதான் மரியாதை நிமித்த சந்திப்புன்னு சொல்லிட்டு கேட் வரைக்கும் வீரமா போனாலும் மேடம் வர்றப்ப பம்மித்தான் ஆகணும். துணை தலைமை ஆசிரியர் பன்னீர் சார் கிட்ட கரக்டா கோச்சிங் எடுத்துக்கங்கப்பா.\nகடந்த ஞாயிறு அன்று 'சக்கரவர்த்தி திருமகன்' பார்க்க தி.நகர் பேருந்து நிலையம் எதிரிலிருக்கும் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு இரவுக்காட்சி சென்றபோது நடந்த விஷயம் இது. படம் தொடங்கு விளக்குகளை அணைத்த ஐந்தாவது நிமிடம் எமக்கு முன் வரிசையில் இருந்த இளமாறன், அமுதன் இருவரும் அதி தீவிர அரவணைப்பை ஆரம்பித்தனர். சில நிமிடத்தில் சட்டைகளை கழற்றிவிட்டு தொண்டாற்ற தொடங்கினர். லீலை உச்ச கட்டத்தை எட்ட வேறு இருக்கையில் போய் அமர்ந்தோம். இடைவேளைக்கு பிறகு இன்னொரு ரகளை. குடிமகன் ஒருவன் இன்னொரு சோப்ளாங்கி இளைஞன் ஒருவனின் சீட்டில் மாறி அமர தகராறு முற்றி சட்டையை கிழித்து கொண்டார்கள். தியேட்டர் சார்பில் எவரும் எட்டிப்பார்க்க்கவில்லை. இரண்டு தாத்தாக்கள் மட்டுமே இன்சார்ஜ் அங்கே. கிருஷ்ணவேணி பக்கம் படம் பார்க்க (குறிப்பாக இரவுக்காட்சி) செல்பவர்கள் சாக்கிரதை.\nப்ரித்விராஜ், நரேன், பிரதாப் போத்தன் நடித்திருக்கும் புதிய மலையாளப்படம். பெற்றோர்களின் அனுமதி இன்றி ஆபரேஷன் செய்வதால் டாக்டருக்கு ஏற்படும் விளைவுகளை அலசுகிறது கதை. ஆபரேஷன் செய்யவே வேண்டாம். ஒருவேளை குழந்தை இறக்க வாய்ப்பு உண்டு. மருந்து மட்டும் தாருங்கள் என்று சொல்லும் மக்களுக்கும், நோயாளியின் உறவினர் ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்துடன் சிகிச்சை செய்து அது தோல்வியில் முடிந்தால் சோதனைகளை சந்திக்கும் டாக்டர்களுக்குமான நல்ல படமாக அமைந்திருக்கிறது இது.\nபயிற்சி மருத்துவர்களை பாஸ் செய்ய வைக்கும் உடான்ஸ் நோயாளியாக நகைச்சுவை நடிகர் சலீமின் நடிப்பு சபாஷ். தனது வியாதி குறித்து அறியாமல் அல்லாடும் ப்ரித்விக்கு நோயின் பெயரை சொல்லிவிட்டு 'ஸ்பெல்லிங் வேணுமா' என்று சலீம் கேட்குமிடம் கலக்கல் கலாட்டா. பயிற்சி மருத்துவர்கள் வாழ்வின் பக்கங்களை புரட்டிப்பார்க்க விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம்.\nஆரோகணம் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் 'நன்றி சுரேகா' என்பதை படித்ததும் 'அட' போட்டேன். இடைவேளைக்கு முன்பு 'வாங்க சார்' என்று எம்.எல்.ஏ.வை ஹோட்டலில் வரவேற்கிறார். அதன் பின்பு 'தப்பாட்டம்' பாடலில் நாயகி விஜி குறித்து ஒரு இளைஞர் (பதிவர்) சுரேகா காதில் கிசுகிசுக்க 'ஓ அப்படியா' என்பது போல் தலை அசைக்கிறார். இறுதியாக சொகுசு காரில் இருந்து இறங்கி 'கலெக்டர் வீட்டு செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சோம். கவலைப்படாதீங்க. உங்க அம்மா கெடச்சிருவாங்க' என்று சொல்கிறார். ஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். நேரில் பார்ப்பது போலவே படத்திலும் இன் பண்ணிய பார்மல் உடையுடன் திரையிலும்.\nசும்மா லுங்கியை கட்டிக்கொண்டு 'டேய்.. நா கண்டி உள்ள வந்தேன். பேட்டா பாஞ்சி வந்து மூஞ்ச கீசிறுவேன்' பாணியில் மந்திரியை பார்த்து பெரிய வூடு கட்டாவிடினும் அட்லீஸ்ட் சின்ன வூடாச்சும் கட்டுற ரவுடியா சீக்கிரம் 'நடிங்க' தலைவா.\nபசும்பொன் தேவர் குருபூஜை என்பதால் அண்ணா சாலையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சில நாட்களுக்கு முன்பு காலை முதல் மாலை வரை பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது சென்னை. ஏற்கனவே 'நீலம்' செம காட்டு காட்டிக்கொண்டு இருக்க, தேவராபிமானிகள் வேறு அண்ணா சாலை நோக்கி படையெடுக்க ட்ராபிக் ஜாமில் விழி பிதுங்கியது சென்னையின் இதயம். இது போல பல திருவிழா காட்சிகளை தலை நகரவாசிகள் கண்டு களிக்க சென்னையின் பிரதான வீதிகளில் மேலும் பற்பல சிலைகளை நிறுவி நீங்காப்புகழ் பெறுமாறு 2098 ஆம் ஆண்டு முதல்வராக(ராமதாஸ் ஐயா சாரி..கீபோர்ட் உங்க பேரை தானவே டைப் அடிக்குது) வரப்போகிறவர் வரை கேட்டுக்கொள்கிறோம்.\nஅரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழக்கமாக தரப்படும் சத்துணவை() மாற்றி 13 வகை உணவுகளை தரச்சொல்லி உள்ள ஜெக்கு ஒரு சபாஷ். நான் பள்ளி படித்த காலத்தில் குண்டு அரிசிச்சோற்றை கொஞ்சம் பருப்பு கலந்த சாம்பாருடன் சேர்த்து சுடச்சுட தட்டில் கொட்டுவார்கள். சமயங்களில் வீட்டு சாப்பாட்டை விட சத்துணவு ருசி நன்றாக இருந்ததும் உண்டு. தற்போது பல்வகை சாதங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் செய்தி மகிழ்ச்சி தந்தாலும் ���தன் தரம் எப்படி இருக்கும் என்கிற அச்சம் இருக்கத்தான் செய்யும். அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து உண்மையாகவே சத்துணவை தந்தால் சரி.\nசோ, வரதராஜன், கிரேசி மோகன், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் பெரும்பாலானவற்றை சென்னை சபாக்களில் பார்த்தாகிவிட்டது. தரமான புதிய நாடகங்கள் இவர்களிடம் வருவதும் அரிதாகிப்போனதன் பொருட்டு நாடகம் பார்ப்பதும் குறைந்து போனது. எனக்கு பல நாள் சந்தேகம் ஒன்று மனதில் நிழலாடுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனரா அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனராஅறியேன். அதற்கான முயற்சியில் முனைப்புடன் கலைஞர்கள் ஈடுபட்டால் இன்னும் சில ஆண்டுகளில் அது சாத்தியப்படலாம். காத்திருக்கிறேன்.\n'அமர்ந்து விட்டு செல்க' அதாவது 'சிட் டவுன். தென் கோ'. இதில் ஏதோ ரசாயன தரக்குறைவு இருந்ததை பல்லாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த சென்னைத்தமிழன் புதிய பார்முலா ஒன்றை கண்டுபிடித்ததன் விளைவு:\nகடந்த சில நாட்களாக சட்டசபை நிகழ்வுகளை ஜெயா மேடம் டி.வி.யில் பார்த்து வருகிறேன். மேடம் பேசும்போது சுற்றி நடக்கும் தமாசுகள்..அல்டிமேட்யா. வெகு சீரியசாக மின்வெட்டு குறித்து அவர் அறிக்கை தந்து கொண்டிருக்க சபா ஹீரோ தனபால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. கண்ணாடி டம்ளரை கையில் பிடித்து இடது ஓரம் திரும்பி குனிந்து, பம்மி தண்ணீர் பருகியது கண்கொள்ளா காட்சி. மேடம் இன்னும் கொஞ்சம் வால்யூமை ஏற்றி இருந்தால் பதற்றத்தில் டம்ளர் நீர் முழுவதையும் சட்டை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு இருப்பார் பாவம்.\nபக்கத்து சீட்டில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முதுகை இருக்கையில் சாய்த்து கூட அமர முடியாமல் முன்னாள் முதல்வர் பன்னீர் தவிக்க, இரண்டு வரிசை தள்ளி பின்னே அமர்ந்திருக்கும் சில எம்.எல்.ஏ.க்களோ கொட்டாவி விடுதல், லேசாக கண் சொக்குதல் என எல்லை மீறுகிறார்கள். குளிர் விட்டு போச்சி போல. மொதல்ல அவங்களை எல்லாம் உங்க எதிர் வரிசைல உக்காத்தி வைங்க மேடம். தலைவி நாட்டு பிரச்சனைய பேசும்போது கொட்டாவியா விடுறீங்க கொட்டாவி\nகவுண்டர் பட்டையை கிளப்பிய காமடிகளில் வியட்நாம் கா���னி படமும் ஒன்று. 'ஜுஜூலிப்பா' பிரபு, மனோரமா,வினிதாவுடன் தலைவர் செய்யும் ரவுசு எவர்க்ரீன். சாம்பிள் வெடி:\nஆச்சி: உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லியே\nகவுண்டர்:பின்ன ஜோசப்னா கிறிஸ்டினா இல்லாம சைவ சித்தாந்த மடாதிபதியாவா இருப்பான்\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/01/cow-pongal.html", "date_download": "2020-06-07T09:19:09Z", "digest": "sha1:TPDHM5OYOMVBLS7MRX7EP4Q2YRY3FGM7", "length": 11841, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "மாடு வச்சிருகிங்களா ?", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஇனிய மாட்டு பொங்கல் நல வாழ்த்துக்கள்\nகன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள்\nகன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.\nகன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.\nகன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது வசியமாகும்.\nசில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு தானாகவே குறைந்துவிடும்.\nபொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் 2-4 மணி நேரத்திற்க��ள் நஞ்சுக் கொடி விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் 8-12 மணி நேரம் வரை நஞ்சுக்கொடி விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.\nகன்று ஈன்ற மாடுகளில் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் žம்பால் கறப்பது போன்ற செயல்கள் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.\nகன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டில் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவ ஏதுவாகும்.\nகன்று ஈன்று மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தைப் பொருத்தவரை சிறிது, சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.\nஅதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் கன்று ஈன்றவுடன் பால்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசில மாடுகளில் கன்று ஈன்றவுடன் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும். கஷ்டப்பட்டு கன்று ஈன்ற மாடுகள், நஞ்சுக் கொடி தங்கிய மாடுகள், வயதான, மெலிந்த மாடுகளில் கருப்பை வெளித்தள்ளுவதற்கு அதிக வாய்ப்பிருந்தால் இம்மாடுகளை கவனத்துடன் பராமரித்து இப்பிரச்சினையிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டும்.\nகன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல்\nசெய்து 90 நாட்களுக்குள் மாடுகளை மீண்டும் சினையாக்கி விட வேண்டும்.\nதகவல்: முனைவர்.பி.என்.ரிச்சர்ட் ஜெகதீசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை.\nதகவல் அனுப்பியவர் : ராஜ்குமர், கிரம வள மையம், புதுக்கோட்டை\nபடித்ததில் பிடித்தது மாட்டு பொங்கல்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/", "date_download": "2020-06-07T10:46:51Z", "digest": "sha1:QAFSNC4O24PCJQF7SPSNPPC57SE7SOL2", "length": 15856, "nlines": 164, "source_domain": "bergenhindusabha.no", "title": "Bergen Hindu Sabha", "raw_content": "\nவெள்ளிக்கிழமை (05/06/20) அன்று அபிஷேகத்துக்கு பதிவு செய்த அடியார்களும், திருவிளக்கு பூஜைக்கு பதிவு செய்த அடியார்களுமாக 30 அங்கத்தவர்கள் வருகை\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை (05/06/20) அன்���ு அபிஷேகத்துக்கு பதிவு செய்த அடியார்களும், திருவிளக்கு பூஜைக்கு பதிவு செய்த அடியார்களுமாக 30 அங்கத்தவர்கள் வருகை தர இருப்பதால் மேலதிக அடியார்களை அத் தினத்தில் அனுமதிக்க முடியாத சூழ் நிலையில் உள்ளோம் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.\n\"கொரோணா வைரஸ் \" தொற்று நோயில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை ஏற்று கொண்டு புரிந்து உணர்வோடு செயல்படுவோமாக \nஇவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம்\n\"கொரோணா வைரஸ்\" தொற்று நோய் காரணத்தினால் இவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில் எம் பெருமான் அடியார்களின் வேண்டுதலுக்கு இணங்க அக் காலபகுதிகளில் எம் பெருமானுக்குஅபிஷேகங்கள் நடை பெற்றுக்கொண்டு இருக்கின்றன என்பது தங்களில் சிலர் அறிந்திடாத விடயம்.\nஎம் பெருமானுக்கு மகோற்சவ உற்சவ விழாக்களின் முறையே அதாவது கொடியேற்றம், தேர் , தீர்த்தம் போன்ற நாட்களில் அபிஷேகங்கள் காலை 10.45 மணியளவிலும், ஏனைய நாட்களுக்கான அபிஷேகங்கள் மாலை 17.45 மணியளவிலும் ஆரம்பிக்கும் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகின்றோம்\nஆனால் நாம் அனைவரும் \"கொரோணா வைரஸ்\" தொற்று நோய் தற்பாதுகாப்பு சட்ட விதி முறைகளுக்கு அமைய நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். விதி முறைகளை மீறும் தருணத்தில் தனி ஒருவர் அபராதமாக 20.000 kr கட்ட வேண்டிய நிலை வரும் என்பதும், அதனை செலுத்த தவறும் தருணத்தில் 6 மாத சிறை தண்டனை என்பதும் எம்மில் பலருக்கு தெரியாத விடயம் என்பதால் அதனையும் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகின்றோம் .\nஎம் அடியார்கள் தங்களையும், எம் பெருமான் அடியார்களையும் , ஆலய குருக்களையும் பாதுகாக்கும் முகமாக விதி முறைகளை பின் பற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் .\nவைரஸ் நோயின் சட்டங்களுக்கு அமைய எம்மால் 30 அங்கத்தவர்களுக்கு மேல் ஆலயத்துக்குள் அனுமதிக்க முடியாத இவ் நிலையில் தங்களில் ஒருவராகவோ அல்லது இருவராகவோ வந்து வழிபாடு செய்வதன் மூலம், பல குடும்பங்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கலாம் என்பதையும் நினைவில் கொள்வோமாக\nஇனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது\nபேர்கென் இந்து சபா அடியார்களுக்கு\nகொரோன வைரஸ் காலப்பகுதிகளில் எம் அடியார்களின் நலன் கருதி விசேட நாட்களுக்கு உரிய பூஜைகள��� நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் காரணமாக இனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகின்றோம் .\nஆனால் தனி நபர்களால் வெளியிடப்படும் ஒளிப்பதிவுகளுக்கு பேர்கென் இந்து சபா எவ்விதத்திலும் பொறுப்பு ஏற்காது என்பதனையும் எமது அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்\n04.06.20 வியாழக்கிழமை: வைகாசி விசாகம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை, சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n05.06.20 வெள்ளிக்கிழமை: பூரணை விரதம்\nமீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேட தீபாராதனைகளும் நடைபெற்று, வசந்த மண்டபபூஜையின் பின் அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. அம்மன் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஉபயம் பூரணை விரதம் :- kr 400,-\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nஇவ் வருடத்திற்கான வருடாந்த மகோற்சவம் நடைபெறாது என்பதனை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம். அதற்கு பதிலாக உற்சவ காலங்களில் எம் பெருமானுக்கு அபிஷேகம் நடை பெறும் என்பதை அறியத்தருவதுடன் எதிர்வரும் 05/06/20 (வெள்ளிக்கிழமை) அன்று திருவிளக்குப்பூசை நடைபெற இருப்பதால் விளக்குப்பூசையில் பங்கு பெற விரும்புவோர் 30/05/2020 ம் திகதிக்கு முன் தமது பெயர்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.\nஆனால் நோயை கட்டுப்படுத்தும் முகமாக 30 அங்கத்தவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை நினைவு படுத்த விரும்புகின்றோம். இத் தருணத்தில் தங்களில் முதலில் பதிவு செய்யும் 10 அடியார்களுக்கு மட்டுமே விளக்குப்பூசையில் பங்கு பெற அனுமதி வழங்கப்படும் என்பதையும் அறியதர விரும்புகின்றோம்.\nபதிவுகளுக்கு : வாசுகி : mob 95454141\n18.06.20 வியாழக்கிழமை : கார்த்திகை விரதம்\n24/06/20 புதன் கிழமை :சதுர்த்தி விரதம்\n26.06.20 வெள்ளிக்கிழமை : நடேசரபிஷேகம்\n27/06/20 சனிக்கிழமை : ஆனி உத்தரம் .\nவெள்ளிக்கிழமை (05/06/20) அன்று அபிஷேகத்துக்கு பதிவு செய்த அடியார்களும், திருவிளக்கு பூஜைக்கு பதிவு செய்த அடியார்களுமாக 30 அங்கத்தவர்கள் வருகை\nஇவ் வருடத்திற்கான மகோற்சவ உற்சவம்\nஇனி வரும் காலங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படமாட்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101511", "date_download": "2020-06-07T08:21:46Z", "digest": "sha1:5KZOIS3MK624Z7RVI35FLBLWEOFDMFV5", "length": 20199, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "நம்மில் எத்தனை பேருக்கு சாப்பிட தெரியும்? இதென்ன கேள்வி?", "raw_content": "\nநம்மில் எத்தனை பேருக்கு சாப்பிட தெரியும்\nநம்மில் எத்தனை பேருக்கு சாப்பிட தெரியும்\nயாருக்காவது சாப்பிடத் தெரியாமல் இருக்குமா என்று நினைக்க வேண்டாம். என்ன சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று அதிகமாக பேசப்பட்டு வரும் சூழலில், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரியாமல்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.\nஇன்றைய தேதியில், காலையில் அலுவலகம் / பள்ளி கிளம்புபவர்கள் ஒருவராவது நிதானமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோமா நகரங்களில் வாழும் சிலர் போகும் வழியில் ரயிலிலும், பஸ்ஸிலும் உணவை அள்ளித் திணித்துக் கொள்ளும் காட்சிகளையும் நாம் தினசரி பார்த்து பழகி இருப்போம்.\nபோதாதற்கு தெருவோர வண்டிக்கடைகளாகட்டும் அல்லது மிகப்பெரிய ரெஸ்டாரண்டுகளிலும் பஃபே சிஸ்டம் என்ற பெயரில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. எதிரில் இருப்பவருடனோ அல்லது போனில் பேசிக்கொண்டே சாப்பிடுவது என நாம் இவ்வாறு உணவு உண்ணும் விஷயத்தில் பல தவறுகளை செய்கிறோம்.\n‘அள்ளித் திணிச்சா அற்பாயிசுஸ நொறுங்கத் தின்னா நூறாயிசு’, ‘ருசித்துப் புசி’ என்பவை நம் முன்னோர் சொல்லி வைத்த அனுபவ மொழிகள். அதாவது நன்றாக மென்று சாப்பிடாமல் வெறுமனே உணவை அள்ளித் திணித்தால் ஆயுசு குறையும். அதுவே உணவை பற்களால் நொறுக்கி சாப்பிடும் போது நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உணவை விருப்பத்துடன் ரசித்துச் சாப்பிடவேண்டும். ‘சாப்பிட வேண்டுமே’ என்று சலிப்புக் கொள்ளக் கூடாது. இப்படி மனத்தில் உண்டாகும் சலிப்பு வயிற்றையும் பாதிக்கும் என்பதுதான் அவற்றின் பொருள்.\n இந்தக் கேள்விக்கு விளக்கமளிக்கிறார் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ்ஸஉணவை இப்படித்தான் உண்ண வேண்டும் என்ற விதி இருக்கிறது. உணவு செரிமானம் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை பல கட்டங்களாக நடக்கிறது. உமிழ்நீரில் இருக்கும் ஒருவிதமான நொதி (Enzyme) வாயிலிருந்தே உணவு செரிமானத்தை தொடங்கிவிடுகிறது.\nஇந்த நொதி நிறைந்த உமிழ்நீருடன் உணவை நன்றாக கலந்து மென்று உண்பதால், 50 சதவீத உணவு செரிமானம் வாயிலேயே நடந்துவிடும். உணவு சரியாக மெல்லப்படாவிட்டால், இரைப்பை நமது உணவை செரிக்க வைப்பதற்காக அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். அசிடிட்டி தொந்தரவு ஏற்படுவது கூட உணவை கூழாக்குவதற்காக அமிலச் சுரப்பு அதிகம் சுரப்பதனால்தான். சாப்பிடும்போது, பேசிக்கொண்டு சாப்பிட்டால் உணவை நன்றாக மெல்ல முடியாது. வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டால்தான் உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் இருக்கும் Lysozyme என்னும் Enzyme-ற்கு கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது.\nதரையில சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடுவது மிகச்சிறந்த முறை. டைனிங்டேபிளில் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ சாப்பிட்டால் ரத்த ஓட்டம் இரைப்பை நோக்கி செல்லாமல் கால்களுக்கு சென்று விடும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால், வயிற்றுப்பகுதி அமுங்கி, ரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்கு சென்று, வயிற்றின் இயக்கு தசைகள் வேலை செய்ய ஆரம்பிக்கும். உட்கார்ந்து மெதுவாக சாப்பிடுவதால், சீக்கிரமே வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். அதிகப்படியாக உண்ணமாட்டோம். இதனால் அதிக கலோரிகள்\nமாறாக, நின்று கொண்டு வேகவேகமாக சாப்பிடும்போது, போதும் என்ற திருப்தியைத் தரக்கூடிய Letin ஹார்மோன் திறம்பட செயல்படுவதற்கான நேரத்தை கொடுக்காது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படாமல் அளவுக்கு அதிகம���க சாப்பிடுவோம். அது நமது Body Mass Index (BMI) குறயீட்டை அதிகரித்துவிடும். சரியாக மென்று சாப்பிடாமல் இருப்பது, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு (Irritable Bowl Syndrome) வழி வகுக்கும்.\nஓர் உணவை எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பது உணவைப் பொறுத்து மாறுபடும்.\nஉதாரணமாக காய்கள், பழங்கள் என்றால், ஒரு பத்து முறை மென்றால் போதும். அதுவே, கடினமான உணவுகள், இறைச்சித் துண்டுகள் என்றால் ஒரு 30 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். ஆனால், நாம் அப்படியா சாப்பிடுகிறோம். உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால் பற்களுக்கும் பலம் கிடைக்கும்.\nரத்த சர்க்கரை கட்டுப்பாடு அல்லது கிளைசெமிக் கட்டுப்பாடு மெல்லும் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். இந்த எளிய வாழ்க்கை முறை மாற்றத்தை செய்வதால், நீரிழிவு நோயின் வலுவான குடும்ப வரலாறு உடையவர்கள்; நீரிழிவின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான பிற ஆபத்து காரணிகளைக் கொண்டவர்களுக்கும், நீரிழிவு நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். கிளைெசமிக் குறியீட்டை குறைக்க வேண்டுமானால், கட்டாயம் மென்று உண்ணும் அளவை அதிகரிக்க வேண்டும்.\nஉணவின் கிளைசெமிக் குறியீடானது, ஒரு உணவை முழுசாக வேகவைத்து உண்பது, வறுப்பது, மாவாக அரைப்பது அல்லது நீராகாரமாக குடிப்பது என்பதைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, ராகியை கஞ்சியாக குடித்தால் அதை மெல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அதையே அடை அல்லது தோசையாக செய்து சாப்பிட்டால் மெல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.\nநார்ச்சத்து மிகுந்த எந்த ஒரு உணவையும் அது தானியமோ, பருப்பு வகையோ, காய்கறிகளோ, பழங்களோ எதுவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் மென்று உண்பதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதமாக இருந்தால் அதை எளிதில் மென்று வேகமாக சாப்பிட்டுவிடுவோம். அதுவே சப்பாத்தி என்றால் அதை கொஞ்சம் கொஞ்சமாக மென்றுதான் சாப்பிட முடியும் என்பதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வோம்.\nஒரு தனிநபர் நாளொன்றுக்கு, எடுத்துக் கொள்ளும் 1000 கலோரிகளில் குறைந்தபட்சம் 20 கிராம் அளவிலாவது கரையக்கூடிய அல்லது கரையாத நார்ச்சத்து உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூட்ரிஷன் வலியுறுத்துகிறது. ஒரு நாளைக்கு 5 முறை எ���ுத்துக் கொள்ளும் உணவில், பழங்கள், காய்கறி, கீரை மற்றும் முழு தானியங்கள் என ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி அளவாவது எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் தட்டில் கால்பாகம் முழுதானியமும், மீதியுள்ளவற்றில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும்\nசாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக்கூடாது. தண்ணீரின் குளிர்ச்சித் தன்மை உணவுப்பாதையை சுருங்க வைத்துவிடும். உணவியலில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், சாப்பிடும்போது தண்ணீர் எடுத்துக் கொள்ளாமலோ அல்லது குறைந்து 200 மிலி அளவே நீர் குடித்தவர்களிடத்தில் கண்காணித்தபோது அவர்களுடைய உணவுக்கு பிந்தைய (Postprandial) ரத்த சர்க்கரை அளவு 25-30 மிலி கிராம் அளவிற்கு\nஒருவருக்கு நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் நோய் குறித்த வலுவான குடும்ப வரலாறு இருந்தால், எப்போதும் காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையே 11 மணி டீ இடைவேளை அல்லது மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு இடையே 4 மணியளவில் என இரண்டு உணவு இடைவெளிகளுக்கு இடையில் பழம் சாப்பிட வேண்டும். ஒருபோதும் உணவோடு அல்லது உணவு உண்டவுடன் பழங்களை சேர்க்கக்கூடாது.\nஅதுவும், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில், ஒருபோதும் ஒருவேளை உணவுக்கு மாற்றாக பழத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது.கூடியவரை இரவு உணவை குறைவாகவும், படுக்கைக்கு செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பும் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். படுக்கும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் : வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் : வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97449", "date_download": "2020-06-07T09:22:13Z", "digest": "sha1:UVIXAHYDPRM2WOMVSABNRALWA26L27J3", "length": 6032, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nவிடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களைத் தேடி கிளிநொச்சியில் கடற்படையினர் அகழ்வு\nகிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nவிடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது.\nகுறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.\nகிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட்டதை அடுத்து குறித்த அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு\nஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் எதற்கு: ஐ.நா.விடம் விக்னேஸ்வரனின் முக்கிய வேண்டுகோள்\nகிளிநொச்சியில் சூரிய சக்தியில் இயங்கும் மிதக்கும் மின் பிறப்பாக்கி\nராணுவச் சிப்பாயைத் தாக்கியவரின் சகோதரன் கைது: முன்னாள் போராளியைத் தேடி வலைவீச்சு\nமன்னாரில் 6 பேர் புலனாய்வுப் பிரிவினரால் கைது\nஇராணுவ ஆட்சி,பௌத்த மயமாக்கலை அரங்கேற்றுகிறார் ஜனாதிபதி\nஇலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals", "date_download": "2020-06-07T10:37:13Z", "digest": "sha1:HZPHJH3NJ7BGCRWATVFBSPQ47RYQZ4RA", "length": 17377, "nlines": 236, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைப்படவிழாக்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற���சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nRead more: சுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nநடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் \nஇம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.\nRead more: நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் \nகொரோனோவை வீழ்த்திய நியோன் ஆவணத் திரைப்பட விழா : முழுவதும் இலவசமாக ஆன்லைனில்\nஆவணத் திரைப்படங்களுக்கு உலகளவில் மிகப்பிரபலமானது நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழா. நீங்கள் ஆவணத் திரைப்படங்களின் மிகப்பெரிய ஆர்வலரா புனைவுத் திரைப்படங்களை விட உலக நடப்புக்களுடன் ஒட்டிச் செல்லும் யதார்த்த சினிமாக்கள், அதில் உட்புகுத்தப்படும், அழகான சினிமாக கிரியேட்டிவ் காட்சிகளுடன் உங்களால் இலகுவாக ஒன்றிப் போக முடிகிறதா புனைவுத் திரைப்படங்களை விட உலக நடப்புக்களுடன் ஒட்டிச் செல்லும் யதார்த்த சினிமாக்கள், அதில் உட்புகுத்தப்படும், அழகான சினிமாக கிரியேட்டிவ் காட்சிகளுடன் உங்களால் இலகுவாக ஒன்றிப் போக முடிகிறதா\nRead more: கொரோனோவை வீழ்த்திய நியோன் ஆவணத் திரைப்பட விழா : முழுவதும் இலவசமாக ஆன்லைனில்\nவழியில் போகிறவர்கள் மூத்திரம் போவதற்குப் பயன்படுத்தும் சந்துக் கட்டடத்தின் அடித்தள வீட்டில் குடியிருக்கிறது ஒரு குடும்பம். அந்த நாற்றம் போலவே அவர்களைத் தொற்றியிருப்பது வறுமை. வசதியான வீட்டில் வாழவேண்டும் என்ற நியாயமான ஏக்கம் அவர்களை நியாயமற்ற வழிகளில் இறக்கிவிடுகிறது.\nRead more: யார் ஒட்டுண்ணி \nபுகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்படவியலாளர் Claire Denis எனக்கு அறிமுகமானது அவருடைய முதல் திரைப்படமான Chocolat இல். அவருடைய படங்களிலேயே எனக்கு மிகப் பிடித்த திரைப்படமும் இது தான். நான் பிறந்த 1988ல் வெளியான இத்திரைப்படம், பிரெஞ்சு கால��ித்துவ ஆட்சியில் இருந்த கமெரூனில் நடைபெறும் கதை.\nRead more: வீரம்மாவும், Protée வும் \n2016 ம் ஆண்டு லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் பார்த்த தென் கொரியப் படம் Tunnel (சுரங்கம்). நீங்கள் எவ்வளவு காலம் வாழ முடியும் எனும் கேள்வியை படம் திரையில் ஒடும் மணித்துளிளில் நம் மனதுக்குள் தோற்றுவிக்கும் ஒரு படம்.\nதேவரடியார் என்ற அபூர்வ ஆவணப்படம்\n'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.\nRead more: தேவரடியார் என்ற அபூர்வ ஆவணப்படம்\n8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழா\nஆஸ்காரில் விருதுகளை அள்ளிக்கொண்டது தென்கொரியாவின் \"பாரசைட்\" ( Parasite)\nபொன் விழாச் சின்னம் ‘Icon of Golden Jubilee’ விருது பெற்றார் ரஜினிகாந்த் \nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nநடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. ��ற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/13506-chang-i-4-landed-in-moon-dark-side", "date_download": "2020-06-07T09:18:27Z", "digest": "sha1:ADA2TLY7H2H6VWPDED57M66PQOFSWO2R", "length": 14458, "nlines": 187, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நிலவின் இருண்ட பக்கத்தில் வெற்றிகரமாக இறங்கியது சீனாவின் சாங் இ-4 விண்கலம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநிலவின் இருண்ட பக்கத்தில் வெற்றிகரமாக இறங்கியது சீனாவின் சாங் இ-4 விண்கலம்\nPrevious Article சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் பூமிக்கு ஒப்பான கிரகம் கண்டுபிடிப்பு\nNext Article சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்\nநிலவில் பூமியின் கண்ணுக்குத் தெரியாத அதன் இருண்ட பக்கத்தில் தனது சாங் இ-4 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக இறக்கிச் சாதனை படைத்துள்ளது சீனா.\nஇதன் மூலம் நிலவின் இருண்ட அல்லது அதன் முதுகுப் பக்கத்தில் தரை இறங்கிய முதல் விண்கலம் என்ற வரலாற்றுச் சாதனையையும் சீனா பெற்றுள்ளது.\nபொதுவாக பூமியும், நிலவும் ஒரே போன்று தன்னைத் தானே சுற்றுவதால் நிலவின் மறுபக்கத்தில் சூரிய வெளிச்சம் பட்டால் கூட பூமியில் இருந்து பார்க்கும் போது அதன் ஒரு பக்கம் மட்டுமே தெரியும். இதனால் நிலவின் பின்பகுதியை இருண்ட பகுதி என்பதை விட முதுகுப் பகுதி என்பது தான் சாலப் பொருந்தும். இதற்கு முன் இந்த முதுகுப் பகுதியை நாசாவின் செயற்கைக் கோள் படம் மாத்திரம் பிடித்துள்ளது. 2018 டிசம்பர் 8 ஆம் திகதி மார்ச் பி ரக ராக்கெட்டு மூலம் நிலவின் பின் பகுதிக்கு இந்த சாங் இ-4 விண்கலம் ஏவப் பட்டது. டிசம்பர் 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சாங் இ-4 விண்கலம் இன்று வெள்ளிக்கிழமை நிலவில் தரை இறங்கியுள்ளது.\nநிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஜட்கென் படுக்கையில் கிறீன்விச் நேரம் மதியம் 2.26 மணிக்கு சாங் இ-4 தரையிறங்கியது. தரை இறங்கிய சாங் இ-4 ரோவர் வண்டி உடனே எடுத்த புகைப் படங்கள் நிலவைச் சுற்றி வரும் அதன் செய்மதியால் பெறப்பட்டு பூமியை வந்தடைந்துள்ளது. சாங் இ-4 விண்கலம் நிலவில் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் விதத்தில் சுமார் 28 சீனப் பல்கலைக் கழகங்கள் இணைந்து வடிவமைத்த லூனார் மினி பயோஸ்பியர் என்ற உபகரணம் இதில் பொருத்தப் பட்டுள்ளது.\nPrevious Article சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் பூமிக்கு ஒப்பான கிரகம் கண்டுபிடிப்பு\nNext Article சூரிய மண்டலத்தில் உள்ள விண்கல் பென்னு இனை மிக நெருங்கிச் சென்றது நாசாவின் ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nசென்னையில் கொரோனா அபாயம் - நடிகை வரலட்சுமி செய்த காரியம் \nசென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-2/", "date_download": "2020-06-07T08:35:21Z", "digest": "sha1:EO5ANYEVJUDWC3ZIHREMWQDHEPYQQZYQ", "length": 4982, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்! - EPDP NEWS", "raw_content": "\nஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்\nஇலங்கை ஆசிரியர் சேவையுடன் தொடர்புடைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கென சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தன்னார்வ, சமயாசமய, ஒப்��ந்த அடிப்படைகளில் பணியாற்றும் சிவில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஆசிரியர் ஆலோசனை சேவையை ஏற்படுத்துவதற்கான பிரமாணமும், விளையாட்டு மற்றும் ஆசிரியர்களின் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய 3868 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை இதில் முக்கிய அம்சமாகும்.\nயாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் \nதேயிலை துறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முதலீடு\nஇந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் \nபுதிய அரசமைப்பு மீது நவம்பரில் சர்வஜன வாக்கெடுப்பு\nபுகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nபிரதமர் பங்குபற்றலுடன் 31 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gnanathiral.com/about-us/editorial-board/editor/", "date_download": "2020-06-07T10:39:03Z", "digest": "sha1:W3D6UZGUUWNYGKQPGGBEIGB5KO2UCKKW", "length": 7267, "nlines": 128, "source_domain": "www.gnanathiral.com", "title": "ஆசிரியர் | Gnanathiral", "raw_content": "சிவமே முழு முதற்பொருள் என்று நிறுவுகின்ற\nபன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திர\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா 5 months ago\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 2 years ago\nதிருமுறை இசைப் பேழை 4 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 4 years ago\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா 5 months ago\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 2 years ago\nதிருமுறை இசைப் பேழை 4 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 4 years ago\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\nHome ஞானத்திரள் பற்றி ஆசிரியர் குழு ஆசிரியர்\nமுதுகலைப் பொறியியல் பட்டதாரியான இவர் சைவ சமய சொற்பொழிவுகளைப் பல மேடைகளிலே நிகழ்த்த��� வருவதோடு சித்தாந்த பயிற்சி வகுப்புகளிலும் ஆசிரியராகப் பங்கேற்று வருபவர். திருவாசம் முழுமைக்கும் குறிப்புரை வரைந்திருப்தோடு திருமுருகாற்றுப்படை ஆய்வு நூலும், திருமந்திர முப்பது உபதேச பகுதிக்கு தெளிவுரையாக ஒரு நூலும் தந்திருப்பவர்.\n17-02-2020to 20-02-2020- சிவராத்திரி, சிறப்புச் சொற்பொழிவு, காரணீச்சுரர், திருகோயில்,சைதாப்பேட்,சென்னை (மாலை-7:00)\nநமசிவாய–சிவாயநம செந்தமிழரசு கி.சிவகுமார் M.E.,\nசமயங்களுக்கெல்லாம் மேலாக விளங்குகின்ற சைவ சமயத்தின் கொள்கைகள் நம்முடைய அன்றாட வாழ்வில் பொருந்துகின்ற சிறப்பை யாவரும் அறியச் செய்வது ...\nஞானத்திரள் 10 ஆண்டு தொடக்க விழா\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/10851", "date_download": "2020-06-07T09:59:04Z", "digest": "sha1:US2WDWXX67SYBMWSICXYKVCW53J3OC45", "length": 13066, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி\n/குறும்படம்ச.தமிழ்ச்செல்வன்சர்வதேச திரைப்படவிழாதிருவனந்தபுரம்மத்திய அரசுமோடிரோகித் வெமுலா\nரோகித்வெமுலா படத்துக்குத் தடை – மோடி அரசின் அடாவடி\nசர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு மூன்று ஆவணப் படங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.\nதிருவனந்தபுரத்தில் வரும் வெள்ளி (ஜூன் 16) முதல் 10வதுகேரள சர்வதேச ஆவணப்பட – குறும்பட விழா நடைபெற உள்ளது. இத்தகைய விழாக்களில் தணிக்கைச் சான்றிதழ் பெறாத படங்களும் திரையிடப்பட்டு, விவாதிக்கப்படும். விருதுகளும் வழங்கப்படும். ஆனால், எந்தெந்தப் படங்களைத் திரையிடுவது என அனுமதிவழங்கும் அதிகாரம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம்தான் உள்ளது.\nஅந்த அமைச்சகத்தின் அனுமதிச் சான்றிதழ் பெற்ற படங்களை மட்டுமே இந்தியாவில் நடைபெறும் சர்வதேச விழாக்களில் திரையிட முடியும்.கேரள விழாவில் பங்கேற்கஅனுமதி கோரி சுமார் 200 படங்களுக்கான விண்ணப்பங்கள் அமைச்சகத்திற்குச் சென்றன. அவற்றில் மூன்றே மூன்று படங்களுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படங்கள் எப்படிப்பட்டவை என்று பார்த்தாலே பாஜக அரசின் கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறை அரசியல் புரிந்துவிடும்.\n‘தி அ���்பேரபிள் பீயிங் ஆஃப் லைட்னெஸ்’ (ஒளிச்சுடரின் தாங்க முடியாத வாழ்க்கை) – ராமச்சந்திரா பி.என். தயாரித்த இந்த 45 நிமிட ஆவணப்படம், ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீண்டாமைக் கொடுமைக்கு தனது உயிரை பலியாக்கிய ரோஹித் வெமுலா வாழ்க்கை பற்றியதாகும்.\nஅந்தச்செய்தி வந்ததிலிருந்தே, சாதியப்பாகுபாடு எதுவும் இல்லை என்று மறுப்பது முதல் ரோஹித் வெமுலா தலித் சமூகத்தைச் சேர்ந்தவரே இல்லை என்பது வரையில் பல வகையிலும் பிரச்சனையை மூடி மறைக்கவே மத்தியஅரசு முயன்றது என்பது நினைவுகூரத்தக்கது.\n“தி ஷேட் ஆஃப் ஃபாலன் சினார்’ (வீழ்ந்த சினார் ஏரியின் நிழல்) – இயக்குநர்கள் பாசில் என்.சி., ஷான் செபாஸ்டியன் இருவரும் தயாரித்த இந்தப் படம், ஒரு எளிய காஷ்மீர் கிராமத்து மக்களின் அமைதியானவாழ்க்கை சீர்குலைக்கப்பட்டது பற்றி 16 நிமிடங்களில் சொல்கிறது. அவர்களது போராட்டத்தை எல்லா வழிகளிலும் ஒடுக்கிக்கொண்டிருக்கிற மத்திய அரசுஇந்தப் படத்திற்கும் அனுமதியளிக்க மறுத்திருக்கிறது.\n‘மார்ச் மார்ச் மார்ச்’ (நடைபோடு நடைபோடு நடைபோடு) என்ற படம், தில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் கன்னய்ய குமார் தலைமையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தையும், அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்ததையும் சொல்கிறது.\nஇந்தத் தடை குறித்துக் கருத்துக்கூறியுள்ள, இந்த விழாவை நடத்துகிற கேரள மாநில கலாச்சித்ரா அகடமி தலைவரும் திரைப்பட இயக்குநருமான கமல்என்ற கமலுதீன், “நாட்டில் நிலவுகிற கலாச்சார அவசர நிலை ஆட்சிநிலைமையைத்தான் இது காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.\n“சகிப்பின்மை பற்றிப் பேசுவதால்தான் இந்தப் படங்ளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். அனுமதி மறுப்பு முடிவை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அமைச்சகத்திடம் முறையீடு செய்ய உள்ளோம்,” என்றும்அவர் கூறினார்.\nதமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செய லாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசின் பண்பாட்டு ஒடுக்கு முறை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த ஆவணப்படங்களையும் திரையிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. விமர்சனங்களை மறுவிமர்சனங்களால் எதிர்கொள்வதற்கு மாறாக, விமர்சனங்களே எழவிடாமல் தடுப்பது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கே முட்டுக்கட்டையாகிவிடும். மாற்று விமர் சனங்களை வைக்கத் திராணியின்றி இப்படி கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிற நேர்மையற்ற செயல் கடும் கண்டனத்திற்கு உரியது” என்று கூறியுள்ளனர்.\nTags:குறும்படம்ச.தமிழ்ச்செல்வன்சர்வதேச திரைப்படவிழாதிருவனந்தபுரம்மத்திய அரசுமோடிரோகித் வெமுலா\nபா.ரஞ்சித்தின் பக்குவம் ஷங்கரிடம் இல்லையா..\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\n20 இலட்சம் கோடி குறித்து சீமான் எழுப்பும் 20 அதிரடிக் கேள்விகள்\nஅமித்ஷா ஏன் இப்படிச் செய்தார் – காணொலியில் மோடியிடம் மம்தா காட்டம்\n68000 கோடி தள்ளுபடியால் மோடி அரசு விரைவில் வீழ்ந்தொழியும் – சீமான் அறிக்கை\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78597/cinema/Kollywood/NGK-beats-Viswasam-on-first-day-chennai-collection.htm", "date_download": "2020-06-07T10:41:16Z", "digest": "sha1:MVDZPZVR5L56WX4VDE75LNTWZOL2MAQP", "length": 14186, "nlines": 170, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஸ்வாசம் வசூலை முறியடித்த என்ஜிகே ? - NGK beats Viswasam on first day chennai collection", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா க���ல ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'விஸ்வாசம்' வசூலை முறியடித்த 'என்ஜிகே' \n4 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் என்ஜிகே. ஒரு சிறந்த அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் 'எல்கேஜி, நோட்டா', செல்வராகவன் இதற்கு முன் இயக்கிய 'புதுப்பேட்டை' படங்களின் சாயலில் இருப்பதாக ரசிகர்கள் குறைகளைத் தெரிவித்தனர். விமர்சனங்களும் படத்திற்கு எதிராகத்தான் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் 'என்ஜிகே' படம் சென்னையில் முதல் நாள் வசூலில் 'விஸ்வாசம்' படத்தை முறியடித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'என்ஜிகே' படத்தின் முதல் நாள் சென்னை வசூல் 1 கோடிக்கும் சற்று அதிகமாக வசூலித்துள்ளதாம். ஆனால், 'விஸ்வாசம்' படத்தின் முதல் நாள் சென்னை வசூல் 88 லட்சம்தானாம்.\n'என்ஜிகே' படத்திற்கு நேற்று அதிகாலை 5 மணி காட்சிகள், 8 மணி காட்சிகள் ஆகியவை சிறப்புக் காட்சிகளாக திரையிடப்பட்டன. சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக பத்து லட்சம் வசூலித்திருந்தால் 'பேட்ட' வசூலைக் கூட முறியடித்திருக்குமாம் என்ஜிகே.\n'விஸ்வாசம்' படத்தின் சென்னை வசூலை 'என்ஜிகே' முறியடித்ததற்கு சூர்யா ரசிகர்கள் அவர்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 'ஏ' சென்டர்களில் சூர்யா என்றுமே டாப்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஎன்ஜிகே' படம் முதல் நாளில் 11 கோடி வரை வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சூர்யா நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம்.\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n - காஜல் அகர்வால் ... படத்திலும் இணைந்த இளையராஜா - எஸ்.பி.பி\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி ��ருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nபடம் மொக்க சும்மா அல்லி விடாதீங்க\nவிசுவாசம் ஒரு மொக்க படம் அதை வசூலில் முறியடிச்சா ஒரு சாதனையா \nஇது அப்பட்டமான பொய். இந்த படம் அட்டர் ஃப்ளாப். வசூலில் சாதனையெல்லாம் புரியவில்லை. படத்தை ஓட வைக்க போடும் பொய் தகவல். வெள்ளிக்கிழமை கோவையில் பல தியேட்டர்களில் காலி சீட்டுகள் இருந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சூர்யா-கார்த்தி \nசூரரைப் போற்று ரிலீஸ்: சூர்யா திட்டவட்டம்\nபொன்மகள் வந்தாள் ஓடிடியில் ரிலீஸ் செய்வது ஏன்: சூர்யா விளக்கம்\nஅஜித்தை எதிர்க்க 'சிக்ஸ் பேக்' வைக்கும் கார்த்திகேயா\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uthiram-nakshatra-pariharam-tamil/", "date_download": "2020-06-07T10:15:49Z", "digest": "sha1:6VGW3IG474BEVN236MZDE35B2VIR3KSZ", "length": 11340, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "உத்திரம் நட்சத்திரம் | Uthiram nakshatra Pariharam in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வம், சுக வாழ்வு பெற இவற்றை செய்யுங்கள்\nஉத்திரம் நட்சத்திரக்காரர்கள் செல்வம், சுக வாழ்வு பெற இவற்றை செய்யுங்கள்\nபிரபஞ்ச சக்தியை தனக்குள் கொண்ட ஒரு இனமாக மனித இனம் இருக்கிறது. உலகில் பிறக்கின்ற அனைவரும் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட ராசிகள், நட்சத்திரங்களின் ஆளுகைக்குட்பட்டே பிறக்கிறார்கள். இதில் ஒரு நபர் பிறக்கின்ற நட்சத்திரம் அவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து விடயங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில் “உத்திரம்” நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் செல்வம் அதிகம் கிடைக்கப்பெறவும், சுக வாழ்க்கை வாழவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n27 நட்சத்திரங்களின் வரிசையில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல் பலமும், உறுதியான மனமும் கொண்டிருப்பார்கள். கம்பீர தோற்றம் இருக்கும். கடுமையாக உழைத்து வாழ்வில் அனைத்திலும் வெற்றியை சுவைப்பார்கள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அனைத்து செல்வ சிறப்புகளையும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.\nசூரியனின் நட்சத்திரம் என்பதால் உத்திரம் நட்சத்திரகாரர்கள் வருடம் ஒருமுறை தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் சூரியனார் கோயிலுக்கு சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், உதிக்கின்ற சூரியனை தரிசித்து வணங்கி வருவதால் வாழ்வில் அனைத்திலும் வெற்றிகளை பெறும் அமைப்பு உருவாகும். உங்களின் தந்தைக்கு மரியாதை செலுத்துதலும், வயதான காலத்தில் தந்தையை நன்கு பராமரிப்பதாலும் சூரிய பகவானின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.\nஉங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏதேனும் கோயிலுக்கு சித்தரை பௌர்ணமி தினத்தன்று 6 கிலோ எடை கொண்ட கோதுமை தானியங்களை தானமாக வழங்க வேண்டும். மாதம் ஒரு முறை காராம் நிற மாட்டிற்கு ஊற வாய்த்த பச்சை பயறு தானியங்களை உணவாக உண்ண கொடுக்க வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்கு உங்களால் முடிந்த போது அன்னதானம் செய்வதால் சூரிய பகவானின் முழுமையான அருளை நீங்கள் பெற்று வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.\nசொந்த வீடு அமைய மேற்கொள்ள வேண்டிய விரதம்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து விடும்.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nஉங்கள் கையில், லட்சக்கணக்கில் பணம் சேருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த பரிகாரத்தை செய்தால்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ippoethum-eppoethum/", "date_download": "2020-06-07T10:08:37Z", "digest": "sha1:LN2OSXXVYC4HBENUMKF4MYK35VPN5L7C", "length": 4371, "nlines": 147, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ippoethum Eppoethum Lyrics - Tamil & English", "raw_content": "\nதந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்\nநன்றி பலி அது உகந்த காணிக்கை\n1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற\nதுதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே\n2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்\nவெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே\n3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா\nநற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா\n4. தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு\nஇம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்\n5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே\nஉம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே\n6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்\nஇரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்\n7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்\nநித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Health/Read/483887/Side-effects-of-AIDS-when-found", "date_download": "2020-06-07T09:02:28Z", "digest": "sha1:7MA75JXVSK7QZ22K3UHK6C7ZIT3SS5QH", "length": 16272, "nlines": 298, "source_domain": "www.apherald.com", "title": "எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள்", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனம் சொன்னதை பொய்யாக்கி பார்த்துக்கொண்டோம்\nநீதிபதி தீபக் குப்தா ஓய்வு பெற்ரார்\nசம்பளக் குறைப்பு அறிவித்த கலைஞர்கள்\nதொலைக்காட்சி ஒளிபரப்பில் பட்டாஸ் சாதனை நிகழ்த்தியது\nநெல்லை கரோனா கழிவுகளைக் கையாள நெறிமுறைகள்\nசிதம்பரத்தில் தங்கியிருந்த தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா\nநிறுவனங்களுக்கு பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு\nபோராடும் 62 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள்\n100 நாட்களில் கரோனா பாதிப்பை குறைத்திருக்கிறோம் என கேரள அரசு\nகாய்கறி லாரி பயணம் இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nசொத்து வரியையும் தண்ணீர் வரியையும் ரத்து செய்க\nகரோனா வைரஸ் வாக்சைன் கண்டுபிடித்த இத்தாலி\nஅரு��ா சம்பளத்தில் 25% குறைத்த இயக்குநர் ஹரி\nவிருதுகள் முக்கியமா வசூல் முக்கியமா\nமுன்னாள் அமைச்சர் லாரன்ஸ் மரணமடைந்தார்\nகரோனா மையங்களில் சிறப்பு அதிகாரி திடீர் ஆய்வு\n100 பேர் கும்பகோணத்தில் தவித்து வருகின்றனர்\nதூத்துக்குடிக்கு வந்த இளைஞர்கள் கரோனா பரிசோதனை\n2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்தப் படுகின்றனர்\nஎய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.எய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.எய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் எய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் எய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் எய்ட்ஸ் நோய் உயிர்கொல்லி நோய். எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமா�� இருக்கிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எச் ஐ வி நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் வரை சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தியாவில் எச்.ஐ.வி நோயுடன் வாழ்வோர் 21.40 லட்சம். எய்ட்ஸ் பாதிப்பு விழிப்புணர்வை சிறப்பாக கொண்டு செல்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/834-2016-08-08-08-21-26", "date_download": "2020-06-07T09:27:30Z", "digest": "sha1:EJ4HFOZF4RGD733CSTXPPMBGRWZ5ATQC", "length": 10898, "nlines": 79, "source_domain": "acju.lk", "title": "ஒரு தலாக் மாத்திரம் சொல்லப்பட்ட பெண்ணை மீண்டும் மணமுடிப்பது சம்பந்தமாக - ACJU", "raw_content": "\nஒரு தலாக் மாத்திரம் சொல்லப்பட்ட பெண்ணை மீண்டும் மணமுடிப்பது சம்பந்தமாக\nநானும் எனது கணவரும் விவாகம் செய்து சுமார் 18 வருடங்கள் வாழ்ந்தோம். எமக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக இருவரும் பேசி தீர்மானித்து கம்பளை காதி நீதவானிடம் சென்று விவாகரத்து செய்து கொண்டோம். எமது விவாகரத்து முபாராஹ் விவாகரத்து என்று கூறினார். அதாவது அது ஒரு முறை மாத்திரம் தலாக் கூறியதாக கணக்கெடுக்கப்படும் என்று கூறினார்.\nநானும் எனது முன்னாள் கணவரும் மீண்டும் இணைவதாயின் மார்க்கச் சட்டம் என்ன என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாம் விவாகரத்து செய்து கொள்ளும் போது இத்தா சம்பந்தமான விளக்கம் ஒன்றை காதியாரிடம் பெற்றுக் கொண்டேன். அதன் பிரதியொன்றை இத்துடன் வைத்துள்ளேன். எனவே எனக்குரிய தீர்ப்பைத் தருமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன்.\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nமுத்தலாக் சொல்லப்பட்ட பெண் அதே கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடியாது. அவ்வாறு அவரை மீண்டும் திருமணம் முடிக்க விரும்பினால், அப்பெண் இன்னும் ஒருவரை திருமணம் செய்து தாம்பத்திய உறவு கொண்டதன் பின் விவாகரத்துப் பெற்று இத்தாவுடைய காலமும் முடிந்த பின்னர் தனது முன்னைய கணவனை மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாம்.\nஒரு தலாக் அல்லது இரண்டு தலாக் மட்டும் சொல்லப்பட்ட பெண்ணை அவளுடைய இத்தாவுடைய காலம் முடிவடைவதற்கு முன்னர் புதிய திருமண ஒப்பந்தம் எதுவுமின்றி அவளது கணவனுக்கு மீட்டியெடுக்கலாம்.\nஒரு தலாக் அல்லது இரண்டு தலாக் சொல்லப்பட்டு இத்தாவும் முடிவடைந்த பின்னர் அவளது கணவன் அவளை மீட்டெடுக்க விரும்பினால் வலீ, சாட்சி, மஹ்ர் மூலம் புதிதாக திருமணம் செய்து கொள்வது அவசியமாகும்.\nபொதுவாக தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண்ணின் இத்தாவுடைய காலம் என்பது மாதவிடாய் ஏற்படக்கூடிய ஒரு பெண்ணாக இருந்தால் மூன்று சுத்தங்கள் முடியும் வரையுள்ள காலமாகும். அதாவது குறிப்பிட்ட ஒரு துப்பரவு காலத்தின் இடையில் தலாக் சொல்லப்பட்டால், எஞ்சியுள்ள துப்பரவு காலத்துடன், அடுத்து வரும் இரண்டு துப்பரவு காலங்கள் நிறைவடைந்தவுடன் இத்தாவுடைய காலம் முடிந்து விடும். மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்லப்பட்டிருந்தால் தொடர்ந்து வரும் மூன்று சுத்தங்கள் பூர்த்தியாக முடிந்ததும் இத்தாவுடைய காலம் முடிந்து விடும்.\nவயதான ஒரு பெண் தனக்கு மாதவிடாய் ஏற்படாது என்று உறுதியாகத் தெரிந்தால் அவளது இத்தாவுட���ய காலம் மூன்று சந்திர மாதங்களாகும்.\nஉங்களது வினாவில் நீங்களும் உங்களது கணவரும் பேசித் தீர்மானித்து, காழியிடம் முபாரஅஹ் முறையில் விவாகரத்துப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். முபாரஅஹ் என்பது கணவன் மனைவி இருவரும் சம்மதத்துடன் திருமண ஒப்பந்தத்தை தலாக் மூலம் முறித்துக்கொள்வதாகும்.\nநீங்கள் மீண்டும் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் உங்களது இத்தாவுடைய காலம் முடிவடைந்திருப்பின், புதிதாகத் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம். அவ்வாறு இத்தாவுடைய காலம் பூர்த்தி அடையாவிட்டால், உங்களை அவர் புதிதாகத் திருமணம் இன்றியே இத்தாவுடைய காலத்திற்குள் மீட்டெடுத்துக் கொண்டு திருமண வாழ்க்கையைத் தொடரலாம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.\nவஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/us/woman-shot-dead-in-us-shrine-room/c77058-w2931-cid303996-su6225.htm", "date_download": "2020-06-07T08:17:33Z", "digest": "sha1:ZU4CIWIMN4CY6MVVMAU7VQ3UXDKCIEEI", "length": 3339, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "அமெரிக்க வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: பெண் ஒருவர் பலி!", "raw_content": "\nஅமெரிக்க வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச்சூடு: பெண் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் இன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார். . மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅமெரிக்காவில் வழிபாட்டுத்தலம் ஒன்றில் இன்று நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியானார்.\nஅமெரிக்காவின் சான் டைகோ(San Diego) என்ற நகரத்தில் போவே என்ற இடத்திலுள்ள வழிபாட்டுத் தலத்தில் அடையாளம் தெரியாத மர்ம நகர் ஒருவர் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய 19 வயது இளைஞரை அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரணையத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று சில மாதங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் (pittsburgh) என்ற இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/actor-rishi-kapoor-dies-in-mumbai/", "date_download": "2020-06-07T08:05:12Z", "digest": "sha1:AHP22TMGMJRQPHEG5IDRSW5P5N2OAGBC", "length": 8657, "nlines": 106, "source_domain": "newstamil.in", "title": "பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார் - Newstamil.in", "raw_content": "\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nசெம்பருத்தி சீரியல் “திரும்ப வந்துட்டோம்”\nசென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று\nமனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு\nஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு\nHome / ENTERTAINMENT / பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்\nபிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் காலமானார்\nரிஷி கபூர் தனது 67 வயதில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.\nபாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் நடிகர் ரிஷிகபூர். 1970 மற்றும் 80-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.\nபுற்றுநோயுடன் நீண்ட நாள் போராடினார். நடிகர் காலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை அவரது சகோதரர் ரந்தீர் கபூர் உறுதிப்படுத்தினார்.\nஇன்று காலை பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ரிஷி கபூர் உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இது ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டரில் அமிதாப் பச்சன் இதை மனம் நொந்து கூறியுள்ளார்.\nஇவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் ரிஷி கபூர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.\n\"A\" படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nசெம்பருத்தி சீரியல் \"திரும்ப வந்துட்டோம்\"\nசென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று\nமனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு\nஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்\nவிஜய்யி��் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடிய வேதிகா\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\n← ஜோதிகாவை திட்டி வந்தவர்களுக்கு சூர்யா பதிலடி\nஏழைகளுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை – ரகுராம் ராஜன் →\nசென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3000 வீடுகள்\nஅதென்ன மார்ச் 31 வரை அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nSHARE THIS தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் “A” படத்தின் டிரைலர் சந்தோஷ் சிவனால் வெளியிடப்பட்டது. அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் “A”\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/09231123/Asylum-seekers-promotedGovernment-doctors-protest.vpf", "date_download": "2020-06-07T08:32:45Z", "digest": "sha1:CDABZPRGZFZD3UUH3HY3TTSCBY3XJCMB", "length": 15958, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asylum seekers promoted Government doctors protest || பதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Asylum seekers promoted Government doctors protest\nபதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில், அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்\nபதவி உயர்வு வழங்கக்கோரி தஞ்சையில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வருகிற 24-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:30 AM\nதஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தஞ்சை மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.\nபதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் ரவிசங்கர், மாநில பொருளாளர் ராமு, முன்னாள் மாநில தலைவர் கனகசபாபதி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து அரசு டாக்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.\nபின்னர் மாநில தலைவர் செந்தில், மாநில செயலாளர் ரவிசங்கர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nபதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். பல்வேறு கட்டங்களாக தமிழகஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அரசும் எங்களது கோரிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக சொல்கிறது. காலதாமதமின்றி எங்கள் கோரிக்கைகளை இந்த மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நோயாளிகள் சேவையை தவிர மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அன்றைய நாட்களில் பயிற்சி வகுப்பு, ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க மாட்டோம்.\n30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். அன்றை நாட்களில் அவசர சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ள டாக்டர்கள் குழுவினர் பணியில் இருப்பார்கள். மற்ற சிகிச்சைகள் எதுவும் செய்யமாட்டோம். நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 29-ந் தேதி கூடுதல் பணிகளை செய்து அறுவை சிகிச்சைகளை எல்லாம் செய்து முடிக்க உள்ளோம்.\nதவிர்க்க முடியாத காரணத்தினால் தான் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நியாயமான எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் போராட்டத்தை தவிர்க்கலாம். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் அரசு டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். புதுச்சேரி, பீகார், அரியானா போன்ற மாநிலங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.\nமத்தியஅரசு டாக்டர்கள் நோயாளிகள் சேவையை மட்டும் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் நோயாளிகள் சேவை மட்டுமின்றி கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறோம். எங்களுக்கு வேலைபளு அதிகம். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.\n1. தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசால் கொண்டு வரப்பட உள்ள இலவச மின்சார ரத்து சட்டத்தை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2. தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டம்\nகள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் தி.மு.க.வை கண்டித்து பட்டியல் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. தனியார் மயமாக்க எதிர்ப்பு; மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nயூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு புதுச்சேரி யூனியன் பிரதேசமின்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.\n4. பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க. சார்பில் நேற்று இந்திரா காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.\n5. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட கிராமம்: டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து\nகொரோனா பாதிப்பில் இருந்து தங்கள் கிராமம் மீண்டதையொட்டி அந்த கிராம மக்கள் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்\n2. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி\n3. திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலி: குழந��தையும் இறந்தே பிறந்தது\n4. புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது\n5. புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10015855/Sending-man-to-the-sky-To-implement-the-Kaganian-program.vpf", "date_download": "2020-06-07T10:22:27Z", "digest": "sha1:Y6Q2I6AUULQHUDHBUJCR3SYRPWZCSH4Y", "length": 20270, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sending man to the sky To implement the Kaganian program ISRO intensity - Mahendragiri Liquid Motion Center Director Mukkaiya Information || மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுற்றுலா தலங்கள் நாளை திறக்க அனுமதி மத்திய கலாச்சார துறை அமைச்சகம் அறிவிப்பு\nமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல் + \"||\" + Sending man to the sky To implement the Kaganian program ISRO intensity - Mahendragiri Liquid Motion Center Director Mukkaiya Information\nமனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் - மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தகவல்\n2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரம் காட்டி வருவதாக மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தெரிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:15 AM\n1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக ஸ்புட்னிக் என்னும் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி உலக நாடுகள் இடையே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை நினைவு கூறும் வகையில் ஐ.நா.சபை அக்டோபர் மாதம் 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை உலக விண்வெளி வாரமாக அறிவித்து, கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅதன்படி மகேந்திரகிரி திரவ உந்தும மையம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி இணைந்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த கண்காட்சி தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவுக்கு மகேந்திரகிரி த��ரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா தலைமை தாங்கினார். கண்காட்சி கமிட்டி தலைவர் ஜெபசிகாமணி வரவேற்று பேசினார். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் ஆர்.எம்.வாசகம், மகேந்திரகிரி திரவ உந்தும மைய இணை இயக்குனர் அழகுவேலு, துணை இயக்குனர்கள் லூயிஸ் சாம் டைட்டஸ், கோவிந்தராஜன், வ.உ.சி. கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநம்முடைய சூரிய குடும்பத்தை தாண்டி வேறு சூரிய குடும்பத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து ஆராய்ச்சியாளர்களும் மாணவர்களாக இருந்து வந்தவர்கள்தான். அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே, சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று க‌‌ஷ்டப்பட்டு படித்துதான் பெரிய ஆராய்ச்சியாளராக வந்து உள்ளார்கள். அதன்படி இந்த கண்காட்சி ஒவ்வொரு மாணவருக்கும் வரப்பிரசாதம் ஆகும்.\nஇஸ்ரோ 1969-ம் ஆண்டு தொடங்கி பல்வேறு வளர்ச்சிகளை பெற்று உள்ளது. சமீபத்தில் சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது போன்ற திட்டங்கள் ஏன் செயல்படுத்த வேண்டும் என்று சிலர் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு செயற்கைகோளும் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்து உள்ளது. தொலை தொடர்பு செயற்கைகோள், பருவநிலையை கண்டறிவதற்கான செயற்கைகோள் உள்ளிட்ட பல்வேறு செயற்கைகோள்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. ஒவ்வொரு நாடும் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்தியாவில் குறைந்த செலவில் வெற்றிகரமாக விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆராய்ச்சியாளர்களின் சிறிய கண்டுபிடிப்பும் பெரிய செயற்கைகோளை விண்ணில் செலுத்த உதவும். இந்த கண்காட்சியை பார்க்க வரும் மாணவ-மாணவிகள் டாக்டராக வேண்டும், என்ஜினீயராக வேண்டும் என்று மட்டும் நினைக்காமல், முதலில் பெரியதாக கனவு காணவேண்டும். பெரிய ஆராய்ச்சியாளராக வர வேண்டும் என்று நினைக்க வேண்டும். நீங்கள் நல்ல முயற்சி செய்து படித்து முன்னேற வேண்டும்.\nவிழாவில் மகேந்திரகிரி திரவ உந்தும மைய இயக்குனர் மூக்கையா கூறும் போது, இந்த ஆண்டு இந்திய விண்வெளித்துறையின�� தந்தை விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 100 இடங்களில் விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நெல்லை உள்பட 10 இடங்களில் இந்த நூற்றாண்டு விழா நடக்கிறது. இந்த ஆண்டு உலக விண்வெளி வாரம், நிலா, நட்சத்திரங்களுக்கு செல்வதற்கான வாசல் என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. விண்ணில் பல நட்சத்திரங்கள் உள்ளன. அதில் சூரியனும் ஒரு நட்சத்திரம். பூமி அதில் உள்ள கிரகம். இந்த சூரிய குடும்பத்தை தாண்டி, வேறு கிரககுடும்பங்கள் இருக்கலாம். அங்கு பூமியை போன்ற கிரகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்று கண்டுபிடித்து உள்ளனர். அங்கு மனிதர்கள் வாழும் வாய்ப்பு இருக்கலாம்.\nநிலவு நமக்கு அருகில் உள்ள கிரகம். நமது துணைக்கோள். நாம் வேறு கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு தேவையான அதிக அளவு எரிபொருளை நிரப்பி கொண்டு செல்ல முடியாது. இதனால் நாம் நிலவுக்கு சென்று, அங்கிருந்து எரிபொருள் நிரப்பி கொண்டு வேறு கிரகத்துக்கு செல்ல முடியும். மாணவ-மாணவிகள் முயற்சி செய்து நன்று ஆராய்ச்சியாளர்களாக உருவாக வேண்டும். இந்தியா விண்வெளித்துறையில் முதல் இடத்துக்கு வருவதற்கு உதவ வேண்டும் என்று கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘வருங்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெயில் இயங்கும் எந்திரங்கள் வடிவமைப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்ரோ நிறுவனம், பிரதமர் அறிவிப்பின்படி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுக்கு இதுவரை எந்த தகவலும் கிடையாது’ என்றார்.\nகண்காட்சியில் விண்வெளி ராக்கெட் மாதிரிகள், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் என்ஜின்கள், உதிரி பாகங்கள், செயற்கை கோள்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. இரவில் வானில் உள்ள நட்சத்திரங்கள், கோள்களை பூமியில் இருந்து பார்க்கும் வகையிலான தொலைநோக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ள மாதிரிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. கண்காட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்\n2. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி\n3. திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலி: குழந்தையும் இறந்தே பிறந்தது\n4. புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது\n5. புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/12165605/2nd-Test-South-Africa-27510-1054-Overs-against-India.vpf", "date_download": "2020-06-07T09:24:45Z", "digest": "sha1:G2GGBTL2DTPAOBD3H6YYUPWATGSSDGJ3", "length": 10312, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd Test; South Africa 275/10 (105.4 Overs) against India || 2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரை\n2வது டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்\n2வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 16:56 PM\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்), துணை கேப்டன் அஜிங்யா ரஹானே (18 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிரணி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். கோலி 254 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.\nஅடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சில் திணறியது. ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்தது.\nஇன்றைய 3வது நாள் ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தன. கேப்டன் டூபிளசிஸ் 64 ரன்கள் எடுத்துள்ளார். இதன்பின் டி காக் 31 ரன்கள், மகாராஜ் 72 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். அவர்கள் அடித்து ஆடி ஆட்டமிழந்த பின் மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.\nபிலாந்தர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காத நிலையில் 105.4 ஓவர்களில் அந்த அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. அந்த அணி 326 ரன்கள் பின்தங்கி உள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. சிறந்த பேட்ஸ்மேன்களில் தெண்டுல்கருக்கு 5-வது இடம் வழங்கிய வாசிம் அக்ரம்\n2. சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்\n3. வீட்டில் இருந்தபடி அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் விராட் கோலிக்கு 6-வது இடம்\n4. இரட்டை சதம் அடித்த போது மனைவி ரித்திகா அழுதது ஏன் - ரோகித் சர்மா பதில்\n5. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்கும் திட்டத்துடன் விளையாடவில்லை - மைக்கேல் ஹோல்டிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/tiktok-owner-bytedance-launches-its-first-smartphone-tamilfont-news-247076", "date_download": "2020-06-07T10:19:54Z", "digest": "sha1:KS6U5NBXJKPMFQVHTDHLEZ5BCJTGDWDB", "length": 13498, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "TikTok Owner ByteDance Launches Its First Smartphone - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » டிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிக்டாக் ஓனர் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடிக்டாக் செயலி குறித்து அறியாத நபர்கள் இருக்க முடியாது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் டிக்டாக் ஓனர் பைட் டான்ஸ் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ள முதல் ஸ்மார்ட்போன் தற்போது சந்தையில் அறிமுகமாகியுள்ளது.\nகடந்த ஒரு ஆண்டாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பைட் டான்ஸ் நிறுவனம் தற்போது தனது முதல் மாடலான Smartisan Jianguo Pro 3 என்ற மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நான்கு கேமிராக்கள், 855+SoC திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் லாக்கில் இருந்தாலும் நேரடியாக டிக்டாக் செயலிக்கு மட்டும் செல்லும் வசதி உண்டு\nகண்களை கவரும் மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக சீனாவில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் 29 ஆயிரம் ரூபாய்க்கும்,\n8ஜிபி + 256 ஜிபி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் 32 ஆயிரம் ரூபாய்க்கும், விற்பனையாகிறது. இந்த இரு போன்களும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.\nஅதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் பச்சை நிறத்தில் கிடைக்கும். இதன் விலை 36 ஆயிரம் ரூபாய் ஆகும். 6.39 இன்ச் முழு ஹெச்டி+ டிஸ்ப்ளே, 48 மெகா பிக்சல் ரியர் கேமிரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் 4,000mAh என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோ��்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமி��கத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:56:58Z", "digest": "sha1:WL7M6PCCKMPTSJWXLYOCPCVPHCNNCPSA", "length": 5876, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "தெலுங்கு நடிகர் – GTN", "raw_content": "\nTag - தெலுங்கு நடிகர்\nமோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணைகிறார் தெலுங்கு நடிகர் சிரிஷ்\nதமிழ் நடிகர் சூர்யாவின் 37ஆவது படத்தில் மலையாள நடிகர்...\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகள�� எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/pakistan/former-pakistani-president-pervez-musharraf-admitted-to/c77058-w2931-cid297717-su6220.htm", "date_download": "2020-06-07T08:27:05Z", "digest": "sha1:PGMBDICB5JVIXQPDSPQWRCJCLHTXBI7K", "length": 2321, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல் நிலை மோசமானதால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் உடல் நிலை மோசமானதால் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த 2016ம் ஆண் முதல் துபாயில் வசித்து வருகிறார். நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்ட வந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் அவரின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2622", "date_download": "2020-06-07T09:57:26Z", "digest": "sha1:R5YPAEPQYKO7K4XWIUVR55JPICOR4RJW", "length": 9914, "nlines": 242, "source_domain": "www.paramanin.com", "title": "நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்… – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nநடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…\nParamanIn > பொரி கடலை > நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விழாவில்…\nஒரு நாள் அல்ல, ஒவ்வொரு முறையும் வாழ்வின் வேறுவேறு அத்தியாயங்களில் என்னை நெகிழ வைக்கிறார் நடிகர் சூர்யா.\nஅகரம் அறக்கட்டளையோடு கொஞ்சோண்டு தொடர்பு ( மாணவர்களுக்கு சில பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்) உள்ளவன் என்பதால் ஓரளவு தெரியும், தனது சினிமா சங்கதிகளை கொஞ்சம் கூட உள்ளே கொண்டுவராமல் அறக்கட்டளையின் நிறுவனராகவே இருப்பார், நடப்பார் என்று. இன்று மாலை இந்திப் பிரசார சபாவில் நடந்த ‘அகரம் அறக் கட்டளை’யின் நூல்கள் வெளியீட்டு விழாவிலும் அதை உறுதி செய்தார்.\nபள்ளிக் கல்வித்துறையமைச்சர் செங்கோட்டையன், ராமராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜ், சத்தியபாமா பல்கலைகழகத்து மரியஜீனா ஜான்சன் என பலர் வீற்றிருந்த மேடையிலேயே அகரம் மாணவி காயத்ரி பேசிய போது தேம்பியழுததால் மட்டும் சொல்ல வில்லை, அகரம் பற்றி கொஞ்சம் தெரிந்ததால் சொல்கிறேன், நிறைய நல்ல செயல்களைச் செய்யும் நல்ல மனம் படைத்த மனிதர் சூர்யா.\nஅகரம் என்ற அமைப்பு அட்டகாசம், அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டு அது செய்யும் உதவிகள் உன்னதம். 2020வோடு பத்தாண்டுகளாக ஏழைப் பிள்ளைகளை கையிலேந்தி கல்வி புகட்டி ஒளியேற்றி வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்.\nசமுதாயத்திற்கு உதவுபவர்கள் நன்றாக இருக்க வேண்டும். நடிகர் சூர்யா நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் செல்வமும் பெற்று வாழட்டும்.\n( அவர்களது நூல் வெளியீட்டு விழாவில், நமது பெயரைச் சொல்லி அழைத்து மேடையிலேற்றி சூர்யா கையால் சிறப்புப் பிரதியை தருவார்கள் என்பதை எதிர்பார்க்கவே இல்லை. இன்ப அதிர்ச்சி\nஇது நிகழவில்லையென்றாலும், இந்தப் பதிவை எழுதியேற்றியிருப்பேன். )\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்��\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=2526&ta=F&end=2&pgno=2", "date_download": "2020-06-07T10:50:44Z", "digest": "sha1:DRHIEGQWFH24EEOVG7AMILNOCHY5GKPV", "length": 3873, "nlines": 88, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/2295-2019-10-21-14-23-15", "date_download": "2020-06-07T09:16:18Z", "digest": "sha1:IZM74R774MG7XWYUMPBGHY2OYVKXMYTC", "length": 9859, "nlines": 96, "source_domain": "nilavaram.lk", "title": "இராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஇராணுவத் தளபதியுடன் மொட்டுவின் விளம்பரம் - தேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து சந்தேம்\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல் ஆணைக்குழு எவ்வாறு பக்கச்சார்ற்ற நிலையில் செயற்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nபிரபல அரசியல் விமர்சகரும் மூத்த ஊடகவ��யலாளருமான குசல் பெரேரா இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஓய்வு பெற்றுக்கொண்ட படை அதிகாரிகள் மற்றும் தற்போதைய இராணுவத் தளபதியையும் உள்ளடக்கி சிங்கள பத்திரிகையொன்றில் தேர்தல் பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு அசமந்த போக்கினைப் பின்பற்றி வருகின்றமை கவலையளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேர்தல் ஆணைக்குழு உரிய முறையில் தனது கடமையை செய்யத் தவறியுள்ளதாக, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு குசல் பெரேரா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nவாக்காளர்களுக்கு கடுமையான தாக்கத்தைச் செலுத்தக் கூடிய இந்த சட்டவிரோத விளம்பரம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேர்தல் ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் மு��ைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhi2019.com/2019/04/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:49:58Z", "digest": "sha1:UZWYFMJF3A7AFYD7JJIJCUCWL2SP4FTE", "length": 26297, "nlines": 99, "source_domain": "santhi2019.com", "title": "நான் யார்? – santhi2019 சந்தி", "raw_content": "\nபன்முகத் தன்மை, தேடல், நம்பிக்கை\nகுடியிருந்த கோயில் படத்தில், நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார், யார் என்று எம்ஜிஆர் பாடுவார். மற்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் முழிப்பார்கள். நான் ரசித்த காட்சி அது. நல்ல கேள்வியும் கூட. ஆனால் படத்தில் கடைசி வரை பதிலே இல்லை.\nஇந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முனைகிறார் பேராசிரியர், ஜான் வெஸ்டர்ஹொப் (Jan Westerhoff). அவரின் கட்டுரை என் பார்வையில்:\nநான் யார் என்பது கடினமான கேள்வி தான்.\nநான் என்பதற்கு என்ன ஆதாரம் நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கிறேன். இது பிரஞ்சு கணித இயல் அறிஞரும் தத்துவப் பேராசிரியருமான ரெனே டெஸ்கார்ட் (Renė Descartes) சொன்ன விளக்கம்.\nநான் குழந்தையாய் இருந்தபோது, பிறகு பள்ளிப்பருவ வயதில், இன்னும் இளைஞன்/இளைஞி… என்று இப்படியே வயது ஏறிக் கொண்டே போனாலும், நடந்த சம்பவங்கள், என் நடத்தைகள், மற்றவர்களின் நடத்தைகள், பேச்சுகள் மனதில் இன்றும் இருக்கின்றன. நாளையும் இருக்கும். அதற்கு அடுத்த நாளும் .. இருக்கத்தான் போகின்றன.\nஆகவே இந்த நினைவுகள் ஒரு தொடர்ச்சியாகவும் மாறாமலும் இருப்பதால் நான் என்னும் நினைப்பு உண்டாகிறது. (உதாரணமாக, ஐந்து வருஷம் முன்னே இருந்த நான் தான் இப்போதும் இருக்கிறேன். இன்னும் ஐந்து வருஷம் போனாலும் அதே போலத்தான் இருப்பேன்.) இது முதலாவது காரணம்.\nவெளி உலகத்தில் எப்போதுமே களேபரம் தான். ஏதோ ஒன்று ஓடுகிறதா அழுகை சத்தமா அது பலர் ஓடுகிற மாதிரி இருக்கிறதே என்று வித்தியாசமான காட்சிகள், நடப்புகள், சத்தங்கள்… புரியாமல் தத்தளிக்கிறோம்.\nநம் மூளை உதவிக்கு வருகிறது. முன்பு அது பதிவு செய்து வைத்திருந்த சம்பவங்களை இப்போது நாம் பார்க்கும், கேட்கும், நடப்புகளோடு ஒப்பிடுகிறது. ஒரு ஒழுங்கை ஏற்படுத்துகிறது.\nஇப்போது நமக்குப் புரிகிறது. ரயில் வண்டி ஓடுகிறது. அது நம் குழந்தை அல்லது அடுத்த வீட்டு சாத்தான். (எப்ப பாத்தாலும் முரண்டு பிடிக்கும். அழும்.) அவர்கள் எனக்குத் தெரிந்த வேலைவெட்டி இல்லாத பயல்கள். ஏதோ சொல்லிச் சிரிக்கிறார்கள். அவர்கள் அம்மா, அப்பா வேலைக்கு ஓடுகிறார்கள்… புரிகிறது.\nமூளையின் உதவியால் நான் சிந்திக்கிறேன். நான் என்னும் சிந்தனை உருவாகிறது. இது இரண்டாவது காரணம்.\nஅடுத்து, நாங்கள் எந்த நேரமும் எதிர்வினை (reaction) ஆற்றிக் கொண்டே இருக்கிறோம். பசித்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் கோக் வேண்டாம். பெப்சி என்கிறோம். செல்போனை மீட்டுகிறோம். மயங்கிப் போகிறோம்.\nஅதாவது, நம் உடம்பு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனசு அதைவிட லோல் படுகிறது. ஆகவே நம் இருப்பு என்பது நம்மை\nயோசிக்க வைக்கிறது. ஏதாவது செய்ய வைக்கிறது. நான் எனும் நினைப்புக்கு இது மூன்றாவது காரணம்.\nஒரு முத்துமாலையின் சரம் போல நான் இருக்கிறது என்று ஒரு கொள்கை உளவியலில் இருக்கிறது. அனுபவங்கள், முத்துக்கள் போல நான் என்னும் சரம் ஊடாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன என்பது இதன் பொருள்.\nதுக்கம், கோபம், மகிழ்ச்சி என்று இப்படிப் பல உணர்வுகள் (அனுபவக் கூறுகள்) எப்போதும் நம்மைப் பாதித்துக் கொண்டே இருக்கின்றன. காலம் ஓடினாலும் தாக்கம் இருக்கிறது. முத்துக்களின் தன்மைகள் எப்படி இருந்தாலும் அவை கோர்க்கப்பட்டிருக்கும் சரம் அப்படியே இருக்கிறதே. அந்த சரமா நான் இந்த எடுத்துக்காட்டில் குறை இருக்கிறதே.\nகயிறு போல நான் இருக்கிறது என்பது இன்னொரு கொள்கை. அதாவது, நான் என்பது எல்லா அனுபவங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கயிற்றின் நார்கள் போல் பிணைந்திருக்கின்றன என்பது இந்த உதாரணம். நான் என்பது எண்ணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாகப் படிந்த அடுக்குகள்.\nஇந்த எடுத்துக்காட்டிலும் தவறு உண்டு. நான் யோசிக்கிறேன் என்று வைத்துக் கொண்டால், எனது ஒரு பகுதியா சிந்திக்கிறது என் முழு மனதும் ஒருமுகமாய் சிந்திக்கிறதே. ஒரு தனி நார் கயிறாகாது. ஆகவே இந்த உதாரணப்படி, மனத்தின் ஒரு பகுதி மட்டும் சிந்திக்கிறது என்று தவறான முடிவுக்கு நாம் வந்துவிடலாம்.\nமேல் சொன்ன, முழுமை பெறாத இரண்டு உதாரணங்களோடு திருப்திப்பட வேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம். உளவியல் ஆய்வுகள் கயிறு உதாரணத்தை நெருங்கித் தோன்றுகின்றன. ஆயினும் எந்த முடிவுக்கும் வந்த பாடில்லை.\nகண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ..\nநம் மூளை நம்மைச் சுற்றி நடக்கும் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கிறது என்று மேலே கண்டோம். அதிலும் ஒரு பின்னடைவு இருக்கிறது. ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்லும் என்று நமக்குத் தெரியும்.\nஅப்படியானால், ஒருவர் பேசுவதற்கு வாயசைத்தால் அது நமக்கு முன்னமே தெரிய வேண்டும். அவர் பேச்சு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகவேண்டுமே. அப்படி நடப்பதில்லை. அவர் வாயசைப்பதும் சொல்லுவதும் ஒரே நேரத்தில் நமக்குத் தெரிகின்றனவே. என்ன காரணம் \nஇங்கே மூளை சிறப்பாக நாடகம் ஆடுகிறது. ஒளியை முதலில் உள்வாங்கிக் கொண்டாலும் ஒலி வந்து சேரும்வரை காத்திருக்கிறது. இந்தக் கால இடைவெளி நமக்குத் தெரியவே தெரியாது. (ஏனென்றால் நாம் மூளையை முழுதாக நம்பியிருக்கிறோம்.) பின்பு இரண்டையும் கலந்து ஒன்றாய் வெளியிடுகிறது.\nமேற்படி விளக்கத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும். அதிலும் கோளாறுகள் இருக்கின்றன. Beta phenomenon என்பதை எடுத்துக் கொள்வோம். இது ஒரு நூதனமான நிகழ்வு. ஆனால் மிகவும் எளிமையான ஒரு செயல்பாடு.\nஒரு பிரகாசமான புள்ளியை ஓர் கணம் திரையில் ஒரு மூலையில் மின்ன விட்டு, அடுத்த கணம் அதன் எதிர் மூலையில் அது போல இன்னோர் பிரகாசமான புள்ளியை மின்ன விட்டுப் பார்த்தால், முதல் புள்ளி இரண்டாவது புள்ளியையே நோக்கி நகர்வது போலத் தெரியும்.\nஇதை மேல் சொன்ன முறையில் இப்படி சொல்லலாம். நம் மூளை இரண்டு புள்ளிகளையும் பதிவு செய்து அவற்றின் இடைவெளியில் மாயப்புள்ளிகளை உருவாக்கி முதல் புள்ளி இரண்டாவது புள்ளியை நோக்கி நகர்வது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. சரி. ஏற்றுக் கொள்ளலாம்.\nஇப்போ மின்னும் புள்ளிகளின் வண்ணத்தை மாற்றினால் என்ன நடக்கும் உதாரணமாக, முதலில் ஒரு சிவப்புப் புள்ளி மின்னுகிறது. எதிர் மூலையில் பச்சைப் புள்ளி மின்னுகிறது. பார்ப்பவர்களுக்கு இரண்டுக்கும் நடுப் புள்ளியில் சிவப்பு பச்சையாக மாறுவது போல் தெரியும்.\nகேள்வி என்னவென்றால், பச்சை நிறப் புள்ளி ஒரு தடவை மின்னி மறைந்து விட்டாலும், அது மீண்டும் தோன்றும் முன்னரே, இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோட்டின் நடுப் புள்ளியில் இருந்து பச்சை வண்ணம் ஆரம்பிக்கிறது. மூளைக்கு, இனி பச்சை வண்ணம் தான் மின்னப் போகிறது என்று எப்படி���் தெரியும்\nஇதை இந்த முறையில் விளக்கலாமோ சிவப்புப் புள்ளியை முதலில் உள்வாங்கிக் கொள்கிறது. பச்சை வரும் வரை காத்திருக்கிறது. வந்தபிறகு, இரண்டுக்கும் நடுப் புள்ளியில் இருந்து சிவப்பை பச்சையாக மாற்றி விடுகிறது. இரண்டு புள்ளிகளையும் அதன் பின்னரே அந்தந்த இடத்தில் தெரிய வைக்கிறது.\n… ஒரு காட்சியைத் தூண்டி உருவாக்க, ஒரு குறிப்பிட்ட கால எல்லை தேவை. அதுவும் இயற்பியல் ரீதியாக சாத்தியப்படும் கால இடைவெளிக்குள் (physically possible time interval) மட்டுமே நடந்தாக வேண்டும். இங்கே மின்னும் புள்ளிகளின் ஒளி நம் மூளையை அடைந்து அங்கே பகுப்பாய்வு செய்யப்பட்டு மீண்டும் நான் என்னும் நமக்கு மாஜிக் காட்ட மூளைக்கு அதிக நேரம் எடுக்குமே.\nஆகவே இந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.\nBeta phenomenon என்பதை வேறு வழியில் தான் நாம் புரிந்து கொள்ள முடியும்.\nமனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் …\nஒருவேளை, உலகின் நிகழ்வுகளை ஒருமுகமாக்கி, நம் மூளை ஓரே ஒரு காட்சி தான் காட்டுகிறது என்று நினைப்பது தப்போ நம் மூளையின் நியூரான்கள் (neurons) ஒரு பொது அணியாக இல்லாமல் பல்வேறு அமைப்புகளாக செயல்படுகின்றனவா நம் மூளையின் நியூரான்கள் (neurons) ஒரு பொது அணியாக இல்லாமல் பல்வேறு அமைப்புகளாக செயல்படுகின்றனவா பல்வேறு உணர்வு நிலைகள் உருவாகின்றனவா பல்வேறு உணர்வு நிலைகள் உருவாகின்றனவா ஒரே ஒரு மனம் என்பது தப்பான கருத்தா ஒரே ஒரு மனம் என்பது தப்பான கருத்தா வித்தியாசமான மனநிலைகள் (different mental processes) தோன்றிக் கொண்டே இருக்கின்றனவா\nபொதுவான மனம் என்று ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு நாம் வந்துவிட்டால், Beta phenomenon நிகழ்வை விளக்க, நேரம் அது இது என்று எதுவும் தேவைப்படாது.\nஇதை இன்னொரு உதாரணம் மூலமும் விளக்கலாம். இந்த வசனத்தைப் பாருங்கள். அந்த மனிதர் வெளியே வந்தார், அவர் சாப்பிட்ட பிறகு.\nநமக்கு சொல்லப்பட்ட வரிசை குழப்பத்தை உருவாக்கினாலும் சுதாரித்துக் கொள்கிறோம். ஏனென்றால் நமக்குக் கால வரிசை முக்கியம். முதலில் அவர் சாப்பிட்டார். பிறகு வெளியே வந்தார்.\nமூளை ஒவ்வொரு சொல்லையும் கணக்கில் எடுத்து பிறகு கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தி நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. என்றாலும் …\nஅந்த விளக்கத்தை விட , பல நியூரான் அமைப்புகள் தோன்றி ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கிய பிறகு அப்படியே படம் காட்டுகின���றன. நாம் ஒவ்வொரு சொல்லையும் நமக்குப் புரிகிற கால வரிசைப்படி எடுத்துக் கொள்கிறோம். இப்போ நமக்குப் புரிகிறது.\nஉளவியல் ஆய்வுகள், இந்த விளக்கத்துக்குத் தான் ஆதரவாய் நிற்கின்றன.\nஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…\nஒரு உளவியல் ஆய்வு நடத்தினார்கள். ஒரு தன்னார்வலர் (volunteer) கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். கணனியின் திரையில் 50 சிறிய பொருட்கள் தெரிகின்றன. அவர் கணனி சுட்டி (mouse) மூலம் ஒவ்வொரு பொருளாய்த் தொட்டுக் கொண்டே போகலாம். 30 வினாடிகளுக்கு ஒரு தடவை, ஆய்வாளர் ஒரு குறிப்பிட்ட பொருளைத் தொடுங்கள் என்பார். அதைத் தொடவேண்டும்.\nஆய்வாளரும் கணனி முன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கும் முன்னையவரின் அதே கணனி நிரல் தான். வித்தியாசம் என்னவென்றால், இவரால் தன்னார்வலரின் கணனி சுட்டி அசைவைத் தன் கணனி சுட்டி மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயம் முன்னவருக்குத் தெரியாது.\nஉதாரணமாய், ரோஜாப்பூவை ஆய்வாளர் தொடப் போகும்போது (30 வினாடிகள் முடிய ஒரு சில வினாடிகள் இருக்க) ஆய்வாளர், ரோஜாபூவைத் தொடுங்கள் என்கிறார். முதலாமவரின் திரையிலும் ரோஜாப்பூ தொடப்பட்டுவிட்டது. நினைவிருக்கட்டும். முதலாமவர் தொடவில்லை. ஆய்வாளர் தான் தன் சுட்டி மூலம் தொட்டார்.\nமுதலாமவரிடம் கேட்டபோது, ரோஜாப்பூ என்று காதில் கேட்டதும் நான் தொட்டுவிட்டேன் என்கிறார். அவர் பொய் சொல்லவில்லை. அவர் அப்படி நினைத்திருக்கிறார். இதில் தெரிவது: நம் மூளை, தன்னுடைய நடவடிக்கைகளை மறைத்துக் கொள்கிறது. உண்மை வேறாக இருக்க, இன்னொரு காட்சியை உருவாக்குகிறது. மூளை ஏன் பொய் சொல்லவேண்டும்\n(இந்த ஆய்வு American Psychologist,, vol 54, page 480 இல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.)\nஇதுவரை நாம் நம்பிக்கொண்டிருக்கும் (ஒரு) மூளை, (ஒரு)மத்திய செயல்பாட்டு அமைப்பு என்னும் கொள்கையை புதிய ஆய்வுகள் கேள்விக்குள்ளாக்குகின்றன.\nநியூரான் அமைப்புகள் என்பது ஒவ்வொரு கணமும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. பிறகு மறைந்து விடுகின்றன. இந்தத் தொடர்ச்சி நடந்து கொண்டே இருப்பதால் இந்தக் கோர்வை நான் என்னும் மயக்கத்தை உருவாக்குகிறது.\nநான் மாற்றங்கள் எதுவும் இல்லாத ஒரே ஒரு ஆள் . என் அனுபவங்கள் எல்லாம் உண்மை என்று நினைப்பது …\nயோசித்துப் பார்த்தால், நான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் கருத்தே சந்தேகமாக இருக்��ிறது.\nநான் என்பதே ஒரு மாயை . அதே சமயம், நமது வாழ்க்கைக்கு இந்த மாயை அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெலாம் சொப்பனந் தானோ\nNewScientist, 23 February 2013 இதழில் வெளிவந்த Durham பல்கலைக்கழக உளவியல், தத்துவப் பேராசிரியர், Jan Westerhoff எழுதிய கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பு மேலே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/6", "date_download": "2020-06-07T10:39:11Z", "digest": "sha1:TGJWXJ4SD2PXJQX4RSYVK66SHKNPK2WA", "length": 6139, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/6 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅ ம ல நா த ன்\n1. அமல நாதன் புறப்பாடு\nபால் காய்ச்சக் காய்ச்ச அதன் சுவை மிகுதிப். படுதல் போலவும், சங்கினேச் சுடச்சுட அது கருமை உருதது போலவும், வாழ்வில் துன்பத்தை அனுப விக்க அனுபவிக்க அதன் முடிவு இன்பமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை. இதன் பொருட்டே நம் முன்னேர்கள் துன்பமுண்டேல் இன்பமுண்டு என்று கூறிவந்தனர். அதற்கு எடுத்துக்காட்டாகவே இவ் வாழ்க்கை வரலாறு அமைந்தது எனில், அது மிகை யாகாது. இனி அந்த வரலாற்றைக் காண்போம்.\nவெம்மை நிறைந்த வைகாசித் திங்களில் இன் றைக்குச் சற்றேறக் குறைய முந்தாறு ஆண்டுகளுக்கு முன் பதினெட்டாண்டுக் காளை ஒருவன்தான் பிறந்த அகம்விட்டு ஒரு பெரியவரைக் காணப் புறப்பட்டான். பெரியவர் பெயர் ஆபத்சகாயர் என்பது. காளையின் பெயர் அமல நாதன் என்பது. இவன் இளைஞன் ஆத லின், தன்வாழ்வை நல்வழிப்படுத்துவதற்கு எவ்வெம் முறையில் கடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ளவே, அப்பெரியாரைத் துணேக்கொண்ட்ான். எவன் ஒருவன் பெரியவர்களது தொடர்பு கொள் கின்றுனே, அவன் கேடுறுவதில்லை. கீழ் நிலையில் உள்ளவனும் மேல்நிலை அடைதற்கு இதுவே காரணம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/257", "date_download": "2020-06-07T08:44:49Z", "digest": "sha1:KF56F7CWK6UC2SMBXXJQVQ2ZMND5IATE", "length": 5446, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/257 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவின்னிணைப்பு-3 Oxidation Oxygen Pancreas Paragraph Paint Parasite Park Particle Pendulum Periodical Pest Petał Phenyle Phosphorus Photography Photometer Physiology Pipette Pistil Plague Plan Planet Plasma Plaster of Paris Poison Pollen Pollen sac Porcelain. Potassium chiorate Potentiometer Poultry farm Powder Power station Practical Precaution Projection Projection apparatus Prejudice அ.ப.மு-16 24 ஆக்ஸிஜன் ஏற்றம் ஆக்ஸிஜன் கனேயம் பத்தி பூசசு புல்லுருவி, கொள்ளே உயிரி இளமரக்கா - சின்னம், துணுக்கு ஊசலி பருவ வெளியீடு பீடை சாக்கடை மருந்து .பாஸ்வரம் ஒளிப்படக் கலை ஒளிமானி உடலியல் பிப்பெட்டு சூலகம் பெருவாரி நோய் கிடைப்படம் கோள் நிணநீர் உறைகளி நஞ்சு மகரந்தம் மகரந்தப்பை வெண்களி பொட்டாசியம் குளோரேட்டு 'மின் அழுத்தமானி கோழிப்பண்ணே பொடி, தூள் மின்சார உற்பத்தி கிலேயம் செய்முறை முன்னெச்சரிக்கை பிம்பம் வீழ்த்தல் பிம்பம் வீழ்த்தும் துனேக்கருவி உளத்தடிப்பு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/192", "date_download": "2020-06-07T08:47:07Z", "digest": "sha1:PK7YL5Y6632N7NQAELRDILHPCIMLHU3T", "length": 6605, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/192 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n簧连器 லா. ச. ராமாமிருதம் தோள் குழிவுக்கு அடியில், ரவிக்கை இரு பாதிகளும் ஒட்டிய இடத்தில், உடல் வளர்ச்சியையே தாங்க முடியாமல், தையல் தாராளமாய் விட்டிருந்தது. வெயில் படாத அவ்விடத்துச் சதை தனி வெண்மையுடன் பிரகாசித்தது. ஜனனி மனத்தில் தனிப் பயங்கரம் திடீரெனக் கண்டது. அப்படியே புடைவையை வாரிச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்கு ஒட்டம் பிடித்தாள். அவள் உடலெல் லாம் வெடவெடத்தது. அன்று முழுவதும் மனம் சரியாயில்லை. ஆயினும் தான் படுவது இன்னதெனத் தெரியவில்லை. அதனாலேயே வேதனை அதிகரித்தது. முதல் முதலாய் ஜனனி தனக்குத் தானே புரியாத சிந்தனையில் ஆழ்ந்தாள். இரவு படுத்தும் வெகு நேரம் துளக்கம் வரவில்லை. -நள்ளிரவில், ஜனனி தி டு க் .ெ க ன விழித்துக் கொண்டாள். உடலில் மறுபடியும் பயங்கரமான புல்லரிப்பு. அவ���ையும் மீறியதோர் சக்தி வசப்பட்ட வளாய்க் கட்டிலினின்று எழுந்து ஜன்னலண்டை போய் நின்றாள். முழு நிலவின் மேல் கருமேகங்கள் சரசரவெனப் போய்க் கொண்டிருந்தன. தெருவில் வீட்டு வாசற்படியெதிரில் ஒர் உருவம் நின்றது. வெள்ளைத்துணி போர்த்து, நெட்டையாய், கைகளை மார் மேல் கட்டி நின்றுகொண்டிருந்தது. சத்தமும் நடமாட்டமும் நின்று நீண்டுபோன தெருவில், தனியாய், ஏதோ, எதனுடைய சின்னமோ மாதிரி...முகம் அவள் ஜன்னல் பக்கம் திரும்பியிருந்தது. குளத்தில் கண்டவன்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/516", "date_download": "2020-06-07T10:50:16Z", "digest": "sha1:43RKVOMCIT2EOASZZPKT3I4BGJY2KFL5", "length": 6738, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/516 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n472 லா, ச. ராமாமிருதம் கொண்டு வந்து வைக்கும் டிபனும் காப்பியும் A 1. எனக்குத் தேவையும்கூட. இல்லாதவனுக்குத்தான் பசியும் கூடுதலாகக் காண்கிறது. வீட்டை விட்டுப் பதினைந்து வயதில் ஓடி வந்து ராவுக்கு இவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒதுங்கினவனை தாரகராமனின் தாயார், முகம் பார்த்து உள்ளே அழைத்துச் சென்று அன்னமிட்டதுடன் அன்று தங்கி னவன்தான்... (\"எங்கேடா போறேன்னா காசிக்காம். காசிக்கப் போற வயசைப் பாருன்னா காசிக்காம். காசிக்கப் போற வயசைப் பாரு நானே இன்னும் போன பாடு இல்லே நானே இன்னும் போன பாடு இல்லே\"-பெரிய பித்தளைப் பீப்பாய் போல் பாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க நானே கேட்டிருக்கிறேன்\"-பெரிய பித்தளைப் பீப்பாய் போல் பாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க நானே கேட்டிருக்கிறேன்) சமையலே பாட்டியிடம்தான் கற்றுக்கொண்டேன். அவனைப் படிக்க வைக்க இவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. கரண்டி ஆபீஸ் எனக்குப் போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். லாருக்கும் அவனுக்கும் பிடிப்பு கூட. ஏறக்குறைய இருவரும் சமவயது. \"என்னை ரொம்ப நாளைக்குப் பேரைச் சொல்லித் தான் அழைத்துக் கொண்டிருந்தான். கட்சிக்காரன���, பெரிய மனுஷா நாலுபேர் வந்திருக்கிற சமயத்தில் மானத்தை வாங்காதேடா என்று எல்.ாரும் சொல்லிச் சொல்லி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நாலுபேர் நடுவில் அவன் வாயில் நான் ஸ்ார்’ ஆக மாறினேன்...ஆனால் அவனை நம்ப முடியாது) சமையலே பாட்டியிடம்தான் கற்றுக்கொண்டேன். அவனைப் படிக்க வைக்க இவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை. கரண்டி ஆபீஸ் எனக்குப் போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான். லாருக்கும் அவனுக்கும் பிடிப்பு கூட. ஏறக்குறைய இருவரும் சமவயது. \"என்னை ரொம்ப நாளைக்குப் பேரைச் சொல்லித் தான் அழைத்துக் கொண்டிருந்தான். கட்சிக்காரன், பெரிய மனுஷா நாலுபேர் வந்திருக்கிற சமயத்தில் மானத்தை வாங்காதேடா என்று எல்.ாரும் சொல்லிச் சொல்லி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நாலுபேர் நடுவில் அவன் வாயில் நான் ஸ்ார்’ ஆக மாறினேன்...ஆனால் அவனை நம்ப முடியாது’-அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பார். சாம்பசிவன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் பாச்சா பவிக்கவில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/indian-2-cinematographer-rathnavelus-mother-passes-away.html", "date_download": "2020-06-07T10:14:47Z", "digest": "sha1:2GUD25OU5SR2W6QBMCQHRPRNSGCBXAVR", "length": 6493, "nlines": 123, "source_domain": "www.behindwoods.com", "title": "Indian 2 cinematographer Rathnavelu's mother passes away", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்தியன் 2வுக்குபிறகு ராகவா லாரன்ஸுடன் இணையும் பிரியா பவானி ஷங்கர் | After Indian 2 Priya Bhavani Shankar To Act With Raghava Lawrence\nIndian 2 Accident-க்கு இதான் காரணம் எப்படி தவிர்த்திருக்கலாம்\nIndian 2 விபத்து: கமலிடம் நடந்த Police விசாரணையில் என்ன நடந்தது\nRajini: சந்தோஷமோ, சோகமோ உடனே சொல்லிடனும், Late பண்ண கூடாது - DOP Rathnavelu EXCLUSIVE INTERVIEW\nபட Shooting-னா அங்க தொடர் உயிரிழப்புகள் ஏன்\n'இத செய்து இருந்தால் 3 உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம்'- Safety Engineer Prabhu Gandhi பேட்டி\nஒரு கோடி இழப்பீடும் போதாது-னு... - Kamal உருக்கமான பேட்டி\nVIDEO: \"Kamal Sir ���வ்வளோ வருத்தப்பட்டு இருப்பாருன்னு..\" - Parthiban உருக்கம் | Indian 2\nThalapathy Vijay படத்துலயும் இந்த மாதிரி Accident நடந்துச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T09:49:26Z", "digest": "sha1:GI4KECBSPMV4YUPGUABTPSWKNQ234PYB", "length": 5550, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் | Virakesari.lk", "raw_content": "\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nலெபனானிலில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டணமின்றி பி.சி.ஆர். பரிசோதனை\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nபெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைப்போம் - ரோஹித அபே குணவர்தன\nஇன்று தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்\nஐ.நா. மனித உரிமை ஆணையக புதிய தலைவராக சிலி முன்னாள் ஜனாதிபதி நியமனம்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்செலி பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்கு குரல் கொடுத்த ஐ.நா\nசவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை...\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\nதரிப்பிடத்திலிருந்த முச்சக்கரவண்டிகளை மோதிய லொறி : மூவர் காயம் , ஒருவர் ஆபத்தான நிலையில் \n278 இலங்கையர்களுடன் வந்த விசேட விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/136329/", "date_download": "2020-06-07T10:01:31Z", "digest": "sha1:IGSXFJL7DWW3T3ILOXPIBABCHXDZF22X", "length": 13029, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊர்காவற��துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…\nகாவல் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து சந்தேக நபரொருவரை மிக மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஊர்காவற்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவற்துறைப் பரிசோதகர் ஒருவரே அவ்வாறு யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஊர்காவற்துறை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் சந்தேகத்தில் சந்தேக நபர் ஒருவரை குறித்த உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட காவற்துறையினர் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட நபரை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் வைத்து உப காவற்துறை பரிசோதகர் மிக மோசமாக தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.\nசந்தேக நபர் தாக்குதலுக்கு இலக்காகி இரத்த காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அவரை மருத்துவ மனையில் அனுமதிக்காது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவற்துறையினர் முற்படுத்தியுள்ளனர்.\nசந்தேக நபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் நிலை குறித்து அவதானித்த நீதிவான் அது தொடர்பில் சந்தேக நபரிடம் வினாவிய போது, தன்னை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் வைத்து உப காவற்துறைப் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.\nஅதனை அடுத்து சந்தேக நபரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட்டதுடன், உப காவற்துறை பரிசோதகர் தொடர்பில் காவற்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவற்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.\nஅதேவேளை குறித்த உப காவற்துறை பரிசோதகர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது தனிப்பட்ட ஒழுக்கங்கள் தொடர்பிலும் குற்றம் சாட்டினர்.\nTagsஊர்காவற்துறை சந்தேக நபா் தடுப்புக் காவலில்\nஇலங்கை ��� பிரதான செய்திகள் • மலையகம்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்\nகனடாவின் நியூபவுண்ட்லாந்தில் (Newfoundland) அவசரகால நிலை பிரகடனம்..\nகல்முனை மாநகரம் பற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறுகிறது என குற்றச்சாட்டு…\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்க���ம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/10/dr-mahathir-mohamad-sworn-in-as-malaysia-prime-minister/", "date_download": "2020-06-07T09:51:46Z", "digest": "sha1:DZD7XWZMS3CXOQZOYCXSL3ZY3ZS3J4OD", "length": 6823, "nlines": 87, "source_domain": "tamil.publictv.in", "title": "மலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nஓடும் காரில் மேக்கப் போட்டதால் விபரீதம் பெண்ணின் கண்ணில் சொருகிய பென்சில்\nடிரம்ப் நடவடிக்கைக்கு மனைவி மெலானியா எதிர்ப்பு\nவிஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு ரூ.1.80 கோடி செலுத்த வேண்டும்\nசீனாவுக்கு கடத்தப்படும் ஆப்ரிக்க கழுதைகள்\nரூ.66 லட்சம் சொகுசுகாருடன் தந்தை உடலை புதைத்தார் மகன்\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்பு\nமலேசியா: உலகின் மிக மூத்த பிரதமராக மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் (92)பதவியேற்றுக்கொண்டார்.\nமலேசியாவில் ஆளும் கட்சியை கண்டித்து முன்னாள் பிரதமர் மகாதீர் கூட்டணி அமைத்தார்.\nஅவரது கூட்டணி ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களையும் விட கூடுதலாக 115 இடங்களைப்பெற்று தேர்தலில் வென்றது.\n”நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்” என்று வெற்றிகுறித்து மகாதீர் தெரிவித்தார்.\nஇன்று மன்னரை சந்தித்தார் மகாதீர். பின்னர் பதவியேற்பு விழா நடைபெற்றது.\nகோலாலம்பூர் இஸ்தானா நெக்ரா அரண்மனையில் எளிமையாக பதவிப்பிரமாணம் நடந்தது.\nபாரம்பரிய உடையில் பதவியேற்க மனைவி சித்தி ஹஸ்மா முகம்மது அலியுடன் வந்தார் மகாதீர்.\nமலேசியாவின் ஏழாவது பிரதமராக யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் முஹம்மத் V அவர்களின் முன்னால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.\n1981-ஆம் ஆண்டு, தனது 56 வயதில் மகாதிர் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றார்.\n22 ஆண���டுகள் பிரதமராக இருந்த பிறகு, 2003-ல் அப்பதவியில் இருந்து விலகினார். பதினைந்து ஆண்டுகள் கழித்து, மீண்டும் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், உலகின் மூத்தப் பிரதமர் ஆவார்.\nபற்கள் உடைய அரியவகை மீன்\nபரீட்சை கடினம் மாணவர்கள் ஆத்திரம் சவுதி ஆசிரியர் கார் மீது தாக்குதல்\nரூ.40 லட்சம் நகைகள் கடத்தல்\nமலேசியாவை சுற்றிவந்த டிரம்ப், கிம்ஜாங் உன்\nகோலாலம்பூர்-சிங்கப்பூர் புல்லட் ரயில் திட்டம் ரத்து\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/14076-2019-03-14-07-28-11", "date_download": "2020-06-07T10:10:34Z", "digest": "sha1:B5LGO5M3NZJYXIXKREU4CRMJWXI3IC64", "length": 11825, "nlines": 174, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுதந்திரக் கட்சி- பொது ஜன பெரமுன இடையிலான பேச்சு வெற்றிகரமாக நிறைவு: தயாசிறி ஜயசேகர", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுதந்திரக் கட்சி- பொது ஜன பெரமுன இடையிலான பேச்சு வெற்றிகரமாக நிறைவு: தயாசிறி ஜயசேகர\nPrevious Article காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு\nNext Article அரசியலமைப்பையும், அரசியலமைப்பு பேரவையையும் மீறி ஜனாதிபதி செயற்படுகிறார்: அநுரகுமார திசாநாயக்க\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள பரந்தளவிலான தேர்தல் கூட்டணி தொடர்பாக இடம்பெற்ற முதலாம் கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு\nNext Article அரசியலமைப்பையும், அரசியலமைப்பு பேரவையையும் மீறி ஜனாதிபதி செயற்படுகிறார்: அநுரகுமார திசாநாயக்க\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nஆர்யா & சயீஷா திருமண ��ிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜனாதிபதி செயலணிகள் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.\nபாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானம் தேவை; விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்\nகேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தொடரும் கொரோனா தீவிரம் : சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை\n2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.\nஎல்லைப் பிரச்சனையை அமைதியாக தீர்க்க விரும்பும் இந்தியா\nஇந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுவிற்சர்லாந்தில் கோவிட் -19 தடுப்பூசி கட்டாயமாக்க முடியுமா \nகொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.\nகொரோனா தொற்றில் இந்தியா 6 ஆம் இடம் : இறப்புக்களில் பிரேசில் 3 ஆம் இடம்\nWorldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song116.html", "date_download": "2020-06-07T09:13:22Z", "digest": "sha1:A5KTFE6UBXQR2KPJ2OMSNF7IN2JDAVYM", "length": 5414, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 116 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், இடமான, astrology, நிதியில்", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 116 - புலிப்பாணி ஜோதிடம் 300\nகனத்ததொரு லாபத்தில் நிதியில் தோன்ற\nபண்ணப்பா புதை பொருளும் கிட்டுங்கிட்டும்\nநான் உனக்குக் கூறும் மற்றொரு கருத்தினையும் நீ கேட்பாயாக முன்சொன்ன மூவர் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும் இரண்டாம் இடமான தனஸ்தானத்திலும் நின்ற பலன்களாவன: குருபகவான் நிதியில் தோன்ற அச்சாதகன் உத்தமன். பலவிதப் படைக் கலன்களும் குதிரைகளும் உடையவன். அவனுக்குப் புதையல் தனமும் பலமான வித்தையும் கிட்டும். இதனையும் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 116 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், இடமான, astrology, நிதியில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7023", "date_download": "2020-06-07T10:33:12Z", "digest": "sha1:VYCKCMHGFIMC3VDV5UE2QZI5ZGA6YHTO", "length": 5594, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்பெஷல் சிக்கன் 65 | Special Chicken 65 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமி��ர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nகோழி - 200 கிராம்,\nவரமிளகாய் விழுது - 60 கிராம்,\nமஞ்சள் தூள் - 5 கிராம்,\nகரம் மசாலா - 5 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது - 25 கிராம்,\nலெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,\nமிளகுத் தூள் - 5 கிராம்.\nகோழி இறைச்சியை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். சுமார் ஒரு மணி நேரமாவது சிக்கன் மசாலாவில் நன்கு ஊற வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணை சேர்த்து சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும். தேவைப்பட்டால் சிறிது கறிவேப்பிலையும் எண்ணையில் பொரித்து சிக்கனுடன் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?Id=43&Page=3", "date_download": "2020-06-07T10:42:34Z", "digest": "sha1:QAMXIQBAAG554G76JAOLQ24VHBITZLGE", "length": 4982, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nதென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.:ஆட்சியர் அறிவிப்பு\nதெலுங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் ஓட்டல்களில் எந்தவித விலையேற்றமும் இருக்காது\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் ��கழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/final-promotion-panel-2017-2018-bt-to_9.html", "date_download": "2020-06-07T09:10:21Z", "digest": "sha1:3GOTGMEEACL4AM3HJDNWHDQQNTKKQTHY", "length": 2212, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: FINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ZOOLOGY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD", "raw_content": "\nFINAL PROMOTION PANEL 2017 - 2018 - BT TO PGT ( ZOOLOGY ) TENTATIVE PROMOTION PANEL LIST DOWNLOAD | தமிழ்நாடு பள்ளிக்கல்வி - 2017-2018ம் கல்வியாண்டில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் - முதுகலையாசிரியர் - பட்டதாரி ஆசிரியர் போன்றோர் பதவி உயர்வு மூலம் நியமனம் - 1.1.2017 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் பதவி உயர்வு அளிக்கத் தகுதிவாய்ந்த தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - தேர்ந்த நபர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88345/tamil-news/Avatar-2-shooting-will-happend-soon.htm", "date_download": "2020-06-07T10:50:32Z", "digest": "sha1:P4JOCN7VY3GQZYKP4VCZAORRJIWB4RLP", "length": 10234, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் - Avatar 2 shooting will happend soon", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅவதார் 2 படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் திரைப்படம் அவதார். அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.\nகொரோனா தொற்று காரணமாக ஹாலிவுட்டில் கூட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. நோய் பரவல் சில நாடுகளில் சற்று குறைந்ததை அடுத்து வழக்கமான வேலைகள், தொழில்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.\nஅந்த விதத்தில் அவதார் 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் நியூசிலாந்தில் ஆரம்பமாக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜான் லான்டாவ் அது பற்றிய தகவலைத் தெரிவித்துள்ளார். அதோடு, படப்பிடிப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான செட்டின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.\nஅவதார் 2 படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ மகன் ... டெனெட்'- நோலன்'ஸ் மாஸ்டர் பீஸ்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் ���க்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mantra-to-get-baby/", "date_download": "2020-06-07T08:55:14Z", "digest": "sha1:DTGGREZ3AN3GGAGKHS2TVVE3HPG33X6Z", "length": 7845, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம் - Dheivegam", "raw_content": "\nHome மந்திரம் குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்\nகுழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்\nஇந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், குழந்தைப்பேறு அருளும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குரிய இம்மந்திரத்தை தினமும் 27 அல்லது 54 அல்லது 108 முறை கூறுவது சிறந்தது. இந்த மந்திரத்தை கூறும் முன் உங்கள் முன்பு சிறிது வெண்ணை வைத்துக்கொண்டு,”நான் ஜெபிக்கப்போகும் இந்த மந்திரத்தின் சக்தி அனைத்தும் இந்த வெண்ணெயில் இறங்க வேண்டும்” என்று இறைவனை மனதார வேண்டிக்கொண்டு மந்திரத்தை ஜெபிக்கவும். மந்த்திரத்தை ஜபித்து முடித்த பிறகு வெண்ணெயை உண்டு விடவும்.\nசெல்வத்தை பெருகச்செய்யும் அற்புத தமிழ் மந்திரம்\nபெருமாள் அல்லது அம்மன் கோவிலில் இந்த மந்திரத்தை ஜெபிப்பது மேலும் சிறப்பு தரும்.\nவாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம் பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி அறிந்துள்ளீர்களா\nவீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள் வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்\n இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தையும் பெற்றுவிடலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flowerking.info/tag/www-drflowerking-info/", "date_download": "2020-06-07T08:03:55Z", "digest": "sha1:PHAZMG2LJLT27WXOALZVGLAIP36OHVAS", "length": 15219, "nlines": 332, "source_domain": "flowerking.info", "title": "www.drflowerking.info – Know the Unknown அறியாததை அறிவோம்", "raw_content": "\nKnow the Unknown அறியாததை அறிவோம்\nதசரா திருவிழா கொண்டாட்டத்தின் காணோளி. Dussehra festival videos.\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபஞ்சபூதங்கள் என்னென்ன – படங்களுடன்\nTagged AtoZPOOvSTERS, தெரிந்ததும் தெரியாததும், தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொது அறிவு தகவல்கள், பொது அறிவு., பொதுஅறிவு பொக்கிஷம், drapoovarasu, flowerking, poova, poovarasu., www.drflowerking.info, www.flowerking.infoLeave a comment\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nபொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts\nATM அட்டை வடிவில் பிளாஸ்டிக் கத்தி Videos\nநாம் சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு எப்படி செய்யப்படுகிறது How plastic plates are Made\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.\nஅம்மா என்று அழைப்பதற்கான காரணம் - தமிழில் முதல் பதிவு\nEnglish Facebook WhatsApp posts General knowledge Health Interesting videos know the unknown Medical My YouTube videos Social awareness Tamil Uncategorized हिंदी H Current Affairs உடல்நல பதிவுகள் உடல்நலம் தமிழ் தினம் ஒரு திருக்குறள் தெரிந்துகொள்ளுங்கள் பொதுஅறிவு பொக்கிஷம் 10/10 பொன்மொழிகள் வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் வாழ்க்கை தத்துவங்கள் வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுகள் 😃 PoovArt ✍️\n யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.\nஇந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-\nசூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/179101?ref=archive-feed", "date_download": "2020-06-07T09:54:34Z", "digest": "sha1:H5H6JO5HGKTUMKW3AKVT32KFAGTHPBXD", "length": 10184, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம்! உயிருக்கு போராடிய பயணிகள்:100-க்கும் மேற்பட்டோர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய விமானம் உயிருக்கு போராடிய பயணிகள்:100-க்கும் மேற்பட்டோர் பலி\nகியூபாவில் நடுவானிலிருந்து கீழே விழுந்து நொறுங்கிய விமானத��தில் உயிருக்கு போராடிய பயணிகளை தீயணைப்பு வீரர்கள் அழைத்து செல்வது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nகியூபானா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 என்ற விமானம் Havana-வின் José Marti சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஹோல்குயின் நகருக்கு 104 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.\nபுறப்பட்ட சிறிது நேரத்திலே விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த விபத்து காரணமாக உடனடியாக விரைந்துள்ள தீயணப்பு படையினர், விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.\nகீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், அதையும் தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களை அங்கிருக்கும் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மூன்று பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டதாகவும், அவர்களை உடனடியாக அங்கிருக்கும் Calixto Garcia மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், இதில் மீட்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளில் நான்கு குழந்தைகள் இருந்ததாகவும், அதில் ஒரு குழந்தைக்கு இரண்டு வயது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த சம்பவத்தை அறிந்த கியூபா ஜனாதிபதி Miguel Diaz-Canel அங்கு விரைந்துள்ளதாகவும் விபத்தை நேரில் கண்ட அவர் பலியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறியதாகவும், ஆனால் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செ��்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177342", "date_download": "2020-06-07T10:42:22Z", "digest": "sha1:JOHCKHBO5O3G24JESEBGZDS2ZVTFJQTJ", "length": 14035, "nlines": 91, "source_domain": "malaysiaindru.my", "title": "பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது? – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூலை 12, 2019\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது\nவளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார்.\nதனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது.\nஇரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையை சேர்ந்ததாக நம்பப்படும் படகுகள் வளைகுடாவுக்கு வெளியே ஹோர்முஸ் நீரிணைக்குள் நகர்ந்து கொண்டிருந்ததை, பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை நெருங்கி, நிறுத்த முயற்சித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.\nபடகுகளை விலகி செல்ல ஆணையிடப்பட்ட வேளையில், ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் கப்பலில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஎச்சரிக்கைக்கு செவிமடுத்ததால், தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.\nஇரானின் படகுகள் நெருங்கி வந்தபோது, அபு முஸா தீவுக்கு அருகில், அபு முசா தீவின் அருகே பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் பதிவு செய்யப்பட்ருந்ததாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.\n‘அணு சக்தி ஒப்பந்தத்தை மீறிவிட்டோ���்’ – யுரேனியம் தயாரிப்பை அதிகரிக்கும் இரான்\nஅணுசக்தி ஒப்பந்தம்: இரான் வரம்பை மீறியதை உறுதி செய்தது சர்வதேச கண்காணிப்பகம்\nஇரானிய படகுகள் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலுக்கு தெந்தரவு வழங்கியவுடன், அதனை சற்று தள்ளி தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் உதவிக்கு விரைந்து வந்தது என்று பிபிசியின் பாதுகாப்பு செய்தியாளர் ஜோனதான் பிலே தெரிவித்தார்.\nஅபு முசா சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் இருந்தாலும், ஹெச்எம்எஸ் மெண்டரோஸ் சர்வதேச கடற்பரப்பில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nImage captionகிரேஸ் 1 எண்ணெய் கப்பலை ஜிப்ரால்டர் அருகில் தடுக்க பிரிட்டன் ராயல் கடற்படை இந்த மாத தொடக்கத்தில் உதவியது.\n“ஹோர்முஸ் நீரிணை மூலம் வந்த வணிகக்கப்பலான பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க இரானின் மூன்று படகுகள் சர்வதேச சட்டத்திற்கு புறம்பாக முயற்சித்துள்ளன” என்று பிரிட்டன் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\n“இந்த நடவடிக்கையால் கவலையடைந்துள்ளோம். இந்த பிரதேசத்தில் பதட்ட நிலைமையை தணிக்க இரானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதை தொடர்ந்து வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.\nஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் படையணிக்கு நன்றி தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் ஃபாக்ஸ், “இத்தகைய படைப்பிரிவுகள் அனைத்தும் எல்லா வசதிகளையும் போதுமான அளவுக்கு பெற்றிருப்பதை உறுதி செய்வது நமது கடமை” என்று கூறியுள்ளார்.\n“பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தடுக்க முயற்சித்ததாக கூறப்படும் அமெரிக்க தகவலை ஐஆர்ஜிசி (இரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை) மறுக்கிறது” என்று அந்நாட்டு கடற்படையின் பொது தொடர்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் ட்விட்டர் பதிவில் இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளர்.\nImage captionபிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பல் 10 லட்சத்திற்கு அதிகமான எண்ணெய் பீப்பாய்களை கொண்டு செல்லும் திறனுடையது என்று தெரிவிக்கப்படுகிறது,\n“பிரிட்டன் கப்பல் உள்பட எந்தவொரு வெளிநாட்டு கப்பல்களோடும் கடந்த 24 மணிநேரத்திற்குள் மோதல்கள் எதுவும் இல்லை” என்று ஐஆர்ஜிசி மேலும் தெரிவித்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nபதற்றத்தை ���ருவாக்கவே பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஸாரிஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.\n“இத்தகைய தகவலுக்கு எந்த மதிப்பும் இல்லை” என்றும் சாரிஃப் கூறியதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. -BBC_Tamil\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி…\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பலி…\nபோராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்-…\nபுர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள்…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் –…\nசமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nஎல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா…\nவென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை…\n‘பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற…\nஇந்தியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்…\nஉயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: இன்று சர்வதேச…\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக்…\nகுற்றவாளிக்கு துாக்கு தண்டனை ‘வீடியோ கான்பரன்ஸ்’…\nஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர்…\nநாம் தொடும் மேற்பரப்புகள்- பொருள்களின் மூலம்…\nகூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க்…\n30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு…\nதென் கொரியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில்…\nசூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்;…\n“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/tamil-cinema-worst-films-list-is-here/", "date_download": "2020-06-07T09:34:40Z", "digest": "sha1:QKRJGDLE6GAALFJZVPHOL3AZXKNTLLNF", "length": 9585, "nlines": 127, "source_domain": "newstamil.in", "title": "தமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ - Newstamil.in", "raw_content": "\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nசெம்பருத்தி சீரியல் “திரும்ப வந்துட்டோம்”\nசென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று\nமனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு\nஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு\nHome / ENTERTAINMENT / தமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் மோசமான படங்கள் லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது.\nதமிழ் சினிமாவில் இதுவரை பல சிறந்த படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் சமயத்தில், ஏன் தான் இந்த படங்கள் ரிலீஸ் ஆனது என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு கூட சில படங்கள் வெளிவந்துள்ளது.\nசகலகலா வல்லவன் சுறா குருவி ஜனா\nமுத்துராமலிங்கம் ஒஸ்தி திருத்தணி அஞ்சான்\nராஜபாட்டை சாமி 2 புலி ஆழ்வார்\nஒன்பதுல குரு குசேலன் சீடன் பில்லா 2\nஆயிரத்தில் இருவர் காளை தங்கமகன் அசல்\n\"A\" படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nசெம்பருத்தி சீரியல் \"திரும்ப வந்துட்டோம்\"\nசென்னையில் ஐந்தாவது நாளாக ஆயிரத்தைக் கடந்த தொற்று\nமனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு புகார், கோலிவுட்டில் பரபரப்பு\nஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு\n5-ம் கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும் 13 நகரங்களில் கடும் விதிமுறைகள் தொடரும்\nவிஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடிய வேதிகா\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\nTag: worst Tamil cinima, worst Tamil movie, அசல், அஞ்சான், ஆயிரத்தில் இருவர், ஆழ்வார், ஒன்பதுல குரு, ஒஸ்தி, காளை, குசேலன், குருவி, சகலகலா வல்லவன், சாமி 2, சீடன், சுறா, ஜனா, தங்கமகன், தமிழ் சினிமாவில் மோசமான படங்கள், திருத்தணி, பில்லா 2, புலி, முத்துராமலிங்கம், ராஜபாட்டை\n← ஹரிஷ் மற்றும் இயக்குநர் ஹரி எடுத்த அதிரடி முடிவு\nமன்மோகன் சிங்கிற்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி →\nபா.ஜ.க. கோழைகள் என்று சித்தார்த் விமர்சனம்; பிரதமருக்கு ட்வீட்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் அளித்த விஜய் இந்த மனசு யாருக்கு வரும்\nரஜினி 168 படத்தில் வக்கீலாக நயன்தாரா\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nSHARE THIS தெலுங்கில் திரில்லர் படமாக உருவாகும் “A” படத்தின் டிரைலர் சந்தோஷ் சிவனால் வெளியிடப்பட்டது. அவந்திகா புரொடக்ஷன் வழங்கி கீதா மின்சாலா தயாரிக்கும் தெலுங்கு படம் “A”\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் ��திகாரி\nமோடியை கேள்வி கேட்கும் தொழிலாளி\n3 வயது குழந்தை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறந்தது – அதிர்ச்சி வீடியோ\nரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ\nசெக்கை இஸ்திரி போடும் வங்கி ஊழியர்\nமீரா மிதுன் இரவு நடனம் – வீடியோ\nமேக்கப் இல்லாமல் – எந்த நடிகை அழகு\nஎஸ்.பி.பி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்\nசேதுராமன் மறைவுக்கு முன் வெளியிட்ட கடைசி வீடியோ\nவிஜயின் மகள் புகைப்படம் திடீர் வைரல்\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nவிஜய் மேடையில் ஆடிய நடனம் – வீடியோ\nஜட்டிக்குள் 50 டி-சர்ட் திருடிய திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/7", "date_download": "2020-06-07T10:15:14Z", "digest": "sha1:K3G4SQOBGJX6AHETG2N7CCIRY6YOBQ3L", "length": 6525, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/7 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரசனுக்கும் பெரியவர்கள் துணைவேண்டும். என்பதற். கன்ருே வள்ளுவர், பெரியர்ரைத் துணைக்கோட்ல் என் னும் அதிகாரத்கை அரசியல் பகுப்பில் அமைத்து. கூறியுள்ளார். ஆகவே, பெருஞ்சிறப்புடைய பேர் அரசர்கட்கே பெரியார் துணேவேண்டுமேல், ஏனை யோர்க்கு வேண்டும் என்பகனே எடுத்து இயம்பவும் வேண்டுமோ\n\" கமமில் பெரியார் கமரா ஒழுகுதல் வன்மையுள எல்லாம தலை”\nஎன்னும், குறளே பெரியார் துனேக்கோடலின் சிறப் பினைத் தெரிவிப்பதாகும். அதாவது தம்மினும் அறிவாலும் வயதாலும் பெரியவர்களாய் இருப் பவரை உறவாகக் கொண்டு ஒழுகுவதே எல்லா வன்மைகளிலும் கலை சிறந்த வன்மை என்பதாம்.\nஅமலநாதன் ஒர் அநாதைச் சிறுவன். அவன் தாயை இளமையிலே இழந்தவன் ; தந்தையாரைச் சமீபத்தில் பறி கொடுத்தவன். இவனுடன் பிறந் தவர் ஆணிலும் இலர் ; பெண்ணிலும் இலர். தாய் இன்மையால் அவுன் சுவை இழந்தான்; கந்தை இறந்ததால் கல்விச் செல்வமும் இழந்தனன். அமல. 15ாதன் தந்தையார் பெருந்தன்மையான தொழில் எனப் பேருலகம் பேசும் ஆசிரியர் தொழிலே ஆவலாய் கடத்தியவர். அத்தொழிலையும் அவர் பட்டின வாச லில் பகட்டாய் நடத்த வாய்ப்பின்றிக் கிராம ஆசிரிய ராகவே கழிக்க நேர்ந்தது. அவருடைய நண்பரே ஆபதசகாயா எனபவா. அவருககுததான அமல நாகன் தங்தையாரின் குடும்ப வரலாறுகள் யர்வும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/258", "date_download": "2020-06-07T10:38:30Z", "digest": "sha1:IP3ZZLBS6JUB6MNUP3XQZ4DCJLPXI62A", "length": 5667, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/258 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\na്സa്സ്-ഘഘ്. അ Preparation room Prompting Publication Puise Pump Purnice stone Purgative Qualitative Quantitative Quick lime Radio Radio station Railway station Rain gauge Reaction Red lead Reagent Reasoning Recapitulation Record book Reducing agent Reference Reliability Repair Repetition Residue Response Resonance Retort Routine Saline Saturate Scald Science Applied Pure Scratch Screen Screw அறிவியல் பயிற்றும் முறை HHAAASAASAASAAMASeeeSSASAS SS SAAAAAMAMMMAAASA SAASAASAASAASAASAASAA AAAASASASS SSSS ஆயத்த அறை துண்டுதல் வெளியீடு காடித்துடிப்பு ւմtնւվ பமீஸ்கல் பேதி மருந்து பண்பறி அளவறி சுட்ட சுண்ணும்பு வானொலி வானொலி நிலையம் புகைவண்டி கிலேயம் மழைமானி எதிர் வினே, வேதியியல் வினே செவ்வீயம் - வினேப்படுத்து பொருள்கள் அனுமானித்தல் திருப்பிக் கூறல் பதிவேடு f குறைப்பான் மேற்கோள், சுட்டு நிலை நம்பகம் பழுது பார்த்தல் கூறியது கூறல் வண்டல், எச்சம் துலங்கல் அனுகாதம், நாதக்கட்டு ఏurడి) இடைமுறை உப்பு நீர் தெவிட்டு அழற் புண் அறிவியல் பயனறி முறை அறிவியல் அறிமுறை அறிவியல் கீறல் திரை, தடுப்பு திருகாணி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88.pdf/47", "date_download": "2020-06-07T08:40:10Z", "digest": "sha1:OMJVABYXRLMRRBD2CNRV2MSM6OMJGGF2", "length": 9866, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n32 அறிவியல் பயிற்றும் முறை ഹ**ു.----------- مہہمیم~ கற்பிக்கப்பெறுதல் வேண்டும். முதலாண்டில் ஆசிரியர் எல்லாத் துறைகளிலுமுள்ள சில செய்திகளேத் தருவார். இரண்டாம் ஆண���டில் அவை சற்று விரிவாகவும் மூன்ரும் ஆண்டில் இன்னும் சற்று விரிவாகவும் இவ்வாறு தொடர்ந்து கற்பிக்கப்பெறும். இவ்வாறு கற்பிப்பதால் ஒரே பொருள்பற்றிய அதிக விவரங்களே மாணுக்கர்கள் அறிந்துகொள்ளுகின்றனர். அ ப் பொரு ள் க ள் ப ற் றி ய அறிவும் அவர்களிடம் கன்கு வலியுறுகின்றது. எடுத்துக்காட்டாக, முதல் வகுப்பில் ஒரு செடியின் இலே, பூ, காய், தண்டு, வேர் ஆகியவற்றைப் பொதுவாகக் கற்பிக்கலாம். இரண்டாவது வகுப்பில், இந்த உறுப்புகள் செடிக்குச் செடி எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைக் கவனிக்கச் செய்யலாம். மூன்ரும் வகுப்பில், பலவித இலகள்-கேர் நரம்பு, வலக்கண் நரம்பு, வடிவம், ஒரம் வேர் வகைகள்-ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் போன்ற செய்திகளே விரிவாகக் கற்பிக்கலாம். மூன்ரும் வகுப்பில், பல வகைப் பூக்களேச் சோதித்து அவை நிறம், மணம், உருவம் ஆகியவற்றில் மாறுபடுவதைக் காட்டி, கான்காம் வகுப்பில் ஊமத்தை, பூவரசு போன்ற பூக்களின் பாகங்களையும் பிஞ்சு உண்டாவதையும் கற்பிக்கலாம். பூக்களின் பாகங்கள், அவற்றின் பயன்கள், மகரந்தக் கலப்பு உண்டாகும் விதம் ஆகியவற்றை ஐந்தாம் வகுப்பில் கற்பிக்கலாம். தொடக்ககிலேப் பள்ளிக்குரிய பாடத் திட்டத்தைக் கவனித்தால் இஃது ஒரளவு நன்கு தெளிவாகும். நடு நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் அறிவியல் பாடத்திட்டத்திலும் இவ்வொழுங்கு ஒரோ வழி கையாளப்பட்டுள்ளது. உணவு, சுவாசித்தல், அசைதல், கல்வாழ்வு, வீடு கட்டுதல், வாழும் சூழ்கிலேயை ஆராய்தல், இயற்கையாற்றலேப் பொது நலனுக்குப் பயன்படுத்துதல், இயற்கைப் பொருள்களே மனித நலனுக்குப் பயன்படுத்துதல் என்ற தலைப்புகளில் முதற்படிவம், இரண்டாம் படிவம், மூன்ரும் படிவம் ஆகிய வகுப்புகளில் செய்திகள் தொடர்ந்து வளர்ச்சி பெற்று விளக்கம் அடையுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அன்பர்கள் அப்பாடத்திட்டங்களைக் கூர்ந்து நோக்கி இவ்வொழுங்கைக் கண்டு கொள்வார்களாக. மாளுக்கர்களின் அறிவு வளர்ச்சியையும் பட்டறிவு வளர்ச்சியையும் ஒட்டி, ஒரே பொருளேக் குறித்து செய்திகள் படிப்படியாக மிகுதியாகத் தரப்பெறுவதால் அவர்கள் ஆழ்ந்த அறிவையும் அகன்ற அறிவையும் பெறுவதற்கு முடிகின்றது. பொதுமைய ஒழுங்கில் பாடத்திட்டத்தை அமைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இம் முறையில் எல்லாப் பாடங்களும் ஒரே சமயத்தில் ��ொடங்கப்பெற்று அவை படிப்படியாக வளர்ச்சி பெற இடம் உள்ளது. வேறு எந்த முறையிலும் இத்தகைய வசதிகளோ வாய்ப்புகளோ இல்லே : ஒரு பொருளே நன்கு கற்ற பிறகுதான் அடுத்த பொருளுக்குப் போக முடிகின்றது. எல்லாக் கூறுகளையும் ஒரே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 13:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/193", "date_download": "2020-06-07T10:40:03Z", "digest": "sha1:WFWGTQEHEKBJN5L4TKKAXKJ56MIS66BU", "length": 7310, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/193 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஜனனி f 49 ஜன்னலிலிருந்து ஜனனி சட்டெனப் பின்வாங்கினாள். இடுப்புக்குக் கீழே கால்கள் விட்டு விழுந்து விடுவனபோல் ஆட்டங் கொடுத்தன. உடல் நடுங்கியது. பயந்தானா முழுக்க முழுக்கப் பயந்தானா புரியவில்லை. சமாளித்துக் கொண்டு, சுவரை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, சுவருடன் ஒட்டிக்கொண்டாற்போல் மாடிப்படிகளில் மெதுவாய்க் கால் வைத்து இறங்கினாள். கண்ணெதிரில், இருள் திரையில், அவன் விழிகள் மாத்திரம் பேருருக் கொண்டு நீந்தின. அவைகளில் உலகத்தின் ஆசாபங்கத்தின் எல்லை கடந்த சோகத்தையும், அதேசமயத்தில் உயிரின் ஆக்கலுக்கும் அழித்தலுக்கும் அடிப்படையான மிருகக் குரூரத்தையும் கண்டாள். அந்த ஏக்கத்தை ஆற்ற ஒரு பரிவு தாவுகையில், துக்கம் தொண்டையைக் கல்லா யடைத்தது. ஆயினும் அந்தத் தாபத்தின் கொடுரம் சோகத்தின் பின்னிருந்து பாம்பைப்போல் தலை நீட்டுகை யில் அதன் முகத்தைக் கண்டு உள்ளம் உள்ளுக்கு உடனே கருங்கிற்று. இப்படி ஒன்றாய் இருந்துகொண்டே இரண்டாய் வெட்டப்பட்டுத் துடிக்கும் வலி பொறுக்கக்கூடியதா யில்லை. சத்தம் போடாமல், பூஜையறையைத் திறந்தாள். தீப் பெட்டியைத் தட்டுத் தடுமாறித் தேடிப் பிடித்துக் குத்து விளக்கை ஏற்றினாள். திரியினின்று குதித்தெழுந்த சுடரில், அவள் படும் சஞ்சலத்துக்கு ஆறுதலைத் தேடி நின்றாள். ஆனால் அவள் தேடிய தெளிவு மனத்தில் ஏற்பட வில்லை. எல்லாம் தெரிந்த இறைவன் முன்போலிராது, ஒன்றுமே தெரியாதவன்போல்தான் இருந்தான். இதுவரை தன்னை மறந்துவிட்டு இப்பொழுதுதான் தேடி வந்தாள் என்ற கோபமா இரவில் எல்லோருக்கும் உள்ள தூக்கம் தனக்கும் உண்டென, கடரில் இல்லாமல் தூங்கப்போய் விட்டானா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 15:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/150", "date_download": "2020-06-07T10:36:41Z", "digest": "sha1:ZS3MYHDIEZMF5R2DOHG22K5NPAHSNZWW", "length": 7345, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/150 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n புதிதாக ஒர் அரசு ஏற்பட்டால், அது பிற நாடுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும். சீனக் குடியரசு தோன்றியபின், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயரளவில் பிற நாடுகளின் வெறும் அங்கீகாரத்தை மட்டும் கோரவில்லை. எந்தெந்த நாடுகள் சீனாவுக்குரிய நிலப்பகுதி களையோ நகரங்களையோ தம் வசம் வைத்திருக்கின்றனவோ, அந்த நாடுகள், அந்தப் பிரதேசங்களின் உரிமையைச் சீனாவுக்கு விட்டுக்கொடுத்த பிறகே, சீன மக்களின் குடியரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினர். முன்பு எக்காலத்திலாவது சீனா ஆதிக்கியம் நிலவி வந்திருக்கும் நாடுகளையோ, இடங்களையோ, பின்பு மறுபடி தாங்கள் பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் உறுதி.\nலோஷலிஸ்ட் முகாமும் ஜனநாயக முகாமும்\nசீனாவில் கம்யூனிஸ்ட் குடியரசு ஏற்பட்டதிலிருந்து அதன் விளைவுகள் என்னவென்பதை உலகம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. முதல் விளைவு உள்நாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி என்னென்ன திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது என்பதைப் பொறுத்தது. இரண்டாவது விளைவு மற்ற உலக நாடுகளைக் கம்யூனிஸ்ட் சீனா எவ்விதம், எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பதாகும். ஸோவியத் ரஷ்யாவும், அதன் ஆதரவு பெற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவும் ஸோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்தவை. அவற்றுடன் 65 கோடி ஜனத் தொகையுள்ள சீனாவும் 1949 முதல் சேர்ந்துவிட்டது. எனவே உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதியில், உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொண்ட நாடுகள் ஸோஷலிஸ்ட் முகாமைச் சேர்ந்திருக்கின்றன. எஞ்சியுள்ள பல நாடுகள் ஜனநாயக ஆட்சி முறையை மேற்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 07:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/312", "date_download": "2020-06-07T10:50:34Z", "digest": "sha1:O2IWO3L6VLL3ZYKDNLOV6ZNY22LJ5LQD", "length": 7341, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/312 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிபுணர்கள் இதற்கு ஆலோசனை கூறியும், இந்தியர் களுக்குத் தொழிற் பயிற்சி யளித்தும் வருவதற்கு ஒப்பந்தம் செய்யப் பெற்றுள்ளது. இமாசலப் பிர தேசத்திலுள்ள கஹான் என்ற இடத்தில் கலப்பைகள், தண்ணிர் பம்புகள் முதலிய விவசாயக் கருவிகளும், மாவரைக்கும் இயந்திரங்கள் முதலியவைகளும் உற் பத்தி செய்யப்படுகின்றன. மலேரியா ஒழிப்புக்காக உபயோகமாகும் டி. டி. டி. பொடி ஒரு தொழிற் சாலேயில் தயாராகின்றது. கூடுதலாக ஒன்று கட்டி முடிக்கவும் ஏற்பாடு நடக்கின்றது. பெனிஸிலின் உற்பத்திக்காக ரூ. 4 கோடி மூலதன அளவுள்ள கம் பெனி புனவுக்கு அருகிலுள்ள பிம்ப்ரியில் நடந்து வரு கின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான 11 நிலக் கரிச் சுரங்கங்களில் வேலை நடத்தவும், மேற்கொண்டு தேவையான சுரங்கங்களை வாங்கி நிலக்கரி உற்பத்தி யைப் பெருக்கவும் தேசிய நிலக்கரி அபிவிருத்திக் கார்ப்ப ரேஷன் (என். வி. டி. ஸி.) வேலை செய்து வருகின்றது. ஒரிஸா ராஜ்யத்தில் இரும்புக் கனிகளை வெட்டி யெடுக்கவும், ராஜஸ்தான் ஏரிகளில் உப்பு எடுக்கவும், அஸ்ஸாமில் மண்ணெண்ணெய் எடுக்கவும் தனித் கம் பெனிகள் அமைந்திருக்கின்றன. வெளி நாட்டு வர்த்தகத்தில் ஏற்றுமதி இறக்கு மதியைக் கவனித்து நடத்துவதற்காக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஒன்றும் நிறுவப் பெற்றிருக்கின்றது. அரசாங்க இலாகாக்களால் நடைபெறும் தொழில்கள் பாதுகாப்புத் தளவாடங்கள், வெடிமருந்து முதலி யவைகளை உற்பத்தி செய்ய நாட்டின் பல பகுதிகளில் 20 தொழிற்சாலைகள் அமைந்தி��ுக்கின்றன. ரூ. 950 கோடி மூலதனத்துடனும் மொத்தம் 35, 000 மைல் ரயில்பாதைகளுடனும், இந்தியன் 3.02\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/40", "date_download": "2020-06-07T09:55:09Z", "digest": "sha1:2FQ6EAXDNA3OOJOFHY3IVOQAFZ2ZCT6E", "length": 6727, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதேசியக் கவி 39 மோரோடு சுளைத் தயிரும் - மணம் மொகுமொகு மொகுவென நெய்ப் பயனும் தருகின்ற தாய் என்றும், குவலயம் தனக்கொரு செவிலி என்றும், பசுவைப் பலபடப் பாராட்டுகிறார் பாவேந்தர். நாடெங்கும் பசுச்சாலைகள், புல்வெளிகள், பசுக்குளங்கள் அமைக்க வேண்டு மென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறார். மேல்நாட்டு மதுவுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன், மதுவிலக்குப் பணியிலும் தம்மை இணைத்துக்கொண்டு பாடிய மூன்று பாடல்கள் இப்போது கிடைத்துள்ளன. குடியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு தெளிவு பெற்றுப் பாரத தேவியிடம் கூறுவதாக ஒரு பாடல்: அம்மா இனிக்குடிக்க மாட்டோம் அதன்தீமை கைமேல் கனிபோலக் கண்டுவிட்டோம் ஏழைகள் பொய்ம்மானைப் பின்பற்றி ராமன் புரிந்ததுபோல் இம்மதுவின் மாயங்கண் டிடறித் தலைகவிழ்ந்தோம் நஞ்சிருந்த பாண்டத்தை நக்கி வசமிழந்து நெஞ்சில் உரமிழந்து நிதியிழந்தோம் எந்தாயே பஞ்சத்தைத் தேசத்தைப் பாபத்தைப் பெண்டாட்டி நெஞ்சத்தை எண்ணி விஷப்புனலை நீக்கிவிட்டோம் என்று பாடி மதுவின் தீமைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். பிள்ளைப் பாட்டாக, மதுவிலக்கு விடுகவி ஒன்றும் பாடுகிறார் கவிஞர். ஈக்கள் எறும்புகள் எலிகள் பூனைகள் எருதுகள் குதிரைகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/245", "date_download": "2020-06-07T09:48:01Z", "digest": "sha1:7SKZF2KRPNTLAINCH2OUQEIUBVKIIV2O", "length": 6468, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/245 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாதினைத் தடுத்துக் கெடுத்தனர்; மேலும் வருத்துதல் தகாதென மறுத்தாள்; ஆதலா லதனை விடுத்தவ ள மைதிக் காவன புரிந்திட வமைந்தேன். 8, பாவைய ரெங்கை பணிதலை நின்று பசுமயிற் குழாமெனக் கூ டி ஏவலிற் றிறம்ப லென்பதை யறியார் இனியன் வாயகம் பொருள்கள் யாவையு மவளுக் குரியவை யின் னும் ஆவன வுண்டெனிற் செய்கம் பூவையுங் குயிலும் கிள்ளையும் பாடும் புனிதவின் தமிழகம் புரப்போய் 10. தங்குடி மக்கள் அரசிலை யென்று தவித்திடத் தன்னலங் கருதி இங்கியா னிருத்தல் தகாதென யானும் இருமெனக் கூறியுங் கேளாள் அங்கினி தேகி யிருந்து தன் மக்கட் கரசியா யருந்துயர் மறந்து மங்குலை நிகர்ப்பக் குடிபுறங் காத்து வருகிறாள் மதிமுக மானும். 11. கரனெனு மிளை யோன் வேண்டுவ செய்து கண்ணிமை யாமெனக் காப்ப மரமடர் விந்த நாட்டினிற் புரிசை மதியணி விந்தக மதனில் ஒருகுறை .என் றிப் புனமயில் போல ஒப்புடன் போற்றுமெய்த் தோழி அருகுற வினிது வாழ்கிறாள் தமிழர் அரசியாய்ப் பரிசோடா தலினால். 12, இனை யுதல் தவிர்க, என்றுமே தலைவி இனியன பலசொலித் தேற்ற அனையீனு மினிய வன்பொடு தமிழர்க் காக்கமே யனானொரு வாறு மனமது தேறிக், 'கண்மணி 10. தங்குடி மக்கள் அரசிலை யென்று தவித்திடத் தன்னலங் கருதி இங்கியா னிருத்தல் தகாதென யானும் இருமெனக் கூறியுங் கேளாள் அங்கினி தேகி யிருந்து தன் மக்கட் கரசியா யருந்துயர் மறந்து மங்குலை நிகர்ப்பக் குடிபுறங் காத்து வருகிறாள் மதிமுக மானும். 11. கரனெனு மிளை யோன் வேண்டுவ செய்து கண்ணிமை யாமெனக் காப்ப மரமடர் விந்த நாட்டினிற் புரிசை மதியணி விந்தக மதனில் ஒருகுறை .என் றிப் புனமயில் போல ஒப்புடன் போற்றுமெய்த் தோழி அருகுற வினிது வாழ்கிறாள் தமிழர் அரசியாய்ப் பரிசோடா தலினால். 12, இனை யுதல் தவிர்க, என்றுமே தலைவி இனியன பலசொலித் தேற்ற அனையீனு மினிய வன்பொடு தமிழர்க் காக்கமே யனானொரு வாறு மனமது தேறிக், 'கண்மணி என்றன் வாழ்வினுக் கடிப்படை யாவார் நினையல வேறு கண்டிலேன் ' என்ன நீள்குழல் தடவியென் மயிலே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/iraiva-nee-oru-sangeetham/", "date_download": "2020-06-07T08:13:28Z", "digest": "sha1:PFQITCT4YCCG5KTAZ2HJKJ35RDM3U7CZ", "length": 4199, "nlines": 149, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Iraiva Nee Oru Sangeetham Lyrics - Tamil & English", "raw_content": "\nஇறைவா நீ ஒரு சங்கீதம் – அதில்\nஇணைந்தே பாடிடும் என் கீதம்\nஉன் கரம் தவழும் திருயாழிசை – அதில்\nஎன் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை\nபுல்லாங்குழலென தனித்திருந்தேன் – அதில்\nஇசையாய் என் மனம் புகுந்திடுவாய் – 2\nபாவியென் நெஞ்சமும் துயில் கலையும் – புதுப்\nஎரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்\nஎனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா\nகாற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி\nவாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா – 2\nகல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் – நீ\nதோளினில் சுமந்தே வழிநடந்தாய் – 2\nநாதா உன் வார்த்தைகள் வானமுதம் – 2 என்னை\nதோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்\nதாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்\nஅருளாளன் நீயின்றி அழகேது என்னில்\nஅதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes52.html", "date_download": "2020-06-07T10:34:20Z", "digest": "sha1:JYVUC7JF5EFKLYAMCETCHTIZXRVTVKFU", "length": 4676, "nlines": 48, "source_domain": "www.diamondtamil.com", "title": "வெக்கும்போதே வெடிச்சுட்டா - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, வெடிச்சுட்டா, வெக்கும்போதே, சர்தார், குண்டு, சிரிப்புகள், நகைச்சுவை", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 07, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேட���் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவெக்கும்போதே வெடிச்சுட்டா - சர்தார்ஜி ஜோக்ஸ்\nசர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...\nசர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது\nசர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெக்கும்போதே வெடிச்சுட்டா - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, வெடிச்சுட்டா, வெக்கும்போதே, சர்தார், குண்டு, சிரிப்புகள், நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2020-06-07T09:59:55Z", "digest": "sha1:22WJ36V4GCEPEZ6KIGY4ZPRPQCW6JJB5", "length": 6258, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்! - EPDP NEWS", "raw_content": "\nசிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்\nபோரினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்ததை நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்\nஅரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.\n2013ஆம் ஆண்டு 27ஆம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தைச் செயற்படுத்தும் காலப்பகுதி 2015ஆம் ஆண்டு ஜீன் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இது குறித்து ஆராய்வதற்கான நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுக்கமைய இந்தப் பதிவுகளை மேற்கொள்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்று இனங்��ாணப்பட்டுள்ளது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலத்தை மேலும் 4 வருடங்களினால் அதிகரிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை வர்தமானியில் பிரசுரிப்பதற்கு, அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்காக இந்தக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் நீதி அமைச்சர் முன் வைக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.\nஊடகவியலாளர்களைத் தவிர வேறு எவரும் கணக்கெடுப்பதில்லை - பன்னங்கண்டி –மக்கள் கவலை\nஅதிபர், ஆசிரியர்கள் நாளை சுகவீன லீவுப் போராட்டம்\nசாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்போரின் தொழில்வாய்ப்பை பறிப்பதற்கு நடவடிக்கை \nசீரற்ற காலநிலை - அவசர உதவிக்கு உடன் அழையுங்கள்\nநுணாவில் வாள்வெட்டுச் சம்பவம்: மூன்று சந்தேகநபர்கள் கைது\nஇலங்கையில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-06-07T09:50:01Z", "digest": "sha1:WA5GOBO7JMHVRZSNJV6Q3RSUIS3ZOAHX", "length": 4840, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக அறிவித்த வடகொரியா! - EPDP NEWS", "raw_content": "\nகுவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக அறிவித்த வடகொரியா\nஅமெரிக்காவின் குவாம் தீவை தாக்குவதற்கான திட்டத்தை விலாவாரியாக வடகொரியா அறிவித்துள்ளது இந்த திட்டம் தற்போது அந்த நாட்டின் இராணுவத்தால் உருவாக்கப்பட்டுவருவதாகவும், நாட்டின் தலைவரது உத்தரவு கிடைத்ததும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, ஜப்பானுக்கு மேலாக தரையில் இருந்து 30 கிலோமீற்றர் உயரத்தில் 4 ஏவுகணைகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று ��டகொரியாவின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, அமெரிக்காவிற்கு ஆபத்தை ஏற்படுத்தினால், வடகொரியா எந்த தருணத்திலும் பதட்டத்துடனேயே இருக்க நேரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nஎண்ணெய் வளங்களை பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு மீண்டும் நிதி\nபோராட்டங்கள் முடியாத நிலையில் அலங்காநல்லூரில் ஏன் இந்த திடீர் மாற்றம்\nமன்னிப்புக் கேட்டார் ரஷ்ய ஜனாதிபதி\nநீர்மூழ்கியை அமெரிக்காவிடம் வழங்க சீனா ஒப்புதல்\nநடுவானில் இயங்கமறுத்த காற்று சீராக்கி- மயக்கமற்று வீழ்ந்த பயணிகள்\nஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/life-again-gautami/", "date_download": "2020-06-07T10:10:08Z", "digest": "sha1:6OORWBAPMF5OOY6APRC7ENT5ZJFE6PCE", "length": 6182, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "“Spread the word for ‘LIFE AGAIN” – says Gautami – heronewsonline.com", "raw_content": "\n← கொலையாளி ராம்குமாரைவிட கொடூரமானவர்கள் இவர்கள்\nஅப்பா – விமர்சனம் →\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nகொலையாளி ராம்குமாரைவிட கொடூரமானவர்கள் இவர்கள்\n“காந்தி கொலையில் ஒரு நாதுராம் சுவாதி கொலையில் ஒரு ராம்குமார் சுவாதி கொலையில் ஒரு ராம்குமார் இரண்டிலுமே குற்றவாளி ராம்... இரண்டிலுமே குறிவைக்கப்பட்டது யாம்...” நான்கே வரிகளில் தேசத்தில் நிகழும் அவலத்தை தோலுரித்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88336/hindi-news/meaning-for-signal.htm", "date_download": "2020-06-07T09:49:15Z", "digest": "sha1:V2NNC5ABLOGTRIAKKNQVVPSNK72COPVW", "length": 9988, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிக்னலுக்கு அர்த்தம் - meaning for signal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும், பாலிவுட் நடிகை அதா சர்மா, டுவிட்டரில், சேட்டையோடு கூடிய கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், துண்டு மட்டும் உடலில் கட்டியபடி கொடுத்த கவர்ச்சிப் போஸில், அவர் காட்டிய விரல் சைகையை வைத்து, நெட்டீசன் பலரும், கதை எழுதி வருகின்றனர்.\nsignal meaning actress ada sharma சிக்னல் அர்த்தம் நடிகை அதா சர்மா\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபடவாய்ப்பில்லாததால் தெருவில் பழம் ... 26 வயது பாலிவுட் நடிகர் புற்று ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப���பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகொரோனா தடுப்பு நிதிக்காக நிர்வாண புகைப்படத்தை ஏலம் விடும் நடிகை\nதயாரிப்பாளர் பாலியல் தொல்லை: நடிகை பரபரப்பு புகார்\nயானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை : தனுஷ் பட நாயகி ஆவேசம்\nபலாத்கார மிரட்டல் - ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது நிலா புகார்\nகாதல் தோல்வியால் கன்னட டி.வி நடிகை தற்கொலை\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/neet-exam-reservation-for-government-school-students-tngov-178346/", "date_download": "2020-06-07T08:12:14Z", "digest": "sha1:YKC3XAYL7TWIZO7FZ2YQERP7AEXEXGOZ", "length": 14742, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "neet EXam tamilndu government reservation for government school students :", "raw_content": "\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nமருத்துவ மாணவர் சேர்க்கை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம்\nஅரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.\nதேசிய சோதனை முகமை நடத்தும் (என்.டி.ஏ) இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு ) இந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.\nஉள்ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம்: 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் இன்று 108 விதியின் கீழ் பேசிய முதல்வர், ” அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கும் சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.\nமேலும், நீட் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குறைந்தளவில் தேர்ச்சி பெறுவது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக, நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சட்டதிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுதாக்கல் செய்திருந்தது. நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாகவும் தனது வாதத்தில் தமிழக அரசு தெரிவித்தது.\nநீட் தேர்வு: அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எனப்படும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்துமாறு 1956ன் இந்திய மருத்துவ கவுன்சில் (ஐ எம் சி) சட்டம் பிரிவு 10 (டி) குறிப்பிடுகிறது. இதன்படி 2016-17 கல்வியாண்டிலிருந்து நீட் அறிமுகம் செய்யப்பட்டது.\nகுடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவுபே கடந்த ஆண்டு மாநிலங்களவையில் இன்று (27.03.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் “1956ல் ஐஎம்சி சட்ட விதி எந்தவொரு மாநிலத்திற்கும் எந்த விதிவிலக்கும் இல்லாமல் நாடு முழுவதும் நீட் தேர்வை நடத்த வகை செய்கிறது” என்று தெரிவித்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளுக்கு அட்மிட் கார்டு எப்போது\nஅரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தங்கும் வசதியுடன் 35 நாள் நீட் பயிற்சி: செங்கோட்டையன்\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்காக National Test Abhyaas செயலி – NTA அறிமுகம்\n2 மடங்கு தேர்வு மையங்கள்: கொரோனாவுக்கு மத்தியில் நீட் தேர்வு\nநீட் தேர்வு புதிய தேதி – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு\nமே-5ம் தேதி நீட்,ஜே.இ.இ தேர்வுகளுக்கான புது தேதி அறிவிப்பு\nஊரடங்கு காலத்தில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் போதுமானதா\nநீட், ஜேஇஇ மெயின் ���ேர்வர்களா சோதனையை சாதனையாக மாற்றும் டிப்ஸ் இங்கே\nநீட் தேர்வு பாடத்திட்டம் மாற்றமா\nகொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட சீனா\nஇத்தாலி போன்ற நிலை இந்தியாவுக்கும் வந்துவிட கூடாது – ரஜினியின் விழிப்புணர்வு வீடியோ\nகார்த்தி சிதம்பரம் மீது வழக்கு; வருமானவரித் துறை பதிலளிக்க அவகாசம் ஐகோர்ட் உத்தரவு\nவருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்தை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\nபயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nகிசான் அட்டை இவங்களுக்கும் உண்டு: செக்யூரிட்டி இல்லாமல் 4% வட்டியில் ரூ3 லட்சம் கடன்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்தியா- சீனா லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் : அரசுகளுக்கு இது தாமதம் கிடையாது\nபயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் – தமிழக அரசு நிர்ணயம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையா���் பாதிக்கும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/240535?ref=archive-feed", "date_download": "2020-06-07T09:25:26Z", "digest": "sha1:DHR2TAMJJZQQ24VJXZLKLKFQP7S2D3S4", "length": 10291, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுப்பு\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.\nவடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதன்போது மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பேரணி ஆரம்பமாக பிரதான வீதியூடாக காந்திபூங்காவிரையில் பேரணி வந்ததும் காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும், உள்ளக விசாரணையை நிராகரிக்கின்றோம், காணாமல்போனோருக்கான அலுவலகத்தினை நிராகரிக்கின்றோம், காணாமல் போனோரை கண்டறிய சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும், சர்வதேச விசாரணையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும், கலப்பு பொறிமுறை வெறும் கண்துடைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 43வது மனித உரிமை பேரவைக்கு அனுப்புவதற்கான மகஜர் ஒன்றும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால் வாசிக்கப்பட்டது.\nகாணாமல்போனவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தமிழ் தலைமைகளும் தங்களை ஏமாற்றியள்ளதாகவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.\nஇன்றைய கவன ஈர்ப்பு பேரணி மற்றும் போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/14225036/1032111/race-event-happens-Ooty.vpf", "date_download": "2020-06-07T10:28:07Z", "digest": "sha1:3SJFFTWTWF6ETLSRQXSXY5IEIIH7A7MT", "length": 7931, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "களைகட்டிய குதிரை பந்தயம் - வெற்றி பெற்ற குதிரைக்கு பரிசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகளைகட்டிய குதிரை பந்தயம் - வெற்றி பெற்ற குதிரைக்கு பரிசு\nஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை பந்தயம் நடைபெற்றது.\nஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குதிரை பந்தயம் நடைபெற்றது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.இதில் வெற்றி பெற்ற குதிரைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டு தொடங்கி ஜுன் மாதம் வரை நடைபெற உள்ள குதிரை பந்தயத்திற்காக மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து, 500 குதிரைகள் ஊட்டிக்கு அழைத்து வ��ப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி- வடசென்னையில் பல்வேறு இடங்களை தனிமைப்படுத்த திட்டம்\nசென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.\nதமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்\nதமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n10ம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போகுமா -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது\nசேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.\nபோலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/01/Unvalkai-Unkaiyel.html", "date_download": "2020-06-07T08:09:11Z", "digest": "sha1:DVMTFC2GOBS3CJ6PLZBGTYHKP6TAT73K", "length": 24359, "nlines": 102, "source_domain": "www.thozhirkalam.com", "title": "உன் வாழ்க்கை உன் கையில்....", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஉன் வாழ்க்கை உன் கையில்....\nமார்ச் 2013 இல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர் படித்து பயன்பெற சில ஆலோசனைகளை இங்கு பதிவு செய்கிறேன்.\nமுப்பது, நாற்பது வருடங்களுக்குமுன்பிருந்த கல்விமுறை, தேர்வுமுறை, பெற்றோர்நிலைஇன்று இல்லை. மதிப்பெண்ணிற்கு நாம் கொடுக்கும்முக்கியத்துவம் அன்று இல்லை. 10, 12 ஆம் வகுப்புபொதுத்தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் என்றநிலைதான் அதிக வீடுகளில். அதுவும் முதல் வகுப்பில்தேர்ச்சி பெற்று விட்டால் ஊரே கொண்டாடும். ஆனால்இன்று தேர்ச்சி என்பதோ, முதல் வகுப்பு மதிப்பெண் என்பதோ ஒருமதிப்பெண்ணாகக் கருதப்படுவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தனது மகன்அல்லது மகள் மாநிலத்தில் முதலிடம் அல்லது மாவட்டத்தில் முதலிடம்அதுவும் இல்லாவிட்டால் பள்ளியில் முதலிடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சியாக காலையில் கணக்குடியூசன், மாலையில் ஆங்கில டியூசன், பகல் முழுவதும் பள்ளி எனசளைக்காமல் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.மொத்தத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொன் முட்டையிடும் வாத்து போலமதிப்பெண் பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர்.\nசில வீடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மதிப்பெண்ணிற்காகநடக்கும் பேரம் வேடிக்கையான ஒன்று. காலாண்டுத்தேர்வில் வகுப்பில் முதல்ஐந்து இடங்களுக்குள் வரவேண்டும் அல்லது 400/500க்கு மேல் மதிப்பெண்வாங்கினால்,\nஒரு நாள் தீம்பார்க் பிக்னிக்\nஒரு நாள் முழுவதும் பிடித்த டி.வி நிகழ்ச்சி பார்த்தல்\nபுது சினிமா+இரவு ஓட்டல் டிபன்\nஎன தேர்வில் கேட்பது போலவே வீட்டிலும் கேள்வி பதில் கேட்கப்படுகிறது.\nஇப்படியே அரையாண்டுத்தேர்வு, திருப்புதல் தேர்வு என ஒவ்வொரு தேர்விற்கும்மதிப்பெண், பரிசுப்பொருளின் மதிப்பு கூடிக்கொண்டேப் போகும். இறுதியாகப்பொதுத்தேர்வில் வாங்கப்போகும் மதிப்பெண்ணிற்காக மாணவர்களுக்குசுற்றுலா, பைக், கார் எனவும் மாணவிகளுக்கு தங்க மோதிரம், வளையல், செயின்எனவும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மிகப்பெரிய பேரம்நடக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் பிள்ளையை நான் படிக்க வைக்கிறேன்.மதிப்பெண் பெற வைக்கிறேன். எனக்கு என்ன கமிஷன் மோதிரமா என கறாராய் கமிஷன் பேசும் இடைத்தரகர்களாய் அம்மாக்கள் பலர்.\nமதிப்பெண்களே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக ஆகிவிட்டஇந்த காலக்கட்டத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பதில்பெற்றோருக்கு இருக்கும் இந்த ஆர்வத்தையும் அக்கரையையும் நாம் குறைசொல்ல முடியாது. கல்லூரி வளாகத் தேர்வாகட்டும், வேலைக்கான தேர்வாகட்டும்பத்தாம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரையான மதிப்பெண்கள் கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும் என்றகட்டாயத்தில் மாணவர்களும் மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்றகடமையில் பெற்றோர்களும் உள்ளனர்.\nநல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெறவேண்டும்என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவன், ஆசிரியர், பெற்றோர்ஆகிய மூவரும் சேர்ந்துஅமைக்கும் முக்கோணம் தான் மாணவனின் மதிப்பெண்.\nஆசிரியர் வழிநடத்த, பெற்றோரின் துணையுடன் மாணவர்களின் முயற்சியும் இருந்தால்தான் மதிப்பெண் என்ற வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க முடியும்.\n* குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை அவர்கள் நண்பர்களின், பக்கத்து வீட்டுகுழந்தைகளின் மதிப்பெண்களுடன் ஒப்பிடாதீர்கள். இன்றைய குழந்தைகள்அதனை விரும்புவதில்லை. இதைவிட அதிக மதிப்பெண் பெற உன்னால் முடியும்.மற்றவர்களை விட உன்னிடம் அதிக திறமை உள்ளது என்று நேர்மறையாகப் பேசிஊக்கப்படுத்த வேண்டும்.\n* படி படி என நாள் முழுவதும் விரட்டாதீர்கள். ஒரு மாணவனால் ஒருவிசயத்தில் தொடர்ந்து ஒரு மணி நேரம் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.அதன்பின் அவர்களை அறியாமலேயே கவனம் சிதறத் துவங்கும். எனவே ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள். இந்த ஓய்வைஅவர்கள் விருப்பப்படி செலவிட அனுமதியுங்கள். சிலர் தொலைக்காட்சிபார்க்கலாம். பந்து, செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளை விளையாடவிரும்பலாம். பொதுஅறிவு, அறிவியல் சார்ந்த புத்தகங்களைப் படிக்கலாம்.சமையல் செய்து கொண்டிருக்கும் அம்மாவுடன் அரட்டை அடிக்கலாம், காய்நறுக்கிக் கொடுக்கலாம். அவர்கள் விருப்பப்படி விட்டு விடுங்கள். 10நிமிடங்களுக்குப்பின் புதிய உத்வேகத்துடன் படிப்பார்கள்.\n*குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சிபார்க்க வேண்டாம். ஒரு வருடத்திற்கு சீரியல்களை மறந்து விடவேண்டியதுதான். தனி அறையில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் கவனம்சிதறும் வாய்புண்டு.\n*முடிந்தவரை அவர்கள் உங்கள் கண்பார்வையில் இருக்குமாறுபார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கலாம். அல்லதுஅவர்கள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு வசதியாக வினாக்கள் எழுதித்தரலாம்.எழுதிய விடைகளை திருத்தித் தரலாம்.\n* குழந்தைகளின் நிறை குறைகளை அதிகம் அறிந்தவர்கள்ஆசிரியர்கள்தான். பெற்றோர் ஆசிரியர்களை அடிக்கடி சந்தித்தாலேவிளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\n* எந்தகுழந்தையையும் எதிர்மறை விமர்சனம் செய்யாமல் அவர்கள்திறனறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.\n* ஒவ்வொரு வகுப்பிலும் கற்பூரம் போன்ற மாணவர்களும், கரித்துண்டுபோன்ற மாணவர்களும், வாழைமட்டை போன்ற மாணவர்களும் இருப்பார்கள்.அவர்களின் தகுதியறிந்து படிக்க வைப்பதில் தான் ஆசிரியரின் வெற்றிஅடங்கியுள்ளது.\n* விடைகளை வாய்விட்டு சொல்ல வைத்தலும், சிறு தேர்வுகள்நடத்துதலும் திருப்புதலில் மிகமிக அவசியம்.\n*பாடத்திட்டத்தை நன்கு அறிந்து அதிக மதிப்பெண் பெறக்கூடியபாடங்களை திரும்ப திரும்ப எழுதிப் பார்க்க வைக்கவேண்டும்.\n*தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும்எவ்வளவு நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும் என்பதை முதலில் திட்டமிடவேண்டும். திட்டப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடிக்கவேண்டும்.\n* நாள் வாரியாக, பாடவாரியாக அட்டவணை தயார் செய்யவேண்டும்.எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும் கடினமான பாடத்திற்கு அதிக நேரமும்ஒதுக்கிப் படிக்க வேண்டும்.\n* எந்த பாடப்பகுதிக்கு எத்தனை மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப படிக்கவேண்டும்.\n*ஒரு முறை எழுதுவது ஏழு முறை படித்ததற்கு சமம் என்பார்கள்.தினமும் படித்தவற்றை எழுதிப்பார்த்து மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.\n* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். சத்தான உணவுகளைஉண்டு உடல்நிலையையும் சீராக வைத்துக் கொள்ளவேண்டும்.\n* காற்றோட்டமான அறையில் அமர்ந்து படியுங்கள்.\n*தேர்வு முடியும் வரை விடுப்புஎடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n*ஆசிரியர் தரும் குறிப்புகளைபயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\n* 100 மதிப்பெண்கள் எதிர்பார்க்கும்மாணவர்கள் வினாக்களுக்குரிய விடைகளைப்படிப்பதுடன் பாடப்பகுதி முழுவதையும் திரும்பத்திரும்ப மனதில் பதியும்படி பலமுறை வாசிக்கவேண்டும்.\nமாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் போதும்,வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் போதும் மாணவர்களை விடஅதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் வழிகாட்டிய ஆசிரியர்களும் , துணைநின்றபெற்றோர்களும்தான். எனவே அவர்கள் கூறும் அறிவுரைகளை அறுவை எனநினைக்காமல் இனி வரும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மதிப்பெண்ணாகமாற்றும் முயற்சியை மேற்கொண்டால்,\n''மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்''\nஎன்று மகனுக்கு வள்ளுவர் சொன்ன இலக்கணத்தை நிஜமாக்கிக் காட்டலாம்.\nஉன் வாழ்க்கை உன் கையில்,\nஉன் மதிப்பெண் உன் முயற்சியில்.\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஒரு நல்ல தலைமை ஆசிரியரின் எழுத்து நடை நிச்சயம் மகிழ்வை தருகிறது..\nதொடருங்கள் நாஞ்சிம் மதி அம்மா..\n//உன் வாழ்க்கை உன் கையில்,\nஉன் மதிப்பெண் உன் முயற்சியில்.//,\nநல்ல பதிவு, வேண்டிய பதிவு\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/32918--2", "date_download": "2020-06-07T09:15:50Z", "digest": "sha1:4B2DRVSZYVNBSV226ZMNBUHJ2OCGPVCZ", "length": 13755, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 June 2013 - மண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி! | Mangalya magarishi - Sakthi Vikatan", "raw_content": "\nஆயுள் பலம் தரும் லட்டு காணிக்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nஅனைத்தும் அருளும் ஆஞ்சநேயர் சந்நிதானம்\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nசென்னையில் உருவாகுது... நியூசிலாந்து முருகன் கோயில்\nராசிபலன் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - 5\nவாழ்வே வரம் - 5\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nநட்சத்திர பலன்கள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nஞானப் பொக்கிஷம் - 31\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஅருள்மிகு காளிகாம்பாள் சிறப்பு பூஜை\nதிருவிளக்கு பூஜை - 114\n‘எளிமையான பயிற்சி... அருமையான முயற்சி\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nதிருச்சி லால்குடிக்கு அருகில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம். இங்கே சுமார் 900 வருடங்கள் பழைமைமிக்க ஆலயத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு, பிற்காலத்தில் பாண்டியர்களும் திருப்பணிகள் பல செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன கல்வெட்டுகள்.\nஸ்வாமி மற்றும் அம்பாளின் திருப்பெயர்களே, இது கல்யாண வரம் தரும் ஆலயம் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன. மாங்கல்ய மகரிஷி என்பவர், உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இந்தத் தலத்துக்கு வந்து சிவ- பார்வதியை வணங்கித் தொழுது அருள்பெற்றிருக்கிறார். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகியோருக்கு மாங்கல்ய தாரண பூஜையை நடத்தித் தந்தவர் மாங்கல்ய மகரிஷி. எனவே, அவர் வணங்கி வழிபட்ட இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் ஒரே சந்நிதியில் இங்கே காட்சி தருகின்றனர்.\nஉத்திர நட்சத்திரக்காரரான மாங்கல்ய மகரிஷி வழிபட்டுப் பலன் பெற்ற தலம் என்பதால், உத்திர நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம் இது எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். சம்பிரதாய திருமணப் பத்திரிகைகளில், மாங்கல்யத்துடனும் மாலைகளுடனும் பறப்பது போன்ற தேவதைகளைப் பார்த்திருக்கிறீர்கள்தானே... அந்தத் தேவதைகளுக்கு இவரே குரு திருமண வைபவ நேரத்தை, சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பார்கள். அற்புதமான அந்த நேரத்தில், தன் சீடர்களான தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருள்கிறார் மகரிஷி என்பதாக ஐதீகம் திருமண வைபவ நேரத்தை, சுபமுகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பார்கள். அற்புதமான அந்த நேரத்தில், தன் சீடர்களான தேவதைகளைத் திருமணத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அருள்கிறார் மகரிஷி என்பதாக ஐதீகம் இங்கே... தவம் செய்யும் கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார் மாங்கல்ய மகரிஷி.\nஉத்திர நட்சத்திரம் என்பது, மாங்கல்ய வரம் தருகிற சக்தி நிறைந்த���ருக்கும் தன்மை கொண்டது. அதனாலேயே பங்குனி உத்திர நன்னாளில், தெய்வங்களுக்குத் திருமண வைபவங்கள் நடைபெறுகின்றன.\nஉத்திர நட்சத்திர அன்பர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள தோஷங்கள் நீங்கவும் இன்னல்கள் அகலவும் உத்திர நட்சத்திர நாளில் இங்கு வந்து ஸ்ரீமங்கலாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரரையும் மகரிஷியையும் மனதாரப் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் தோஷம் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.\nதடைப்பட்ட திருமணத்தால் வருந்துவோர், இங்கு வந்து மாங்கல்ய மகரிஷிக்கு நெய்விளக்கு ஏற்றி, மாலை சார்த்தி, அவரின் திருப்பாதத்தில் ஜாதகம் வைத்து வழிபடவேண்டும். அதேபோல், ஸ்ரீமங்கலாம்பிகைக்கும் ஸ்ரீமாங்கல்யேஸ்வரருக்கும் விளக்கேற்றி, மாலை சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண வரன் தேடி வரும். பிறகு மூன்று மாலைகள், இனிப்பு, தேங்காய் ஆகியவற்றுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.\nஅத்துடன், வரன் தகைந்ததும் கல்யாணப் பத்திரிகையுடன் வந்து ஸ்வாமி, அம்பாள் மற்றும் மாங்கல்ய மகரிஷியை வணங்கி, அவர்களுக்குப் பத்திரிகை வைத்து, கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு மட்டுமின்றி, அவர்களையும் கல்யாணத்துக்கு வரும்படி பக்தர்கள் அழைப்பு விடுப்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம் கல்யாண வரம் மட்டுமின்றி குடும்ப ஒற்றுமைக்காகவும், கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் இங்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/vairavimada-kaliamman-temple/", "date_download": "2020-06-07T09:00:42Z", "digest": "sha1:RUZQZ4JU24SADOQENFS47X4L2AHDPOQI", "length": 6769, "nlines": 158, "source_domain": "tamil.kelirr.com", "title": "Vairavimada Kaliamman Temple | கேளிர்", "raw_content": "\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோ���ில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/12493-2018-09-05-03-57-45", "date_download": "2020-06-07T10:45:32Z", "digest": "sha1:DV743WX5PYH37TSJIG74C45QEOSUNFZK", "length": 30872, "nlines": 181, "source_domain": "www.4tamilmedia.com", "title": "விக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவிக்கியின் தெரிவு: பேரவை உரையை முன்வைத்து\nPrevious Article மஹிந்த சேர்த்த கூட்டம்\nNext Article முல்லைத்தீவு ஆர்ப்பாட்டமும் பேரவைக் கூட்டமும்\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிப் பேசியிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்கு, அவர் தலைமையேற்க வேண்டும் என்று, தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் தொடர்ந்து விடுத்துவரும் கோரிக்கைகளுக்குச் சாதகமான பதிலொன்றை வழங்கும் கட்டத்துக்கு, அவர் வந்திருக்கின்றார். அதனை, கடந்த வெள்ளிக்கிழமை, பேரவைக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் காணக்கூடியதாக இருந்தது.\nமுதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும், தன் முன்னால் நான்கு தெரிவுகள் இருப்பதாக விக்னேஸ்வரன் கூறுகிறார். முதலாவது, ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது; இரண்டாவது, கட்சியொன்றுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது; மூன்றாவது, புதிய கட்சியை ஆரம்பிப்பது; நான்காவது, கட்சி அரசியலைக் கைவிட்டு, தமிழ் மக்கள் பேரவையைப் பேரியக்கமாக மாற்றுவது.\nஇதில், முதலாவது தெரிவை, கூட்டமைப்பிலுள்ள சி��ர் விரும்பினாலும், கூட்டமைப்புக்கு எதிரான அணிகளோ, விக்னேஸ்வரனோ விரும்பவில்லை. ஆக, அந்தத் தெரிவு ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்று.\nஅதுபோல, நான்காவது தெரிவையும் ஒப்புக்குச் சொல்லப்பட்ட ஒன்றாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், விக்னேஸ்வரனின் ஐந்து வருட அரசியலில், அவர் என்றைக்குமே தன்னையொரு களச் செயற்பாட்டாளராகவோ, சமூகத்துக்குள் மக்களோடு மக்களாகச் சமாந்தரமாகப் பயணித்து, விடயங்களைக் கையாளக் கூடிய தலைவராகவோ காட்டிக் கொள்ளவில்லை. அவரின் செயற்பாட்டு அரசியல் என்பது, அவர் அணியும் ஆடைகள் மாதிரியானவை; மடிப்புக் கலையாத தன்மை கொண்டவை; வேர்வைகள் கூட ஒட்டாதவை.\nஅப்படிப்பட்ட ஒருவரால், அதிக உழைப்பைக் கோரும் செயற்பாட்டு அரசியலை, அதாவது, கட்சி - வாக்கு அரசியலுக்கு அப்பாலான மக்கள் அரசியலைச் செய்வதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை. ஏனெனில், பேரவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், பேரவைக்குள் அவரின் செயற்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை நோக்கினாலே இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.\nபேரவையின் முக்கிய செயற்பாடுகளாக எழுக தமிழையும் அரசியல் தீர்வுக்கான யோசனைகள் முன்வைப்பையும் கொள்ள முடியும். இதில், அரசியல் தீர்வு யோசனைகளை புத்திஜீவிகள் குழுவொன்று முன்னெடுத்தது. ஆனால், ‘எழுக தமிழ்’ போன்ற மக்களை ஒருங்கிணைக்கும் போராட்டச் செயற்பாட்டுக்கான முனைப்பை வெளியிடும் கட்டத்தில், விக்னேஸ்வரன் ஒரு முகமாக மாத்திரமே இருந்தார். அவர், ஒரு செயற்பாட்டாளராக இருக்கவில்லை. மற்றவர்கள் ஓடி ஆடிக் கட்டிய மேடையில், பிரதம இடத்தைப் பிடிப்பது மாத்திரமே அவரின் பாத்திரமாக இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஐந்து வருடப் பயணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராகியதும், பேரவையின் முகமாகியதும் அப்படித்தான்.\nஇனி வருங்காலங்களில், இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளின் இணைப்புப் பாதையிலேயே விக்னேஸ்வரன் பயணிக்க வேண்டியிருக்கும். ஏனெனில், மாகாண சபைத் தேர்தல், ஜனவரி மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்குள், புதிய கட்சியொன்றை ஆரம்பித்து, தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்து, அதன் பின்னர் கூட்டணியொன்றை ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆரம்பித்தல் என்பது சற்றுச் சிரமமானது. அந்தச் செயற்பாடு, காலத்தை மட்��ுமல்ல, நிறைய உழைப்பையும் கோரும் விடயம். அப்படியான நிலையில், ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுடன், பேரவையையும் ஒருங்கிணைத்துக் கொண்டு, பேரவையின் வழி, தன்னைத் தலைவராக முன்னிறுத்தி, தேர்தல்களைச் சந்திக்கலாம் என்று விக்னேஸ்வரன் நினைக்கலாம். அதுதொடர்பில், அண்மைக்கால உரைகளில் அவர் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்.\nஆனால், பேரவை, வாக்கு அரசியலில் ஈடுபடாது என்கிற உறுதிமொழியை வழங்கிய பின்னரே, அதன் இணைத் தலைவர் பதவியை ஏற்றதாக, விக்னேஸ்வரன் பல தடவைகள் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணியொன்றுக்குள் பேரவையை வெளிப்படையாகக் கொண்டு வருவதில் சிக்கலுண்டு. அதனை, இலகுவாகக் கேள்விக்குள்ளாக்கலாம். அத்தோடு, பேரவையிலுள்ள புத்திஜீவிகளும் வைத்தியர்களும், பேரவை மீது ஒட்டுமொத்தமாகத் தேர்தல் அரசியல் அடையாளம் விழுவதையும் விரும்பவில்லை. அவர்கள், பேரவை ஒருங்கிணைக்கும் அரசியல் கூட்டொன்றுக்கு, விக்னேஸ்வரன் தலைமையேற்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அப்படியான கட்டத்தில், தவிர்க்க முடியாமல் கட்சியொன்றின் அடையாளத்தை விக்னேஸ்வரன் பெற வேண்டிய தேவை ஏற்படுகின்றது.\nஇன்னொரு கட்டத்தில், கூட்டமைப்போடு முரண்பட்டு, விக்னேஸ்வரனின் பின்னால் தற்போது நிற்கின்ற, பொ.ஐங்கரநேசன், க.அருந்தவபாலன், அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கு, புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை உண்டு. அதுதான், தம்முடைய அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், பேரவையை முன்னிறுத்திக் கொண்டு, விக்னேஸ்வரனின் பின்னால் சென்றாலும், விக்னேஸ்வரனின் காலத்துக்குப் பின்னர், தங்களுடைய அடையாளம் எதுவாக இருக்கும் என்கிற குழப்பம் அவர்களுக்கு உண்டு. அதன்போக்கில், புதிய கட்சியொன்றை எப்படியாவது ஆரம்பித்து, அதில் தங்களுக்குரிய பதவிகளை அடையாளங்களாகக் கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. புதிய கட்சியை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகளை, ஐங்கரநேசன் உள்ளிட்டவர்கள் மேற்கொண்டிருப்பதாகக் தெரிகின்றது. ஆனால், மாகாண சபைத் தேர்தலுக்குள் புதிய கட்சியைப் பதிவு செய்து, சின்னத்தைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே\nவிரைவாகத் தேர்தலொன்று வரும் நிலையில், பேரவைக்குள் இருக்கிற கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னம்) ஆகியவற்றின் சின்னங்களில் ஒன்றில் பயணிக்க வேண்டிய கட்டத்தை ஏற்படுத்தலாம். இது, உண்மையிலேயே விக்னேஸ்வரனுக்கும், அவர் தரப்புக்கும் உவப்பான ஒன்றல்ல. சின்னத்தின் தேவை கருதி, தமிழர் விடுதலைக் கூட்டணியை (உதய சூரியன்) உட்கொண்டுவர விக்னேஸ்வரன் முயலக்கூடும். ஆனால், வீ.ஆனந்தசங்கரியோடு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து பணியாற்றுவாரா என்கிற விடயம் மேலேழுகின்றது.\nசுயேட்சைக் குழுவாகச் சின்னமொன்றைப் பெற்றுக் கொண்டு, தேர்தலில் போட்டியிட்டாலும் போட்டியிடுவார்களே அன்றி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு, விக்னேஸ்வரனின் பின்னாலுள்ளவர்களும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் விரும்பமாட்டார்கள். அப்படியான கட்டத்தில், புதிய சிக்கலொன்றையும் பேரவை ஒருங்கிணைக்கப் போகும் தேர்தல் கூட்டணி சந்திக்கப்போகின்றது.\nபேரவைக் கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையில், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்த கருத்தும் நோக்கப்பட வேண்டியது. ஏனெனில், விக்னேஸ்வரன் கூட்டமைப்போடு முரண்பட ஆரம்பித்த காலத்திலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரையிலும், அவர் தமிழரசுக் கட்சி, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை நேரடியாக விமர்சித்து வந்தாலும், இரா.சம்பந்தன் மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்தது கிடையாது. ஆனால், கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்து விட்டதான தொனியை, விக்னேஸ்வரன் வெளிப்படுத்த ஆரம்பித்திருப்பது என்பது, சம்பந்தனுக்கு எதிரான தலைமைத்துவத்தை, தான் எடுத்துக்கொள்ளத் தயார் என்று விடுத்த அறைகூவலாகும்.\nசில நாட்களுக்கு முன்னர் வரையிலும் கூட, சம்பந்தனோடு பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்வது தொடர்பில், விக்னேஸ்வரன் அதிக ஆர்வம் காட்டினார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணியொருவர், அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.\nஆனால், தமிழரசுக் கட்சியினரின் பலமான எதிர்ப்பை அடுத்து, அந்தச் சந்திப்பைச் சம்பந்தன் தவிர்த்தார். அத்தோடு, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தனிப்பட்ட ரீதியில், “விக்னேஸ்வரனைக் கூட்டமைப்புக்குள் இனி வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றும் அவர் நேரடியாகக் கூறியிருக்கிறார். இதுவும் கூட, விக்னேஸ்வரன் - சம்பந்தன் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களை, பின்வாங்க வைத்திருக்கின்றது.\nவிக்னேஸ்வரன் புதிய அணியொன்றுக்குத் தலைமை ஏற்பதை, சம்பந்தன் துளியும் விரும்பவில்லை. எப்படியாவது, விக்னேஸ்வரனைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், கௌரவமான ஓய்வுநிலையில் வைத்துவிட வேண்டும் என்றே அவர் விரும்பினார். அது, தனக்கும் கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்றும் நினைத்தார். ஆனால், அந்த முயற்சிகள் எல்லாமும் பொய்த்துப்போன புள்ளியில், விக்னேஸ்வரனை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டம் ஏற்பட்டிருக்கின்றது. அதன்போக்கில்தான், விக்னேஸ்வரனுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்கப்படும் என்ற காட்டமான செய்தியை, ஊடகங்களின் வழி சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.\nகூட்டமைப்பைத் தோல்வியடைந்த தலைமையாக விளிக்கும் விக்னேஸ்வரன், தேர்தல் வழி, இன்னோர் அணிக்குத் தலைமையாக நினைக்கின்றார். ஏனெனில், அதுதான், இலகுவானது; அதிக உழைப்பைக் கோராதது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் நின்று, மக்கள் பேரியக்கங்களைத் தோற்றுவிக்கும் ஆளுமையை, 2009க்குப் பின்னரான கடந்த பத்து வருடத்தில், கூட்டமைப்போ, கூட்டமைப்புக்கு எதிரான அணியோ, எதுவாக இருந்தாலும் வெளிப்படுத்தவில்லை. அப்படியான கட்டத்தில், தேர்தல் இழுபறி - குத்துவெட்டு அரசியலைத்தான் நாம் தொடர்ந்தும் பேச வேண்டியிருக்கும். அதற்குள்தான், சம்பந்தனும், விக்னேஸ்வரனும், சுமந்திரனும், டக்ளஸூம், கஜேந்திரகுமாரும், சந்திரகுமாரும் வருகிறார்கள்\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (செப்டம்பர் 05, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article மஹிந்த சேர்த்த கூட்டம்\nNext Article முல்லைத்தீவு ஆர்ப்பாட்டமும் பேரவைக் கூட்டமும்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் அவரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2020-06-07T09:32:30Z", "digest": "sha1:4OOQTQDEHR3DFPROSBQMQLKRYCDTJO5V", "length": 11608, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் – இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் – இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\nலண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.\nமுன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.\nசவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nவிளையாட்டு Comments Off on உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் – இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் Print this News\nபாடசாலைக்கு கைத்துப்பாக்கியை கொண்டுச் சென்ற சிறுவன் கைது\nமேலும் படிக்க இலங்கை அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா\nபுண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்றமேலும் படிக்க…\nபயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nசுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகைமேலும் படிக்க…\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை\n2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்\nஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்\nபயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nடோக்கி��ோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nபிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்\nஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்\nடோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை\nஅனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது\nகொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்\nகிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு\nஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88295/tamil-news/Fans-surpraising-ARRahman-music-for-Shortfilm.htm", "date_download": "2020-06-07T10:05:28Z", "digest": "sha1:GSJ4I25NDBGZP3MO3DVNWAWCKUXVBLPS", "length": 10979, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா? - ஆச்சரியப்படும் ரசிகர்கள் - Fans surpraising ARRahman music for Shortfilm", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் வெளிவந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் கூடவே வந்துள்ளது ஆச்சரியம்தான். அதற்குள்ளாக பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறும்படத்திற்கான கதையமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும் சில விஷயங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளன. அதில் ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. அவருடைய இசையும், ஒரு ஹம்மிங்கும் ரஹ்மானின் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.\nபெரிய நடிகர்களின் படங்கள், பெரிய இயக்குனர்களிடன் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் ரஹ்மான் இந்த குறும்படத்திற்கு இசையமைக்க சம்மதித்ததும் ஆச்சரியம் தான். இக்குறும்பட வீடியோவை ஷேர் செய்துள்ள ரஹ்மான் 'விடிவி 2 உண்மைதானா' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாதலி உடன் ராணாவுக்கு ... சிறப்பு விமானத்தில் கொச்சி ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஏ.ஆர்.ரஹ்மானின் கொரோனா பாடல்: ஷேர் செய்தால் 500 ரூபாய் பிரதமர் நிதிக்கு ...\nமத வழிபாட்டுக்காக கூடி க���ழப்பம் ஏற்படுத்தாதீர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் ...\nஜிஎஸ்டி செலுத்துமாறு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்: கோர்ட் இடைக்கால தடை\nஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/aavani-matha-rasi-palan-tamil/", "date_download": "2020-06-07T09:09:57Z", "digest": "sha1:PNRI36MVZUTGJCYYLAK2G4BS7RAASWC5", "length": 31199, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "ஆவணி மாத ராசி பலன் - 2019 | Aavani matha rasi palan 2019", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஆவணி மாத ராசி பலன் – 2019\nஆவணி மாத ராசி பலன் – 2019\nஉங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளும் சரியான காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். உடலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். தொலைதூர பயன்களால் நல்ல ஆதாயங்கள் இருக்கும். உங்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்பத்தில் வீண் விவாதங்கள் அவ்வப்போது ஏற்படும். உறவினர்களளோடு அனுசரித்து நடந்து கொள்வதின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகிஸ்தர்கள் அதிகப்படியான வேலைப்பளுவை சுமக்க நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு சற்றுக்கு தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக அடைத்து முடிப்பீர்கள். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.\nபுதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் திட்டத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். மற்றவர்களிடத்தில் பேசும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்களுக்கு கடன் கொடுத்த தொகையை சற்று இழுபறியாக இருந்து பிறகு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். உங்கள் தொழில், வியாபாரங்களை பெரிய அளவு லாபங்கள் இல்லையென்றாலும் நஷ்டங்கள் ஏற்படாது. வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். பணிபுரிபவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற கூடுதலான முயற்சிகளை எடுக்க வேண்டியது இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சிகள் சற்று காலதாமதமாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருந்தாலும் ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉடல்நலத்தில் சிறிது குறைபாடு இருந்தாலும் உங்கள் மனம் மட்டும் உடல் உற்சாகத்துடன் இருக்கும். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன்கள் சற்று தாமதமானாலும் வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் சற்று விட்டுக்கொடுத்து செல்வது அனைவருக்கும் நன்மையை தரும்.ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில், வியாபாரங்களில் உங்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். பிறரிடம் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம். பணியிடங்களில் சக பணியாளர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமான சதிகளை செய்வார்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் சற்று கூடுதலான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். திருமண வயது கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் திருமணங்கள் நடக்கும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். வாகனங்கள், இயந்திரங்கள் இயக்கும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். வீணான செலவுகளை தவிர்த்து சேமிப்பை உயர்த்துவது நல்லது.\nதனி நபர் மற்றும் குடும்ப பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் உங்களை தேடி வந்து உதவி கேட்கும் நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வதால் நன்மைகள் உண்டாகும். கூடுதலான உழைப்பை தர வேண்டியிருப்பதால் உடல் மற்றும் மனதில் அசதி உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வரப்பெறும். திருமண வயதுள்ள பெண்களுக்கு சிறந்த வரன்கள் அமைய பெறும். வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்க பெறுவார்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க கூடிய சூழல் உருவாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள��டம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உடலில் அவ்வப்போது நோய்கள் ஏற்பட்டு நீங்கியவாறு இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சராசரியான லாபங்களை பெறுவார்கள். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறிது பிரச்சனை இருக்கும் என்றாலும், திடீர் பணவரவு மூலம் அதை சமாளிக்கலாம். பெற்றோர்கள் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு அடிக்கடி சிறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சற்று தாமதித்து அம்முயற்சிகளை தொடங்குவது நல்லது. புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி உங்களுக்கு அனைத்திலும் நன்மைகள் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்லும் யோகம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்கும் அமைப்பும் உருவாகும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமையும். பணியிடங்களில் உயரதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. விவசாய தொழில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உண்டாகும். விரும்பிய பதவி உயர்வு, பணியிட மாற்றங்கள் போன்றவை கிடைக்கப்பெறும்.\nஉடல் நிலை நன்றாக இருக்கும். பொருள் வரவில் எந்த ஒரு பாதிப்புகளும் இருக்காது. ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வழிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும்.வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும்.வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும்.\nபேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எல்லாவற்றிலும் கடினமாக செயல்பட்டே விரும்பிய பயன்களை பெற முடியும். தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் மிகவும் தாமதமாகவே கிடைக்கும். எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்களை விரைவில் பெற முடியாது. புதிய வீடு, நிலம் வாங்குவதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். உடன் பணிபுரிபவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகங்களில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு தாமதமாகும். கல்வியில் சிறக்க மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதியவர்களுக்கு பணத்தை கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபங்களை தொழிலில் பெற முடியும்.\nஉங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள்.பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.வாகனங்களை ஊட��டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.\nஉங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிறருடனான பணம் கொடுக்கல் வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத் தாமல் இருப்பது நல்லது. தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் எதுவும் இருக்காது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதின் மூலம் தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்க முடியும். வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும்.உடல் நலக் குறைவுகள் அடிக்கடி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியிலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறருக்கு கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.\nபிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு விரும்பிய பணியிட மாறுதல்கள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுகளும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பிள்ளையில்லாதவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும்.குழந்தைகள் வழியில் அவ்வப்போது மருத்துவ செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனம் சற்று குழப்ப நிலையில் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். அரசு வழியில் கடன் உதவிகளும் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.தொழில், வியாபாரங்களில் லாபம் கிடைக்கும்.புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.\nகுடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிக���ிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.பிறருடன் பேசும் போது கனமுடன் பேச வேண்டும்.தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். அவர்களின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nவார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஆவணி மாத ராசி பலன்\nஆவணி மாத ராசி பலன்கள்\nவைகாசி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nமே மாத ராசி பலன்கள் – 2020\nசித்திரை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/duet-singing-along-with-the-heroine-the-legend-saravana/?shared=email&msg=fail", "date_download": "2020-06-07T09:24:02Z", "digest": "sha1:RXQYR5KLSBTDAA3PEHY4I5MVKUYH7J5K", "length": 10448, "nlines": 143, "source_domain": "fullongalatta.com", "title": "\"கீத்திகா திவாரி\"-யுடன் இணைந்து டூயட் பாடும் \"லெஜண்ட் சரவணா\"..! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n“கீத்திகா திவாரி”-யுடன் இணைந்து டூயட் பாடும் “லெஜண்ட் சரவணா”..\n“கீத்திகா திவாரி”-யுடன் இணைந்து டூயட் பாடும் “லெஜண்ட் சரவணா”..\nலெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ��ந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றுள்ளவருமான சரவணன், தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்கம் – ஜேடி – ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் கதாநாயகியாக கீத்திகா திவாரி என்கிற புதுமுகம் நடிக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான டூயட் பாடலுக்காக கீத்திகா திவாரியுடன் லெஜண்ட் சரவணன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். பின்னர் 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் […]\n‘தர்பார்’ படத்தில் நடிகை “நயன்தாரா” செம கிளாமர் வேறலெவல்..\nநடிகை “வாணிபோஜன்” காட்டில் இனி படமழை தான்… அதுவும் பிரபல நடிகருடனா\nதீயாய் பரவும் தர்ஷன் காதலி சனம் ஷெட்டி-யின் லிப்லாக் காட்சிகள்… வைரலாகும் “சாயாவன காட்டில்” பாடல் வீடியோ\nஆஸ்கர் அப்டேட்ஸ்: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற “ஜோக்கர்”..\n“மாநாடு” படத்தில் சிம்புவு-க்கு வில்லனாக ஓகே சொன்ன நடிகர் யார் தெரியுமா\nபடுக்கைக்கு அழைத்த நடிகரின் மானத்தை வாங்கிய நடிகை..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிது��ை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malainaadodee.wordpress.com/", "date_download": "2020-06-07T09:12:46Z", "digest": "sha1:SKD5ZUTCHJVJNOCSEWPSK3DIUP2KOB7O", "length": 71820, "nlines": 158, "source_domain": "malainaadodee.wordpress.com", "title": "மலைநாடோடி | லத்தாக் பகுதியில் ஒரு பயணம்", "raw_content": "\nலத்தாக் பகுதியில் ஒரு பயணம்\nAugust 22, நுருசன் கிராமம், 9pm\nகாலையில் தோர்ஜேவிடம் இன்றைய இலக்கைப்பற்றி கேட்டபோது, கையை நீட்டி கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே இருந்த சிறு குன்றை காட்டினான். கண்ணுக்கு, பொங்குநாகுவிலிருந்து சிறு தூரத்தில் த்சோகர் ஏரி, ஏரியின் மறுபக்கத்தில் அந்த குன்று, என்றுதான் பட்டது. மெதுவாக சென்றாலும் மூன்றுமணி நேரத்தில் சென்றுவிடுவோமென்று எண்ணி பல்தேவும் நானும் நடையை துவங்கினோம். பாலைவனத்தில் கண்ணுக்குத் தெரியும் எதுவும் மாயையே.\nமுதல் நிறுத்தம் த்சோகர் ஏரிக்கரை. பொங்குநாகுவிலிருந்து பாதை ஏரியை நோக்கிச்சென்று, பிறகு ஏரியை ஒட்டி, அதன் வளைவைச் சுற்றிவந்து எதிர்கரையில் மேட்டை ஏறி மேலே சென்றது. கண்ணுக்குமுன் இருந்தும், ஏரியை சென்றடைய ஒருமணி நேரத்துக்குமேலாகிவிட்டது. ஏரி காய்ந்து சுருங்கியிருந்தாலும், பெரிதாகவே இருந்தது. திப்பெத்திய மலைநாடோடிகள் ஆடுகளையும் யாக்குகளையும் மேய்த்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் நூறுக்கு மேற்பட்ட ஆடுகள். ஒவ்வொரு கூட்டத்தைக்காக்கவும் ஒரு கறுநிற நாய். ஏரியின் ஓரத்தில், இந்த குளிர்பாலையில், கரையில் படர்ந்த புல்தரை.\nஏரியை கடந்ததும் ஆரம்பமானது உண்மையான பாலைவனம். சுற்றி தொடுவானம் வரை வரண்ட பூமி. ஈரமேயில்லாத மணல்பரப்பு. அதில் ஒரு அடிக்கு, இரண்டு புல்நுனிகளுடன் ஒரு தளிர். நான் பார்த்தவரையில், மிக குறைந்த ஆள் நடமாட்டம் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பு. வழியில் ஆட்டின், குதிரையின் உலர்ந்த சடலங்கள் கிடந்தன. சடலங்களின் முகங்களில் உக்கிரமான ஒரு பீதி. பலிகடாவின் கழுத்தில் அரிவாள் விழும் அக்கணம், அதன் அகத்தில் கிளம்பும் பயத்தின் உச்சத்தைப்போல. எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்ட ப��ருவலியின் வெளிப்பாடு. அவை கொல்லப்பட்ட மிருகங்கள், ஆகாரமில்லாமல் மரிந்தவை அல்ல.\nபாலையின் முடிவிலிருந்து திருமபிப்பார்த்தால் நேற்று மதியம் ஷிபுக் கணவாயிலிருந்து சமவெளியில் இறங்கிய புள்ளிவரை துல்லியமாக தூரத்தில் தெரிந்தது. ஒரே பரந்த நிலப்பரப்பில் கடந்த எட்டுமணி நேரமாக நடந்து கொண்டிருந்தோம். இன்று மட்டும் ஐந்து மணிநேரம் நடந்திருந்தோம். திடீரென்று முழூ உலகுமே ஒரு விதத்தில் அதேபோல் ஒரே பரந்த நிலப்பரப்பு தானே என்று தோன்றியது.\nமுன்னால் பாலைவனம் ஒரு மட்டத்தில் முடிந்து மண் குடிசைகள் தெரிந்தன. ஒருமணிநேரத்தில் சென்றடையக்கூடிய தொலைவு. கால்களை மெல்ல மெல்ல நகர்த்தி சென்றோம். குடிசைகளின் பின்னாலிருந்த மலைகளின் மேல் கறுநிற மேகங்கள் குவிந்திருந்தன. நுருசனை நுழையும் பொழுது ஒரு ராட்சச காற்று பூறப்பட்டது. புயலில் எலும்புகள் நடுங்கின. காற்றை எதிர்த்து நடக்க முடியவில்லை. கிராமத்தின் நுழைவாயிலேயே ஒரு பெரிய கொட்டகை தெரிந்தது. பல்தேவும் நானும் அதில் புகுர்ந்த உடனேயே மழை கொட்ட ஆரம்பித்தது. அது ஒரு குதிரைக் கொட்டகை. கதவுகளில் தாள்களில்லை. ஒரு பாறையை வைத்து காற்றில் பேயாட்டமாடிக்கொண்டிருந்த கதவை அடக்கி வைத்தோம். கொட்டகையின் பாதி, வைக்கோல் நிறம்பியிருந்தது. மீதியில் முன்பு வேறெவரோ மழைக்காகவோ இரவைக்கழிக்கவோ ஒதுங்கியிருந்த அறிகுறிகள். மாகியின் காலி ப்லாஸ்டிக் தாள்கள், பாதி குடித்திருந்த கோககோலா புட்டிகள். திரவம் வினோதமான நிறத்திற்கு மாறி நுரையாயிருந்தது. உள்ளே அமர்ந்து தகரத்தின் ஓட்டைகளின் வழியே மழையின் திசையையும் விசையையும் யூகித்துக்கொண்டிருந்தோம். ஒருமணிநேரம் கழித்து மழையும் காற்றும் தளர்ந்தன. குளிர்ந்த மாலை நேரம். நுருசனில் ஓடும் நதியின் கரையில், தோர்ஜேவும் சமீரும் நிறுவியிருந்த கேம்பை வந்துசேர்ந்தோம்.\nஇரவு தோர்ஜே மற்றும் சமீருடன் அவர்களின் கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். தோர்ஜேவின் சொந்த ஊர் சாங்தாங் பகுதியில் பாங்கோங் ஏரியின் அருகில் ஒரு கிராமம். தந்தை அரசு மறுத்துவ நிபுணர் (ஆனால் டாக்டரல்ல). அவனுக்கு ஒரு அண்ணன். அவனைப்பற்றி பெரிதும் பேச நேரவில்லை. ஒரு சுவாரசியமான தம்பி. தோர்ஜே ஜம்முவில் பி.ஏ. ஆங்கில இலக்கிய பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கிறானென்று பெயர். கோடை பருவத்தில் லே வந்து மலைநடை வழிகாட்டியாக வேலை செய்கிறான். நடையில் செல்லும் ஒவ்வொரு நாளுக்கும் ஆயிரம் ஊதியம். அக்டோபர் மாதம் ஜம்முவுக்குத் திரும்புவான். நண்பர்களுடன் சேர்ந்து ஜீப்பில் சென்றுவிடுவான்.\nஜம்முவில் நண்பர்களுடன் கல்லூரிக்குச் செல்கிறானோ இல்லையோ, தினமும் மதுக்கடைக்கு மாலை எட்டுமணிக்கு, கடையை மூடுவதற்கு முன் சென்றுவிடுவார்கள். டிசம்பரில் புதுச்சேரி சென்று ஃப்ரெஞ்சு கற்றுக்கொள்ள தீர்மானித்திருக்கிறான். ஆனால் செல்வதற்குமுன் ஜம்முவில் வருடம்தோரும் நடக்கும் கால்பந்து போட்டியில் விளையாடிவிட்டுத்தான் செல்வான். மலைநடை வேலையை அவன் செய்வதற்கு பணம் ஒரு காரணம். மற்றொன்று, அவனை முற்றிலும் கவர்ந்து, ஈர்த்து ஆட்கொண்ட இமயமலைகள்.\nமலைகளில் நடக்கும் பொழுதும், கேம்பிலும், அந்த மலைகளின் நடுவில் இருக்கும், அனுபவிக்கும் ஒவ்வொரு கணமும் அவன் இமயத்தை சிறு குழந்தையின் பூரிப்புடன், உற்ச்சாகத்துடன் சந்திக்கிறான். அவ்வப்பொழுது என்னிடம் திரும்பி, “இந்த எடம் எவ்வளவு அட்டகாசமா இருக்குல்ல” என்று விரிந்த கண்களுடன் கேட்பான். என் அகத்தில் அந்த இடமும் காட்சியும் அளித்த அமைதியை அவனிடம் வார்த்தைகளில் சொல்ல நான் தடுமாறி, ஒரு புன்முறுவலுடன் நிறுத்திக்கொள்வேன்.\nAugust 21, பொங்குநாகு கிராமம், 8.20pm\nகாலையில் திசலிங் சமவெளியிலிருந்து, புல்வெளியை ஒட்டியிருந்த மலைச்சரிவில் ஷிபுக் கணவாயை நோக்கி நடந்தோம். கணவாயிலிருந்து த்சோகர் ஏரி வரை இறங்கிவந்து, ஏரியின் கரையில் பொங்குநாகு என்ற கிராமத்தில் கேம்ப்.\nஷிபுக் கணவாயையேறும்முன், இந்த முறை கணவாயை நிதானமாக, உடலளவிலும் மனதளவிலும், சஞ்சலங்கள் ஏதும் இல்லாமல் கடக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதற்கு செய்ய வேண்டியது, ஒன்று, நடையில் ஒரு லயத்தைப் பிடித்து அதில் ஏற்றயிறக்கங்களின்றி செல்வது. இரண்டு, மனதை, புலன்களை, அந்தக்கணத்தில் சுற்றியிருக்கும் சூழலில் செலுத்தி, இலக்கை பற்றிய கவலைகளிலிருந்து அகற்றுவது.\nமேலே வானின் உச்சியில், பென்சிலால் வரைந்ததுபோல ஜெட் ஏர்வேஸின் காலை விமானம் சென்றது. நடுவானில், தொலைந்த நிலங்களின் மேல், நாகரிகத்தின் ஒரு சிறு துளி. மலைகளின் நிசப்தத்தில், விமானத்தின் கர்ஜனை, விமானம் மறைந்த பிறகும் மிதந்துகொண்டேயிருந்தது.\nஇலக்கை அடைய��ம் கடைசி அடிகளில் மனதின் உறுதியற்ற அற்பத்தனம் வெளிச்சத்துக்கு வருகிறது. அதுவரையிலும் நிதானித்துக்கொண்ட மனம், இலக்கை கண்ணால் கண்டதும் சமநிலையிழந்து துள்ளியது. கால்கள் வேண்டுமென்றே வேகத்தை குறைத்து மனதை சீண்டின. கணவாயை எட்டுவது தவிர்க்கமுடியாத நிகழ்வு போலும்.\nஷிபுக் கணவாயின் மேலிருந்து, தூரத்தில் மலைகளின் நடுவில், தவிட்டுநிறமும் நீலநிறமுமாய், த்சோகர் ஏரி ஒளிந்திருந்தது தெரிந்தது. ஏரியைச்சுற்றி அமர்ந்திருக்கும் மலைகளின் பிம்பம் தான் ஏரியில் தெரிந்த தவிட்டுநிறம். கணவாயிலிருந்து பாதை மெல்ல மலையோரமாக கீழே சரிந்து சென்றது. இடது பக்கம், மெல்லிய நீரோட்டம் ஒன்று, எங்களைப்போல் ஏரியை நோக்கி வழிந்தது. நடந்து சென்றுகொண்டிருக்க, ஏரியை பார்வையிலிருந்து விலக்கியும், திரும்ப சேர்த்தும், பாதை உருண்டு சென்றது. அருகில் வரும்பொழுது ஏரியென்று எண்ணியது பெரும்பாலும் புல்தரையும் சதுப்புநிலமும்தான் என்று தெரிந்தது.\nஇறுதிகட்ட நடையில் மலையிலிருந்து பாதை இறங்கி, ஒரு மிகப்பெரிய புல்தரையின் எல்லையாக மாறியது. ஒரு முழூநகரத்தை நிறுவமுடியுமளவுக்கு சமவெளி ஒன்று பாதையிலிருந்து துவங்கி, மூன்று திசைகளில் விரிந்தோடி, தொடுவானில் நிற்க்கும் பனிமலைகளின் காலடிகளில் விழுந்தது. வெப்பத்தில் மலைகளின் பிம்பங்கள், மண்ணும் புல்லும் நிறைந்த கடலுக்கு அப்பால் மிளிர்ந்தன.\nஅங்கிருந்து பொங்குநாகுவை சென்றடையும் கடைசிகட்டத்தில் தார் சாலை ஒன்று பாதையை வெட்டிச்சென்றது. த்சோகர் ஏரி ரோடு வழியாக லேவிலிருந்து வந்தடையக்கூடிய இடம். ரும்ஸேவிலிருந்து ஜீப்பில் வந்திருந்தால் ஓரிரண்டு மணிநேர அவகாசத்தில் வந்து சேர்ந்திருப்போம். மூன்று நாட்கள் நடந்து வந்து சேர்ந்திருந்தோம்.\nபொங்குநாகு கிராமம் ஏரியின் சற்றுமுன் பனியூற்றுகள் உறுவாக்கிய சதுப்புநிலத்தில் டென்டுகளின் குவியலாக கிடந்தது. ஏரி சுருங்கி விட்டிருந்ததால் தூரத்தில் சதுப்பிலிருந்து சற்றே வேறுபட்டு தெரிந்தது. யாக்குகள் புல்தரையின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருந்தன.\nபாராஷூட் டென்டில் சாப்பாட்டு சரக்குகளும் பியரும் விற்கிறார்கள். தோர்ஜேவும் சமீரும் சேர்ந்து பியர் குடிக்கச் சென்றார்கள். அங்கு ஒரு முதியவர் ஆட்டுக்குட்டியின் தோலால் ஒரு தொப்பியை செய்��ு கொண்டிருந்தார். சிரித்துக்கொண்டே வேலைப்பாடை பற்றி சிறிது நேரம் பிரசங்கித்தார். எனக்கு ஒன்றும் எட்டவில்லை.\nஇரவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, டென்டின் வெளியே முழூநிலா ரகசியமாய் உதித்திருந்தது. சாப்பிட்ட பிறகு வெளியே சென்று காட்சியை பார்த்து ஸ்தம்பித்துப்போனேன். லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு விண்ணில் சிதறி உலகைச் சுற்றிவரும் துண்டு. இந்த முழூ நிலவை தேவனுடன் ஒப்பிட்ட ஆதிமனிதனை குறை சொல்ல ஏதுமில்லை.\nAugust 20, திசலிங் புல்தரை, 9pm\nஇன்று இரண்டு கணவாய்களை கடந்தோம். ஏழுமணிநேர நடை. கியாமர் கணவாயின் கீழிருந்து நடை ஆரம்பித்தது. கீழே 4,200 மீட்டர் உயரத்திலிருந்து கணவாயில் 4,950 மீட்டர் உயரம் வரை ஏறி, கியாமர் கணவாயை எட்டினோம். பயணத்தின் முதல் கணவாய் என்பதனால் ஏறும்பொழுது மூச்சையும் நடையின் வேக்தையும் கட்டுப்படுத்தி சமநிலை செய்து ஏறும் பக்குவம் வந்து சேர்ந்திருக்கவில்லை. மூச்சு முட்டியது, ஏறவேண்டிய தூரத்தை கண்டு மனம் பொருமையிழந்து கால்களை வேகமாக நகர்த்தியபோது மூச்சின் சலனம் அதிகரித்து. அது மேலும் மனச்சோர்வில் முடிந்தது. ஒரு பயனில்லா உணர்ச்சிசக்கரத்தில் மாட்டிக்கொண்டேன். பிறகு செல்லவேண்டிய வழியில் சிறிய மைல்கற்களை மனதில் உருவாக்கிக்கொண்டேன். வழியில் அமர்ந்திருக்கும் குன்டு கூழாங்கல் அல்லது கற்களின் நடுவில் துளிர் விட்டிருக்கும் சிறுபுல்வெளி போல். ஆனால் மனம் உச்சியை பார்ப்பதற்கு பதிலாக இந்த மைல்கற்களை பார்த்து பொருமையை செலவழித்தது. அகத்தளவில் சலனம் குறையவில்லை.\nபருவம் தவரிவந்த மழைமேகங்களின்பின் சூரியன் ஒளிந்திருந்தது. காற்றால் மேகங்களில் இடைவெளி வந்தபொழுது வெளிவந்தது. மேகங்கள் சூழ்ந்திருந்த பொழுது குளிர்ந்தது. நகர்ந்தபொழுது வெயில் சுட்டெரித்தது.\nபல்லை கடித்துகொண்டு அடிமேல் அடிவைத்து எப்படியோ உச்சியை சென்றடைந்தேன். பொதுவாக லத்தாக் பகுதியின் மலைகணவாய்களில் கற்களை அடுக்கிவைத்து பிரார்த்தனைகொடி வரிசைகளை கட்டிவைத்திருப்பார்கள். எதற்காக என்று முன்பொருமுறை லக்பா என்ற வழிகாட்டியை கேட்டேன். திப்பெத்திய பௌத்தமத வழிபாட்டில் புத்தரை, தலாய்லாமாவை, மடாலயங்களில் உச்சியில் வைத்தே வழிபடுகிறார்கள். எந்த உச்சியும் அவர்களுக்கு புத்தரையும் தலாய் லாமாவையுமே குறிக��கிறது.\nமறுபக்கம் சாங்தாங் பனிமலைகள் கம்பீரமாக நின்றன. இன்று திட்டத்தின்படி இரண்டு கணவாய்களை கடந்து இரவு திசலிங் என்ற புல்தரையில் கேம்பை அடையவேண்டும். கியாமர் கணவாயை ஏறிவந்து கடக்க செய்த எல்லா பிரயத்தனங்களையும் வீணடித்து மொத்தமாக மீண்டும் பாதை உச்சியிலிருந்து கீழே கூட்டிச்சென்றது. அங்கிருந்து வேறொரு மலையை ஏறி மந்தல்சன் கணவாயை கடக்க வேண்டும்.இரண்டாவது மலையை ஏறும்முன், தோர்ஜே-சமீருடன் சுளீர் லெயிலில், சிறு நீரோட்டத்தின் அருகே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது:\nநான் (தோர்ஜேவிடம்) – ரெண்டாவது பாஸ் முதலைவிட கஷ்டமா ஈஸியா\nசமீர் – நிச்சயமா ஈஸிதான்.\nதோர்ஜே, ஆலோசனை கூறும் பாவனையுடன் – நா ஒண்ணு சால்லுரென், no pain, no gain\nபல்தேவ், சிரித்துவிட்டு – நா வேறொண்ணு சொல்ரென், go hard or go home\nவேறொரு குழமத்தின் இத்தாலிய பயணி ஒருவன் முதல் கணவாயிலிருந்து மெல்ல இறங்கிவந்து எங்களை கடந்துசென்றான்.\nஇத்தாலியன், பொதுவாக – Hello\nதோர்ஜே, அவனிடம் – How are you You still have mountain sickness\nதோர்ஜே, சற்று யோசித்துவிட்டு, சிரித்துக்கொண்டே – I will tell you one thing. Go hard or go home\nஎல்லோரும் வாய்விட்டு சிரிக்க இத்தாலியன் மட்டும் முழித்துவிட்டு நடையை கட்டினான்.\nதிருவாசகத்தை கேட்டுக்கொண்டே மந்தல்சன் கணவாயை ஏறிக்கொண்டிருந்தேன். சில பாடல்கள், பொல்லா வினயேன், மற்றும், பூவார் சென்னி மன்னன், மனதில் தீ போல் படர்ந்தன. மலையை ஏறும்பொழுது மனம் இங்குமங்கும் அலைந்தது. மந்தல்சன் கணவாய் கியாமரைவிட எனக்கு மேலும் கடினமாகவேயிருந்தது. பாடல்கள் ஏற்படுத்திய சஞ்சலம் பெரும் இடையூறாக அமைந்தது. மனதை கட்டுப்படுத்தி மூச்சை திடமாக பிரயோகிக்க முடியவில்லை. தலைவலியும் கிளம்பியது. ஒரு கல்லின்மேல் அமர்ந்து மூச்சை சமாதானம் செய்தேன். பாட்டை நிறுத்தினேன். பின்னால் வந்துகொண்டிகுந்த குதிரைக்காரர் என்னை ஊக்குவிக்க முயற்சித்தார். உச்சியை அடைய பத்து நிமிட நடைதான் என்றார். என்னுடன் வா, என்றார். சிரித்துவிட்டு தலைவலி என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டேன். பாடலை மாற்றினேன். புற்றில் வாழ் அரவம் அஞ்சே, காய்ந்த வாயில் தண்ணீர்போல் நெஞ்சில் பரவியது. உற்சாகமூட்டி என்னை தள்ளியது. உச்சியைச்சேரும் கடைசி மேட்டின் கீழிருந்து நிமிர்ந்தேன். காற்றில் படபடத்த பிரார்த்தனை கொடிவரிசை எட்டிப்பார்த்தது.\nமந்தல்சன் கணவாயிலிருந்து மெல்ல கீழே செல்லும் பாதை. கால்கள் களைப்பில் கனத்தன. புவியீர்ப்பின் கைகளை பிடித்துக்கொண்டு பாதையில் வேகமாய் கீழேசென்றேன். ஒரு திருப்பத்திற்க்கு பிறகு நிலப்பரப்பு அகன்று பெரும் புல்வெளியாய் உருமாறியது. விரிந்த பச்சை கம்பளத்தில் ஓரிரு வெள்ளை புள்ளிகள். திசலிங் கேம்பை கண்டுவிட்டாலும் புள்ளியாய் தெரிந்த டென்டுகளை சென்றடைய அதிகநேரமானதுபோலிருந்தது. இலக்கு கண்ணுக்குத்தெரிந்தும் கைகளில் சிக்காததனால்.\nAugust 19, கியாமர் கணவாயின் கீழ், 8pm\nஇன்று எங்கள் மலைநடைப்பயணம் துவங்கியது. லேவிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் மனாலி நெடுஞ்சாலையிலிருக்கும் ரும்ஸே கிராமத்திலிருந்து நடை. எட்டு நாட்களில் த்சோ மொரிரி ஏரியை சென்றடைவோம். வழியில் ஏழு மலை கணவாய்களை ஏறியிறங்கவேண்டும்.\nகாலை எட்டு மணிக்கு ஸ்டான்சின்னை சென்று அவன் அலுவலகத்தில் கண்டேன். அந்த பெல்ஜியர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டார்களென்றான். நானும் பல்தேவும் மட்டும் தான். என் பையை அவன் அலுவலகத்தில் வைத்துவிட்டு பல்தேவுடன் காலை உணவு உண்ண சென்றேன்.\nஇருந்த வேலையை விட்டு புதிய வேலையில் சேருவதற்கு முன், இடைவெளியில் லத்தாக், மங்கோலியா மற்றும் சைபீரியாவில் பயணம் செய்ய கிளம்பியுள்ளான். இதற்குமுன் நேபாலில் எவரெஸ்ட் மலையடிவாரத்திலும் தென்னமேரிக்க ஆண்டீஸ் மலைகளிலும் நடந்த அனுபவம் கொண்டவன்.\nசாப்பிட்டுவிட்டு வந்தபின் ஜீப்பில் மலைநடை சாமான்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் வேறொரு வண்டியில் ஒரு ஃப்ரெஞ்சு கூட்டம் ஸ்டோக் காங்க்ரி மலையை ஏற புறப்பட்டுக்கொண்டிருந்தது. அவர்களில் ஐம்பது வயதுக்கு மேல் ஒரு பெண். ஸ்டோக்கை முடித்துவிட்டு கஷ்மீரின் நன் கன் மலைகளை ஏற உத்தேசமென்றாள். நல்வாழ்த்திவிட்டு நாங்கள் எங்கள் வழிகாட்டி மற்றும் சமையல்காரனுடன், ஜீப்பில் ரும்ஸேவுக்கு கிளம்பினோம். வழிகாட்டி தோர்ஜே. சமையல்காரன் சமீர். ஜீப் ஓட்டுனரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.\nதோர்ஜே, சமீர், இருவருக்கும் பத்தொன்பது இருபது வயதுக்குமேலிருக்க வாய்ப்பில்லை. தோர்ஜேவின் அடையாளங்கள், சராசரி உயரம், சுருள்மடி, எலிவால் மீசை. சமீரோ எட்டாவது படிக்கும் மாணவன் போல் உயரம். சதுர முகம். வலது காதில் தடிய கருப்பு வளைய தோடு. அரைக்கால்சட்டை அணிந்திருந்ததால் மேலும் சிறுவனாக தெரிந்தான். தோர்ஜே அதற்கு முன்தினம் தான் நூப்ரா சமவெளியில் வேறொரு மலைநடையை முடித்திருந்தான். சமீரும் லாமயூரு மலைநடையிலிருந்து எங்கள் கூட்டத்திற்குள் தாவியிருந்தான். அதெல்லாம் எங்களுக்கு பின்புதான் தெரிந்தது, ஆனால் வேலையை தொடர்ந்து செய்வதனால் வரும் ஒரு சகஜமந்தம் இன்று காலை அவர்களின் முகங்களில். அதனால் அவர்கள் எங்களுடன் பேச எந்த பேரார்வத்தையும் காட்டவில்லை. நான் காதில் இளையராஜாவின் திருவாசகத்தை மாட்டிக்கொண்டேன்.\nலேவைவிட்டு ஜீப் சோக்லாம்சர், ஷே கிராமங்களை கடந்து காரூ மற்றும் த்ரிஷூல் ராணுவ முகாம்களை தாண்டியது. நாங்கள் மனாலியை நோக்கிச்செல்ல, வழிமுழுவதும் சிந்துநதி எதிர்திசையில் கார்கிலை நோக்கி, காபுலை நோக்கி, கராச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.\nமண்ணை தண்ணீரில் கனமாக கலந்து, கஞ்சிபோல் செய்து, அசுரனொருவன் மொண்டு மொண்டு, நிலத்தின் மேல் அதை ஊற்றிக்கொண்டிருந்தது போல. அமைதியான பூமி, தன்னுள்ளிருக்கும் அத்தனை சலனங்களையும் ஒரு பெரும் விசையாய் மாற்றி வீசி எறிகிறது. அதைத்தாங்கும் சக்தி கடலைத்தவிர வேறெதிலிருக்க முடியும்\nஉப்ஷி, லேவலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு சந்தி. ஐந்தாறு சாப்பாட்டுக்கடைகள். சில வெள்ளையர்கள் மனாலிவரை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்கள். எட்டுலிருந்து பத்து நாள் நீடிக்கும் பிரயாணம். அவர்களுக்கும் இன்றுதான் முதல் நாள். அங்கு நின்று லத்தாக்கிய தேனீர் குடித்தோம். காரு முகாமின் பேருந்து ஒன்று சீக்கிய படைவீரர்களுடன் நிரம்பி வந்து நின்றது. வேறெங்கிருந்தோ முகாமுக்கு திரும்ப சென்றுகொண்டிருந்தார்கள்.\nஅங்கிருந்து வழி மெல்ல மேலே சென்றது. ரும்ஸேவை நெருங்கிவருகையில் தூரத்து பனிமலைகள் சற்று அருகில் வந்திருந்தன. ஒரு மலையின் முன்னால் ஜீப்பை நிறுத்தினோம். நடக்க ஆரம்பித்தோம். தோர்ஜே அங்கு வந்துசேர்ந்திருந்த குதிரைக்காரனுடன் பயண சாமான்களை குதிரைகளின்மேல் ஏற்ற உதவி செய்ய, நானும் பல்தேவும் சமீருடன் முன்னால் சென்றோம். சற்று தூரம் சென்றதுமே பகல் வெயிலால் பெருத்திருந்த சிறுநதி. தூரத்தில் பாலமிருந்தது. ஆனால் சுற்றிவர மேலும் அரைமணிநேரமாகும். நானும் சமீரும் கற்களின்மேல் தாவியும், அது முடியாதுபோன பிறகு குளிர்தண்ணீரில் இறங்கியும் கடந்தோம். பல்தேவ் யோசித்துவிட்டு பாலத்தை நோக்கிச்சென்றான்.\nமுனைந்து கட்டிக்கொண்ட சப்பாத்துகளை அவிழ்க்க நேர்ந்தது. ஆனால் களைப்பூட்டும் மலைநடையின் நடுவில் வெருங்கால்களை ஓடும் பனியுருகில் நுழைத்து, கரை கடந்து வெயிலில் ஈரகால்களை காட்டிக்கொண்டு சிறிது ஓய்வெடுப்பதென்பது புத்துணர்ச்சியூட்டும் இடைவேளையாகவே இருந்திருக்கிறது.\nஒரு அகல நதிப்படுகை வழியே நடந்து சென்றோம். இருபக்கமும் உருண்டை, மொட்டை மலைகள். விசித்திர முகங்கள் போல. இன்று ஏற்றயிறக்கங்கள் பெரிதும் இல்லாத பாதை. மூன்றரை மணிநேரம் நடந்தபின் கேம்பை சென்றடைந்தோம்.\nரும்ஸே த்சோமொரிரி பாதை ஒரு லத்தாக் பிராந்திய மலை நாடோடிப்பாதை. ஆடுகளையும் யாக்குகளையும் பண்ணையாய் வளர்க்கும் மலைநாடோடிகள், இந்த வழியில்தான் கால்நடைகளை கோடைகாலத்தில் மேய்க்க கூட்டிவருகிறார்கள். இந்த பாதையில் இரு ஏரிகள் இருப்பதும், அந்த ஏரிகளை சுற்றி புல்தரைகள் இருப்பதும் தான் காரணம். ஆனால் இரு ஏரிகளின் நடுவிலும் உள்ள நிலமோ வெறும் பொட்டல் காடு. ஓநாய்களும் விஷச்செடிகளும், கியாங் எனும் லத்தாகிய காட்டு கழுதையும் உலவுமிடம். அதன் அடையாளமாக, கேம்பை சேரும் இடத்தில், குதிரை ஒன்றின் பாதி மக்கிய சடலம் நதித்தளத்தின் அருகில் கிடந்தது.\nஇன்று காலை உணவுக்குமுன் ஊரின் முன்பகுதியிலிருக்கும் சிறிய ஸ்தூபியை ஏறினேன். பழைய லே சாலையின் கீழிருந்து சில படிகளே உள்ள சிறுகுன்றின் மேல். வழியில் நிரம்பி ஓடும் சாக்கடையும் ப்லாஸ்டிக்தாள் குப்பையும். ஊரின் மூன்று ஸ்தூபிகளில் மிக அழுக்கான, கவனக்குறைவால் அழுகிக்கொண்டிருக்கும் ஸ்தூபி. மலை, குப்பையாகயிருந்தாலும் உச்சியிலிருந்து விரிந்த காட்சியில் உன்னதக்குறையேதுமில்லை. இறங்கும் வழியில் நாய்கள் மூன்று புணரும் அவசரத்தில் வழிமறைத்து நின்றன. நேரம் கழிக்க உடைந்த பியர் புட்டிகளின் அருகில் ஒரு பாறைமேல் அமர்ந்தேன். கீழே நகரம் சோம்பல் முறித்தது. ஜெட் ஏர்வேஸின் காலை விமானம் மேகங்களின் நடுவிலிருந்து நுழைந்து சிறுகுன்றுகளை சுழன்றுவந்து விமானநிலையத்தில் இறங்கியது.\nமதியம் த்செமோ கோம்பா. கோம்பாவுக்கு செல்ல இருவழிகள். லேவின் பின்புறத்திலிருந்து மலையை ஏறும் சிமிட்டி பாதை ஒன்று. மற்ற��ன்று லேவின் பழையநகர மையத்திலிருந்து கிளம்பும் மண்பாதை. சிமிட்டிவழி ஏறி மண்பாதை வழி இறங்கினேன்.\nத்செமோ கோம்பா லேவின் மிகஉயரத்திலிருக்குமிடம். அதன்மேலிருந்து ஷாந்தி ஸ்தூபியின் பிராகாரத்தையும் காணமுடியும். சிமிட்டிவழி துவங்குமிடம் எருமைகள் கட்டியிருந்தன. மண்ணும் சாணமும் கலந்த கிராமவாடை. ரோட்டிலிருந்து வளையும் பாதையை தொடர்ந்ததும் அது திடீரென்று ஒரு வீட்டுவாசலில் அபத்தமாய் முட்டி நின்றது. கூர்ந்து கவனித்ததில் கதவின் கீழே பலகையில் “கோம்பா செல்லும் வழி” என்ற மங்கிய சாக்பீஸ் எழுத்தும் வலதுபக்கத்தை சுட்டிக்காட்டும் அம்பும் தெரிந்தது. அங்கிருந்து வழி மெல்ல நிமிர்நது எழும்பி படிகளாகவும் சாய்ந்த பாதையாகவும் மலையை ஏறி கோம்பாவில் முடிகிறது.\nகோம்பாவின் அடிக்கட்டிடம் செங்கற்களால் கட்டப்பட்டது. செந்நிறம் வழிந்து கோம்பாவின் வாசலிலுள்ள சிறுமுற்றத்தையும் பூசிவிட்டிருந்தது. அந்த வாசலில் அமர்ந்து, இளவெய்யிலின் கதகதப்பில், குளிர்ந்த தென்றலில், ‘ஒரு புளியமரத்தின் கதை’யை படித்துக்கொண்டிருந்தேன். படித்துக்கொண்டும் நிசப்த அமைதியை கேட்டுக்கொண்டும், நேரம்போனது தெரியவில்லை. கால்கள் உட்கார்ந்து சோர்வடைந்ததும் மண்பாதையை பிடித்தேன்.\nபாதை மலையினோரம் ஒட்டியபடி கீழேசென்று முதலில், லேவை ஆண்ட நாம்க்யால் ராஜகுலத்தால் கட்டப்பட்ட அரண்மனையில் நிர்க்கிறது. பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை கட்டப்பட்ட அரண்மனை. அடுத்தடுத்து கூர்மையாகவும் மொண்ணையாகவும் தென்படும் மலை திடீரென்று இயல்பாக வழவழப்பான அரண்மனைக்கட்டிடமாக உருமாறுகிறது. உள்ளே செல்ல ஐந்தே ரூபாய் தான், ஆனால் அந்நேரம் ஆர்வமில்லை. வெளியே இந்திய தொல்பொருளியல் துறையின் செய்திப்பலகையை படித்தேன். லேவின் அசல் பெயர் க்லே அல்லது ஸ்லே என்றும், பதினாறாம் நூற்றாண்டில் அங்கு வந்த மொரேவிய மிஷனரிகள் ஜெர்மன் பாஷையில் ஊரின் பெயர் நுழையாததால் லே என்று அதை மாற்றி அமைத்தார்கள் என்றும் சொன்னது. அப்படியே அரண்மனையின் சிறுமதிலை தாண்டிகுதித்து, பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து அரண்மனையின் கீழ் புழங்கும் லேவின் பழையநகர மண் கட்டிடங்கள் வழியே மார்க்கெட்டுக்கு வந்து சேர்ந்தேன்.\nஅங்கிருந்து ஷாந்தி ஸ்தூபிக்கு செல்லும் ��ழியில் இஞ்சி எலுமிச்சை தேனீர். The Booklover’s Retreat என்ற சிறு உணவகம். அலமாரியில் மற்ற புத்தகங்களுக்கு நடுவில் நாலைந்து கார்ஸியா மார்கெஸ். Love in the time of Cholera வின் முதல் சில பக்கங்களை படித்துவிட்டு ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். நடையை நகரமையத்துக்கு திரும்ப வந்து முடிக்கையில் பசி பீறிட்டு கிளம்பியது.\nஏனோ இன்று த்செமோ கோம்பாவிலிருந்த அந்த மத்தியான நேரம் ஒரு அதீத அமைதியுடன் மனதில் நின்றுவிட்டிருக்கிறது. கோம்பாவிலிருந்து தெரிந்த காட்சியின் நிறக்கலவையும் கூட. வானின் பளிச்சென்ற நீலம், அதன் கீழே வெள்ளை மேகங்கள், தவிட்டு நிற மலைகள், சிவப்பு நிற கோம்பா முற்றம்.\nஇப்பொழுது மாலை, பொன்நிற மேகமும் பளீரென்று வெள்ளை ஜொலிக்கும் முக்கால் நிலவும். கடலிலிருந்து மூன்றறை கிலோமீட்டர்கள் உயரத்தில் விண்வெளியின் துல்லியம் கண்களை போதாமலாக்குகிறது. வானில் இருந்த பத்துப்பதினைந்து நட்ச்சத்திரங்கள் திடீரென்று நண்பர்கள் உரவினர்கள் எல்லோரையும் கூட்டிவந்துவிட்டனர்போல். உலக விந்தைகளை காணவந்த அன்னிய கும்பல். இந்த கடையின் கூரையில்லாத பகுதியில் அமர்ந்து அவர்கள் பார்வையில் என் பாட்டுக்கு இருப்பதர்க்கு கூச்சமாகவேயிருக்கிறது.\nநாளை மருநாள் மலைநடை ரும்ஸேவிலிருந்து துவங்குகிறது. இன்று ஏஜன்சியில் என்னுடன் மலைகளில் கூட நடக்கப்போகும் பல்தேவை சந்தித்தேன். சிங்கப்பூரில் பிறந்து (நன்றாக) வளர்ந்த பன்ஜாபி. அங்கு corporate lawyer வேலை. எங்களுடன் வேறு மூன்று பெல்ஜியர்களும் சேரப்போவதாக கேள்வி. இன்னும் அவர்களை ஸ்டான்சின் கண்ணில் காட்டவில்லை.\nஏஜன்சி நிர்வாகி ஸ்டான்சின். புரூஸ் லீ போல் ஒல்லியுருவம், மெலிந்த கண்கள், முழூ மொட்டை. லேவில் உள்ள ஏஜன்சிகளிலேயே எனக்குத் தெரிந்தவரை, அதிகம் படித்த, அதிக அங்கீகார சான்றுகள் பெற்றவன். அதனாலேயே மற்ற ஏஜன்டுகளிடம் புலப்பட்ட ஒருவகை சிற்றூர் அப்பாவித்தனம் அவனிடம் தெரியவில்லை. என்னிடம் பயண ஏற்பாடுகள் பற்றி சொல்லவேண்டிய சகஜ விஷயங்களை சொல்லிவிட்டு, ஐயையோ, சிரிக்க மரந்துவிட்டேனே, என்று திடீரென்று ஞாபகம் எட்டி, ஒட்டிய உதடுகளை அப்படியே இருபக்கத்திலிருந்தும் இழுத்து புன்னகைப்பான். அவனை நம்பத்தக்கவனாக என் மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லையென்றாலும், அவன் வழியே ஏற்பாடுகளை செய்துகொண்டதுக்கு சோம்பலே காரணம்.\nஉடலை பழக்கிக்கொள்வதர்க்காக லேவில்லிருக்கப்போகும் இருநாட்களிலும் தினமும் மூன்று நான்கு மணிநேரம் நடக்க வேண்டும். லேவின் புறகிராமங்களின் வழியே செல்லும் நடைபாதைகளில் முழூசுற்று வந்தாலே நல்ல பயிற்ச்சி. அதுபோக ஊரின் குன்றுகளில் குந்திக்கொண்டிருக்கும் ஸ்தூபிகளை ஏறிவிட்டால் பூமிவான தரிசனத்துடன் நுரையீரல்களும் விரிந்துவிடும்.\nலேவின் வடக்குமூலையில் ஷாந்தி ஸ்தூபி. நடுநகரத்திலிருந்து சற்றே கிழக்கில் த்செமோ கோம்பா. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு அழகிய கிராமவழிப்பாதைகள். வழியில் மலைநீரூற்றினோடு விடுதிகளும் வயல்களும் ஒதுங்கிய வீடுகளும். முதலில் இன்று ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். மார்க்கெட் ரோட்டிலிருந்து சாங்ஸ்டி ரோட்டுவழியே சாங்ஸ்பா ரோட்டை நுழைந்து, சிறுதூரம் சென்றால் கடைவாசலில் கண்ணில் கண்டவர்களுடன் ஒரு மலைநடை ஏஜன்ட் சதுரங்கமாடிக்கொண்டிருப்பார். அடுத்து மொரேவிய மிஷனரிப் பள்ளி. சிறிய வெட்டவெளியிலுள்ள திப்பெத்திய அகதிகளின் அங்காடியை தாண்டியதும் ராணுவயிலாக்கா. அங்கிருந்து பாலம் வரையில் விடுதிகளிலும் ரோட்டிலும் இஸ்ரேலியத் திரள். ஏஜன்சிகளின் வாசலில் மலைநடைகளுக்கான ஆள் திரட்டும் நோட்டீசுகள் கூட ஹீப்ரூ மொழியில். பாலத்தினடியில் பாறாங்கற்க்களில் மோதி நகரத்தை ஊடுறுவி, கடந்து, கார்கில் நெடுஞ்சாலையின் அருகில் சிந்துநதியுடன் இணையும் சிறுநதியை தாண்டிய பின்னர் லே நகர பால்பண்ணை. வெளியே மாட்டியிருக்கும் பலகையின்படி பனிக்காலத்தில் காலை எட்டறைமணிக்குத்தான் பால் விற்க்கத்துவங்கும். சாலை அங்கே முட்டுமிடத்தில், ஷாந்தி ஸ்தூபியின் மலையடி. படிகள் துவங்கும் நுழைவாய்.\nசென்றமுறை லேவிலிருந்த ஆறேழு நாட்களும் தினமும் மாலையில் ஷாந்தி ஸ்தூபிக்கு சென்றேன். அதன் மேலே பிராகாரத்திலிருந்து மேகமூட்டமில்லாதன்று தெற்க்கே மனாலிவழி இமயங்களையும், மேற்க்கே ஸ்டோக் காங்க்ரி மலையுச்சியையும், காலடியில் முழூ லே நகரத்தையும் காணலாம்.\nஸ்தூபியை ஏறும்பொழுது படிகளை முதல் தடவையாய் எண்ணி மூச்சிரைத்து ஐநநூற்றி நாற்பத்தி நாலென முடித்தேன். ஒவ்வொரு இருபது படிகளுக்கும் ஏறும் மும்முரத்தை மரந்து திரும்பினேன், நகரம் மெல்ல தாழ்ந்திருந்தது. மேலே திண்ணையில் அமர்ந்து இவான் இல்யிச்சின் துயரத்தை ஒவ்வொரு ப���்கம் படித்துவிட்டும் அதை ஜீரணித்துக்கொள்ள, என் முன் விரிந்திருந்த காட்சியை பார்க்க கண்கள் தானாய் நிமிர்ந்தன.\nடெல்லியிலுருந்து லே செல்லும் என் ஏர் இந்தியா விமானம் தாமதமானது. விடைபெறும் நேரம் மூன்று முறை மறு அறிவிப்பு செய்யப்பட்டது. ஜெட் ஏர்வேஸ் விமானம் ரத்தே செய்யப்பட்டது. லேவில் செயற்கை திசைநோக்கியில்லாததால் ஊரின்மேல் மேகமூட்டமிரருக்கும்பொழுது விமானநிலையத்தில் சரியாக இறக்கம் செய்யமுடியாதாம்.\nலேவின் வானில் சூரிய விளையாட்டை காணமுடியாதென்பது பிடித்தக்குழந்தையை பார்க்கச்சென்றுவிட்டு அதுவோ தூங்கிக்கொண்டே இருப்பதுபோல. விமானமில்லை. என்னதான் செய்யமுடியும்.\nஏனோ எனக்கு மற்ற வாடிக்கையாளர்கள்போல விவாதிக்கவோ விசாரிக்கவோ மனம்வருவதேயில்லை. அமர்ந்திருந்த சிலர் ஏரிந்தியா நிர்வாகிகளிடம் சென்று பேசியதை ஒட்டுக்கேட்டதில் நம்பிக்கை பிறந்தது. ராணுவ படை வீரர்களும் எங்களுடன் பயணம் செய்யவிருந்ததால் விமானத்தை ரத்து செய்யாமல் தாமதாகவே கிளப்பமுயல்வார்களாம். ஐந்து மணிநேரம் தாமதம் அறிவிக்கப்பட்டது.\nஇருந்த மற்றவர்களின்மேல் கண்களை ஓட்டியதில் லேவுக்கு பொதுவாக செல்லும் அத்தனை தினுசுகளும் தென்பட்டன. கைகளில் புதுமண தம்பதியர்களென்று வளையல்வரிசை, மருதாணிபோல் அறிகுறிகளை வைத்துக்கொண்டிருந்தவர். தலைமுடியை ஒட்டிவெட்டிக்கொண்டு வெள்ளை சட்டையும் கறுப்பு கால்சட்டையும் அணிந்து, வளர்ந்த பள்ளி மாணவர்கள்போல் காட்சியளித்த ராணுவ படை வீரர்கள். இருக்கைகள் காலியாக இருந்தும் விமானநிலைய கண்ணாடி ஓரங்களில் முதுகை சாய்த்துக்கொண்டு காலை நீட்டிக்கொண்டு தரையில் தான் அமருவோமென்ற வெள்ளை ஹிப்பி கும்பல். பனியன்கள், பச்சைக்குத்தல்கள், சுருள்முடி, சுருளவைத்தமுடி, கித்தார்கள் மற்றும் ரப்பர் காலணிகளின் குவியல். அவர்களை தவிர்த்து வேரொரு ஈட்-ப்ரே-லவ் பிறிவு. முப்பதை தாண்டிய வெள்ளையர்கள், ஐம்பதை தாண்டிய தம்பதியர் இத்யாதி.\nவெளியே டெல்லி, முழூமேகமூட்டத்துடன் மந்தமாய். சூரியனை காணவில்லை. டெல்லியை நான் மழைப்பருவத்தில் கண்டதில்லை. ஒன்று, உயிரின் வேர்வரை கொளுத்தும் வெக்கை. அல்லது, உறையவைக்கும் குளிர்.\nஒருவழியாக கிளம்பிவிட்டோம். அடைத்துவைக்கப்பட்ட சூரியனை, பத்தே நிமிடத்தில் மேகமூட்டத்தை எய்து எழும்���ி வந்து தரிசித்தோம். மேகப்பரப்பின் கீழ் இருள்மந்தம். மேலே ஒளி நிரம்பிய குமிழி. வழி முழுவதும் பூமி மேகமூடியின்பின். சில இடங்களில் மூடி கிழிந்து பனிமலைகளின் பகுதிகள் தெரிந்தன. வழியில் விமானஓட்டுனர் அறிவிப்பில், மேகங்களின் நடுவில் ஓட்டை ஒன்றை கண்டுபிடித்து லே சமவெளியில் அதுவழியே நுழையும் உத்தேசம் என்றார். நுழைந்தும் விட்டார். தவிட்டுநிற மலைகள், மலைகள் கீழிறங்கி சிந்து சமவெளியை வருடும் இடங்களில்லெல்லாம் நெட்டை போப்லர் மரக்குவியல்கள், நெளியும் சிறுநதிகள், வீடுகள். சென்றமுறை ஓரிரு தடவைகள் ஏறிய ஷாந்தி ஸ்தூபியும் த்செமோ கோம்பாவும் குன்றுகளின்மேல் ஊர்க்காவல் நின்றன. நகரத்தின் பின்பகுதியிலிருந்த லாம்டன் பள்ளி தன் வளாகத்தின் பக்கத்து மலையின்மேலிருந்து தன் பெயரை அறிவித்தது.\nசென்றமுறை மார்க்கா சமவெளி நடைப்பயணத்தை முடித்தபிறகு பால் விருந்தினர் விடுதியில் இரண்டு நாட்க்கள் தங்கியிருந்தேன். சிறு தோட்டம், பலவண்ணப் பூக்கள், ஆப்ரிகாட் மரங்கள் கொண்டது. தோட்டத்தை பார்த்தார்போல் அறைகள். சாங்ஸ்டி ரோட்டில் ஒரு மூலையில். விமான நிலையத்திலிருந்து வாடகைவண்டி அமர்த்திக்கொண்டு பாலின் முன்னால் வந்திறங்கினேன். சென்றமுறை நாளுக்கு ஐந்நூறு குடுத்ததாக ஞாபகம். இம்முறை எழுநூறு கேட்டார்கள். வெளியே வந்து அதே சந்தில் ஓரத்தில் ஓடும் மலையூற்றை தொடர்ந்தால் உள்ளே பீஸ் விடுதி. அதேபோல் சிறுதோட்டத்துடன். தோட்டத்திலிருந்து அறைக்கு செல்லும் சிமிட்டிவழியில் பழுத்த இரு ஆப்ரிகாட்டுகள் காற்றில் உருண்டுகொண்டிருந்தன.\nவிடுதியை நிர்வாகிக்க முதலாளி விட்டுச்சென்ற ஆள், பதின்பருவ சிறுவனென்றே சொல்லவேண்டும். ஷெர்லாக் ஹோம்ஸ் தொப்பி அணிந்த வெள்ளை உருண்டை முகம். முக்கால் கால்சட்டை. பத்தானிய முகவடிவமும், திப்பெத்திய முகவடிவமும் சரிபாதி சேர்ந்த கலவை. இங்கு பொதுவாக எல்லோரும் அயல்நாட்டுக்காரர்களிடம் பழகி ஆங்கிலம் பேசுவார்கள். நான் பரீட்ச்சித்து பார்த்ததும் உருது தெரியுமா என்று விசாரித்தான். அதன் பிறகு அவன் உருது என்று நம்பிய ஹிந்தியை பேசி சமாளித்துவிட்டேன்.\nAugust 22, நுருசன் கிராமம், 9pm\nAugust 21, பொங்குநாகு கிராமம், 8.20pm\nAugust 20, திசலிங் புல்தரை, 9pm\nAugust 19, கியாமர் கணவாயின் கீழ், 8pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177182", "date_download": "2020-06-07T09:50:50Z", "digest": "sha1:OUBEA627M6PQWJJGGZWN4TIMTP4GQPU4", "length": 5990, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "நஜிப்பின் மாற்றான் மகன்மீது பணச்சலவை செய்ததாக ஐந்து குற்றச்சாட்டுகள் – Malaysiakini", "raw_content": "\nநஜிப்பின் மாற்றான் மகன்மீது பணச்சலவை செய்ததாக ஐந்து குற்றச்சாட்டுகள்\nமுன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் மகன் ரிஸா அஸிஸ் மீது 1எம்டிபி-இலிருந்து கள்ளத்தனமாகப் பெறப்பட்ட பணத்தை நல்ல பணமாக்கும் முயற்சியில் – பணச்சலவை செய்யும் முயற்சியில் – ஈடுபட்டதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nசெஷன்ஸ் நீதிபதி ரோசினா ஆயோப் முன்னிலையில் அவர்மீது வாசிக்கப்பட்ட குற்றப் பத்திரிகையில் 2011க்கும் 2012க்குமிடையில் அவர் யுஎஸ்$248 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்பட்டது.\nஐந்து தவணைகளில் அப்பணம் அவருக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தின் கணக்கில் போடப்பட்டதாம்.\nரிஸா ‘ரெட் கிரெனைட் பிக்சர்ஸ்’ என்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனர் ஆவார்.இந்நிறுவனம் ‘த வுல்ஃப் அஃப் வால் ஸ்திரிட்’ என்ற படத்தைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.\n‘வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட…\nஐவர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன\nஎதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர்…\nபி.கே.ஆர் கட்சியில் இருந்து ஜுகா முயாங்…\nமுடிதிருத்தும் நிலையம், இரவு சந்தை கடுமையான…\nகோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், மேலும்…\nபாரிசான் வேட்பாளருக்கு போட்டி இல்லாமல் வெற்றி…\nசினி இடைத்தேர்தல், பாக்காத்தான் போட்டியிடாது\n‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’…\nகோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர்…\nஇவ்வாண்டு ஒரு மில்லியன் மக்கள் வேலையின்றி…\nஇன்று பிற்பகல் பிரதமரின் சிறப்பு செய்தி,…\nடாக்டர் மகாதீர் இனி பெர்சத்து கட்சி…\n15வது பொதுத்தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தல்…\nகோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள்…\nமகாதீரின் முகாமில் இருந்து மூன்று பெர்சத்து…\nமுதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42…\nகோவிட்-19: 20 புதிய பாதிப்புகள், 15…\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் ந���க்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:46:50Z", "digest": "sha1:3DOVGTVUMU5BG7O23MA33ZZIY2CEZQXJ", "length": 22681, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் (கண்ணேசம்) என்று வழங்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவகோயில்களில் ஒன்றாகும் . மேலும், திருவேகம்பத்தில் நிலாத்துண்டப் பெருமாள் சந்நிதி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]\nதிருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சு உடம்பைத்தாக்க, கரிந்து வெதும்பிய திருமால் காஞ்சியை அடைந்து, கண்ணலிங்கத்தை பிரதிட்டை செய்து வழிபட்டார். அதுவே கண்ணேசம் எனப்பட்டது. வழிபாட்டின் இறுதியில் இறைவன் திருமாலுக்கு காட்சி தந்து \"திருவேம்கத்தில் எம் சந்நிதிக்கு எதிரில் திருமுடியிலுள்ள சந்திரனுக்கு அருகிலிருந்து இவ்வெப்பு (சுர நோய்) நீங்கப் பெறுவாயாக\" என்றருளிச் செய்தார். திருமாலும் அவ்வாறே இருந்து அவ்வெப்பு (சுர நோய்(சூடு) நீங்கப்பெற்று, நிலாத்துண்டப் பெருமாள் என்னும் பெயருடன் விளங்குகிறார்.[2]\nகண்ணேசம் (கண்ணன்-கரியன்) கூறும் விளக்கமாவது திருப்பாற்கடலில் எழுந்த விடத்தால் கரிந்து வெப்புற்ற திருமால் ‘கண்ணேசர்’ என்ற பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றி அப்பெருமான் ஆணைப்படி திருவேகம்பத்தில் திருமுடியில் உள்ள நிலவின் அமுத கிரணத்தால் வெப்பம் நீங்கி நிலாத்துண்டப் பெருமாள் என்னும் திருநாமம் பெற்றனர். கண்ணேசத்தில் வழிபாடு செய்வோர் மேலுலகில் வாழ்வர். இக்கண்ணேசம் செங்கழுநீரோடை வீதியில் மொட்டைக் கோபுரத்திற் கெதிரில் உள்ளது..[3]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) வடக்கு இராசவீதி எனப்படும் செங்கழுநீரோடைத் தெருவில் மொட்டைக் கோபுரத்திற் கெதிரில் ���ள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பூக்கடை சத்திரம் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியிலும், மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் வடக்கு வாசல் அருகிலும் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]\n↑ shaivam.org | (கண்ணேசம்) கண்ணேசர்\n↑ www.tamilvu.org | காஞ்சிப் புராணம் | கண்ணேசம்ம் | பக்கம்: 827.\n↑ dinamalar.com | தினமலர் | திருமுறை வழிபாடு கண்ணேசர் கோவில்.\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\n(கண்ணேசம்) காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் படிமம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சிபுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/his-wife-left-him-he-got-fired-from-his-job-but-when-all-seemed-lost-his-motorcycle-saved-him/", "date_download": "2020-06-07T10:34:33Z", "digest": "sha1:AUOFML7FJUM7SU33QEGQGDKR2SAGL5SC", "length": 13959, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை- His Wife Left Him. He Got Fired From His Job. But When All Seemed Lost, His Motorcycle Saved Him", "raw_content": "\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nமனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை\nபலதரப்பட்ட அனுபவங்களை பெற்றிருக்கிறார். தன் புல்லட்டை உற்ற நண்பனாக கொண்டிருக்கும் துருவ், 16 மாதங்களில் 29 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nபயணம் என்பது எப்போதுமே சுக அனுபவங்களை மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது. பலவித உணர்வுகள், சாகச அனுபவங்கள், மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள், அதிபயங்கரமான சம்பவங்கள் என அனைத்தின் கலவையாகத்தான் பயணங்கள் அமையும். பயணங்களின்போது நாம் சந்திக்கும் மனிதர்களும் பலவிதங்களில் இருப்பார்கள்.\nமும்பையை சேர்ந்த துருவ் தோலக்கியா, தன் பயணங்களின்போது இத்தகைய பலதரப்பட்ட அனுபவங்களை பெற்றிருக்கிறார். தன் புல்லட்டை உற்ற நண்பனாக கொண்டிருக்கும் துருவ், 16 மாதங்களில் 29 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\n”இந்த உலகம் ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றனர்”, என்ற செயிண்ட் அகஸ்டினின் மேற்கோள் தான் துருவுக்கு மிகவும் பிடித்த���ான, பொருத்தமான கூற்று.\nதான் பயணங்களின்மீது தீரா காதல் ஏற்பட்டதற்கு காரணமாக Scoopwhoop.com இணையத்தளத்துக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், “நான் மும்பையை சேர்ந்தவர். இயல்பாகவே, எங்கள் குடும்பத்தில் பணத்துக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஒருமுறை திரிபுராவில் உள்ள உனாகோட்டி மாவட்டத்துக்கு சென்றபோது, ஒரு ஏழை மனிதர் எனக்கு இலவசமாக அவர் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்தார். உணவு கொடுத்தார். நான் பணம் கொடுத்தாலும் அவர் வாங்கவில்லை. அந்த சம்பவம்தான் வாழ்க்கை மீதான புரிதலை எனக்கு மாற்றியது”, என்கிறார்.\nஇந்த சம்பவம்தான் பணம் தான் எல்லாமே என்றிருந்த துருவுக்கு, பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. பயணம் தான் தன்னை முழு மனிதனாக்கும் என்று அவர் நம்புகிறார்.\nஇந்த பயண அனுபவங்களுக்காக அவர் இழந்தவை ஏராளமானவை. அவருடைய மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றார். விவாகரத்தும் ஆகிவிட்டது. வேலையும் போய்விட்டது.\nஒருமுறை ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டில் பெருங்காயம் ஏற்பட்டும், அவர் பயணத்தை விடவில்லை.\nஎல்லாமே தன்னைவிட்டு சென்றாலும், பயணங்களின் வழியே உலகை ரசிப்பதை மட்டும் துருவ் நிறுத்திவிடவில்லை.\n : தவறு செய்யாமலிருக்க இதோ சில குறிப்புகள்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஉங்களின் ‘ட்ரீம் டெஸ்டினேசனிற்கான’ சுற்றுலாவை எளிமையாக்க டிப்ஸ் இதோ\nகடந்த பத்தாண்டுகளில் பயணம் எந்த அளவு மாறியிருக்கிறது\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nசேவாகிராம் சுற்றுலா : அமைதியான சுற்றுலா, அடைவது எப்படி\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் வழியே மைசூரின் தசரா பெருவிழா… ஃபோட்டோ கேலரி\nசுற்றுலாத் துறையில் முன்னேற்றம் காணும் இந்தியா – வேர்ல்ட் எக்கானாமிக் ஃபோரம் அறிக்கை\nஉலகைக் கவரும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் கோயில்\nஇந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது டி20 போட்டி இந்தியாவை வீழ்த்த நியூசி.,யின் புதிய வியூகம்\nகனமழை : விடுமுறையாலும்கூட காப்பாற்ற முடியாத இளம் தளிர்கள்\nமும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி\nரிசர்வ்ட் டிக்கெட் இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, கழிவறைக்கு அருகே உறங்கி மும்பை வந்தேன். எனக்கு அதன் வலி என்னவென்று நன்றாக தெரியும் - சோனு சூட்\nகரையை கடந்தது நிசார்கா புயல் : அலிபாக் பகுதியில் கனமழை (வீடியோ)\nCyclone Nisarga: கனமழை எதிரொலியாக, மும்பைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை மத்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளது. அதேபோல், விமானங்களின் சேவைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.\nரீல் vs ரியல்… ரசிகர்கள் கொண்டாடும் மகாபாரதம் ஹீரோஸ்\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2020/05/04160455/1479272/Chilli-Bajji.vpf", "date_download": "2020-06-07T10:08:37Z", "digest": "sha1:OFTGPYODGEU3WKZAO2ZCZAB54J4NU3TC", "length": 6916, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chilli Bajji", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅரிசி மாவு மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி\nதென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் பஜ்ஜியும் ஒன்று. மாலை நேரங்களிலோ அல்லது மழை வரும் காலங்களிலோ இந்த மிளகாய் பஜ்ஜி செய்து சாப்பிட்டால், ருசியாக இருக்கும்.\nஅரிசி மாவு மிளகாய் பஜ்ஜி\nகொண்டைக்கடலை மாவு - 1 கப்\nபஜ்ஜி மிளகாய் - 10\nஅரிசி மாவு - 3 தேக்கரண்டி\nஎண்ணெய் - தேவையான அளவு\nசீரகம் - 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப\nஉப்பு, மஞ்சள், பெருங்காயம் - தேவைய���ன அளவு\nஒரு பாத்திரத்தில் கொண்டை கடலை மாவு, அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கலக்கிக் கொள்ளுங்கள்.\nபஜ்ஜி மிளகாயை கீறி அதற்குள் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பஜ்ஜி நல்ல சுவையுடனும், காரசாரமானதாகவும் இருக்கும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை, கரைத்து வைத்துள்ள மாவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nசுவையான பஜ்ஜி மிளகாய் தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் கேக் பாப்ஸ்\nவீட்டிலேயே செய்யலாம் குளுகுளு ஆரஞ்சு ஸ்குவாஷ்\nபுரோட்டீன் நிறைந்த பொட்டுக்கடலை பர்ஃபி\nவட இந்திய ஸ்பெஷல் குஜியா\nவீட்டிலேயே செய்யலாம் தேங்காய் பன்\nமாலை நேர ஸ்நாக்ஸ்: பூண்டு கார முறுக்கு\nசூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் அப்பள பால்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/seashore-mina-rashid/", "date_download": "2020-06-07T08:18:50Z", "digest": "sha1:P3CCX3JGGBWZVKDT5ABBU5RGMRGJJHIN", "length": 13496, "nlines": 142, "source_domain": "www.offplan-dubai.com", "title": "மினா ரஷீத்தில் கடற்கரை எமார் | ஃப்ரீசோன் வாட்டர்ஃபிரண்ட் இலக்கு", "raw_content": "\nதொடக்க விலை AED 1.1 மில்லியன்\nமினா ரஷீத் PDF சிற்றேடு\nமினா ரஷீத் மாடித் திட்டங்கள்\nமினா ரஷீத் இருப்பிட வரைபடம்\nமினா ரஷீத் புகைப்பட தொகுப்பு\nமினா ரஷீத் கொடுப்பனவு திட்டம்\nவிலை தொடங்குகிறது AED 1.1 மில்லியன்\nபடுக்கை 1, 2, 3\nபகுதி இருந்து 705.47 - 2208.43 சதுர அடி\n50% DLD தள்ளுபடி மற்றும் 5% டவுன் கட்டணம் பெறுங்கள்\n1, 2 மற்றும் 3- படுக்கையறை குடியிருப்புகள் தொகுப்பு\n60 / 40 மூன்று ஆண்டு கட்டண திட்டம்\nதுபாயின் ஒரே ஃப்ரீசோன் வாட்டர்ஃபிரண்ட் இலக்கு\nஉடற்பயிற்சி நிலையம், பொழுதுபோக்கு பகுதி, குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் பல உள்ளிட்ட சிறந்த வசதிகள்\nஅறிமுகம் ம���னா ரஷீத்தில் கடற்கரை\nதுபாயின் ஒரே ஃப்ரீசோன் வாட்டர்ஃபிரண்ட் இலக்கு\nஅனைத்து சுற்று வாட்டர்ஃபிரண்ட் வாழ்க்கை முறைக்கான உங்கள் ஏக்கத்தைத் தணிக்க வடிவமைக்கப்பட்டுள்ள சீஷோர் பிரீமியம் வீடுகளின் நேர்த்தியான தொகுப்பாகும். ஒளிரும் வெள்ளை படகுகளின் காட்சிகளை எழுப்பி, துபாயின் மிக நீளமான நீச்சல் கால்வாய் குளம் வரை நடந்து செல்லுங்கள்.\nகடற்கரை துபாயின் ராயல்டியைக் கவர்ந்த அதே பார்வையை அது கவனிக்காததால், பசுமையான நிலப்பரப்பு உலாவுமிடத்தில் அமைந்துள்ள சீஷோர், வேறு எந்த இடத்திலும் இல்லாத ஒரு நீர்ப்பரப்பு வாழ்க்கை முறையை வழங்குகிறது.\nமினா ரஷிட் ஒரு தனித்துவமான பாரம்பரியம்\nமீனவர்கள் மற்றும் முத்து டைவர்ஸ் முதல் தோவ் பில்டர்கள் மற்றும் வர்த்தகர்கள் வரை, உலகின் சில நகரங்கள் கடல் வரலாற்றின் இத்தகைய செழுமையை பெருமைப்படுத்தலாம். துபாயின் நினைவுகள் இயல்பாகவே கடலுடன் பிணைக்கப்பட்டுள்ளன. ஆரம்பகால 1900 களில் இருந்து, உலகம் முழுவதிலுமிருந்து பணக்கார சரக்குகள் அதன் கரையில் பயணிக்கின்றன.\n1970 களால், துபாயின் உயரும் வர்த்தகம் அல்லது 'வணிகர்களின் நகரம்' என்று அழைக்கப்பட்டதால், புதிய உள்கட்டமைப்பைக் கோரியது; மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் துபாய் க்ரீக்கை அகழ்வாராய்ச்சி செய்வதற்கான யோசனையை உருவாக்கினார். ஷேக் ரஷீத்தின் கனவு கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையேயான வணிக மையமாக மாறியது - மினா ராஷிட்.\nஇப்போது பதிவு செய்க & நிறுவுதல் சலுகைகள் கிடைக்கும்\nஉங்களுக்காக ஒரு சிறப்பு சலுகை எங்களிடம் உள்ளது\nகீழே கொடுப்பது முன்பதிவு 5%\n9 தவணைமுறை முன்பதிவு நாட்களில் 30 நாட்களுக்குள் 5%\n2 மற்றும் 6 வது தவணை முன்பதிவு முதல் ஒவ்வொரு 6 மாதங்களும் (ஜனவரி 2020 முதல் நவம்பர் 2022 வரை) 10%\n7 வது தவணை இல் 9% கட்டடம் நிறைவு (செப் 9) 40%\nகடல் உங்களை வீட்டிற்கு கொண்டு வரட்டும். உங்கள் படகு ஒரு பிரத்தியேக படகு இலக்கு மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு இணைக்கும் துபாயின் புகழ்பெற்ற மையமாக மூர். துபாய் இன்டெல் விமான நிலையம், டவுன்டவுன் துபாய் மற்றும் துபாய் க்ரீக் துறைமுகத்திலிருந்து 15-20 நிமிடங்களில் ஒரு சின்னமான முகவரியில் வாழ்க.\nஷேக் சயீத் சாலைக்கு 10 நிமிடங்கள்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு 15 நிமிடங்கள்\nடவுன்டவுன் துபாய்க்கு 20 நிமிடங்கள்\nதுபாய் மால் / புர்ஜ் கலீஃபாவுக்கு 20 நிமிடங்கள்\nதுபாய் க்ரீக் துறைமுகத்திற்கு 20 நிமிடங்கள்\nமினா ரஷீத்தில் கடற்கரை பற்றி விசாரிக்கவும்\nதுபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள க்ரீக் அரண்மனை எமார்\nஎமார் பீச் ஃபிரண்டில் பீச் தீவு\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nடவுன்டவுன் துபாயில் எமார் எழுதிய புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/131136/", "date_download": "2020-06-07T09:29:10Z", "digest": "sha1:NUS3FIPMW3SVGYNARBYUPNBRVNHARM5F", "length": 13636, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nமன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘மன்னார் பிறீமியர் லீக் ‘ என்னும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது நடாத்தப்படவுள்ள நிலையில், மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் நிர்வாகத்தினருக்கும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள உரிமையாளர்களுக்குமான 1ஆவது விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு (29) காலை 11 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் தெரிவித்தார்.\nஇலங்கையில் உதைபந்தாட்டத்தில் தலைசிறந்து மிளிர்ந்து கொண்டிருக்கும் மன்னார் வீரர்களின் உதைபந்தாட்ட திறனை மேலும் விருத்தி செய்யும் நோக்கில் இ���்சுற்றுப்போட்டியை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் ஒழுங்கு செய்துள்ளது.இது வரை காலமும் நடை பெறாத அளவில் மிக பிரமாண்டமான அளவில் இச்சுற்றுப்போட்டியானது நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்சுற்றுப்போட்டியில் 8 அணிகள் மாத்திரம் பங்குபற்றும். போட்டிகள் யாவும் லீக் முறையில் மிக கோலாகலமாக நடைபெறும். இவ் 8 அணிகளின் உரிமையாளர்களும் அணிகளைக் கொள்வனவு செய்வதற்காக வெளிப்படையாக அழைக்கப்படுகின்றனர். மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இவ்வணிகளைக் கொள்வனவு செய்யலாம்.\nஇப்போட்டியில் 1ஆம் இடத்திற்கு 10 இலட்சமும் ,2ஆம் இடத்திற்கு 5 இலட்சமும் ,3ஆம் இடத்திற்கு 2 இலட்சமும் பணப்பரிசாக வழங்கப்படும். இத்துடன் மேலும் பல பெறுமதியான பரிசுகள் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.வீரர்களின் கொள்வனவு மற்றும் போட்டி விதிகள் தொடர்பாக அணிகள் யாவும் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் அவ்வணிகளை கொள்வனவு செய்த உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.\nமன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக் நிர்வாகத்தினருக்கும் அணிகளை கொள்வனவு செய்யவுள்ள உரிமையாளர்களுக்குமான 1ஆவது விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஞாயிறு (29) காலை 11 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது.\nஉரிமத்தை பெறவுள்ள சகல மன்னார் மாவட்டத்தை சேர்ந்த உதைபந்தாட்ட ஆர்வலர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார். #மன்னார்பிறீமியர்லீக் #கொள்வனவு #அழைப்பு\nTagsஅணி அழைப்பு கொள்வனவு மன்னார்பிறீமியர்லீக்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்\nயாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை\nசுவாமி சின்மயானந்த் மீது பாலியல் முறைப்பாடு செய்த மாணவியும் சிறையில்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21813", "date_download": "2020-06-07T10:18:29Z", "digest": "sha1:H6MEA244AB5EDNVNMI5YXLJCGNZ737BK", "length": 8820, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Mappasan Kathaikal - மாப்பசான் கதைகள் » Buy tamil book Mappasan Kathaikal online", "raw_content": "\nமாப்பசான் கதைகள் - Mappasan Kathaikal\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் (Ramprasanth Publications)\nமாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 1\nஉலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத���தாளர் மாப்பசானின் சிறுகதைகளை மிக குறுகிய காலத்தில் ஏராளமான நாவல்களை மொழி பெயர்த்த எழுத்தாளர் சுரா, மொழி பெயர்த்துள்ளார்.\nவேறு விதமான மனிதர்கள் - வேறுவிதமான பார்வைகள் கொண்டு வாழ்ந்த நிஜ மனிதர்களைப் பற்றிய எழுத்தோவியம் மீசை புராணம் பாடும் பெண், காதலி முத்தம் தர தயாராய் இருந்த போதும், மறுக்கும் ஆண் என வினோத மனிதர்கள் பிரசித்தி பெற்ற மெட்டில்டாவின் கவரிங் நகை கதையும் உண்டு.\nஇந்த நூல் மாப்பசான் கதைகள், சுரா அவர்களால் எழுதி ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிராமத்துக் காதல் - Ponmozhigal\nகுளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை\nநெய் பாயாசம் - Neai Payasam\nமாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் - Maksim Karkkiyin Moondru Kathaikal\nமாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்) - Mathavi Kuttiyin 3 Sirukathaikal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் முழுவதும் உரைநடையில்\n21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Sanga Ilakkiyam\nலலிதாம்பிகா அந்தர்ஜனம் - lalaithamipika Atharjanam\nஇராமாயணப் பாத்திரங்கள் - Ramayana Paaththirangal\nஅறிவியல் நோக்கில் இலக்கியம் சமயம், தத்துவம்\nசங்க இலக்கியத்தில் குடும்பம் - Sanga ilakkiyaththil kudumbam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறியாத பெண்ணின் அஞ்சல் - Ariyatha Pennin Anjal\nசெல்வ யோகங்கள் வந்து குவிய முத்திரை பயிற்சிகள் - Muthirai Payirtchigal\nஇரட்டை மனிதன் - Kurinji Malar\nஹையிட்டி தீவு உறைய வைக்கும் உண்மைகள்\nசித்தர்கள் அருளிய 200 மூலிகை ரகசியங்கள் பாகம் 3 - Sidtharkal Aruliya 200 Muligai\nவெற்றியின் வாசல் பதஞ்சலி யோகம் - Kiriminal King Charlas Shobraj\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/dindigul-district-court-recruitment-for-various-posts/", "date_download": "2020-06-07T10:21:20Z", "digest": "sha1:JN63UUXBRAQ4F5FJE6WGF3GADLMAATZD", "length": 12471, "nlines": 230, "source_domain": "athiyamanteam.com", "title": "Dindigul District Court Recruitment for Various Posts - Athiyaman team", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி, தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலை பணி ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்��ுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்தை டன் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nபணி: நகல் பரிசோதகர் – 03\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: நகல் வாசிப்பாளர் – 03\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: ஓட்டுநர் – 01\nசம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 28 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: கணினி இயக்குபவர் – 28\nசம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500\nதகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்.இ., பி.காம் தேர்ச்சியுடன் கணினியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதொழில்நுட்பத் தகுதி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்தில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.\nபணி: ஜெராக்ஸ் எந்திரம் இயக்குபவர் – 09\nசம்பளம்: மாதம் ரூ.16,600 – 52,400\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதம் ஜெராக்ஸ் எந்திரம் இயக்கியதில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nபணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 06\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபணி: அலுவலக உதவியாளர் – 20\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்ரும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.\nபணி: இரவு காவலர் – 07\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். (ஆண்கள் மட்டும்)\nபணி: மசால்ஜி – 04\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nதகுதி: த��ிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nபணி: மசால்ஜி மற்றும் இரவு காவலர் – 02\nபணி: துப்புரவு பணியாளர் – 06\nபணி: ஸ்கேவெஞ்சர் – 01\nசம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000\nவயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nதகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.\nஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.\nஅனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு போன்ற அனைத்து தகவல்களும் ecourt.gov.in/tn/dindigul என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் எந்த தகவல்களும் தெரிவிக்கப்படமாட்டாது.\nஅனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nV.N.வளாகம், கலெக்டர் ஆபிஸ் அருகில்,\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018.\nகாலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய- Click Here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/railway/mini-mock-test-gs-5-railway-exam-group-d-20-question-15-min/", "date_download": "2020-06-07T09:52:56Z", "digest": "sha1:W4P3PEBSIK2HO2WMMODBAPKW3URIGZR3", "length": 10644, "nlines": 426, "source_domain": "athiyamanteam.com", "title": "Mini Mock Test: GS- 5 - Railway Exam Group D (20 Question - 15 min) - Athiyaman team", "raw_content": "\nவருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.\nஅலுமினியம் உப்பு என அழைக்கப்படுவது\nஎந்த இரண்டு நகரங்கள் கிராண்ட் டிரக் சாலையில் இணைகின்றன\nஉலகளாவிய வரவேற்பு இரத்த வகை எது\nஇந்தியாவில் எந்த நகரம் தங்க நகரம் என்று அறியப்படுகிறது\nமண் நீர் பதனிட்டை அளவிடுவதற்கு கீழ்கண்ட கருவிகளில் எது பயன்படுத்தப்படுகிறது\nபின்வருவனவற்றில் ஒரு மோசமான வெப்ப கன்டக்டர்\nபூமியின் மேற்பரப்பில் மேல் அடுக்கு ______ என்று அழைக்கப்படுகிறது.\nவாகனத்தின் மூலம் தூரத்தை கணக்கிடும் ஒரு வாகனத்தில் மீட்டர் __________ என்று அழைக்கப்படுகிறது.\nபின்வரும் மனித உடலின் பல்வ��று பாகங்களுக்கு ஆக்ஸிஜன் செல்வது\nஇந்தியாவில் மாநில கவர்னர் ஆக குறைந்தபட்ச வயது என்ன\nஎப்பொழுது அலெக்சாண்டர் கிரேட் இந்தியா மீது படையெடுத்தார்\nகீழ்க்கண்டவற்றில் எது ஒரு தலைநகர் அல்ல\nமத்தியப் பிரதேசத்தின் எல்லையை எத்தனை நாடுகள் தொட்டுக் கொள்கின்றன\nஎந்த மாநிலத்தில் இந்தியாவின் முதல் பருத்தி ஜவுளி மில் நிறுவப்பட்டது\nபிலாலஜி என்பது ——————— ஆய்வு\nபானிபட் மூன்றாவது போர் நடந்த ஆண்டு \nஅலுவலகத்தில் இறந்த முதல் ஜனாதிபதி\nவளைகுடா போர் எப்பொழுது தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://isbahan.com/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-07T09:21:05Z", "digest": "sha1:STRFZGWZBFOSZOMLK66NN7MIJL6UNUV7", "length": 6049, "nlines": 171, "source_domain": "isbahan.com", "title": "ஆய்வு – Isbahan Sharfdeen", "raw_content": "\nகவிதைஇவை என் ஆரம்பகால கவிதைகள். நான் தற்போது காதல் கவிதைகள் எழுதாவிட்டாலும் என் தொடக்ககால நினைவுகளுக்காக இவற்றை பதிவு செய்து வைத்துள்ளேன்.\nகாலி-மண் மறக்காத மனிதர்-02 அரசியல் தளத்தில் மர்ஹூம் I.A.காதர். காலி மாநகரில் பிறந்து வளர்ந்த முக்கியமான அரசியல்வாதிகளுள் மர்ஹூம் I.A.காதரும் ஓருவர். அரசியல் துறையில் தன்னால் இயன்ற...\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு:மாலை-01இஸ்லாமிய தமிழிலக்கியப் பிரபந்த வகைகளுள் \"மாலை\"ப் பிரபந்தம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதற்கு இரு காரணங்கள் உண்டு.01. அதிகமான இஸ்லாமிய தமிழ் ...\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு: அறிமுகம்\n01. இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு:அறிமுகம். முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்ட தமிழ் மொழியிலான இலக்கியங்களையே 'இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள்' என அடையாளப்படுத்துவர். (அவற்றில் முற்று முழுதாக இஸ்லாமியக்...\nகாலி-மண் மறக்காத மனிதர்-01கார்மேகம் போல் கவிபாடிய கார்-பா-லெப்பைப் புலவர். ‘கார்-பா-லெப்பைப்புலவர்’ இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலி மாவட்டத்தில் ‘சோலை’ எனும் அழகிய பிரதேசத்தில் 1885 ல்...\nகந்தூரியை முன்னிறுத்தி சில கருத்தாடல்கள்.\nமுன்னுரை:- இவ்வுலகப் பரப்பிலே பலதரப்பட்ட மனிதக் குழுமங்கள் சமூகங்களாக வாழ்ந்து வருகின்றன. அந்த ஒவ்வொரு சமூகங்களும் தம்மை தனித்துக்காட்டும் பல பிரத்தியேக அடையாளங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-06-07T09:42:40Z", "digest": "sha1:HRRNEJJ3PMBS4NA6Y5FSDD6CELTW3EUU", "length": 109208, "nlines": 428, "source_domain": "senthilvayal.com", "title": "சமையல் குறிப்புகள் | உங்களுக்காக | பக்கம் 2", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nCategory Archives: சமையல் குறிப்புகள்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம் இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.\n”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.\nதேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். மீல்மேக்கரை கொதி நீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, பச்சைத் தண்ணீரில் இருமுறை நன்கு அலசி தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மைதா சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டி, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு, புரட்டி எடுத்த டிக்கிஸை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.\nதேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 2, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், பூண��டு – 2 பல், முருங்கைக்கீரை – ஒரு கப் (ஆய்ந்தது), பொட்டுக்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கடலைப்பருப்பு விழுது, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நன்கு கிளறி, ஆய்ந்த கீரையை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு புரட்டி… பிறகு இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – முக்கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய், பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு… பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும். பிறகு, அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nகோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும். ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, சீரகம், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வேக வைத்து, நன்கு மசித்த உருளைக்கிழங்கு, சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங்களாக செய்து, நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்திகளாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி, ஓட்ஸ், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், வெங்காயம் – 3 (மிகவும் பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து… காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் சிவந்த பின் எடுக்கவும்.\nதேவையானவை: சோயா உருண்டைகள் – 20 (வேக வைத்து, நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பொடித்த பனங்கற்கண்டு – 100 கிராம், மைதா – கால் கப், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ் பூன், நெய், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: மைதாவை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் சேர்த்து, சோயாவை போட்டு லேசாக வதக்கி, பொடித்த பனங்கற்கண்டை சேர்த்து நன்கு சுருள கிளறவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி… ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். மைதா கரைசலில் உருண்டகளைத் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பொடியாக நறுக்கிய புதினா, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 2, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுது, நெய், கொஞ்சம் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு தளர பிசையவும். மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.\nதேவையானவை: புழுங்கல் அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 6, பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், சிறிய வாழைப்பூ - ஒன்று (நரம்புகளை எடுத்துவிட்டு, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும். முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் ஓடவிட்டு, பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து வதக்கி… இதை மாவில் கொட்டி கலந்து கொள்ளவும்.\nதோசைக்கல்லில் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.\nபிரெட் வித் ஸ்வீட் கார்ன் கிரேவி\nதேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 10, ஸ்வீட் கார்ன் – 2, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – அரை கப், வெண்ணெய், ஃப்ரெஷ் க்ரீம் – தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை, உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: ஸ்வீட் கார்னுடன் சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் விட்டு, உருகியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு, உதிர்த்த கார்ன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்), ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும்.\nபிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவி தவாவில் டோஸ்ட் செய்து, அதன்மேல் கார்ன் கிரேவியை பரவலாக சேர்த்துப் பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை – 2 சிறிய கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, சுத்தம் செய்யவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) – 2 டீஸ்பூன், நெய் சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nஇதற்கு ஆனியன் ராய்தா சிறந்த காம்பினேஷன்.\nதேவையானவை: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை – 2 கப், வறுத்த வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6 (வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்), பூண்டு – 6 பல், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு பிசைந்து சாப்பிட… சுவை அள்ளும்\nதேவையானவை: பொட்டுக்கடலை – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 6, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், பூண்டு – 4 பல், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்தெடுக்கவும். முதலில் மிக்ஸியில் மிளகாயை பொடித்து, பிறகு அதனுடன் சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். சூடான சாதத்தில் இந்த பொடியைப் போட்டு சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.\nதேவையானவை: இட்லி – 10, வெங்காயம், தக்காளி – தலா 2, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும், இட்லிகளை ஓர் அங்குல சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்ப் பொடி, சாம்பார் பொடி, கரம்மசாலா பொடி, உப்பை சேர்த்து வதக்கவும் (கொஞ்சம் நீர் தெளித்துக் கொள்ளலாம்). இதனுடன் பொரித்த இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி… சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: பச்சைப்பயறு, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து, வெள்ளை சோளம், கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா கால் கப், காய்ந்த மிளகாய��� – 8, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: தானிய வகைகளை வெறும் வாணலியில் தனித்தனியே நன்கு வறுத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும்… காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, அனைத்து தானியங்கள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்து, சிறிது நெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், தேன் – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் லேசாக வறுத்தெடுக்கவும். கோதுமை மாவுடன் தேன், நெய், வறுத்த எள், தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: பிரெட் ஸ்லைஸ்கள் – 10, புதினா சட்னி – 2 டேபிள்ஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட்டின் இருபக்கமும் நன்கு பரவலாக வெண்ணெய் தடவவும். ஒரு பக்கம் புதினா சட்னி தடவி, இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி, அந்த பிரெட் ஸ்லைஸின் மேல் வெண்ணெய் தடவி அதன் மறுபக்கத்தில் டொமெட்டோ சாஸ் தடவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி விரும்பிய வடிவத்தில் கட் செய்து பரிமாறவும்.\nதேவையானவை: கேழ்வரகு மாவு – ஒரு கப், ஆய்ந்த முருங்கைக்கீரை (ஃப்ரெஷ்) – அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும், வாணலியில் எண்ணெய் விட்டு… வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு வதக்கி, கேழ்வரகு மாவுடன் சேர்க்கவும். அடுப்பை அணைத்த பிறகு வாணலியின் அந்த சூட்டிலேயே முருங்கைக் கீரையைப் போட்டு, அதையும் ஒரு புரட்டு புரட்டி மாவில் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சற்று தளர பிசைந்து, தவாவில் மெல்லிய அடைகளாகத் தட்டி, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்த பின் சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, வேக வைத்த பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி, சோயா ச���ஸ் – ஒரு டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், பூண்டு – 2 பல் (நன்கு தட்டி கொள்ளவும்), காய்ந்த மிளகாய் – ஒன்று (ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாயை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் நூடுல்ஸைப் போட்டு வேக வைத்து நீரை நன்கு வடித்து விடவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,\nடொமெட்டோ சாஸ், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மேலும் வதக்கி… கடைசியாக நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறி, சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: முந்திரி – 20, பாதாம் – 10, வெள்ளரி விதை, பொட்டுக்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை, கொப்பரைத் துருவல் இரண்டையும் தனித்தனியே வறுத்தெடுக்கவும் பொட்டுக்கடலையை வாணலியில் லேசாக ஒரு புரட்டு புரட்டி எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை நன்கு வறுக்கவும். பிறகு முந்திரி, பாதாமை வறுத்தெடுக்கவும். அதன்பின் கறிவேப்பிலையையும் வறுத்து எடுக்கவும். அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேர்த்து, உப்பு போட்டு, மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.\nஇந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… அசத்தலான டேஸ்ட்டில் இருக்கும்.\nதேவையானவை: தோசை மாவு – 4 கப், துருவிய கேரட், வேக வைத்த பச்சைப் பட்டாணி – தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கடுகு – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தோசை மாவில் கொட்டி, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தவாவில் மாவை சற்று தடிமனாக வார்த்து… மேலே கேரட் துருவல், வெந்த பட்டாணி, கொத்தமல்லி தூவவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்த பின் எடுத்து, சூடாக பரிமாறவும்.\nதேவையானவை: பாசிப��பருப்பு – ஒரு கப், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்யவும்), பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறு கட்டு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, கொத்தமல்லியை சுத்தம் செய்யவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தோசை மாவு பதத்தில் அரைக்கவும். மாவை தோசைக்கல்லில் சற்று தடிமனான அடைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, சுட்டு எடுத்து பரிமாறவும்.\nதேவையானவை: கோதுமை மாவு – 2 கப், அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் முத்துக்கள் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கப், இஞ்சி (சுத்தம் செய்யவும்) – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சை சாறு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: ஸ்வீட் கார்னை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி… பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, எலுமிச்சை சாறு சேர்க்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் திரட்டவும். தவாவை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: வறுத்த ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, தேங்காய்ப் பால் – ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: பெரிய வெங்காயத்தை நீளநீளமாக மெல்லிதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேங்காய்ப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் வறுத்த ரவை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இற��்கிப் பறிமாறவும்.\nதேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.\nதேவையானவை: ஓட்ஸ் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஒன்றரை கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும், ஓட்ஸை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி (அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்) மூடி, 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.\nதேவையானவை: சோயா உருண்டைகள் – 10 (வேக வைத்து நீரைப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்), பச்சைப்பயறு – ஒன்றரை கப், வெங்காயம் – 2, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), மிளகு, சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பச்சைப்பயறை 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் மிளகு, சோம்பு, சீரகம், உப்பு, இஞ்சி சேர்த்து சற்று கொரகொரப்பா��� அரைக்கவும். மாவை எடுக்கும் சமயம் சோயாவை சேர்த்து மேலும் சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலையை வதக்கி, மாவில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nதேவையானவை: உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இன்னொரு வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். அரைத்த துவையலில் தாளித்தவற்றை சேர்த்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.\nதேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 6, வெங்காயம், கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 6, பச்சைப் பட்டாணி – ஒரு கைப்பிடி அளவு, குடமிளகாய் – ஒன்று (நீளநீளமாக நறுக்கவும்), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத் தூள் – கால் டீஸ்பூன், டொமெட்டோ சாஸ் – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பிரெட் ஸ்லைஸ்களை நீளநீளமாக ‘கட்’ செய்து கொள்ளவும். வெங்காயம், கேரட், பீன்ஸை நீளநீளமாக ஒரு இன்ச் அளவுக்கு ‘கட்’ செய்து கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி… மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள் சேர்க்கவும். அதன் பின் டொமெட்டோ சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில் பிரெட் துண்டுகளைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சூடாக பரிமாறவும்.\nதேவையானவை: சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10, புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப், துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப், சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்���ை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும். அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும். இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்துப் பரிமாறவும்.\nதேவையானவை: பன் – 4, சீஸ் துருவல் – அரை கப், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.\nசெய்முறை: சீஸ் துருவல், வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்துவிட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறி எடுத்து குழி செய்து கொள்ளவும். அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து கொள்ளவும். எல்லா பன்னிலும் இதே முறையில் ஸ்டப் செய்து வைத்து… மேல் பக்க பன்னால் மூடிக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து பன்னை அதன்மேல் வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்க்கவும். லேசாக பொன்னிறமானதும் மறுபுறமும் திருப்பி போட்டு சூடானதும் எடுத்து பரிமாறவும்.\nநன்றி – அவள் விகடன்\nPosted in: சமையல் குறிப்புகள்\nசிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள்.\nவெங்காயம் -300 கிராம் (நறுக்கியது)\nதக்காளி -200 கிராம் (நறுக்கியது)\nதனியாத்தூள் – 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்\nஏலக்காய் – தலா 2\nவிழுது – 1 டீஸ்பூன்\nவாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளுடள் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.\nசுத்தம் செய்து நறுக்கிய பாலக்கீரையை சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய சிக்கனையும் சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தேவ���யானால் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.\nசிக்கன், கீரை மசாலாவுடன் சேர்ந்து வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது டிபன் மற்றும் சாத வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா\nகேரட் – 2 பெரியது\nபச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு\nநறுக்கிய பீன்ஸ் -1/2 கப்\nநறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்\nசோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் -தாளிக்கத் தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம்.\nகார போண்டா, பிரட் சாண்ட்விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇந்த கோதுமை ராகி அப்பத்தை வெல்லம் கலந்து தயாரிப்பதால் எளிதில் ஜீரணமாகும். சத்தானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகை இது. செய்முறையை பார்ப்போமா\nகோதுமை மாவு – 1 கப்\nராகி மாவு – 1 கப்\nவெல்லம் – 1 கப்\nகனிந்த வாழைப்பழம் – 2\nதேங்காய்த்துருவல் – 1 மூடி\nஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்\nநெய் – தேவையான அளவு\nரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு\nகோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மாவுடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாழைப்பழத்தை பிசைந்து போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவ��� போல கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் லேசாக நெய் தடவி ஊத்தப்பம் போல் சிறிது சிறிதாக வட்ட வட்டமாக ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும். நெய்யும், ரீபைன்ட் எண்ணையுமாக கலந்து தோசையை சுற்றி ஊற்றலாம். இதில் நெய்யானது அப்பத்திற்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா\nசிக்கன் – 1/4 கிலோ\nமுந்திரிப்பருப்பு – 1/4 கிலோ\nவெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)\nதக்காளி – 200 கிராம் (நறுக்கியது)\nகசகசா – 150 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்\nசிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்\nபால் – 100 மில்லி\nகரம் மசாலா தூள் – சிறிதளவு\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப\nபாலில் முந்திரிப்பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும், மிளகாய் விழுதையும் சேர்த்து வதக்கவும்.\nஇப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். சிக்கனில் தேவையான உப்பு சேர்த்து சிக்கன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பாக கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.\nஇப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.\nPosted in: சமையல் குறிப்புகள்\nதினமும் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி தானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ பர்மா சட்னி. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இதோ செய்முறை:\nபெரிய வெங்காயம் – 3\nபச்சை மிளகாய் – 4\nகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு\nகடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு\nவாணலியில் கடலைமாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியத��ம், கடலை மாவை தண்ணீர் விட்டு நீர்க்கக் கரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். சிறிது கெட்டியானதும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழ சாறு சேர்க்கவும்.\nகடலை மாவில் தண்ணீர் குறைவாக ஊற்றி கரைத்து ஊற்றினால் சட்னி ரொம்பவே கெட்டியாக இருக்கும். நீர்க்க கரைத்தால் தான் கடலைமாவு வெந்ததும் சட்னி சரியான பதத்தில் இருக்கும். சிறிது கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.\nசப்பாத்தி, பூரி போன்றவைகளுக்கு மட்டுமின்றி இட்லி தோசைக்குக் கூட தொட்டுக் கொள்வதற்கு ஏற்றது, இந்த பர்மா சட்னி.\nPosted in: சமையல் குறிப்புகள்\nமட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். இதன் அட்டகாச ருசியில் சாப்பிடும் போது நீங்களே அளவு தாண்டி விடுவீர்கள். செய்து பார்த்து ருசிப்போமா\nபாசுமதி அரிசி – 2 கப்\nகொத்துக்கறி – 300 கிராம்\nதயிர் – 2 கப்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்\nமிளகு – 1/2 டீஸ்பூன்\nபாதாம் – 1/4 கப்\nபிஸ்தா – 1/4 கப்\nகாய்ந்த திராட்சை – 1/2 கப்\nகுங்குமப்பூ – 1/2 டீஸ்பூன்\nநெய் – 5 டேபிள் ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய் விடவும். நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி பூண்டு விழுது, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கொத்துக்\nகறியை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேக விடவும்.\nபிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியை சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.\nமட்டனும் அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவை பரிமாறவும். இதே முறைப்படி கொத்துக்கறிக்கு பதிலாக மட்டன் அல்லது சிக்கன் சேர்த்தும் மட்டன் புலாவ், சிக்கன் புலாவ் செய்யலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nசெட்டிநாட்டு இனிப்பு வகைகளில் பிரசித்தி பெற்றது இது. வெல்லம் சேர்த்த இனிப்பு வகை என்பதால், செரிப்பதற்கு எளிதானது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர் களுக்கும் ஏற்றது.\nபுழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி-1 டம்ளர்\nஅரிசியை ஊற வைத்து நன்கு கெட்டி யாக அரைத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை பெரிய சைஸ் முறுக்கு அச்சில் ஒரு பேப்பரில் பிழிந்து விடவும்.\nஅடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் பிழிந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று தடவைகளாக போடவும். முதல் தடவை போட்டதும் மாவு வெந்து மிதந்த பிறகே அடுத்த தடவை போட வேண்டும். முழுவதும் வெந்ததும் வெல்லத்தூள், தேங்காய்ப்பூ, ஏலப்பொடி சேர்க்கவும். வெல்லம் கரைந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும். இப்போது சுவையான பால் கொழுக்கட்டை ரெடி. சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.\nகுறிப்பு: இறக்கி வைக்கும்போது சற்றே தளர இருந்தால் தான் போகப் போக ஆறியதும் சரியான பதத்தில் இருக்கும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nவாழைக்காய் பஜ்ஜி தொடங்கி வெங்காய பஜ்ஜி, முட்டை பஜ்ஜி வரை சுவைத் திருப்பீர்கள். இது இறால் பஜ்ஜி. இதையும் தயாரித்து சாப்பிட்டு பார்த்து நாவில் ()தங்கிய இதன் சுவையை மனதோடு மணமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nமைதா – 2 கையளவு\nஅரிசி மாவு -1 கையளவு\nசோள மாவு- 1 கையளவு\nபச்சை மிளகாய் -2 (அரைக்கவும்)\nஇஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்\nஇறாலை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெயைத் தவிர அனைத்தையும் மிக்ஸ் செய்யவும். மாவை நன்கு திக்காக கரைத்து இறாலை ஊற வைக்க வேண்டும். ஊறிய இறாலை இப்போது மாவில் நன்கு புரட்டி எண்ணெயைக் காய வைத்து பொரித் தெடுக்கவும்.\nஇப்போது இறால் பஜ்ஜி ரெடி.\nPosted in: சமையல் குறிப்புகள்\nபுழுங்கல் அரிசி- 500 கிராம், பச்சை அரிசி- 100 கிராம், உ.பருப்பு- 150 கிராம், வெந்தயம் சிறிதளவு கலந்து ஊறவைத்து, தோசை மாவு தயார் செய்துகொள்ளவும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கு- 250 கிராம், பெ.வெங்காயம்-2, ப.மிளகாய்-4, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங் கள். இவற்றை பயன்படுத்தி மசாலா தயார் செய்யுங்கள்.\nதோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.\nமுதலில் குறிப்பிட்டிருப்பதுபோல் அரிசி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊறவைத்து அரைக்கவேண்டும். பாதி அளவு அரைபடும்போது காய்ந்த மிளகாய்-6, சீரகம்- ஒரு தே���்கரண்டி போன்றவைகளை அதில் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் போன்றவைகளை யும் தேவையான அளவு கலந்து அரைக்கவேண்டும். பின்பு அதில் கேரட், பீட்ரூட், நூல்கோல், முள்ளங்கி போன்றவைகளை தலா 75 கிராம் அள விற்கு சேர்த்து அரையுங் கள். தோசை மாவு பக்குவத்திற்கு அரைத்து, தோசையாக வார்த்து சுவைக்கலாம்.\nவெஜிடபிள் டிரை ஸ்டீவ் மசால் தோசை\n– தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள்\n– விரும்பும் காய்கறிகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.\n– கொதி நீரில் உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை காய்கறியை வேகவிடுங்கள்.\n– ஒரு தேங்காயில் இருந்து பாலை பிழிந்தெடுத்து, வேகவைத்த காய்கறியில் கலந்து, அடுப்பில் அரை சிம்மில் வைத்து கொதிக்கவிடுங்கள். தேவைப்பட்டால் காரத்திற்கு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேருங்கள். நன்றாக கிளறிவிடுங்கள். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் அடியில் பிடித்துவிடும். 15 நிமிடத்தில் `டிரை’ ஆகிவிடும். இந்த மசாலை தேவையான அளவு எடுத்து, தோசையில் சேர்த்து மசாலா தோசையாக சாப்பிடலாம்.\nதோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, கறிமசால் போன்றவை களை சேர்த்து உருளைக்கிழங்கு மசால் போன்று தயார் செய்யுங்கள். இது கிரேவி மாதிரி இருக்கும். இதை பயன்படுத்தி தோசை தயார் செய்து சுவையுங்கள்.\nநமது மசால் தோசையை உலகமே சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். மசால் தோசை என்றதும் உருளைக் கிழங்கு மசால்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், டீன் ஏஜினருக்கு அது சிறந்த உணவுதான். பொட்டாசியமும், மாவு சத்தும் அதில் நிறைய இருப்பது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான். ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் அளவோடு உருளைக்கிழங்கு மசால் தோசை சாப்பிடவேண்டும்.\nஉருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் உடல்வலுவுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், பலவகை வைட்டமின் சேர்ந்த உணவு பொருட்கள் நிறைய உள்ளன. அவை களை சேர்த்து மசாலா ஆக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன.\n– சோயா பீன் மசாலா அல்லது டோபு மசாலா.\n– சோயா சங்க்ஸ் மசாலா.\n– வெந்தய கீரை மசாலா.\n– முடக்கத்தான் கீரை மசாலா.\n– பருப்பு உருண்டை மசாலா.\n– காலிபிளவர், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மசாலா.\nமேற்கண்ட மசாலாக்களை உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் சேர்த்தால் அதிக சத்தும், சுவையும் கிடைக்கும்.\nநமது உடல் ஆரோக்கியத்திற்கு மாவு சத்தும், புரதச் சத்தும் தேவை. அவை இரண்டும் உளுந்து, அரிசி கலந்த தோசை மாவில் இருக்கிறது. அதனால் தோசை எல்லா வயதின ருக்கும் ஏற்றது.\nநமக்கு வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நல்ல உணவுகள் நமது மூன்று விதமான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.\nஒன்று: நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் ஆக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியானால்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.\nஇரண்டு: நாம் சாப்பிடும் உணவு அதிக நார்ச்சத்து நிறைந்ததாகவும், எண்ணெய் பயன் பாடு குறைந்ததாகவும் அமையவேண்டும்.\nமூன்று: கலோரி குறைந்த, உடல் எடையை அதிகரிக்காத உணவு அவசியம். குறைந்த அளவே சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை தருவதாக அந்த உணவு அமையவேண்டும்.\nஇந்த மூன்றுவிதமான தேவைகளை நிறைவேற்ற நமது பாரம்பரிய உணவுகளில் ருசிக்கு தக்கபடி சில மாற்றங்களை ஏற்படுத்தி உண்ணுவது நல்லது. அந்த வகையில் நார்ச்சத்து நிறைந்த முடக்கத்தான் கீரை, பசலைக்கீரை போன்றவைகளை தோசைக்கான மசால்களில் சேர்க்கவேண்டும்.\nதோசை மாவுக்கு பாரம்பரியமாக அரிசி சேர்க்கிறோம். அதற்கு பதிலாக ஓட்ஸ், கோதுமை, சோயா, கடலைமாவு, கேழ்வரகு மாவு, அவல், பிரவுன் அரிசி போன்றவைகளை சேர்க்க வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் படிப்படியாக இவைகளை பயன்படுத்த வேண் டும். உடலுக்கு மிகத் தேவையான இரும்பு சத்து, கால்சியம் போன்றவை மேற் கண்டவைகளில் உள்ளன.\nகர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஒல்லியாக இருக்கும் டீன்ஏஜ் பெண்கள் தோசைக்கு முட்டை மசாலா, பாலாடைக்கட்டி மசாலா, பன்னீர் மசாலா, கோழி இறைச்சி மசாலா, மீன் மசாலா, இறால் மசாலா போன்றவைகளை தயார்செய்து உண்ணலாம். இவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. அதனால் உடல் இயக்கம் சிறப்பாகும்.\nசிறிதளவு எண்ணெயை கலந்து வீட்டில் தயாரிக்கும் சாதாரண தோசை ஒன்றில் 100 முதல் 120 கலோரி இருக்கும். ஓட்டலில் ஒரு தோசை சாப்பிட்டால் 250 முதல் 300 கலோரி உடலில் சேரும். அது அளவில் சற்று பெரிதாக இருப்பதாலும், எண்ணெய் அதிகம் சேருவதாலும் கலோரி அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சோயா, ஓட்ஸ் போன்றவற்றில் தயாரான தோசை சாப்பிட்டால் 60 முதல் 80 கலோரிதான் சேரும். இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொண்டு உடலுக்கு ஏற்ற விதத்தில் நாம் மசால் தோசைகளை தயாரித்து சாப்பிடவேண்டும்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிச���மி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Video_Index.asp?idv=6312&cat=49", "date_download": "2020-06-07T08:52:38Z", "digest": "sha1:V6NJV7SIIEPYTS535KDUSG3NTPFLJKTE", "length": 9197, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "குஜராத்தில் சொகுசு பேருந்து தீ விபத்து: 7 பேர் பலி|Luxury bus fire accident in Gujarat: 7 killed- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர���தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nகுஜராத்தில் சொகுசு பேருந்து தீ விபத்து: 7 பேர் பலி\nபோர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு\nகெஜ்ரிவால் உறுதி டெல்லி சட்டப்பேரவையில் பிப்ரவரியில் லோக்பால் மசோதா தாக்கல்\nஉடலை தேடும் போலீஸ் கடலில் நீர்மூழ்கி கப்பலை பழுதுபார்த்த 3 ஊழியர் பலி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி\nஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் வருகை\nகாங். கட்சியில் 'நான்' என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் : பாஜக கடும் விமர்சனம்\nபுதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை சவக்குழியில் தூக்கி வீசிய விவகாரம்: விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்\nஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தியவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது : மத்திய பிரதேச மாநில சாமியார் திட்டவட்டம்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு: உயிரிழப்பில் அமெரிக்காவை மிஞ்சியது பிரேசில்\nதமிழகம் முழுவதும் நாளை திறக்கப்படவுள்ள உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும்: ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு\nஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வருகை: மாலத்தீவில் சிக்கி தவித்த 700 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு\nகொரோனா தொற்று கூடாரமான வட சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் திட்டம் : விரைவில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2020/05/12131750/1511003/Innovative-SpaceSaving-Idea-For-Car-Park-Gets-Anand.vpf", "date_download": "2020-06-07T08:38:25Z", "digest": "sha1:4NIXROWMNONM4KXDPKS67PI72MWVMUA4", "length": 7491, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Innovative Space-Saving Idea For Car Park Gets Anand Mahindra's Attention", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ\nகார் பார்க்கிங் இட பற்றாக்குறையை போக்க இப்படியும் செய்ய முடியுமா என ஆனந்த் மஹிந்திரா கவனத்தை ஈர்த்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம்.\nமஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் தான் கடந்து வரும் புதிய யோசனைகள் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. புதுமையை பாராட்டுவது மட்டுமின்றி குறிப்பிட்ட யோசனையை வழங்கியவரை பாராட்டவும் தவறியதில்லை என கூறலாம்.\nஅந்த வரிசையில் ஆனந்த் மஹிந்திரா புதிய ட்வீட் செய்திருக்கிறார். இவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஒருவர் தனது வீட்டு முன்புறத்தில் அதிக இடவசதியை எடுத்துக் கொள்ளாமல் கார் பார்க்கிங் செய்ய பின்பற்றும் வழிமுறை அடங்கிய வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.\nமேலும், இதே போன்ற சாதனத்தை ஏற்கனவே பஞ்சாபில் பார்த்து இருக்கிறேன். எனினும், இது அதைவிட சிறப்பானதாக இருக்கிறது. இந்த தீர்வு எனக்கு பிடித்திருக்கிறது. இதை வடிவமைத்தவர், எங்களுக்கு இதைவிட தலைசிறந்த யோசனைகளை வழங்குவார் என நிச்சயமாக கூறமுடியும் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.\nமுன்னதாக இதேபோன்ற வழிமுறை அடங்கிய வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் ஏற்கனவே பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஉள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்\nஇருசக்கர வாகனங்களுக்கு வீட்டு வாசலில் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் சுசுகி\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nவாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம்\nஇணையத்தில் லீக் ஆன எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள்\nஉள்நாட்டு உற்பத்திக்கு தயாராகும் ஸ்கோடா கார்\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nஹூண்டாய் கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி\nஇணையத்தில் லீக் ஆன ஹோண்டா சிட்டி ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள்\nஇப்படி வாகனம் ஓட்டுவோர் அதிக கவனமாக செயல்படுகின்றனர் - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE-3/", "date_download": "2020-06-07T09:36:17Z", "digest": "sha1:XHIN3Z7PLEII6CCLHAKZYGTZPCO7VZBO", "length": 7947, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "அனைத்து மாவட்டங்களிலும் முழுமையான அரச வைத்தியசாலைகள் - Newsfirst", "raw_content": "\nஅனைத்து மாவட்டங்களிலும் முழுமையான அரச வைத்தியசாலைகள்\nஅனைத்து மாவட்டங்களிலும் முழுமையான அரச வைத்தியசாலைகள்\nColombo (News 1st) அரசாங்கத்திற்கு உரித்தான முழுமைபெற்ற வைத்தியசாலையை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகொழும்பு, கராப்பிட்டிய மற்றும் கண்டி உள்ளிட்ட வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, மக்கள் தாம் வசிக்கும் மாவட்டங்களிலேயே தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசிற்கு உரித்தான வைத்தியசாலைகள் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை.\nஇதனால் அந்த மாவட்டத்திற்கு உரித்தான பிரதேச வைத்தியசாலைகளிலேயே மக்கள் சிகிச்சைகளை பெற்று வருகின்றனர்.\nகுறித்த வைத்தியசாலைகளில் போதுமான வசதிகள் இல்லாதமையால் மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நோயாளர்கள், தூர பிரதேசங்களுக்கு செல்ல நேரிட்டுள்ளது.\nஇந்நிலையில், புதிய திட்டங்களின் பிரகாரம் மாவட்டங்களிலேயே அரசிற்கு உரித்தான வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\n1643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் 1639 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆகியது\nநாட்டில் 986 பேருக்கு கொரோனா தொற்று\nநாட்டில் 970 பேருக்கு கொரோனா தொற்று\nவௌிநாடுகளிலிருந்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்\nபொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை\nசுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும்...\nடயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nஇன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nThe Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/49-ephesians-04/", "date_download": "2020-06-07T09:08:22Z", "digest": "sha1:RZOZKNPMSIQ6VE7M7UYMYJUVCDOM5VUB", "length": 11384, "nlines": 50, "source_domain": "www.tamilbible.org", "title": "எபேசியர் – அதிகாரம் 4 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎபேசியர் – அதிகாரம் 4\nஅதிகாரங்கள்: 1 2 3 4 5 6\n1 ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,\n2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,\n3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.\n4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;\n5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,\n6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.\n7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.\n8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.\n9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா\n10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.\n11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்��க்க பூரண புருஷராகும்வரைக்கும்,\n12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,\n13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.\n14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,\n15 அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.\n16 அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.\n17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.\n18 அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;\n19 உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.\n20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.\n21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.\n22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,\n23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,\n24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.\n25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.\n26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;\n27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.\n28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.\n29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.\n30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.\n31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.\n32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.\nஎபேசியர் – அதிகாரம் 3\nஎபேசியர் – அதிகாரம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/240522?ref=archive-feed", "date_download": "2020-06-07T08:45:54Z", "digest": "sha1:OERGOIOXWQ63YBTQFKY3SFGHJ7VUV36Y", "length": 10253, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "கர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகர்தினால் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள எச்சரிக்கை\nமுன்னைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் குறித்த தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னைய அரசாங்கத்தின் அனைவரையும் குற்றப் புலனாய்வு துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nராகமையில் அண்மையில் இடம்பெற்ற நிக���்வு ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தனி ஆள் எவருக்கும் கத்தோலிக்கர்களின் வாக்குகள் கிடைக்காது.\nதாக்குதல்களில் தொடர்புடைய சஹ்ரான் குழுவினருடன் சம்பந்தமுடையவர்கள் மீது அரசியல் காரணங்களுக்காகவே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கண்டறியப்பட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.\nஇந்த நிலையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது போனால் தேர்தல் நடந்தாலும் நடக்காது போனாலும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் பங்குதந்தை தயா வெலிகடராச்சி வழங்கிய சாட்சியம்\nஈஸ்டர் ஞாயிறு தினத்தில் தெமட்டகொடையில் நடந்த குண்டு தாக்குதல் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியீடு\nவிமான நிலையத்தில் வைத்தே அனைத்தையும் மேற்கொள்ளுங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு - செய்திகளின் தொகுப்பு\nமட்டு சீயோன் தேவாலய தாக்குதல் கொழும்பிலிருந்து பஸ்ஸில் வெடிகுண்டை கொண்டு சென்ற தற்கொலைதாரி\nசஹ்ரானின் மனைவி அரச சாட்சியாளராக மாறுகின்றாரா\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது தெமட்டகொடயில் வெடித்த குண்டு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/129202/", "date_download": "2020-06-07T08:30:48Z", "digest": "sha1:4WGAT3SLFCOMOGZHJ5QRSWDIKWAYVO3S", "length": 12908, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சங்கானையில் உணவகங்கள் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணம் – – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கானையில் உணவகங்கள் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணம் –\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து நேற்று(19) உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர்.\nஉணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற தயாரிப்புக்கள், உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் அசுத்தமாகவும், சமைத்த உணவுகள் பிளாஸ்ரிக் பாத்திரங்களில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் அழுகிய மரக்கறிவகைகள் சமையல் பாவனைக்கு பயன்படுத்தபட இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.\nஇவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 9 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 1 உணவகத்தில் காணப்பட்ட தகுதியற்ற ரொட்டிகள் மற்றும் மரக்கறிவகைகள் அழிக்கப்பட்டன. மேலும், சுகாதார சீர்கேடுகளுடன் தரமற்று காணப்பட்ட ஏனைய உணவகங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குனர்கள் சேவையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nமனிதனுக்கு அடிப்படையான தேவை உணவு. பெரும்பாலான உணவகங்கள் சீர்கேடுகளுடன் காணப்படுவதால் அவை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்குமாறும் தவறும் பட்சத்தில் இவ்வாறான விஜயத்தின்போது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கள் தொடரும் என்றும் தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் இதுதொடர்பில் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரலாம் என கூறியுள்ளனர்.\nTagsஉணவகங்கள் கலாநிதி சுரேன் ராகவன் மருந்தகங்கள் வடமாகாண ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவ�� கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 14ம் திருவிழா\nவைத்தியர் எஸ். சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்….\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள் June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101518", "date_download": "2020-06-07T08:48:41Z", "digest": "sha1:FU3E47DWBBKDOCHEONJJSDERBDYBFHYA", "length": 7850, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "முஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை!", "raw_content": "\nமுஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை\nமுஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் – ஐ.எஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை\nமுஸ்லீம் அல்லாதவர்களை அழிப்போம் என ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nநியூயோர்க் மற்றும் லண்டனின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்துவது போன்றும், இஸ்லாமியர் அல்லாதர்களை கொல்வோம் எனவும் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ஒளிப்படங்களிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகளைக் கண்காணிக்கும் ஆராய்ச்சி நிறுவனமான மெம்ரி ஜேடிடிஎம் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் சிலவற்றில் இந்த ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன.\n‘நீங்கள் நாங்கள் தோற்றுவிட்டதாக நினைத்திருக்கலாம், இஸ்லாமிய ஆதரவாளர்கள் சரணடைந்து விட்டதாக நினைத்திருக்கலாம், ஆனால் கூடிய விரைவில் லண்டன் மற்றும் பல இடங்களில் தாக்குதல் நடக்கும்’ என இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் இருக்கும் மஞ்சள் நிற வாடகை வாகனத்திற்கு அருகே ஒரு தற்கொலைத்தாரி குண்டுடன் நிற்கிறான், அதில் எங்கள் இரத்தம் வெற்றியடையும், ஒரு சிறந்த அழிவை கொடுப்போம், இஸ்லாமியர் அல்லாதவர்களை அழிப்போம்’ என மற்றுமொரு ஒளிப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூன்றாவது ஒளிப்படத்தில், San Francisco இல் உள்ள தெருவொன்றில், ஐ.எஸ் பயங்கரவாதி கொடியை கையில் பிடித்தவாறு நிற்கிறான். அதில், எல்லாவற்றிற்கும் பதில் கொடுங்கள், தொண்டையை கிழித்து அவர்கள் இறப்பதை பாருங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காரணமாக லண்டன் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜூன் 16 முதல் சீன விமானங்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி\nஒருநாள் இறப்பில் மீண்டும் 300களைக் கடந்தது UK – தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் ஐரோப்பா.\n16 நாடுகள் – 12,000 கிமீ தூரம்: வியக்க வைக்கும் ஒரு பறவையின் நெடுந்தூர பயணம்\nபிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +377 இறப்புகள் – ஐரோப்பிய இறப்புகள் கட்டுப்பாட்டில்ஸ\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் : வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?p=2627", "date_download": "2020-06-07T08:57:33Z", "digest": "sha1:MLAZGQOKCZ7NAEBXG2ONGYPHD5OK2OWJ", "length": 8312, "nlines": 235, "source_domain": "www.paramanin.com", "title": "தந்தையை இழந்த தனயனாக – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nகீழமணக்குடி, பச்சைமுத்து ஆசிரியர், பச்சைமுத்து உடையார் சிவலோக பதவி அடைந்தார், பரமன் பச்சைமுத்து குடும்பம், மணக்குடி\nவந்தால் செல்வர் என்பது வாழ்வின் பெரும் விதி, நிலையாமை விதியே வாழ்வின் நிலைத்த விதி என்பதையெல்லாம் அறிவு ஏற்றுக் கொள்கிறது. வீட்டின் ஒவ்வொரு இடமும், தோட்டத்தின் ஒவ்வொரு செடியும் மரமும் தந்தையை நினைவு படுத்துகின்றன, கையறு நிலையில் கண்ணீர் பெருக்கவே செய்கிறது.\nசென்னை – புதுவை – திருவண்ணாமலை – வேலூர் – மயிலாடுதுறை – சீர்காழி – பெங்களூரு – திருப்பத்தூர் – சேலம் என பல இடங்களிலிருந்தும் நேரில் வந்திருந்து தழுவிய நூற்றுக்கணக்கான மலர்ச்சி மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும், உடன் பணிபுரிந்த தோழர்களுக்கும், செல்லிடப்பேசியில் அழைத்து பேச முயற்சித்த, ஆறுதல் செய்தியனுப்பியோர் அனைவருக்கும் நன்றி. செல்ஃபோனிலிருந்து கொஞ்சம் தூரமாகவே இருக்கிறேன்.\nகுடும்ப மரபின் படி அடுத்தடுத்து நிகழ்த்த வேண்டிய காரியங்களில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை ��ூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/26562/", "date_download": "2020-06-07T10:00:30Z", "digest": "sha1:LDNRYD6ABEZROKUOVQRGHW2VEWGCSMH6", "length": 21929, "nlines": 288, "source_domain": "www.tnpolice.news", "title": "144 தடை உத்தரவை மீறிய 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு – POLICE NEWS +", "raw_content": "\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\nமரக்கன்றுகள் முக்கியதுவத்தை வலியுறுத்துய விழுப்புரம் SP\nஅதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை\nபோதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர்\n10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.\nபெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.\nஅனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்.\nவழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்\n144 தடை உத்தரவை மீறிய 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nஇராமநாதபுரம்: கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரின் மூலம் அறிவ��றுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 28.03.2020-ம் தேதி 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 162 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 71 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nதடை உத்தரவை மீறி வெளியில் சுற்றினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார்.IPS., அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nபொன்னேரி வணிகர்களுக்கு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை\nபொன்னேரியில் அரசு உத்தரவை மீறி இரண்டு முப்பது மணிக்கு மேல் கடைகளை திறந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒலிபெருக்கி மூலம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வணிகர்களுக்கு எச்சரிக்கை\nமதுரையில் மனைவியை கொலை செய்த கணவர் கைது\nகன்னியாகுமரியில் காவல்துறையினர் சார்பில் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு\nகிராமிய கலை குழுவினர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு\nகாவலர் தினம் - செய்திகள்\nஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு\nசாராயம் கடத்தல் பெண் உள்பட 2 பேர் கைது\nதேனியில் அபாய நிலையில் இருந்த சாலைகள் சீர்மைக்கும் காவல்துறையினர்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,675)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,432)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,346)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,344)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,184)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,151)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,004)\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\n5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை ��துரை :...\n13 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n8 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/28344/", "date_download": "2020-06-07T08:23:22Z", "digest": "sha1:PY27JTA3ICFHRZMWNF37SWEY7M34O7EQ", "length": 23742, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வீட்டினுள் முடங்கியிருக்கும் எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் – POLICE NEWS +", "raw_content": "\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைது.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\nமரக்கன்றுகள் முக்கியதுவத்தை வலியுறுத்துய விழுப்புரம் SP\nஅதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை\nபோதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர்\n10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது.\nபெண்ணிடம் அவதூறாக பேசி கிரிக்கெட் மட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது.\nஅனைவருக்கும் தினந்தோறும் உண்ண உணவளிக்கும் திண்டுக்கல் மாவட்ட போலீசார்.\nவழி தெரியாமல் தவித்த மூதாட்டியை மீட்ட திருவாரூர் மாவட்ட காவல் துறையினர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வீட்டினுள் முடங்கியிருக்கும் எளியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்\nசென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, உணவு இல்லாமல், அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கம்பர் நகர் 2வது தெரு, ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள 80 ஏழை குடும்பங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் காய்கறிகளை வழங்கினார்கள்.\nமே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 80 ஏழை குடும்பங்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 2கிலோ அரிசி, 1கிலோ தக்காளி, 1கி���ோ கேரட், 1கிலோ பெரிய வெங்காயம், 1கிலோ நூக்கல், ஒரு கட்டு (மல்லி, புதினா மற்றும் கருவேப்பிலை) உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.\nஎனவே கொரானா வைரஸை ஒழிக்க போடப்பட்ட ஊரடங்கு முடியும் வரை மக்கள் அவரவர் வீட்டிலிருந்து, அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதில் ஏராளமான ஏழை பெண்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர்.\nசென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள் ஒரு சிறந்த சமூக ஆர்வலராக செயல்பட்டு வருகின்றார். இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் இணைந்து மொழி, இனம், மதம் பாராமல் உதவி செய்து வருகிறார்.\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் செய்தி ஊடகம் சார்பாக நோயிலிருந்து தற்காத்து கொள்ள கப சுர குடிநீர் விநியோகம்\n91 சென்னை: உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரசை ஒழிக்க, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மாநில […]\nபொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறை\nகாவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nமதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 436 பேர் மீது வழக்குப்பதிவு\nசிவகங்கையில் டிரோன் கேமிரா மூலம் DSP கண்காணிப்பு\nகடலூரில் 4 மூட்டை குட்கா பறிமுதல்\n17 டி.எஸ்.பி.,க்களுக்கு பதவி உயர்வு (1,675)\nதிருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு (1,432)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (1,346)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,344)\n16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் (1,184)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,151)\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சினிமா பாணியில் திருடர்களை கைது (1,003)\nகஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றியவர் கைது.\nமரக்கன்றுகள் நட்டு வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்\nவீட்டை விட்டு வெளியேறிய சிறுவனை தாயிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்.\nகாவல்நிலைய வளாகத்திற்குள் திருடியவர் கைத��.\nகாவலர்களை பாராட்டிய இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர்\n5 0 அதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை மதுரை :...\n10 0 போதை கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து அதிரடி காட்டும் இராமநாதபுரம் காவல்துறையினர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இருந்து கடந்த...\n7 0 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது. திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை...\n17 0 யானைக்கு ஐந்தறிவாம் மனிதனுக்கு - திருநெல்வேலி துணை ஆணையர் திரு.சரவணன் திருநெல்வேலி மாநகர சட்டம் ரூ ஒழுங்கு...\n6 0 அரக்கோணம் மக்கள் மனம் கவர்ந்துள்ள புதிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ் ராணிப்பேட்டை : அரக்கோணம் முன்னர் வேலூர் மாவட்டத்தின் ஒரு...\n9 0 நத்தம் காவல் ஆய்வாளரின் உன்னத சேவை, பொதுமக்கள் பாராட்டு திண்டுக்கல் :உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல...\n7 0 ஊனமுற்றோருக்கு உதவி பெண் ஆய்வாளர் திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து காணப்படுவதால் 144 தடை உத்தரவு...\n10 0 பயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம் விழுப்புரம் : 50 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என...\n9 0 கடலூர் மாவட்ட காவல்துறையினரின் விழிப்புணர்வு மற்றும் பாராட்டுக்க்கள் கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ...\n3 0 மதுரையில் ஒருவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் மதுரை : மதுரை, சொக்கநாதபுரம், புது விளாங்குடியைச் சேர்ந்த அன்னக்கொடி மகன் பழனிகுமார்...\n8 0 வழி தெரியாதவரை அவரது உறவினருடன் சேர்த்த காவலருக்கு பாராட்டு. திருப்பூர் : திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது...\n13 0 வாளால் தாக்கி கொலை மிரட்டல், 1 கைது சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை பகுதியை...\n7 0 வாளால் கேக் வெட்டி பிறந்தநாள், காவல்துறையினர் நடவடிக்கை இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர்களை...\n7 0 போக்குவரத்துக்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிப்பு – எந்த மண்டலம் எந்த மாவட்டம் தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை...\n6 0 முடிதிருத்தம் செய்யும் ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்��� திண்டுக்கல் காவல்துறையினர் திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் முடி திருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177346", "date_download": "2020-06-07T08:42:33Z", "digest": "sha1:OVQU6JHXCDRBFCM7ASZ3RSW4WJUOA37B", "length": 6682, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "அரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன் – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 12, 2019\nஅரசாங்கத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை: இரா.சம்பந்தன்\n“தற்போதைய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவளிப்பதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. திருகோணமலையிலுள்ள எனது வீட்டின் முன்னால் இன்றும் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனாலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுநேரத்தில் (இன்று வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n“கடந்த அரசாங்கத்தைவிட இந்த அரசாங்கம் சில விடயங்களில் முன்னேற்றகரமானது. மனித உரிமைகள் விடயத்திலும் இந்த அரசாங்கம் ஓரளவுக்கு முன்னேற்றகரமானதாக செயற்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில், இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு என்ன செய்யப் போகிறோம். ஆகவே, நாங்கள் கவனமாகச் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று…\nஇலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்…\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000���்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்படும்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/02/22/20/edapadi-palanisamy-demo-opanneerselvam-upset", "date_download": "2020-06-07T09:09:33Z", "digest": "sha1:F6FWAF2DEE5744UV7IPCXSFI2NWJ3THE", "length": 9163, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை: பிகேவுக்கு போட்டியாக, எடப்பாடியின் டெமோ ஆரம்பம்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020\nடிஜிட்டல் திண்ணை: பிகேவுக்கு போட்டியாக, எடப்பாடியின் டெமோ ஆரம்பம்\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது,\n“அரசியல் கட்சிகள் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அகில இந்திய அளவில் தேர்தல் உத்தி வகுப்பாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்து முதல் கட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. திமுக பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தார்கள்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்படும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஒரு விழாவில் பேசும்போது, ‘அரசியல் கட்சிகள் இப்போது உத்தி வகுக்கும் நிறுவனங்களைத் தேடிச் செல்வது கவலைக்குரிய ஒன்று’ என்று பேசியிருந்தார். அண்மையில் நடந்த மாசெக்கள் கூட்டத்தில் கூட திமுக தலைவர் ஸ்டாலின், ‘பிரசாந்த் கிஷோர் வருகையால் மாவட்டச் செயலாளர்களுக்கு எந்த குறைச்சலும் இல்லை’ என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.\nஇந்த நிலையில் அதிமுகவும் தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்திருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் இருந்து அண்மையில் விலகிய சுமார் இருபது முக்கிய புள்ளிகள் இணைந்து, ‘டெமோஸ் புராஜக்ட்’ என்ற அதேபோன்றதொரு அமைப்பை தொடங்கினார்கள். திமுகவில் பிரசாந்த் கிஷோர் வருகைக்கு முன்பாக இருந்த சுனிலுக்கும் இவர்களுக்கும் நல்ல தொடர்புண்டு. பிகேவிடம் இருந்து வெளியே வர வைத்து இவர்களை தனியாக இயங்க வைத்ததும் சுனில்தான் என்ற பேச்சும் உண்டு. இப்போது இந்த டெமோஸ் நிறுவனம் எடப்பாடியோடு கை கோர்த்துள்ளது.\nதமிழக பட்ஜெட் பற்றி தனது வலைப் பக்கங்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்த டெமோஸ், எடப்பாடியின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிந்து நான்காம் ஆண்டு தொடங்குவது பற்றி விளம்பரம் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல... குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில், ‘யாருக்கு இதனால் பாதிப்பு வரும் என்று சொல்லுங்கள்... சொல்லுங்கள்’என்று ஆவேசமாகக் கேட்டாரே...அந்த வீடியோவை ஏற்கனவே ’இபிஎஸ் 24 ஹவர்’ என்ற குரூப் பரப்பி வந்த நிலையில், டெமோஸ் அதைக் கையிலெடுத்து வெகு வேகமாக வைரல் ஆக்கிவிட்டிருக்கிறது.\nசுனில் ஏற்கனவே ஸ்டாலினுடன் இருந்தவர். அவர் டெமோவுடன் ஓப்பனாக வெளியே வரவில்லை என்றாலும் அவரது பங்கும் உள்ளுக்குள் இருக்கிறது என்கிறார்கள். அதனால் திமுகவின் சில ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல் அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படவும் டெமோவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.\nஇப்போது இந்த சமூக தளப் பணிகளை மட்டுமேசெய்து வரும் டெமோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான உத்தரவு, ‘எடப்பாடியை , எடப்பாடியின் ஆட்சியை மட்டுமே ப்ரமோட் செய்ய வேண்டும்’ என்பதுதான். ஓ.பன்னீர் என்பவர் எடப்பாடிக்கு உதவியாக அவர் பின்னால் இருப்பவர்தானே தவிர, அதிமுகவின் முதன்மை முகம் எடப்பாடி என்பதுதான் டெமோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை. இதன்படியே டெமோவின் டெமோக்கள் தொடங்கியிருக்கின்றன.\nஇதுபற்றி அதிமுகவின் ஐடி விங்குக்குள் புகைச்சல்களும் கரைச்சல்களும் கிளம்பியிருக்கின்றன. ஏனெனில் ஐடி விங்குக்குள் ஏற்கனவே ஓ.பன்னீர் அணி, எடப்பாடி அணி என இரு அணிகள் இருக்கின்றன. டெமோவின் இந்த பணிகளால் அதிமுகவுக்குள் பன்னீர் அணியினர் முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆனால் எந்த சலனமும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என்பதையே பிகேவின் முன்னாள் சீடர்கள் டெமோவில் செய்துகொண்டிருக���கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிறுத்தும் டெமோவால் அதிமுகவுக்குள் சலசலப்புகள் தொடங்கிவிட்டன” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.\nசனி, 22 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:56:32Z", "digest": "sha1:XK7ZQILDOOYMZT7IMZBMT4M4MJ7R4FPV", "length": 7672, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கனூர் அய்யனார் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கனூர் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சிங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அய்யனார் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் அய்யனார், பூரணி, பொற்கலை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமக் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 05:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-06-07T10:48:54Z", "digest": "sha1:3G3SJTIRZK4CDJLSC3E7L5KKV6UR2RM6", "length": 8706, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருணத் தொற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ��சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதருணத் தொற்று (opportunistic infection) என்பது இயல்பு நிலையில் தொற்று உண்டாக்காத நுண்ணுயிர்களால், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான நபர் ஒருவருக்கு ஏற்படும் தொற்று ஆகும். பலவீனமடைந்த நோய் எதிர்ப்புத் தொகுதி உடையோரில் \"தருணம்\" பார்த்து இவ்வகை நுண்ணுயிரிகள் தொற்றுகின்றன. சர்க்கரை நோய், எய்ட்சு, ஸ்டீராய்டு மருந்து, நிணநீர்ப்புற்று, பிறவி நோய்எதிர்ப்புக் குறைபாட்டு நோய்கள் போன்றவை பொதுவான நோய்எதிர்ப்பு சக்தி குறைவு நிலைகள் ஆகும்.\nபலவீனமடைந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படலாம்:\nஉறுப்புமாற்றுச் சிகிச்சைக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துவகைகள்\nநீண்டகால நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாடு\nஎயிட்சில் உண்டாகும் சந்தர்ப்பவாத தொற்றுகள்:[தொகு]\nமைக்கோ பாக்டீரியம் ஏவியம் காம்ப்ளக்ஸ்\nதருணத் தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்[தொகு]\nநியுமோசிசுடிசு சிரோவெசி (Pneumocystis jirovecii), முன்னர் நியுமோசிசுடிசு கரினி (Pneumocystis carinii) என அழைக்கப்பட்டது. நியுமோசிசுடிசு நுரையீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றது.\nகண்டிடா அல்பிக்கன்சு (Candida albicans), கண்டிடா உணவுக்குழாய் அழற்சியை, கண்டிடா வாய்வெண்படலத்தை ஏற்படுத்துகின்றது.\nஇது மருத்துவம்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/08/21/56-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-06-07T09:38:40Z", "digest": "sha1:3SJ5JVHLGUOAXOJHL5BQO3ISJVSD75XX", "length": 14931, "nlines": 232, "source_domain": "vithyasagar.com", "title": "56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 6, ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. (சிறுகதை)\n60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. →\n56, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..\nPosted on ஓகஸ்ட் 21, 2015\tby வித்யாசாகர்\nமனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை..\nமுழு நிலவோ, ஒரு சூரியனோ கூட\nநமது ஒருநாள் பிரிவைத் தாண்டி\nஉனக்கு நானும், எனக்கு நீயும்\nகொள்கை கருத்து சாக்கடை என்றெல்லாம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← 6, ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. (சிறுகதை)\n60, நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/kia-motors-to-make-1-million-face-masks-at-china-factory-to-battle-novel-coronavirus-pandemic-news-2200984", "date_download": "2020-06-07T10:28:03Z", "digest": "sha1:S73AN7NWC3QKZPNJUY6WZVB3QX2C4C6U", "length": 12295, "nlines": 130, "source_domain": "www.carandbike.com", "title": "கொரோனா வைரஸ்: 1 மில்லியன் முகமூடிகளை தயாரிக்கிறது கியா மோட்டார்ஸ்!", "raw_content": "\nகொரோனா வைரஸ்: 1 மில்லியன் முகமூடிகளை தயாரிக்கிறது கியா மோட்டார்ஸ்\nகொரோனா வைரஸ்: 1 மில்லியன் முகமூடிகளை தயாரிக்கிறது கியா மோட்டார்ஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக, கியா மோட்டார்ஸ் தனது சீனா தொழிற்சாலையில் சுமார் 1 மில்லியன் முகமூடிகளை உருவாக்க வாய்ப்புள்ளது.\nகியா மோட்டார்ஸ் தனது சீனா ஆலையில் 1 மில்லியன் முகமூடிகளை தயாரிக்க உள்ளது\nகியா மோட்டார்ஸ் 1 மில்லியன் முகமூடிகளை உருவாக்குகிறது\nகியா, சுகாதாரப் பணியாளர்களுக்கு முகமூடிகளை உருவாக்க முடியும்\nகியா அமெரிக்காவில் உள்ள தனது ஜார்ஜியா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது\nகொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் கார்ப் தனது சீன தொழிற்சாலையில் முகமூடிகளை தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார். இந்த அறிவிப்பு, ஃபியட் கிறைஸ்லரின் (Fiat Chrysler) இதேபோன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, அதன் தலைமை நிர்வாக அதிகாரி மைக் மேன்லி (Mike Manley) இந்த வார தொடக்கத்தில் ஆசியாவில் உள்ள குழுமத்தின் ஆலைகளில் ஒன்று சுகாதாரப் பணியாளர்களுக்கு முகமூடிகளை தயாரிப்பதற்காக மாற்றப்படும் என்றும், வரும் வாரங்களில் மாதத்திற்கு ஒரு மில்லியன் முகமூடிகள் என்ற இலக்கை எட்டும் என்றும் கூறினார்.\nசீன அரசு, கார் தயாரிப்பாளர்களை ஊக்குவித்த பின்னர், கியா தனது யான்செங் ஆலையில் முகமூடிகளை உருவாக்க முடியும் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். சாத்தியமான நேரம் அல்லது எந்த உற்பத்தி இலக்கு குறித்தும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். கியா அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா ஆலை, அதன் ஸ்லோவாக்கியா தளம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்ய���்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/234833-.html", "date_download": "2020-06-07T10:22:36Z", "digest": "sha1:X7L2IAHERZKVU4SJJOOJRUBQWWBK4KQC", "length": 13540, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "பொருள் புதுசு: தூக்கத்துக்கு கேரண்டி தரும் ஸ்மார்ட் பெட் | பொருள் புதுசு: தூக்கத்துக்கு கேரண்டி தரும் ஸ்மார்ட் பெட் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 07 2020\nபொருள் புதுசு: தூக்கத்துக்கு கேரண்டி தரும் ஸ்மார்ட் பெட்\nஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ட்ஸ் படுக்கையையும் விட்டுவைக்க வில்லை. பாட் ஸ்மார்ட் பெட் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வேலை என்னவென்றால், நம் உடல் வெப்ப நிலைக்கு ஏற்ப, நாம் தூங்குவதற்கான வெப்பநிலையை உருவாக்கித் தரும். பொழுது விடிய ஆரம்பிக்கும் சமயத்தில் அதற்கேற்ப வெப்பநிலை மாறி நம்மை எழுப்பி விடும். இரண்டு பேர் உறங்கும்போது அவரவருக்குத் தேவையான வெப்ப நிலையை தனித்தனியே உருவாக்கித் தரும் நுண்திறன் மிக்க படுக்கை இது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொருள் புதுசுபுதிய தொழில்நுட்பம்ஸ்மார்ட் பெட் தூக்கத்துக்கு கேரண்டி\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\nஉலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக்...\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல்...\n3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பத்து...\nமுகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது: அறிவுறுத்தல்களை வெளியிட்டது அரசு\nஐபிஎல் தொடரில் நிறவெறி இழிசொல்லா - குண்டைத் தூக்கிப் போடும் டேரன் சமி\nஉங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்\nஇனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன\nசீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்\nஇனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல்...\nமுகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது: அறிவுறுத்தல்களை வெளியிட்டது அரசு\nபுலிகள் இறப்பு குறித்து ஊடகங்களில் தவறான தகவல்: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்...\nரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; (ஜூன் 8 முதல் 14 வரை) -...\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஜூலை 10 முதல் காவிரி கூட்டு குடிநீர்\nபாகிஸ்தானை வெளியேற்ற இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்றதா இந்திய அணி: சர்பிராஸ் அகமது பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/naai-murai/naughty-tamil-sex-photos/", "date_download": "2020-06-07T09:44:13Z", "digest": "sha1:C45QM4BVSSZIWDP7WNHQ4VO6PN3N7XRU", "length": 10481, "nlines": 201, "source_domain": "www.tamilscandals.com", "title": "மாமனின் மாங்கொட்டையை பிடித்து மேட்டர் போட்ட செக்ஸ் மாமனின் மாங்கொட்டையை பிடித்து மேட்டர் போட்ட செக்ஸ்", "raw_content": "\nமாமனின் மாங்கொட்டையை பிடித்து மேட்டர் போட்ட செக்ஸ்\nதன்னுடைய ஆசையான அத்தை பையனை பிடித்து கொண்ட இந்த மங்கை. அவனது தடியினை பிடித்து தாறு மாறாக வைத்து காம சுகம் ஏற்றி சுகம் கொடுக்கிறாள். இருவரும் முழு மூடுடன் கட்டிலில் காம சேட்டைகளை ஒவொன்றாக போட்டு பார்க்கிறார்கள். பார்க்கும் நமக்கே இப்படி இருந்தது என்றால் பூலை கொடுத்த அவனுக்கு எப்படி இருந்து இருக்கும்.\nஒருதடவை மேட்டர் போட்டாலும் இது மாதிரி போடும்\nபெரிய பெரிய கம்பெனி முதலாளிகள் எல்லாம் வேலை விசிய மாக அடி கடி எதர் காக வெளி ஊருக்கு சென்று விடுகிறார்கள் என்று தெரியுமா இந்த படத்தை பாருங்கள்.\nபத்தினி பெண்கள் படுகையில் ஒக்கும் பத்து படங்கள்\nஜோடிகள் க��்டிலில் செயர்ந்து உச்ச கட்ட காமத்தில் ஒத்து கொண்டு இருக்கும் பொழுது. காதலனின் தடி அந்த ஓட்டையில் சரியாக சொருகிய அந்த தருணத்தில் எடுத்த படங்கள்.\nபதினெட்டு வயதில் பக்கா வாக இருக்கும் பின் அழகு\nபெண்களை இரண்டு வகையாக ரசிக்கலாம் அதில் ஒன்று அவர்களது முன் அழகு மட்டற்ற ஒரு சிலிர்க்க வைக்கும் அவர்களது பின் அழகு தான்.\nசுழட்டி சுழட்டி சொருகும் நச்சுனு 10 செக்ஸ் புகை படங்கள்\nதங்களது சுன்னியில் முடி முளைபதர்க்கு முன்னாடியே இந்த மங்கைகளுக்கு மூடு முளைத்து விடுகிறது. சில ஆர்வ மான தம்பதிகளின் சூப்பர் செக்ஸ் படங்களை பார்போம்.\nஇளம் பெண்களின் முலை காம்பின் அழகு\nஇந்த தொகுப்பில் உள்ள புகைப்படங்கள் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தில் தங்களது ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைப்பதற்கு ஆடைகளை இல்லாமல் முலை காம்புகளை பச்சையாக காட்டி கொண்டு இருக்கிறார்கள்.\nபார்ட்டி யில் குத்துகள மாக இருக்கும் நடிகைகள்\nஒரு ரகசிய மாக பிரபல நடிகர்கள் நடிகைகள் மட்டும் பங்கு ஈர்க்கும் ஒரு பார்ட்டி ஒன்றை அனைவரும் போதையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி சூது அடித்து மேட்டர் போடுகிறார்கள்.\nபதினெட்டு வயது காம சிறகுகள் முளைத்த டீன் மங்கைகள்\nவெட்கத்தையும் காமத்தையும் கலந்து ஒன்றாக செயர்த்து கலந்து வெளிபடுத்தும் அம்சம் இந்த டீன் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது.\nபொண்டாட்டியின் புண்டையில் வீட்டில் ஒக்கும் சுகம்\nகல்யாணம் ஆவதற்கு முன்பு வரை கன்னியாக இருந்த மனைவியை அவளுக்கு கல்யாணம் ஆனா உடன் அவளது சுன்னியை தினமும் பழுக்க வைக்கும் அளவிற்கு செய்யும் செக்ஸ் யை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2013/02/blog-post_6396.html", "date_download": "2020-06-07T09:36:37Z", "digest": "sha1:THD4FQ2RU37RV7FWSMTIKBSQA6GK63XY", "length": 10241, "nlines": 50, "source_domain": "www.thozhirkalam.com", "title": "பாப்கார்ன் உருவான வரலாறு!!!", "raw_content": "\nகொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்\nஇன்று நாம் திரைப்படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக கொறித்துத் தின்னும் பாப்கார்ன் எப்போது பிறந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் பாப்கார்னின் வயது சுமார் 6 ஆயிரம் ஆண்டுகள். மெக்சிகோ மக்கள்தான் இந்த சூப்பர் நொறுக்கித் தீனியை கண்டுபிடித்தவர்கள். நியூ மெக்சிகோவில் உள்ள வவ்வால் குகையில் இருந்து 5600 ஆண்டுகள் பழமையான பாப்கார்னை 1948ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.\nமெக்சிகோவில் கி.பி 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஈமக்கலன் ஒன்று கிடைத்திருக்கிறது. சோளக் கடவுள் பாப்கார்ன் போன்ற தலை அலங்காரத்துடன் உள்ள காட்சி இதில் இடம்பெற்றிருக்கிறது. அப்படியே மெக்சிகோவில் இருந்து சீனா, சுமத்திரா, இந்தியா என பாப்கார்ன் உலகம் முழுவதும் பரவிவிட்டது.\nகொலம்பஸ் மேற்கிந்தியத் தீவுகளை அடைந்தபோது, அவரது குழுவினரிடம் அங்கிருந்த பழங்குடியினர் பாப்கார்ன் விற்றிருக்கிறார்கள். பழங்காலத்தில் பாப்கார்ன் உணவுப் பொருளாக மட்டுமின்றி அலங்காரத்திற்கும் பயன்பட்டிருக்கிறது. செழிப்புக் கடவுள், மழைக் கடவுள் போன்றவர்களின் நகைகளில் பாப்கார்னைப் பதித்து அலங்கரித்திருக்கிறார்கள். மக்களும் பாப்கார்னைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் சூடான கல்லின் மீதும், சுடு மணலிலும் சோளத்தைப் போட்டு பாப்கார்ன் தயாரித்திருக்கிறார்கள்.\n1890களில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் திவாலான வங்கி உரிமையாளர் ஒருவர் பாப்கார்ன் மெஷின் ஒன்றை வாங்கி, தியேட்டர் ஒன்றின் அருகே கடை போட்டார். அதில் கிடைத்த வருவாயில் அவர் தாம் இழந்த மூன்று பண்ணைகளை மீண்டும் வாங்கி விட்டாராம். அந்தளவுக்கு பாப்கார்னுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கிறது. அந்த வரவேற்பு இன்று வரை தொடர்கிறது.\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nநாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.\nநற்பலன்தரும்கனவுகள் vஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.vவானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.vகனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.vவிவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண…\nஇந்தமூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி, ஆஸ்த்துமா, போன்ற பலநோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல், அக்கினி மாந்தம், சுவேதபித்தம், மகா சுவாசம், சளி ரோகம் முதலிய நோய்கள் போகும். சளியை போககும்.\nஆடாதோடைஇலையை காய வைத்து இடித்து போடி செய்து ஒரு கிராம் வாயில் போட்டுபனங்கற்கண்டு, பாலுடன் சேர்த்து ஒரு மண்டல் சாப்பிட்டு வர குரல் வளம்மேம்படும். கை கால் நீர் கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டுஇருமல், இளைப்பு, வயிற்று வலி, காமாலையும் தீரும். இம்மூலிகையில்ஈயம்சத்து அதிகம் உள்ளது.\nநன்றி : சூட்சும ஞான திறவுகோல் பகுதி 1 படங்கள் : கூகுள் வலைதளம்\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் துளிகள்·பகைமையை அன்பினால் தான் பெல்ல முடியும். இதுவே பண்புடைய விதி.·நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் கிடையாது.·எழுதப்படும் சொல்லைவிட பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.·புதிதாகப் புகழ் வராவிட்டால் பழைய புகலும் போய்விடும்.·அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60074", "date_download": "2020-06-07T10:19:59Z", "digest": "sha1:5CNJU2F74BTBOGZCWWLRRWER6YTOIJWB", "length": 25994, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "நவாலி படு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nதமிழ் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பிரபல பாதாள உலகத் தலைவர் ' கொனா கோவிலே ராஜா '\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத���தனையில் சம்பவம்\nஇன்று தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nநவாலி படு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு\nநவாலி படு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு\nதமிழர் வர­லாற்றில் மக்­களால் ஜீர­ணித்­துப்­பார்க்க முடி­யாத படுகொலை என்றால் அது நவாலி படு­கொ­லை­யையே உல­க­மெங்கும் பறை­சாற்றி நிற்கும். இந்­தப்­ப­டு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை ஆகும். இவ் நினைவு தினம் இவ்­வாண்டு உல­கெங்கும் நினைவு கூரப்­ப­ட­வுள்­ளது.\nபூமியில் இடம்­பெற்ற தமி­ழி­னப்­ப­டு­கொ­லைகள் என்றும் மறைக்­கவோ - மறுக்­கப்­ப­டாத சூழலில் வர­லாற்று பதி­வு­க­ளாக பதி­யப்­பட்டு ஆய்வு செய்­யப்­ப­டு­கின்­றன.இப்­ப­டு­கொ­லை­களின் விளை­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சொந்த உற­வு­க­ளது நலன்கள் ஏன் தீர்வு செய்­யப்­ப­டாமல் உள்­ளன என்பது தொடர்­பாக உள்­நாட்­டிலும், சர்­வ­தேச புலம்­பெ­யர்­நா­டு­க­ளிலும் ஆரா­யப்­ப­டு­வ­துடன்இஇது தீர்வு எட்­டப்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிலும் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாக சமூ­க­வியல் நிபு­ணர்கள் கருத்து வெளியிட்டு வரு­கின்­றனர்.\nஇப்­ப­டு­கொலை வருந்­தத்­தக்­கது இதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. எனது காலத்தில் இப்­பே­ரிடர் ஏற்­பட்­ட­தை­யிட்­டு­க­வ­லை­ய­டை­கின்றேன் என யாழில் 2017 இல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை வெளியிட்­டி­ருந்தார்.\nநவாலி பிர­தா­ன­வீ­தி­யிலும் ஆலய வளா­கத்­திலும் களைப்­ப­டைந்து ஆறு­த­லுக்­காக தங்கியிருந்த வேளையில் விமானத்திலிருந்து வீசப்பட்ட13 குண்­டு­க­ளுக்கு 147 பேர் மர­ண­ம­டைந்த கொடூ­ர­மான தாக்­குதல் சம்­ப­வத்தை உல­கெங்கும் வாழும் தமிழர் நெஞ்­சங்கள் ஒரு போதும் மறக்­க­மாட்­டாது.\nமுன்னாள் அரச தலை­வர்கள் ஆட்­சி­யா­ளர்­களின் பணிப்­பு­ரையின் பேரில் நடத்­தப்­பட்ட விமா­ன­த்தாக்­கு­தலில் 147 பேர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை நாம் ஒரு­கணம் மீண்டும் மீட்­டிப்­பார்க்­கின்றோம்.\nஇந்த கொடூ­ர­மான நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்­காம முருகன் ஆலயம் முன் இடம்­பெற்ற உயி­ரி­ழப்பு சர்­வ­தேச சமூ­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் சம்­பந்­தப்­பட்ட தமிழ் உற­வு­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் சொல்­லொ­ணாத்­து­ய­ரத்­திற்கு இட்டுச் சென்­றுள்­ளது.\nகடந்த 1995 ஆம் ஆண்டு ஈழத்­தமிழ் வர­லாற்றில் நவா­லியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோர­மான கொடிய நாளாக ஜூலை 9 பதி­யப்­பட்­ட­துடன் இன்று சர்­வ­தே­சத்­திலும் பதி­யப்­பட்டு ஐ.நா. வரை கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.\nஇத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் உற­வு­க­ளுக்கு அரசின் உத­விகள், நிவா­ர­ணங்கள் எவையும் வழங்­கப்­ப­டாத சூழலே இன்றும் உள்­ளது. அன்று தான் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவா­லயம் மற்றும் ஸ்ரீ கதிர்­காம முருகன் (சின்­னக்­க­திர்­காமம்) ஆலயம் என்­ப­வற்றின் மீதான தாக்­கு­தலில் அப்­பா­வி­க­ளான 147 பேர் காவு கொள்­ளப்­பட்­டனர். வலி­காமம் முழு­வதும் இடம்­பெற்ற வான் தாக்­கு­தலால் அந்­தப்­ப­குதி முழு­வதும் அதிர்ந்து கொண்­டி­ருந்த வேளையில், மாலை நேரத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த தரு­ணத்தில் இலங்கை விமான படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இனப்­ப­டு­கொ­லை­யாக பதி­யப்­பட்­டது.\nவட­மா­கா­ணத்தின் வலி­காமம் தென்­மேற்கு பிர­தேச செய­லக பிரிவின் நவா­லியூர் வர­லாற்றின் இந்த இரத்­தக்­கறை படிந்த நாளில் நிகழ்ந்த உயி­ரி­ழப்­பு­களை தமி­ழினம் ஒரு போதும் மறக்­காது, மறக்­கவும் முடி­யாது என்று அன்­றைய நிகழ்­வை­யொட்டி லண்டன் பி.பி.சி.(டீடீஊ) தமி­ழோசை செய்தி நிறு­வனம் செய்தி வெளியிட்­டது.\nமுன்­னோக்கி பாய்தல் எனப் பெய­ரிட்ட (டுநயி குழசறயசன) இரா­ணுவ நட­வ­டிக்­கையை வலி­காமம் பகு­தியில் தொடங்­கிய இரா­ணு­வத்­தினர் பலா­லி­யி­லி­ருந்தும் அள­வெட்­டி­யி­லி­ருந்தும் மிகக்­கொ­டூ­ர­மான முறையில் நிமி­டத்­திற்கு 30 இற்கும் மேற்­பட்ட எறி­க­ணை­களை நாலா புறமும் மேற்­கொண்­ட­துடன் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.\nதிடீ­ரென வலி­காமம் தென்­மேற்குஇ வலி. மேற்கு, வலி. தெற்கு, வலி­வ­டக்கு பகு­தியில் உள்ள மக்கள் குடி­யி­ருப்­புகள்இ ஆல­யங்கள் பொது நிறு­வ­னங்கள், அர­சாங்க மற்றும் பொது­ச்சேவை நிலை­யங்­களை நோக்கி அதி­காலை 5.20 மணியில் இருந்து தொடர்ச்­சி­யான விமான தாக்­கு­தல்­க­ளும், எறி­க­ணைத்­தாக்­கு­தல்­களும் சர­மா­ரி­யாக நடத்­தப்­பட்­டன. அந்த வேளையில் சகல வீதி­க­ளிலும் உலங்கு வானூர்­தி­களின் தாக்­கு­தல்கள் மற்றும் அகோ­ர­மான எறி­க­ணைத்­தாக்­கு­த­ல்க­ளினால் வீதிக்கு வீதி இறந்­த­வர்கள், காய­ம­டைந்து இரத்தம் சிந்­திக்­கொண்­டி­ருந்­த­வர்­களை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்ல வாக­னங்கள் கூட இல்­லாத அவல நிலை, வாக­னங்­களை இயக்­கு­வ­தற்கு எரி­பொ­ருள்­களும் அற்ற பொரு­ளா­தார தடையால் இந்த பேரிடர் தொடர்ந்­தது.\nகாயப்­பட்ட மக்­களை காப்­பாற்ற மருந்­த­கங்­களோ, மருத்­து­வர்­களோ சிகிக்சை நிலை­யங்­களோ காணப்­ப­டாத அவ­ல­மான சூழல் நில­வி­யது.\nஇறு­தியில் காய­ம­டைந்­த­வர்கள் சிகிச்­சை­யின்றி இறந்த நிகழ்­வு­க­ளையும் நாம் மறக்க முடி­யாது. அன்­றைய தினம் குடா­நாட்டின் பல்­வேறு வீதி­களின் ஊடாக இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆல­யத்­திலும் தாகம் தீர்ப்­ப­தற்­காக அமர்ந்து களைப்­பாறி அச­தியால் படுத்­து­றங்­கினர். அந்த வேளையில் யாழ். நக­ரப்­ப­கு­தியில் இருந்து தொடர்ச்­சி­யாக விமானத்திலிருந்து வீசப்பட்ட 13 குண்­டுகள் தான்­தோன்­றித்­த­ன­மாக மக்கள் ஒன்­று­கூ­டி­யி­ருந்த மேற்­படி இரு ஆல­யங்கள் மீதும் வீசப்­பட்­டன .\nஅவ்­வ­ளவு தான் நவாலி கிராமம் ஒரு­கணம் அதிர்ந்­தது. வீதி­களில் காணப்­பட்ட மரங்கள் முறிந்து விழுந்­தன. வீடுகள் தரை­மட்­ட­மா­கின மதில்கள் வீழ்ந்து நொறுங்­கின. அந்­தப்­ப­குதி முழு­வ­திலும் மக்கள் இரு­மணி நேரம் செல்ல முடி­யாத பெரும் புகை­மூட்டம் உரு­வா­னது. நவாலி சென்­பீற்றர்ஸ் தேவா­ல­யமும் சின்­னக்­க­திர்­காம ஆல­யமும், அயலில் உள்ள 67 இற்கு மேற்­பட்ட வீடு­களும் முற்­றாக அழிந்து சிதைந்­தன. சுமார் 147 பேர் அந்த இடத்­தி­லேயே நீர் அருந்த தண்ணீர் கேட்டு அந்த இடத்­தி­லேயே இரத்தம் சிந்தி உயி­ரி­ழந்­தனர். இந்த நிகழ்வில் கையி­ழந்து இகாலி­ழந்துஇதலை­யி­ழந்து ,வீதியில் சிதறிஇ குற்­று­யி­ராக கிடந்த மக்­களை இல­குவில் மறந்­து­விட முடி­யாது.\nசுமார் 360இற்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பய­ன­ளிக்­காத நிலையில் நீண்ட நேரம் குரு­தி­சிந்தி உயி­ரி­ழந்­ததை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.\nஅன்­றைய தாக்­கு­தலில் பொது­மக்கள் சேவையில் முனைப்­புடன் செயற்­பட்ட நவாலி மகா­வித்­தி­யா­லய மாண­வத்­த­லைவன் செல்வன் சாம்­ப­சிவம் பிரதீஸ் தலை­சி­தறி சாவ­டைந்தார். இதனை விட மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்தின் சார்பில் முழுச் சேவை­யாற்­றிய மக்­க­ளுடன் மக்­க­ளாக பங்­கு­கொண்டு அர்ப்­ப­ணித்து சேவை­யாற்­றிய வலி.தென்­மேற்கு சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லக பிரி­வி­னையும் -134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா , சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலர் பிலிப்புபிள்ளை கபிரியேல் பிள்ளை ஆகியோர் அந்த சேவையின் போது அந்த சம்பவத்தில் மரணமடைந்த அரசாங்க அலுவலர் சார்பில் பதியப்பட்டனர்.\nஅன்றையதினம் மக்கள் தொண்டு பணியில் உணவு,குடிதண்ணீர் வழங்கிக்கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை நாம் மறக்க முடியுமா\nஎன்பதனை இப்படுகொலை சம்பவம் சுட்டி காட்டி நிற்கின்றது. இதனை விட நவாலி படுகொலை சம்பவம் தொடர்பாக நவாலி சென் பீற்றர்ஸ் ஆலய வீதியிலும் நவாலி வடக்கு புலவர் வீதியிலும் உள்ள நினைவுச்சின்னங்கள் வரலாறுகளை நினைவூட்டுகின்றன. ஓவ்வொரு ஜுலை 9 இலும் இந்த நினைவுச்சின்னங்களில் ஒளியேற்றப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றன.\nமதவாத அரசியலின் ஊடகமா தொல்பொருள் திணைக்களம் : கேள்வி எழுப்புகிறார் ஜனகன்\nகறுப்பினத்தவருக்கு எதிரான அராஜகங்களுக்காக குரல்கொடுக்கும் இலங்கையர்கள், நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்க வேண்டும்.\n2020-06-07 14:49:02 மதவாத அரசியல் தொல்பொருள் திணைக்களம் ஜனகன்\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\nகொழுந்து பறிக்கப்படும் பகுதி முன் கூட்டியே தீர்மானிக்கப்படுவதால் அந்த பிரதேசத்தில் ஏதேனும் குளவிக் கூடுகள் உள்ளனவா என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும் .\n2020-06-07 13:22:59 வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம் குளவிக்கெட்டு பெருந்தோட்ட பகுதி\nஇந்தியாவும் சீனாவும் என்றென்றைக்கும் பகைமை நாடுகளாக இருக்கமுடியாது\nஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடியும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கும் 2019 இல் சென்னைக்கு வெளியே மாமல்லபுரத்தில் நடத்திய இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வமற்ற உச்சிமாநாட்டின் போது இருதரப்பு உறவுகள் ....\n2020-06-06 22:07:16 இந்தியா சீனா உறவுகள்\nஇந்தியா - சீனா போர் பதற்றம் : அமைதிக்கான இன்றைய சந்திப்பு வெற்றிகாணுமா \nகொவிட் -19 உலக தொற்றுடன் சீனா தனது பல்துறைசார் விஸ்தரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக தென் சீன கடல் விவகாரம் மற்றும் தற்போது இந்திய - சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை என்பன இவற்றில் சில முக்கிய காரணிகளாகின்றது.\nஅடிப்படைவாதம் என்பது ஆபத்தானது. அது தன்னை மட்டுமே முதன்மைப்படுத்துவது. பிற கொள்கைகள் தத்துவங்களை அது ஏற்பதில்லை. அனுமதிப்பதுமில்லை. தன்னுடைய கொள்கைகளே சிறந்தவை.\n2020-06-06 14:37:43 ஜனாதிபதி செயளனி கிழக்கு மாகாணம் தொல்லியல் இடங்கள்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nதமிழ் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran2all.com/translate-24-18.html", "date_download": "2020-06-07T08:50:11Z", "digest": "sha1:2EY3UFPAUFMJ3BUU4OWXODJYMAC2QGPR", "length": 82842, "nlines": 286, "source_domain": "quran2all.com", "title": " தமிழ் - Sorah An-Noor ( The Light )", "raw_content": "\n(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.\nவிபசாரியும், விபசாரனும் இவ் விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.\nவிபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவiளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.\nஎவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.\nஎனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.\nஎவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி\nஐந்தாவது முறை, \"(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்\" என்றும் (அவன் கூற வேண்டும்).\nஇன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, \"நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்\" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி\nஐந்தாவது முறை, \"அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).\nஇன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.\nஎவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.\nமுஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, \"இது பகிரங்கமான வீண் பழியேயாகும்\" என்று கூறியிருக்க வேண்டாமா\nஅ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.\nஇன்னும், உங்கள் மீது இம்மையிலும���, மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.\nஇப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுகு; குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.\nஇன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, \"இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்\" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா\nநீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.\nஇன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.\nஎவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.\nஇன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையயோனாகவும் இருக்கின்றான்.\n ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.\nஇன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவ��னர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.\nஅந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.\nஅந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் \"பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\nகெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுகு; கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.\n உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).\nஅதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.\n(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதை���ும் நன்கறிவான்.\n) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.\nஇன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.\nஇன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.\nவிவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அ���்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கல் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்கு உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும் அதற்கான பொருளை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.\nஇன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.\nஅல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.\nஇறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பா���்கள்.\n(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பாராமுகமாக்கமாட்டா. இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.\nஅவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.\nஅன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை) ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.\nஅல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.\n வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.\nஇன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.\n நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.\nஇரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.\nமேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.\nநிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.\n\"அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்\" என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.\nமேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.\nஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.\nஅவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா அல்ல\nமுஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் \"நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்\" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.\nஇன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.\n நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) \"நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்\" என்று கூறுவீராக.\n\"அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள்\" என்று (நபியே) நீர் கூறுவீராக ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்;. இன்னும் உங்கள் மீது உள்ள (கடமையான)து தான். எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.\nஉங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; \"அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;\" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.\n) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.\nநிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்த���ன்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.\n உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\nஇன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம்மிக்கவன்.\nமேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.\n உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை உங்கள் மீதும் குற்றமில்லை நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (\"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.\nஅல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.\n) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22478", "date_download": "2020-06-07T10:25:48Z", "digest": "sha1:I2S3MHQ3FWYQEPHNIO4NS2R25WAFT7S4", "length": 56716, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "சாதிக்க வைக்கும் சப்த மங்கை தலங்கள்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nசாதிக்க வைக்கும் சப்த மங்கை தலங்கள்\nமுதலில் ஆதிசக்தியானவள் இன்றைய சக்கராப்பள்ளி எனும் தலதிற்குள் நுழைந்தாள். தலத்தை கண்டதும் அகமலர்ந்தாள். சக்ரவாஹம் எனும் மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் பறவை ஈசனை வணங்கியது கண்டு மகிழ்ந்தாள். அப்பேற்பட்ட சக்ரவாஹம் எனும் பறவையே இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தன்னை இயக்கும் ஈசனே தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத்தலமாகும். அதனாலேயே இத்தலத்திற்கு சக்ரவாகேஸ்வரர் எனும் திருப்பெயர் ஏற்பட்டது. ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள். மேலும் இத்தலத்தில் சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜிக்கப்பட்ட தலமாகும்.\nசப்த மாதர்களும் சண்ட, முண்ட ரக்தபீஜனை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளியின் அருகே நின்றனர். மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர். ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள். சண்டிகை குதூகளித்தாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவனது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள். இங்கு பாருங்கள். இத்தலத்தின் விசேஷமான சக்ரவாஹம் போன்றே பிராம்மணியானவள் ஹம்ஸ எனும��� மோட்ச நிலையை குறிக்கும் சொற்றொடரான ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சமாலையுடனும், கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர்.\nஇத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகும். மிகப் பழமையான ஆலயமாக இது விளங்குகிறது. கோயிலின் கருங்கற் சுவற்றில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. மோட்ச ஆனந்தத்தின் கீற்றை இங்கு சர்வ சாதாரணமாக உணரலாம். அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பொருட்டு ஒரு அங்குலம் முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடித்து அதன்மேல் ஆலமரமும், கரங்களில் நாகாபரணமும் பூண்டு அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாததாகும். நாமும் இந்த சக்கராப்பள்ளி எனும் சக்ரமங்கையை வழிபட்டு அடுத்ததான ஹரிமங்கைக்கு செல்வோமா தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே சக்கராப்பள்ளி எனும் இத்தலம் உள்ளது.\nவைகுண்டத்திலிருந்து திருமாலைப் பிரிய நேரிட்ட திருமகள் இனி எப்போதுமே எம்பெருமானை விட்டு அகலக்கூடாது என்று புவியில் பல்வேறு தலங்களில் தவமியற்றினாள். ஹரிக்கு எப்போதுமே நெல்லிக்கனி உகந்தது. அதனால், மகாலட்சுமி அரிநெல்லிக்கனியை மட்டும் உண்டு மானுடப் பெண்ணாக இத்தலத்தின் சத்திய கங்கை தீர்த்தத்தில் ஈசனை நோக்கி பன்னெடுங்காலம் அருந்தவம் புரிந்தாள். சௌகந்திகா எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலர் மலர்ந்தது. இது திருமாலுக்கு திருமகளின் இருப்பிடத்தை வழிகாட்டியதால், தாமரை இதழ் பாதையே ஸ்ரீ மார்கம் ஆயிற்று. ஸ்ரீ திருமகள், மார்க்கம் பாதை அதாவது திருமகள் இருக்கும் இடத்திற்கான நல்மார்க்கத்தை காட்டிய ஸ்ரீமார்கநல்லூரே இன்று சிறுமாக்க நல்லூர், செருமாக்க நல்லூர் என்றானது. இவ்வூர் அரிமங்கைக்கு அருகேயே உள்ளது. சிறுமாக்க நல்லூர் வழியாக பாதயாத்திரையாக அரிமங்கைக்கு சென்று வ���்தால் எளிதில் திருமகளின் அருள் கிட்டும் என்பர்.\nகயிலாயம், ஸ்ரீவைகுண்டம் போன்ற இரு திவ்ய தேசங்களும் ஒருமித்து முக்தியைத் தந்தால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்டது இத்தலம். இங்கு ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஹரி முக்தீஸ்வரர் எனும் திருநாமங்களோடு இறைவனும், இறைவியும் அருள்கின்றனர். ஸ்ரீதேவிக்கு சம்பூர்ண மகாலட்சுமி என்றும், பூதேவிக்கு சிந்தூர பூமாதேவி என்றும், ஸ்ரீ உதீட்சராஜப் பெருமாள் எனும் திருநாமங்களோடு அருட்பாலிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் தனிச் சந்நதிகளில் அருள்வது என்பது தரிசிப்பதற்கு அரிதான விஷயமாகும். தீட்சம் என்றால் பார்த்தல் என்று பொருள். உதீட்சம் என்றால் எப்போதும் இமைப்பொழுது கூட கண்களை மூடாது நோக்கிய படியே இப்பெருமாள் இருக்கிறார் என்பது பொருள். சதாசர்வ நேரமும் ஈசனும் திருமாலும் கருணையை பொழிந்தபடி இருக்கின்றனர். இவர்களின் மீது அதீத பக்தி கொண்டு வருவோரை புண்டரீக மகரிஷி ஹரிஹர சின்முத்திரை பொறித்து மோட்சப் பாதைக்கு திருப்புகிறார் என்கின்றனர், சித்த புருஷர்கள். பார்வதி தேவியானவள் சக்ரமங்கையை வழிபட்டு சப்தமாதர்களின் வழிகாட்டுதல்படி ஹரிமங்கை என்கிற இன்றைய அரிமங்கைக்கு வந்தாள்.\nதலம் தொட்டதும் தமையனாரான விஷ்ணுவின் நினைவும் கூடவே வந்தது. ஆஹா... அண்ணனும் அரனை இங்கு வழிபட்டிருக்கிறாரே என்று மகிழ்ந்தாள். ஹரிமுக்தீஸ்வரர் எனும் சுயம்பு லிங்கத்தினின்று பொங்கும் பேரருளின் முன்பு அமர்ந்தாள். நெஞ்சு நிறைய நிம்மதி பரவ புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தாள். விதம்விதமாக ஸ்தோத்திரங்களை கூறியும், இனிய கானங்களை பாடியும் ஆராதித்தாள். நேத்ர தரிசனம் காட்டிய ஈசன் இத்தலத்தில் ஞான கங்கையின் தரிசனத்தை காட்ட கனிவு கொண்டார். அம்பிகை தீவிர தவத்தில் எல்லையில்லா பெருஞ்சக்தியான ஈசனோடு கலந்திருந்தபோது திடீரென்று தமக்குள் ஏதோ ஒன்று கொப்பளித்தது. கண்திறந்து பார்க்க உள்ளுக்குள் கொப்பளித்த ஞான கங்கை வெளியேயும் புனித கங்கையாக நீர் வடிவில் நகர்ந்தாள். ஈசன் மாபெரும் ஒளிக்கு மத்தியில் உச்சி சிரசில் கங்கை பொங்க காட்சியளித்தார். இன்றும் இத்தலத்தின் தீர்த்தமாக சத்தியகங்கைத் தீர்த்தம்தான் விளங்குகிறது.\nநேத்ர தரிசனம் ஞானாக்னி மயமானது. இந்த கங்கையோ தண்ணிலவான தெள்ளிய ஞானம் கொண்டவள். ஆனால், இரண்டும் ஞானத்தைத்தான் தரும். சப்த மாதர்களின் ஒருவளான மாகேஸ்வரி என்பவள் வழிபட்ட தலமிது. தேவி பாகவதம் கூறும் சண்டிகைக்கு உதவியாக வந்த மாதர்களில் இவள் இரண்டாமவள். கம்பீரமாக காளையின் மீதமர்ந்து வந்தாள். காளை ஈசனுக்கு உரியது. இவளும் மகேஸ்வரனிடமிருந்து உத்பவித்தவள்தான். எனவேதான் மாகேஸ்வரி ஆனாள். கையில் திரிசூலத்தோடும் நாகத்தையே வளையலாக அணிந்தும் திருமுடியில் சந்திரகலை திகழ இத்தல ஈசனை பூஜித்து பலம் பெற்று அரக்கனை அழிக்கச் சென்றாள். சக்ரமங்கையில் பெண்ணின் பருவத்தில் பேதையாக காட்சியளித்தவள் இங்கு பெதும்பை (பள்ளிப் பருவம்) பருவத்தினளாக காட்சியளித்தாள்.\nதஞ்சாவூர் கும்பகோணம் பாதையிலுள்ள அய்யம்பேட்டை கோயிலடிக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செருமாக்க நல்லூரிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.\nஈசனின் ஆயுதங்களும் தனித்துவம் பெற்றவை. அவர் கைகளில் தாங்கியிருக்கும் ஆயுதத்திற்குப்பெயர் அஸ்திர தேவர் என்று பெயர். இவராலேயே ஈசனுக்கு சூலபாணி எனும் திருநாமமும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட அஸ்திரதேவர் இத்தலத்தில் உறையும் கிருத்திவாகேஸ்வரர் எனும் திருநாமத்தோடு பொலியும் ஈசனை பூஜித்து தவமியற்றினார். சிவம் தோன்றினார். பக்தியில் சூலம் குழைந்து நின்றது. ஆனாலும், ஈசன் கூர்மையாக நோக்கி பேசத் தொடங்கினார். ‘‘எப்போதும் என் ஆயுதமாக இருக்கும் நீ, பக்தர்கள் கொண்டாடும் திருவிழா காலங்களிலும், தீர்த்தவாரி விழாக்களிலும் எனக்கு முன்பு கம்பீரமாக நீ செல்வாயாக’’ என்று வரத்தையே ஆணையாகவும் இட்டார். அதிலிருந்து சகல சிவாலயங்களிலும் முதலில் அஸ்திர தேவர் எனும் சூல தேவருக்குத்தான் முதல் பூஜையும்கூட நடைபெறும்.\nஇத்தலத்தின் நாயகரான கிருத்திவாகேஸ்வரரும் சிறப்பு வாய்ந்தவராவார். கரிஉரித்த நாயனார் என்றொரு வேறு பெயரும் உண்டு. அதாவது யானையை உரித்து தோலை போர்த்திக் கொள்ளும் பெரும் வதத்தை செய்த விஷயம் அது. அதேபோல கிருத்திவாகேஸ்வரர் என்பதும் ஒரு வதத்தினால் வந்த திருப்பெயர்தான். கயாசுரன் என்பவன் எல்லா இந்திராதி தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லோரும் பயந்து காசிக்கு வந்தனர். கயாசுரனும் காசியை அடைந்தான். அவனைக் கண்டு அஞ்சியவர்கள் விஸ்வநாதப்பெருமா��ை அணைத்துக் கொண்டனர். அவர்களைப் பிடித்து கொல்லப் பாய்ந்தவன் முன்பு ஈசன் பேரொளி பெருஞ்ஜோதியாகத் தோன்றினார். அவனை உதைத்தார். ரத்தம் வழிய கீழே விழுந்தவன் தூக்கி நிறுத்தி யானையை உரித்ததுபோல கயாசுரனின் தோலை உரித்து போர்த்திக் கொண்டார். சகல தேவர்களும் மகிழ்ந்தனர்.\nகாசியிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் லிங்கமாக எழுந்தருளினார். அவரைத்தான் கிருத்திவாகேஸ்வரர் என்று எல்லோரும் அழைத்தார்கள். அப்படிப்பட்டவரிடம் தான் இந்த சூல தேவர் இத்தலத்தில் அமர்ந்து பூஜித்து வரம் பெற்றார் என்றால் என்னவொரு பொருத்தம் பாருங்கள். சூலத்திற்கும் வதத்திற்கும் தொடர்பு உண்டல்லவா அஸ்திர தேவரான சூல தேவரின் சிலையை கோயிலின் உள் வாயிலில் காணலாம். ஆதிசக்தியான பார்வதி தேவி சூலமங்கலத்திற்கு வந்தாள். லிங்க ரூபமான கிருத்திவாகேஸ்வர சுவாமியின் திருப்பாதம் படர்ந்தாள். சிவச்சின்னங்கள் உணர்த்தும் அனுபூதிப் பூர்வமான பேருணர்வுகளையும் பிரபஞ்ச சக்திகளையும் உணர்ந்தும் தரிசித்தும் தொடர்ந்து வந்தவள் ஈசன் இங்கு எதை தமக்கு அருளப் போகிறாரோ என்று அமர்ந்தாள். தவத்தின் கூர்மையில் தமக்குள் வெகு ஆழத்தில் சென்றாள். செங்கதிர் வேந்தன் ஈசன் தோன்றினான். கண்களை கூசும் பேரொளி அங்கு படர்ந்தது. கைகளில் சூலத்தை ஏந்தியவாறு ஈசன் காட்சியளித்தார். ஆணவம், கண்மம், மாயை இவை மூன்றும் விலக்கத்தக்கது.\nஎங்கு இது அதிகமாகிறதோ அதை அடக்கத்தான் இந்த சூலம் என்பதை சொல்லாமல் சொன்னார். முக்குணங்களை உணர்த்தவே இந்த திரிசூலம். சூலம் என்பது முக்குணங்களும் இணைந்ததான ஒரு சக்தி. இவற்றிற்கெல்லாம் அதிபதியே அந்த பரமேஸ்வரர். நான் எனும் அகங்காரத்தை நாசம் செய்பவர்தான் இந்த அஸ்திரதேவர். இது உடலையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் ஆணவ நாசத்தை உணர்த்தும் விஷயமே இந்த சூல தத்துவமாகும். சப்த மாதர்களில் கௌமாரி வழிபட்ட தலமிது. சும்ப நிசும்ப ரக்த பீஜ வதத்திற்கு முன்பு சண்டிகைக்கு துணையாக வந்தவள். கோலமயில் வாகனத்தில் வந்த இவள் குமரப் பெருமானின் சக்தியான கௌமாரியே ஆவாள். வேலவனுக்கே உரிய வேலாயுதத்தையே ஆயுதமாக ஏந்தி வந்து இந்த ஈசனடி பரவி பலம் பெற்று போர்க்களம் நோக்கி ஓடினாள். சூல மங்கையில் வேல் மங்கையான கௌமாரியும் பூஜித்தது எத்துணை ஆச்சரியம்.\nகீர்த்திவாகேஸ்வரரையும் அம்பாள் அலங்காரவல்லியையும் கண்குளிர தரிசிக்கலாம். அம்பாளான மங்கை இங்கு பூப்பருவத்தில் விளங்குகின்றாள். இத்தலத்தில் ஆலமரமின்றி ஜடாமுடியோடு தட்சிணாமூர்த்தி அருள்கிறார். சனி பகவான் தன் குருவான பைரவருடன் அருகருகே நின்று அருள்பாலிப்பது அரிதான தரிசனமாகும். சூல விரதம் என்றே தனியாக ஒன்றுண்டு. இதை சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசையன்று சிவபெருமானை உள்ளத்தில் வைத்து ஒருபொழுது உணவு உட்கொண்டு சிவாலய தரிசனத்தை முக்காலம் செய்து இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மகாவிஷ்ணு உட்பட பலர் இந்த விரதத்தை மேற்கொண்டதாக பிரமாண்ட புராணம் கூறுகிறது. சூல விரதம் மேற்கொண்டோரை விரோதிகள் நெருங்க முடியாது என்றும் புராணம் பகர்கிறது. தஞ்சாவூர் கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nநந்தி திருக்கழல் தரிசனம் பெற்ற தலம் இதுவேயாகும். நந்தி தேவர் வழிபட்டதற்கான புடைப்புச் சிற்பத்தை ஆலயத்தில் காணலாம். சூல தரிசனம் பெற்ற ஆதிசக்திதாயானவள் இத்தலம் நோக்கி வீறு நடைபோட்டு வந்தாள். திருவானைக்கா போல ஈசனுக்கு இத்தலத்தில் ஜம்புநாத சுவாமியாகும். அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி எனும் அழகிய நாமம். லிங்க வடிவில் வீற்றிருந்த ஈசனின் முன்பு அமர்ந்தாள். அடிமுடி காண முடியாத ஈசனின் திருவடியை தேடினாள். அது எல்லை காணாத விஷயம் என்பதை அறிந்தவள் தம் இருதயக் குகையில் சிக்கெனப் பிடித்தாள். எப்போதும் கால் தூக்கி நடனமிட்டபடியிருக்கும் சிவனாரின் தாண்டவத்தையும் உலக இயக்கமே இந்த தாண்டவச் சுழற்சிதான் என்பதையும் தெளிவாகப் பார்த்தாள். திருப்பாதத்தின் மேலுள்ள அந்தக் கழலையும் கண்டாள். அன்று இத்தலத்தில் நந்தி தேவருக்கு திருக்கழல் காட்டியவன் இன்று அம்பிகைக்கும் அதே தரிசனத்தை காட்டியருளினார். இங்கு சென்றால் இன்ன தரிசனம் கிட்டும் எப்படி அறிந்து வந்திருக்கிறாள் பிரபஞ்சத்தின் வட்டச் சுழற்சியை உணர்த்தும் கழலின் அழகை கண்டு தன்னை மறந்தாள்.\nதன்னில் ஓர் அம்சத்தை அங்கேயே அழகாக நிலைநிறுத்தி அலங்காரவல்லியானாள். பின்னாளில் எவரேனும் தன்னையும் சேர்ந்தே தரிசிப்பார்கள் என்றே.\nசப்த மாதர்களில் வைஷ்ணவி வழிபட்ட தலம் இது. தேவி மகாத்மியத்தில் சண்டிகைக்கு உடனாக நின்��வள். கருடன் மீதேறி, சங்கமும் சக்ரமும் கதையும் சார்ங்கம் எனும் வில்லும், நந்தகீ எனும் வாளும் ஏந்தி வந்த விஷ்ணுவிடமிருந்து வெளிப்பட்ட நீல நிற நாயகி இவள். ஜம்புகேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றாள். வலிமையும் உற்றாள். அநவித்யநாத சர்மா தமது பத்தினியோடு இத்தலத்திற்கு வந்து ஜம்புகேஸ்வரரையும், அலங்காரவல்லியையும் தரிசித்தார். அம்பாள் மடந்தை எனும் கன்னியாக காட்சியளித்தார். இங்கே என்னவொரு அற்புதமான ஒப்புமை பாருங்கள். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி எப்படி கன்னிகையோ அதுபோல இங்கேயும் அகிலாண்டேஸ்வரி என்கிற அதே நாமத்தோடு கன்னிகையாகவே அருள்கிறாள். தஞ்சாவூர் கும்பகோணம் பாதையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மெயின்ரோடிலேயே இக்கோயிலுக்குச் செல்வதற்கான வளைவு உண்டு. அதிலிருந்து 1 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை அடையலாம்.\nகோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் இது. காமதேனு எனும் பசுவானவள் பதியான ஈசனை நோக்கி தவமிருந்த தலம். பசுவால் கண்டறியப்பட்ட தலங்களும், அதே நேரத்தில் ஒரு பசு பால் சொரிந்து ஈசனுடைய திருமேனியை வெளிப்படுத்திய தலங்கள் என்று நிறைய உண்டு. அதுபோல இங்கு எழுந்தருளியிருந்த ஈசனுக்கு பாலாபிஷேகம் புரிந்து சிவதரிசனம் பெற்றது. பசு பூஜித்தல் என்பதே சகல தேவர்களும் அவற்றுள் நின்று பூஜித்தமைக்கு இணையாகும். இத்தல அம்பாளின் திருப்பெயர் பால்வளநாயகி என்பதாகும். மேலும், அகத்தியரால் வழிபடப்பட்ட தலமாகும். ஒவ்வொரு தலங்களாக தரிசித்தும், சிவச் சின்னங்களின் வெளிப்புற மற்றும் அவை உணர்த்தும் சக்திகளின் பிரமாண்ட தரிசனங்களை பெற்றும் இத்தலத்திற்கு வந்தாள். பாற்கடலுக்குள் வந்து விட்டதாக உணர்ந்தாள். பால் மணமும் ஈசனின் அருள் மணமும் அவளை உருக வைத்தது.\nபசு எனும் உயிர்களுக்கெல்லாம் பதியான ஈசனின் எதிரில் அமர்ந்தாள். ஒவ்வொரு தரிசனமாகப்பெற்றவள் இத்தலத்தின் ஈசன் நாதங்களின் ஆதிநாதத்தை கேட்டாள். அந்த உடுக்கை எனும் டமருகத்திலிருந்து பிரணவமான ஓம் எனும் நாதம் அகில உலகையும் அணைப்பதை கண்டாள். ஓம் எனும் பிரணவத்திலிருந்து சப்த பிரபஞ்சம் உருவாவதை அறிந்தாள். அதுவே சகல ஓசைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பதை அறிந்தாள். சப்த பிரபஞ்சமாக அதே ஓம் உடுக்கையிலிருந்து அலைஅலையாக வெளிப்படு���தை புறச் செவி வழியாயும், அகச் செவி மூலமும் உணர்ந்தாள். ஒலியின் ஆதாரமும் ஈசன்தான் என்று அறிந்து உடுக்கையை கைகூப்பித் தொழுதாள். உடுக்கையே அகில உலகையும் படைப்பதையும் புரிந்து கொண்டாள். சப்தங்களிலிருந்துதான் வேதங்கள் அந்த வேத சப்தங்களிலிருந்துதான் உலக உற்பத்தி என்பதை அந்த கணமே அறிந்தாள். அடுத்த தலம் நோக்கி நகர்ந்தாள்.\nசப்த மாதர்களில் வாராஹி வழிபட்ட தலம் இது. வேத தர்மங்களை காப்பதற்காக வராஹர் எப்படி பூமியை அசுரனிடமிருந்து தூக்கி நிறுத்தினாரோ அதேபோல இங்கு மகாகாளி அசுரர்களை அழிப்பதற்காக எடுத்த அவதாரங்களின்போது வராஹரிடமிருந்து இவள் வாராஹியாக வெளிப்பட்டாள். அந்த வாராஹியே இத்தல பசுபதிநாதரை வழிபட்டாள். அநவித்யநாதசர்மா எனும் திவ்ய தம்பதி பசுபதிநாதரையும், பால்வளநாயகியையும் கண்குளிர தரிசிக்கும்போது அரிவை எனும் தாய்ப்பருவத்தில் காட்சி தந்தாள். அகத்தியர் தரிசித்த கோயில்கள் பொதுவாகவே சிவசக்தி திருமண கோயில்களாகவே இருக்கும். தஞ்சாவூர் கும்பகோணம் பாதையில் பாபநாசத்தை அடுத்து இத்தலம் அமைந்துள்ளது.\nதட்சன் சந்திரனை சாபமிட்டான். தன் மகளான ரோகிணியை மட்டும் நேசித்து மற்றவர்களை அலட்சியம் செய்வதற்காக கொதித்துப்போய் சாபமிட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்காக சந்திரனைச் சந்தித்தான். நீ தகாத காரியம் செய்கிறாய் என அறிவுறுத்தினான். அவன் அறிவுரையை சந்திரன் அலட்சியம் செய்தான். ஆரவாரமாய் பேசினான். தட்சன் தீப்பிழம்பானான். ‘‘உன் அழகு குறித்து உனக்கு இவ்வளவு கர்வமா. அப்படிப்பட்ட உன் அழகு குலையட்டும். உன் சக்தி குறையட்டும். உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று கடுமையாய் சபித்தான். அவன் கோபம் சந்திரனை நிலைகுலையச் செய்தது. மெல்ல தான் சுருங்குவதைக் கண்டு மிரண்டான். சந்திரன் எனும் சோமன் தன் சோபையை இழந்தான். தன் ஒளி மங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். துண்டு துண்டாய் உடைய ஆரம்பித்தான். பகுதி பகுதியாய் சிதைய ஆரம்பித்தான். தான் செய்த தவறுக்காக மனதிற்குள் குமைந்தான்.\nதாழமங்கை எனும் இத்தல ஈசனை வணங்கினான். முக்காலமும் இத்தலத்திலேயே அமர்ந்து பூஜித்தான். ஈசனும் சந்திரனுக்கு எதிரில் தோன்றி, ‘‘மூன்றில் முழுதாக்கி முத்தொளியை முன் முடியில் முத்தாய்பாய் முடிந்தோமே’’ என ஓதி, ஆதிசிவன் தன் சிரசில் மூன்றாம் பிறையை ஏற்றி அருளினார். ஒருகாலத்தில் தாழைவனமாக இருந்த இத்தலத்தில் நாகங்கள் நிறைந்த தாழையடியில் சந்திரனின் பத்தினி சதயதேவி கடுந்தவம்புரிந்து இத்தல அம்பாளான ராஜராஜேஸ்வரியின் தரிசனத்தைப் பெற்றாள். சந்திரன் பூஜித்ததால் சந்திரமௌலிஸ்வரர் என்றும், அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி என்றும் திருப்பெயர். மங்களகரமான சுபிட்சமான திரவியங்களான மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றின் உற்பவிப்பிற்கு ஆதிமூலவித்தாக சிருஷ்டிக் காலத்தில் விளங்கிய தலமே தாழமங்கையாகும். இப்படிப்பட்ட மங்களகரமான தலத்தினுள் ஆதிசக்தியானவள் ஆனந்தமாக நுழைந்தாள்.\nகுளிர்ந்த தன்னிலவாக மிளிர்ந்த சிவ சந்நதியின் அருகே அமர்ந்தாள். குளிர் தெள்ளோடை ஒன்று உள்ளுக்குள் அரூபமாகப் பொங்கியது. ஒவ்வொரு சிவச் சின்னங்களாக தவமிருந்தவளுக்கு இங்கு ஆதியில் சந்திரன் பூஜித்தான். தனக்கு இப்போது அந்த பிறை தரிசனம் கிட்டாதா என்று வேண்டினாள். ஈசனும் பிறையோடு எழுந்தருளினார். பிறை என்பதுதான் சிருஷ்டியின் முக்கியத்துவம் என்பதை உணர்த்தினார். மனதை உற்பவிக்கச் செய்பவனே சந்திரன்தான். சந்திரனின் சக்தியைப் பொறுத்துதான் மனதின் திண்மை அமைகிறது. பிறை என்பது உலகை பார்க்க வைக்கும், நினைக்க வைக்கும், சிருஷ்டிக்க வைக்கும், ஆய கலைகளை உற்பத்தி செய்யும் விஷயம் என்பதை அறிந்து ஆனந்தப்பட்டாள். ஞான சூரியனான ஈசனிடமிருந்துதான் சந்திரன் சக்தியை கொணர்கிறான் என்பதையும் கண்களால் கண்டாள். அருவமாக தம் அம்சத்தை நிலைநிறுத்தினாள். ராஜராஜேஸ்வரியாக பேரழகுடன் பொலிந்தாள் என்பது கண்கூடான உண்மையாயிற்றே.\nசப்தமாதர்களில் இந்திராணி வழிபட்ட தலம் இது. தேவி பாகவத சண்டிகையின் அசுர வதைப்படலத்தில் வெள்ளையானை மீது வஜ்ரப் படை தாங்கி, ஆயிரம் கண்களோடு எழுந்தருளிய இந்திராணி எனும் ஐந்த்ரீ இவள். இந்திரனின் சக்தியைத் தாங்கி அவனிடமிருந்து வெளிப்பட்டவள். அவளும் இத்தலத்திற்கு வந்து பூஜித்து பேறு பெற்று போர்க்களம் சென்றாள் என்பது தலபுராணம். அம்பாள் தெரிவை எனும் பேரன்னையாக காட்சி தந்தாள். அன்னையின் அருளை உள்ளத்தில் தேக்கி அடுத்த தலமான திருப்புள்ளமங்கைக்கு நகர்ந்தார். தஞ்சாவூர் கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 12 கி.மீ. தொலைவில் பசுபதிகோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்தே கூட வரலாம்.\nஇத்தலத்தை திருப்புள்ளமங்கை மற்றும் திருவாலந்துறை மகாதேவர் கோயில் என்றும் அழைப்பர். அதாவது தேவர்களும், அசுரர்களும் அமுதத்தை கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் என்கிறது தலபுராணம். இதனாலேயே ஆலந்தரித்த நாதர் என்று அழைக்கிறார்கள். பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பரமன் பங்கி உண்ட திருத்தலம் என்று இதை குறிப்பிடுகிறார்கள். பிரம்மா இத்தல ஈசனை பூஜித்து சாபவிமோசனம் பெற்றதால் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அல்லியங்கோதை எனும் திருப்பெயரில் அம்பாள் அருள்கிறாள். இக்கோயிலின் அஷ்டபுஜ துர்க்கை மிகவும் அழகாக அமைந்திருக்கும். மகிஷனுடைய தலையை பீடமாக கொண்டு சமபங்க நிலையில் நிற்கிறாள். ஒரு பக்கம் சிம்ம வாகனமும், மறுபக்கம் மான் வாகனமும் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.\nஇத்திருக்கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயிலாகும். கலை உலகத்தின் உச்சியான பல சிற்ப வேலைப்பாடுகளை இத்தலத்தின் காணலாம். மூலவர் விமானத்தின் கீழ் ராமாயணம், சிவபுராணம் மற்றும் நாட்டிய கரண சிற்பங்கள் அதிநுணுக்கத்தோடு செதுக்கப்பட்டுள்ளன. ஆதிமாதாவான அன்னை சிவ தரிசனம் பெறும் பொருட்டு இத்தலத்தை அடைந்தாள். ஈசனின் ஒவ்வொரு சின்னங்களை தரிசித்தவள் ஈசனுக்கு அழகு சேர்க்கும் நாகாபரண தரிசனம் தனக்கு கிட்டாதா என்று கண்மூடி அமர்ந்தாள். அம்பாளின் தீந்தவத்தில் தனக்குள்ளேயே பொதிந்து கிடக்கும் நாகமான குண்டலினி எனும் சக்தி கிளர்ந்தெழுந்தது. ஒவ்வொரு சக்ரங்களாக மேலேறியது இறுதியில் ஸஹஸ்ராரம் எனும் உச்சியை அடைந்து அதற்கும் ஆதாரமான இருதய ஸ்தானத்தில் சென்று ஒடுங்கியது. இந்த நாகாபரணம் எனும் குண்டலினியைத்தான் ஈசன் தன் கழுத்திலே சுற்றச் செய்திருக்கிறார்.\nசகல ஜீவர்களுக்கு இந்த சக்தி பொதிந்து கிடப்பதையும் காலகிரமத்தில் யோக ரீதியில் மேலேறுவதையும் காட்டுவதற்காக நாகாபரணத்தை பூண்டிருக்கிறான் என்பதை தமக்குள்தாமாக அனுபூதியில் உணர்ந்து கொண்டாள். சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட தலமிது. சகல சக்திகளும் ஒன்று சேர்ந்தாற்போல சண்டிகையுடன் சாமுண்டி நின்றாள். அஷ்ட நாகங்களோடு சிவலிங்கத்திற்கு புஷ்பங்கள் சாத்தி பூஜித்தாள். இத்தலத்தை வணங்குபவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. அநவித்யநாத சர்மா தம்பதி இத்தலத்திற்கு வந்து தரிசனம் பெற்றபோது அம்பாள் பேரிளம்பெண் எனும் முதும்பெண்ணாக கனிமுது என்று சொல்லப்படும் பருவத்து வடிவினளாக காட்சி தந்தாள். இந்த ஏழு தலங்களையும் தரிசித்து ஆத்மானுபூதி அடைந்த தம்பதி மயிலாடுதுறை மயூரநாதரை தரிசித்து உடலைத் துறந்தனர் என்றும் ஒரு புராண வரலாறு உண்டு. தஞ்சை கும்பகோணம் பாதையில் பசுபதிகோவிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த ஏழு தலங்களையும் அனைவரும் நிச்சயம் தரிசிக்க வேண்டும். அதிலும் பெண்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டும். பெண்ணின் பருவங்களை இங்கு அம்பாளும் ஏற்று அதையும் தாண்டிய நிலையான முக்தியையும் காட்டியருளும் தலங்களாக இவை விளங்குகின்றன.\nகுலதெய்வத்தின் சாபம் நீங்கி, நம்முடனே குலதெய்வம் இருந்து, அருள் புரிய வேண்டுமா உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த தீபத்தை, இன்றே ஏற்றி வையுங்கள்\nவெற்றியைத் தேடித் தரும் வெற்றிலை தண்ணீர்\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து விடுவாள்\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுக்காமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/77490/cinema/otherlanguage/Mohanlal-turn-as-director.htm", "date_download": "2020-06-07T10:07:43Z", "digest": "sha1:UU67JMREHYLA6V5ORCTRIU53Q56VBUKK", "length": 12263, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்குநர் ஆகிறார் மோகன்லால் - Mohanlal turn as director", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபல ஆண்டுங்களாக தொடர்ந்து நடித்துவரும் முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் மனதில் எங்கோ ஒரு ஓரமாக இயக்குநர் ஆசை துளிர் விட்டுக் கொண்டே தான் இருக்கும்.. 100 படங்களில் நடித்து முடித்துவிட்ட நடிகர் பிரித்திவிராஜ், சமீபத்தில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து படம் இயக்கி, மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூல் படமாகவும் ஆகிவிட்டார்.. அதன்மூலம் டைரக்சனுக்கும் தான் தகுதியான நபர் தான் என நிரூபித்து விட்டார்.\nஇந்த நிலையில் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆன மோகன்லாலும் தற்போது இயக்குனர் தொப்பியை எடுத்து அணிந்துள்ளார். ஆம்.. 'பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா'ஸ் ட்ரெஷர்' (Barroz Guardian Of D Gamas Treasure) என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் மோகன்லால். இந்த படம் 3டியில் உருவாக இருக்கிறது. இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிசாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதுகிறார்.\nஇதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோகன்லால், “40 ஆண்டுகளாக கேமராவுக்கு முன் நின்றுகொண்டிருந்த நான், முதன்முறையாக கேமராவுக்கு பின்னால் நிற்க போகிறேன்.. 3டியில் உருவாகப்போகும் இந்த படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும்” என கூறியுள்ளார்.\nகரு��்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n18ஆம் படி படப்பிடிப்பை முடித்தார் ... துல்கர் படத்தில் 6 காமெடி நடிகர்கள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு\nசோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன்\nஅனுராக் காஷ்யப் படத்துக்கு நிவின்பாலி பாராட்டு\n2ஆம் பாக வாய்ப்பை உதறிய அனுபமா\nகாமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாரா பவன் கல்யாண் \n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n60 நாடுகளுடன் ஒப்பந்தம் : அவசரம் காட்டாத மோகன்லால்\nத்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை ; மோகன்லால்\nமோகன்லாலின் டைரக்சன் அறிவிப்பு என்னாச்சு..\nமோகன்லால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு புதிய படத்தை துவங்கும் ஜீத்து ...\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isaan.live/ta/", "date_download": "2020-06-07T08:53:47Z", "digest": "sha1:7D27CSABVI7DWCMDTFDM3SQLD3M34XPT", "length": 10673, "nlines": 158, "source_domain": "isaan.live", "title": "கொரோனா வைரஸ் தமிழ்நாடு - இந்தியா - கோவிட் -19", "raw_content": "\nபெங்களூர் கொரோனாவைரசு கோவிட் -19\nஜெய்ப்பூர் கொரோனாவைரசு கோவிட் -19\nஜம்மு கொரோனாவைரசு கோவிட் -19\nமகாபலிபுரம் கொரோனாவைரசு கோவிட் -19\nகொல்கத்தா கொரோனாவைரசு கோவிட் -19\nசென்னை கொரோனாவைரசு கோவிட் -19\nஅவுரங்காபாத் கொரோனாவைரசு கோவிட் -19\nடெல்லி கொரோனாவைரசு கோவிட் -19\nகோவா கொரோனாவைரசு கோவிட் -19\nதாஜ்மஹால் கொரோனாவைரசு கோவிட் -19\nமிகவும் தலைசிறந்த கட்டடக்கலையின் அழகு இந்த தாஜ்மஹால். உ��கில் உள்ள எட்டூ அதிசியங்களுள் இதுவும் ஒன்று. மேற்கிலிருந்து வந்த சர்pத்திர ஆசிரியர்களும் இதனை கண்டு வியந்தார்கள். ஏ;னென்றால் மிகவும் பெருமை வாய்ந்த புராதன வெள்ளை சலவை...\nசிங்கப்பூர் கொரோனாவைரசு கோவிட் -19\nசிங்கப்பூரின் பொருளாதாரம் சிங்கப்பூரின் பொருளாதாரம் பெரிதும் வியாபாரத்தை சார்ந்தது மற்றும் பொருளாதாரத்தின் சிறந்த அங்கமாத அமைகிறது . பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் எதிர்பர்பதற்கு சிறப்பாக்க செய்யல்படுவதால் சிங்கபூரை உள்ளக வரைபடத்துக்கு கொண்டுவர உதவுகின்றனர்...\nசிங்கப்பூர் கலை மற்றும் பண்பாடு\nஅறிமுகம் சிங்கப்பூரின் அரசாங்கம் சிங்கப்பூரை ஒரு கலை இலக்கிய மையமாக உருவக்கவேண்டுமென பெரும்படுபாடுகிறது. அதில் அனேக அளவு வெற்றியும் கண்டுள்ளது. இந்த தீவு தங்களின் கலையை காப்பாற்றி தக்கவைத்து கொண்டு கலை இலக்கியத்தில் ஒரு உலகளவிய...\nசிங்கப்பூர் காலனித்துவம் காலனித்துவம் என்பது லாப நோக்கிற்காக ஒரு நாட்டின்மேல் மற்றொரு நாட்டை ஆளுமை செய்வதாகும். காலனித்துவ நாடுகளதங்களின் வியாபார ஸ்தலங்களை நிறுவுவதன் மூலம் லாபம் சம்பாதிக்கிறது. வரலாற்றுக்கு கூற்றில், சிங்கப்பூர் தீவு, மழையின் மீன்பிடி...\nகோவா கொரோனாவைரசு கோவிட் -19\nஆரபிக் கடற்கரையில் படர்ந்து விரிந்து காட்சி அளிக்கும் இந்த இடம் கோல்டண் கொங்கண் கரையில் அமைந்துள்ளது தான் கோவா என்னும் சுற்றுலா தளம். கோவா என்னும் பெயர் கோயன் என்னும் கொங்கணி வார்த்தைகளில் இருந்து தோன்றியதாகும்....\nஜெய்ப்பூர் கொரோனாவைரசு கோவிட் -19\nஇராஜஸ்தானின் தலைநகராக ஜெய்ப்பூர் விளங்குகிறது. இதற்கு பிங்க் சிட்டி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தியா தங்க முக்கோணத்தில் மூன்றாவது சுற்றுலா தளமாக சேர்க்கப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து 300 கி.மீ. தென் மேற்காவும்ää ஆக்ராவுக்கு 200 கி.மீ....\nசென்னை தமிழ்நாடு கொரோனாவைரசு கோவிட் -19\nமெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை இப்பொழுது தமிழ்நாட்டின் தலைநகரமாகும். இது இந்தியாவிலுள்ள நான்காவது மிகப்பெரிய நகரமாகும். மற்ற நகரங்களை ஒப்பிட்டால் இது மிகவும் மாசற்றஇ நெருக்கமில்லா நகரமாகும். கிழற்கிந்திய தொழிலகம் தனது முன்னேற்றதிற்காக முதலில் தரையிறங்கியது...\nகொல்கத்தா மேற்கு வங்கம் கொரோனாவைரசு கோவிட் -19\n���ொல்கத்தா பத்து மில்லியனுக்கும் மக்கள்தொகையை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய நகரமாகும். பல்வேறு சமுதாய மக்களைக் கொண்ட மிகவும் நெருக்கமான நகரமாகும். பயப்படக்கூடிய தெருக்களையும் அங்காடியும் ஓர் இனிய அனுபவமாகும். துனிக்கடைகள்ää நிறுவனங்கள்ää அங்காடிகள்ää ஆடம்பற உணவகங்கள்...\nஹைதராபாத் ஆந்திரா கொரோனாவைரசு கோவிட் -19\nஹைத்ராபாத் என்னும் மாபெரும் நகருக்காக 1589 ஆம் ஆண்டு அஸ்திவாரம் இடப்பட்டது க்குதாப் ஷாகி மன்னர் ஆட்சியில் தான். முகமது க்குதாப் ஷாகி தன்னுடைய ராஜ்ஜியத்தின் தலைநகரத்தை கோல்கொண்டாவில் இருந்து முசி என்னும் நதிக்கரை வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:22:43Z", "digest": "sha1:YTWVXJFHCBYFIZPNPTDRL32GWNI36BSC", "length": 8797, "nlines": 103, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு.. பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு..", "raw_content": "\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nசுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்யனுமா\nபெரம்பலூா் மாவட்ட கிராமியக் கலைஞா்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.\nஅரியலூர் அருகே சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி மாணவா் பலி\nHome பெரம்பலூர் பெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூரில் நாளை நடக்கும் வேலைவாய்ப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.\nபெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநமது மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை டி.வி.எஸ் நிறுவனம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களும், சீனிவாசன் அசோஸியேசன் நிறுவனத்துக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.\nஎனவே கல்வித் தகுதியும், வேலை செய்ய விருப்பமும் உள்ளவ���்கள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.\nஇதைப் பார்த்தவர்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nPrevious Postபெரம்பலூரில் பெண் காவலர் தற்கொலை முயற்சி Next Postஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தக்கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் மனு.\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nலட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nபாரம்பரிய நாட்டு விதைகள் அனைவர்க்கும் இலவசம்.\nஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\n10-ம் வகுப்பு ரிசல்ட் எப்போது\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177185", "date_download": "2020-06-07T10:30:47Z", "digest": "sha1:MN6XX2DCQV2DVT4NHCAX4NZJK7HNLMNL", "length": 7780, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "காத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை! – Malaysiakini", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜூலை 5, 2019\nகாத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை\nகாத்தான்குடியில் ஷரியா சட்டத்திற்கு இணங்க இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்துக்கு தக���ல் வழங்கியமை, வட்டிக்கு கடன் வழங்கியமை, விபசாரம் மேற்கொண்டது, சூதில் ஈடுபட்டது, இஸ்லாம் மதத்தை விட்டு வேறு ஒரு மதத்தை பின்பற்றியது மற்றும் இராணுவத்தில் இணைந்து கொண்டமை ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்கள் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், இதற்கான ஆதாரங்களும் தரவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவகாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மாநாடு நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தபோதே அபேதிஸ்ஸ தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,\nநான் விசேட தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தேன்.\nஅதாவது, காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதாவது, இந்த செயற்பாட்டுக்காக 20 பேர் ஷரியா சட்டத்திற்கு இணங்க, காத்தான்குடியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇதற்கான அனைத்துத் தரவுகளும் என்னிடம் உள்ளன. இனியும் நாம் பிரிந்து செயற்பட்டால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்துவிடும்.\nஅனைவரும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று…\nஇலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் நோய்த்தொற்று அதிகரிப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றுவேன்…\nமாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள்…\nநாடாளுமன்ற தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை\nஅமைச்சரவையில் நேற்று, நடந்தவை என்ன..\nபொதுத் தேர்தலுக்கான முட்டுக்கட்டை தொடர்கிறது\n’மலையக இளைஞர்களுக்கும் ரூ. 5,000 கிடைக்கும்’\nசென்னை சென்ற விசேட விமானம்\nஉப்பு உற்பத்தியாளர்களுக்கு தோள்கொடுக்குமாறு வேண்டுகோள்\nஊரடங்கு:இலங்கையில் இன்று முதல் தளர்வு\nகொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம்\nஇதுவரை 49,000க்கும் அதிகமானோர் கைது\nபொதுத் தேர்தல்; ’3, 4 வாரங்கள்…\nவீரர்கள் யார் என்றால் நாட்டுக்காக உழைப்பவர்களே\nதெற்காசிய நாடுகளிலிருந்து தாயகம் அழைத்து வரப்பட��ம்…\nகொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில்…\nமைதானங்களில் குழு விளையாட்டுகள்; இளைஞர்களுக்கு எச்சரிக்கை\nதொற்றாளர் எண்ணிக்கை 611ஆக உயர்வு\nகொரோனா வைரஸ்: இலங்கையில் கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை…\nஇலங்கை கடற்படை முகாமில் 30 வீரர்களுக்கு…\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனாவுக்கு அடுத்த…\n’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-07T08:40:10Z", "digest": "sha1:6WV6L3XZE6RDSJHQNVHQVHQJJHT6X5GM", "length": 10171, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தேவாடா மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை the district பற்றியது. its eponymous headquarters, தந்தேவாடா என்பதைப் பாருங்கள்.\nதந்தேவாடா மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தந்தேவாடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இதை தெற்கு பஸ்தர் மாவட்டம் என்றும் அழைப்பர்.\nநக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் இம்மாவட்டமும் அமைந்துள்ளது. [2] [3][4]\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய வரைபடம்\nபீஜப்பூர் மாவட்டம் நாராயண்பூர் மாவட்டம் பஸ்தர் மாவட்டம்\nகம்மம் மாவட்டம், தெலுங்கானா மால்கான்கிரி மாவட்டம், ஒடிசா\nதலைநகரம்: ராய்ப்பூர் (தற்போதையது) நயா ராய்ப்பூர் (எதிர்காலம்)\nசோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு\nநர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:57:25Z", "digest": "sha1:VWMP4UUESZTSK7X3QKS37NSWR7D3FMYV", "length": 6569, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பகுப்பு பேச்சு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என இருக்க வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:05, 25 சனவரி 2019 (UTC)\n@Booradleyp1: பரிந்துரைக்கப்பட்டுள்ள 'தலைப்பு மாற்றம்' சரியென நீங்களும் கருதினால், தானியங்கி இயக்கத்திற்கு நீச்சல்காரனின் உதவியைக் கேட்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:22, 25 சனவரி 2019 (UTC)\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு: இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள், (ஆண்டு) xxxx தமிழ்த் திரைப்படங்கள் போன்ற பகுப்புகள் போதுமானவை. இந்தியத் திரைப்படங்கள் பகுப்பு வெறும் container பகுப்பாக இருப்பது நல்லது. வேறு ஆலோசனைகள் இருந்தால் வரவேற்கப்படுகின்றன.--Kanags (பேச்சு) 01:50, 25 சனவரி 2019 (UTC)\nஇந்தியத் தமிழ் திரைப்படங்கள்\" பகுப்பின் கீழ் 320 கட்டுரைகள் உள்ளன. இதற்குப் துணைப் பகுப்புகள் தேவைப்படுகிறது. \"ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\" என்ற பகுப்புக்குத் துணைப்பகுப்பாக \"ஆண்டுகள் வாரியாக இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்\" உருவாக்கினால், இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் , xxxx (ஆண்டு) தமிழ்த் திரைப்படங்கள் என்ற இரு பகுப்புகளுக்குப் பதிலாக xxxx இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் என்ற ஒரு பகுப்பே போதுமானதாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 04:19, 26 சனவரி 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2019, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/alangu-is-native-breed-in-tamilnadu/", "date_download": "2020-06-07T10:07:44Z", "digest": "sha1:SKYLHV5G6J2RT7VA45A377B3RR3K2TTR", "length": 11389, "nlines": 53, "source_domain": "tamildogbreeds.com", "title": "அலங்கு தமிழ்நாட்டில் பூர்வீக இனமாகும் Alangu is native breed in tamilnadu - Tamil Nadu Dog Breeds", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nHome » அலங்கு தமிழ்நாட்டில் பூர்வீக இனமாகும் Alangu is native breed in tamilnadu\nஅலங்கு தமிழ்நாட்டில் பூர்வீக இனமாகும்\nஅலங்கு தமிழ்நாட்டில் பூர்வீக இனமாகும் :\nஅலங்கு என்பது தமிழ்நாட்டில் மாஸ்டிஃப் இனமாகும், இது உலகில் மாஸ்ட��ஃப் இனத்தின் வரிசையாகும்\nஅலங்கு தமிழ்நாட்டில் பூர்வீக இனமாகும் பாரசீக இராணுவம் இந்திய மாஸ்டிஃப்களைப் பயன்படுத்தியது, ஆனால் பாதுகாப்பிற்காக மட்டுமே கிரேக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அவர் 486-465 பி.சி.\nஇந்திய மாஸ்டிஃப் கச்சின் பாலைவனப் பகுதியிலும், ராஜஸ்தான் பகுதியிலும், பஞ்சாபின் பவல்பூர் பகுதியிலும் தோன்றியது. ராஜஸ்தானில் உள்ள கட்ச் பகுதியின் ஒரு பகுதி சிந்து மாவட்டத்தின் கீழ் இருந்தது, எனவே இந்த இனத்தின் மற்ற பெயர் சிந்து மாஸ்டிஃப். குமாவோன் மாஸ்டிஃப் உடன், இந்திய மாஸ்டிஃப் பெரிய விளையாட்டுகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டது. வேட்டையாடும் நடைமுறைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம், இந்திய ராயல் குடும்பங்கள் அதற்கு பதிலாக சிறுத்தைகளை வேட்டையாட பயன்படுத்தியது. இது சண்டையிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நாய்கள் மற்றும் நாய்களைப் பாதுகாக்க இந்திய மாஸ்டிஃப் வேலையை மாற்றியது. காலப்போக்கில் பெரும்பாலான மக்கள் இனங்களை மறந்துவிட்டனர், மேலும் இந்திய மாஸ்டிஃப் அரிதாகிவிட்டது. இந்திய மாஸ்டிஃப்களை சண்டைக்கு பயன்படுத்திய மக்கள் அதன் உயரம் செயல்திறனுக்காக இரண்டு அங்குலங்களைக் குறைத்தனர். இதன் உயரம் முதலில் 30-34 அங்குலங்கள் (76,2 – 86,3 செ.மீ) இருந்தது, ஆனால் 150 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இனத்தின் உயரம் 29-30 அங்குலங்கள் (73,6 – 76,2 செ.மீ) குறைந்துவிட்டது.\nஇந்திய மாஸ்டிஃப் பாக்கிஸ்தானில் சண்டை நாய்களாகப் பயன்படுத்தப்படுகிறது, அங்கு அவை சரியான புல்லி குட்டாவுடன் புல்லி குட்டா என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் பெரும்பாலான பாகிஸ்தான் நாய் போராளிகள் புல்லி குட்டாவை எதிர்த்துப் போராடுவதற்குப் பயன்படுத்தப்படும் அனைத்து மாஸ்டிஃப் இனங்களையும் அழைப்பது பழக்கமாகிவிட்டது. இந்திய மாஸ்டிஃப் இன்னும் பாகிஸ்தானில் சிறந்த சண்டை நாய்களாகவும், உண்மையான புல்லி குட்டாவை விட சிறந்து விளங்கும் மிகவும் ஆபத்தான காவலர் நாய்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.\nNext Next post: கோம்பை நாய் உண்மைகள் தமிழில்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nLorena Appleyard on ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7juQ3&tag=%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-07T08:49:56Z", "digest": "sha1:2Q3IPOB2VBEUGMJ3LHGNR55FOUBOIG2D", "length": 6506, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கங்கை விழா அல்லது சுகாதார கொண்டாட்டம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்கங்கை விழா அல்லது சுகாதார கொண்டாட்டம்\nகங்கை விழா அல்லது சுகாதார கொண்டாட்டம்\nபதிப்பாளர்: கல்லக்குறிச்சி : சாது அச்சியந்திரசாலை , 1933\nவடிவ விளக்கம் : 28 p.\nதுறை / பொருள் : வரலாறு\nதமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம்-Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nவரதராசனார், மு, 1912 - 1974\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/114921-astrological-thoughts-for-common-man", "date_download": "2020-06-07T10:12:27Z", "digest": "sha1:ULITOL5PQRGN2GKIXYUWMZQBKQP6257F", "length": 6578, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 February 2016 - ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம் | Astrological thoughts for common man - Sakthi Vikatan", "raw_content": "\nஇசை விழாவும், ஸ்வர்ண பாத்திர சமர்ப்பணமும்\nதடைகளைத் தகர்க்கும் தைப்பூச தரிசனம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 19\nசித்தமெல்லாம் சித்தமல்லி - 12\nபாதை இனிது... பயணமும் இனிது..\nபன்மடங்கு ���லம் தரும் ரதசப்தமி\nஉச்சிஷ்ட கணபதிக்கு மகா கும்பாபிஷேகம்\nவினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை\nஹலோ விகடன் - அருளோசை\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\nஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-carrot-parbi-seimurai-in-tamil-t/", "date_download": "2020-06-07T10:27:57Z", "digest": "sha1:O3HYNDEVJKGRRTISCSFSKQWJD6B76YAR", "length": 10995, "nlines": 208, "source_domain": "pattivaithiyam.net", "title": "கேரட் பர்பி செய்முறை!, carrot parbi seimurai in tamil, tamil cooking tips |", "raw_content": "\nகேரட் துருவல் – 2 கப்\nதேங்காய்த் துருவல் – 2 கப்\nபால் – 2 கப்\nசீனி – 2 கப்\nநெய் – ஒரு கப்\nஒரு பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதே பாத்திரத்தில் தேங்காய் துருவலை போட்டு லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.\nஅதில் துருவிய கேரட்டை போட்டு ஒரு முறை கிளறி விட்டு ஒரு கப் பாலை ஊற்றி கேரட்டை வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.\nபால் வற்றி வரும் பொழுது தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து மேலும் ஒரு கப் பாலை ஊற்றி கேரட் துருவலுடன் தேங்காய் சேர்ந்து வெந்து பால் வற்றி வரும் வரை கிளறவும்.\nபால் வற்றியதும் 2 கப் சீனி சேர்த்து கிளறி விடவும்.\nஇடையிடையே நெய் ஊற்றி அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.\nகேரட், தேங்காய் துருவல் மற்றும் சீனி எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது இறக்கவும்.\nஒரு தட்டில் நெய் தடவி அதில் கேரட் கலவையை கொட்டி வில்லைகள் போட்டு அதன் மேல் வறுத்த முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.\nஆறிய பிறகு ஒரு கத்தியினால் வில்லைகளை தனித்தனியே பிரித்து துண்டுகளாக எடுத்து பரிமாறலாம். சுவையான கேரட் பர்பி தயார்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101196", "date_download": "2020-06-07T09:33:44Z", "digest": "sha1:62VEYBOSOMOX2T6YIWGTRHHWKOUNQWHW", "length": 6906, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "ஒரு மாதமாக சூரியன் மறையாத நார்வே தீவு:", "raw_content": "\nஒரு மாதமாக சூரியன் மறையாத நார்வே தீவு:\nஒரு மாதமாக சூரியன் மறையாத நார்வே தீவு:\nவடக்கு நார்வே நாட்டில் அமைந்துள்ள ஒரு தீவில் கடந்த ஒரு மாதமாக சூரியன் மறையாமல் இருந்துவருவது ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கிறது.\nஐரோப்பா கண்டத்தின் நார்வே நாட்டில் அமைந்துள்ளது மேற்கு ட்ரோம்சோ தீவு. இந்த தீவு ஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.\nஆர்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளதால், நார்வே நாட்டின் மேற்கு பகுதிகளில் 60 நாட்கள் பகலாகவும், 60 நாட்கள் இரவாகவும் இருக்கும்.\nஇந்நிலையில் மேற்கு ட்ரோசோ தீவில் கடந்த மே 18 முதல் சூரியன் மறையாமல் இருந்துவருகிறது என்று தெரியவந்துள்ளது.\nஇதே போல் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்த தீவில் சூரியனே உதிக்காது என்றும் அந்த ட்ரோம்சோ தீவில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.\nமேலும் சூரியனே உதிக்காத அந்த மூன்று மாதங்களை “போலார் இரவுகள்\"என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.\nட்ரோம்சோ தீவில் சுமார் 300 மக்கள் வசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ந��ண்ட பகல் மற்றும் நீண்ட இரவுகள் கொண்ட இத்தீவினை “கால நேரம் அற்ற தீவு” என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று ட்ரோன்சோ தீவின் மக்கள் நார்வே அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇனி வரும் ஜூலை 26 வரை, சூரியன் இந்த தீவில் மறையாது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் : வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும் முத்தம்\nபயணிகளின் பணத்தை திரும்பத் தருவதற்கு வெஸ்ட்ஜெட் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் தீர்மானம்\nஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி\nகேரளா போல் இமாசலிலும் கொடூரம் : வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் காயமடைந்த கர்ப்பிணி பசு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news?limit=7&start=1183", "date_download": "2020-06-07T08:47:24Z", "digest": "sha1:NNRJFV3TW6B6YGL5XKE32XCJCUAKOBKG", "length": 13595, "nlines": 237, "source_domain": "www.4tamilmedia.com", "title": "திரைச்செய்திகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇயக்குனர் அட்லீக்கு இப்போது புது குடைச்சல் ஒன்று.\nRead more: அட்லீக்கு புதுக் குடைச்சல்\nசிம்புவின் சம்பளம் இனிமே இப்படிதான்\nசிம்புவுக்கு மணிரத்னம் படம் இருக்கிறது. இருந்தாலும் அது இன்னும் துவங்கப்படவில்லை அல்லவா\nRead more: சிம்புவின் சம்பளம் இனிமே இப்படிதான்\nமஞ்சிமா சண்டாளி... சூரி வர்ணனை\nஹன்சிகா நயன்தாரா ரேஞ்சுக்கு தனக்கு ஜோடி தேடி நடித்துக் கொண்டிருந்த உதயநிதி, ரெஜினா, மஞ்சிமா ரேஞ்சுக்கு இறங்கியது நல்லதா, கெட்டதா அந்த பிரச்சனை நமக்கு எதற்கு\nRead more: மஞ்சிமா சண்டாளி... சூரி வர்ணனை\nஅமலா பால் கேள்வி சரிதானா\n நான் பாண்டிச்சேரியில் பர்சேஸ் பண்ணினா என்ன, பெங்களுர்ல நிலம் வாங்குனா என்ன\nRead more: அமலா பால் கேள்வி சரிதானா\nவிசுவாசத்திற்கு இன்னொரு பெயர் சூரி\n‘விசுவாசத்திற்கு இன்னொரு பெயர் என்றால் அது சூரிதான்...’ இப்படி வாயார புகழ்ந்து மனசார மகிழ்ந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.\nRead more: விசுவாசத்திற்கு இன்னொரு பெயர் சூரி\nஅவன் இவன் - வாயால் கெட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nசன் தொலைக்காட்சியில் விவாத மேடை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் அனுஹாசன்.\nRead more: அவன் இவன் - வாயால் கெட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉதவி இயக்குனர்களுக்கு மட்டும்தான் உள் பாக்கெட்டும் காலியாக இருக்கும்.\nRead more: மிஷ்கின் செய்தது சரியா\nசிம்பு, தனுஷ், விஷால் மூவருக்குமே நல்ல நேரம்\nத்ரிஷா மீது ஹரி கோபம்\nஇந்தியாவை சிறிய கூட்டம் என்று சீண்டிய சீனா : அமெரிக்காவில் சீன விமானங்களுக்கு இனிமேல் தடை\nநயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி முடிவானது\nபன்னிரு ராசிகளுக்கான ஜுன் மாத இராசி பலன்கள் ( கானொளி)\nபாக்யராஜுக்கும் இளையராஜாவுக்கும் ஒரு ஃபைட் சீன்\nநயன்தாரா சீரியஸ் அம்மன் அல்ல\nவெள்ளை மாளிகைக்கு விரைந்த இராணுவம் உடனே வெளியேற்றம் : டிரம்பை எதிர்த்த பெண்டகன்\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசுவிஸ் ஆஸ்திரிய எல்லை முன்னதாகவே திறப்பு \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nசென்னையில் கொரோனா அபாயம் - நடிகை வரலட்சுமி செய்த காரியம் \nசென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nஇன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்\nஎமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.\nஉணவு பாதுகாப்பு : அ���ைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்\nஇன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇது ஆடுகளம் கிஷோரின் ஆச்சர்யமான முகம்\nஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.\nஆர்யா & சயீஷா திருமண நிகழ்வு : உத்தியோகபூர்வ வீடியோ\nசென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39336-2019-12-20-02-17-41", "date_download": "2020-06-07T10:01:23Z", "digest": "sha1:TGYG2OACZX6PDFLZ7T3DF6ULRJ6SRPXG", "length": 28596, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் 'ஆண்மை' அழிய வேண்டும்", "raw_content": "\nபால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான கற்றலின் தேவை\nதேவையற்ற ‘தேசிய இனப் பாரம்பரியங்கள்’\nபாலியல் வன்முறைகளுக்குக் காரணம் ஆண்கள் அல்ல, சாதி மதப் பண்பாடுதான்\nபெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nதிருமணங்களில் பெண்ணின் சம்மதத்தைக் கட்டாயமாக்கு\nஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்\nஅது என்ன நல்ல காதலும், கள்ளக் காதலும்..\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 20 டிசம்பர் 2019\nபெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் 'ஆண்மை' அழிய வேண்டும்\nபெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில், அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருக���ன்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல், மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக் கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ, அதுபோலவும் சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும், புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக் கொடுமைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலைபெற்று பலப்பட்டு வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.\nஅன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் விஷயங்கள��ல் விடுதலை உண்டாய் விட்டாலுங் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கபட்டாலல்லாது பெண்மை விடுதலையில்லை யென்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nசுதந்தரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை”க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன் “ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.\nஎனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்கு பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்து மதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ, அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மை சுதந்திரம் பெற வேண்டுமானால் “ஆண்மை”யும் “பெண் அடிமையும்” கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.\nபெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களை விடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையை���ே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதின் அறிகுறிகளாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக் கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.\nஇம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்வது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும், இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய் இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்ல வரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.\nதவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும் மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும் அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.\nபெண்களின் அடிமைத் தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதை சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் இவ்விஷயத்தில் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்களின் விடுதலைக்குப் பெண்களே வேறு எந்த முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிக் காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விரிப்போம்.\n(குடி அரசு - தலையங்கம் - 12.08.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/4/news/4.html", "date_download": "2020-06-07T08:31:26Z", "digest": "sha1:KBMTN3OC2YZWSI73FVUZTW53PXREQ57W", "length": 8642, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு : நிதர்சனம்", "raw_content": "\nஅரசசார்பற்ற நிறுவனங்களின் அன்பான உறவுகளுக்கு\nதமிழர்கள் நாம் எல்லாம் தனித்துவம், தன்மானம் உடையவாகள் எமது கலாச்சார பண்பாட்டு தடையங்களை பேணி பாதுகாப்பது தலையாய கடமையாகும்.\nதற்போது குறித்த நிறுவனங்களில் கலாச்சார பாலியல் சீர்கேடுகள் நடை பெறுவதாக கதை ஒன்று பரவவிடப்பட்டுள்ளது உண்மையில் அவ்வாறான சீர்;கேடுகள் நடைபெற்றால் அவை தவிற்கப்பட்டு திருத்திக் கொள்ளப்பட வேண்டும் அது ஒவ்வொரு தமிழரினதும் கடப்பாடாகும். இதேவேளை குறித்த விடையத்தினை பூதாகாரமாக்கி மேற்படி நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்துப் பெண்களையும் அவமானப்படுத்தும் நோக்கில் பொங்கியெழும் மக்கள்படை என்ற சமுகவிரோதக் கும்பல் செயற்பட்டு வருகிறது.\nஇக்கும்பல் குறித்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களை விலக்கிக் கொள்ளும்படி காலக் கெடுவிதித்தும். எமது இயக்கத் தளபதிமாரின் பெயரினைப் பயன்படுத்தி அனாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம்; விரட்டி பயமுறுத்தியும் வருகின்றார்கள். மேற்படி நிறுவன ஊழியர்கள் குறித்த கும்பலின் சதித்திட்டம் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களில் சுமார் (10,000) பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.\nஇவர்களை வேலையில் இருந்து விலகச் செய்து பொருளாதார ரீதியாக நிற்கதியாக்கி அவர்களை பயமுறுத்தி தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அழைத்து கட்டாய ஆயுதப்பயிற்சி வழங்கி நடைபெறப்போகும் யுத்தத்தில் பலிக்கடாவாக்கி மாவீரர் பட்டியலை மேலும் உயர்த்தப்போகிறார்கள்.\nஎனவே சற்று சிந்தியுங்கள் கற்றவர்கள் நாங்கள் இக்காடையர்; கும்பலின் கட்டுக்கதை குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது வேலைகளை விட்டு விட்டு பயிற்சி பெற்று வன்னி சென்று எஜமான்களுக்கு காவல் காக்க வேண்டியதும் இல்லை எமது மண்ணில் எமது பலத்தில் நிம்மதியாக நாம் வாழ்வோம். சாவுக்கான பாதை காட்டும் பொங்கியெழும் மக்கள் படையை துவசம் செய்வோம்.\nஉங்களைக் காக்க உங்கள் மைந்தர்கள் எந்னேரமும் தயாராகவுள்ளனர். காடையர் கும்பல் பற்றிய தகவல் தடையங்கள் கிடைப்பின் உடன் எமது மீனகம் அரசியல் பணிமனைக்கு 065-2222102 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஒத்துழைப்புத் தாருங்கள் உங்கள் பணிகளை ஒழுக்கமாகவும,; சீராகவும் செய்யுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nதமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள\nஅழகான கூடு 3D டைல்ஸ்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/05/22/109892.html", "date_download": "2020-06-07T09:34:59Z", "digest": "sha1:MFZNVTZQRSUBOPVL2FMYUGUDOCTA6T2L", "length": 24007, "nlines": 245, "source_domain": "www.thinaboomi.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து புறப்பட்டது இந்திய கிரிக்கெட் அணி\nபுதன்கிழமை, 22 மே 2019 விளையாட்டு\nபுதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்பட்டது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டனர். வீரர்களின் புகைப்படங்களை நேற்று அதிகாலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டது. வீரர்கள் புறப்படும்போது எடுத்த புகைப்படங்களை பிசிசிஐ நேற்று அதிகாலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் வீரர்கள் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் புறப்படுவது போன்று உள்ளனர். மேலும் ரோகித் ஷர்மா, ஹர்தீப் பாண்டியா, பும்ரா, சாஹல் உள்ளிட்டோரும் புறப்படும் முன் எடுத்துக் கொண்ட புகைப்��டங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nமும்பையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக வீரர்கள் லண்டன் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி, முந்தைய போட்டிகளை விட இந்த உலகக்கோப்பை தொடர் மிகவும் சவாலானது என்றும், எந்த அணியும் அதிர்ச்சியை அளிக்கலாம் எனவும் கூறினார். கோப்பையை வென்று இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஉலகக்கோப்பை இந்திய அணி World Cup Indian team\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 06.06.2020\nசூழ்நிலைகளை பொறுத்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்: தொழில்துறைக்கு என்றும் அம்மாவின் அரசு பாதுகாப்பு அரணாக இருக்கும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nஇந்தியா, சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சு நிறைவு\nஹஜ் பயண கட்டணத்தை திருப்பியளிக்க மகாராஷ்டிரா ஹஜ் கமிட்டி முடிவு\nஜூலையில் வெட்டுக்கிளிகளின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும் : ஐ.நா. வேளாண் அமைப்பு எச்சரிக்கை\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி ���ிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nமேலும் 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு : தமிழக சுகாதார துறை அறிவிப்பு\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி இளைய சமுதாயத்தின் புதிய விடியலாக முதல்வர் திகழ்கிறார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் எடப்பாடி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தேர்வு\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை\nஉலக தாதா தாவூத் இப்ராகிம் கொரோனாவுக்கு பலியா : ஊடக தகவல்களுக்கு சகோதரர் மறுப்பு\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\nகால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nCoronavirus:அமெரிக்காவில் அதிக உயிர் இழப்பிற்கு வென்டிலேட்டர்கள் காரணமா\nடெரகோட்டா ஜுவல்லரியை வீட்டிலேயே தயாரித்து சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்த பணம் சம்பாதிக்கலாம்\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வ தே���்வு\nவாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பீடன் அதிகாரபூர்வமாக தேர்வு ...\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு\nபுதுடெல்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ...\nகட்டுப்பாடுகளுடன் சபரிமலை கோவில் வரும் 9-ம் தேதி திறப்பு; கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு : முதியோர், குழந்தைகளுக்கு அனுமதியில்லை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9-ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட ...\nதனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை\nபுதுடெல்லி : கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை ...\nவிவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் வட்டியில்லா கடன் : கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு\nபெங்களூரு : கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுவதாக முதல்வர் ...\nஞாயிற்றுக்கிழமை, 7 ஜூன் 2020\n1கொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n22022-ல் இந்தியாவில் ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி நடக்கிறது\n3கால்பந்து உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ\n4டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவோம் : இந்திய ஆக்கி வீராங்கனை வந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/internet-screens-celebration--tamilfont-news-257151", "date_download": "2020-06-07T09:43:11Z", "digest": "sha1:SYZAFG45WLAYHGNY454WATXL5UP5KLTU", "length": 20654, "nlines": 139, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Internet screens celebration - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » களையிழந்த கோடம்பாக்கம்\nகொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கிடக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள சினிமாத்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நமது கோடம்பாக்கமும் தனது புதிய படங்கள் பற்றிய அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கிறது. திரையில் ஓடிக்கொண்டிருந்த படங்களின் நிலைமை, அதன் வசூல் குறித்த எந்த தகவலையும் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில் கொரோனா முடிவுக்கு வரும்போதும் சினிமாத்துறை மே��ும், மோசமான பாதிப்புகளைத்தான் சந்திக்கப்போகிறது எனப் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nகாரணம், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ‘வால்டர்’ போன்ற படங்கள் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில் இந்தப் படங்களை எடுத்துவிடக்கூடாது எனத் திரைப்படக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஊரடங்கு உத்தரவு தடை நீக்கப்பட்டாலும் திரையரங்குகள் உடனடியாகத் திறக்கப்படாது. எனவே திரையரங்குகள் இயல்பான நிலைமைக்கு திரும்ப குறைந்த பட்சம் 2 மாதங்கள் பிடிக்கலாம். அதுவும் திறக்கப்பட்ட உடனே மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பதும் அடுத்த சந்தேகம்.\nதிரையரங்குகள் திறக்கப்பட்டு ஓரளவு கூட்டம் வரும்வரையில் பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வராது. மாஸ்டர், சூரரைப்போற்றி, வாய்மை, அண்ணாத்த, பூமி போன்ற படங்கள் முக்கிய நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றன. இவையனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவரும்பட்சத்தில் கடுமையான போட்டி நிலவுவதற்கு வாய்ப்பு இருப்பதுடன் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சமும் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். திரைக்கு வராத படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்போது பாதி படப்பிடிப்பு முடிந்த பல படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அதன் வெளியீட்டு தேதிகளும் தள்ளிப்போவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம்.\nஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில்தான் திரைத்துறை, வசூல் வேட்டையை நடத்தி அதிக பணத்தைச் சம்பாத்திக்க முடியும். இந்நிலையில் இயல்புநிலை திரும்பி மக்கள் அவர்களது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டால் திரைத்துறையின் நிலைமை கேள்விகுறிதான். அடுத்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் படங்கள் தங்களது வேலையைத் தொடங்கும்போது அவர்களும் கால்ஷீட் போன்ற பிரச்சனையை சமாளிக்க வேண்டிவரும். கொரோனா தந்திருக்கும் பெரிய இடைவெளியில் தயாரிப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். போட்ட பணத்தை எடுக்கமுடியாமலும், வாங்கிய கடனுக்கு தேவையில்லாமல் வட்டி செலுத்த வேண்டிய நிலைமையும் கூடுதல் சுமையை தரக்கூடும்.\nவெள்ளித்திரை இப்படி சுமையில் மாட்டிக் ��ொண்டிருக்கும்போது, தொலைக்காட்சிகளும் கொரோனா ஊரடங்கிற்காக வீடுகளில் இருப்பவர்களை சமாளிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. சக்திமான், இராமாயணம் முதற்கொண்டு மக்களால் விரும்பப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை தூசித்தட்டி காட்சிப்படுத்தி வருகின்றனர். மேலும், மக்களை தங்களது நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்காக ஹிட் அடித்தப் படங்களை கொடுக்க வேண்டிய அவசியத்திலும் தொலைக்காட்சிகள் மாட்டிக்கொண்டு விட்டன. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதால் சின்னதிரையில் படுவேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பல நெடுந்தொடர்களும் இடையில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nதொலைக்காட்சியைத் தாண்டி இன்னொரு பக்கம் டிக் டாக், Share chare போன்ற செயலிகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் களைக்கட்டி வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் தற்போது இணையத்தை பயன்படுத்தும் விகிதம் 70% அதிகரித்து இருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்களது போன்களில் மூழ்கியிருக்கின்றனர். இதனால் இணையத்தின் வேகம் குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் Netflix, Amazon Prime, Hotstar போன்ற இணையங்களைப் பயன்படுத்தி படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வெள்ளித்திரைகள் இழந்த இடத்தை இணையத் திரைகள் ஆக்கிரமித்து வருகின்றன. இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்து விட்டதால் உபரி டேட்டாவிற்காக ஸ்மாட் பைட்களை விற்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சம்பாதித்து வருகின்றன.\nதற்போது ஏற்பட்டிருக்கும் இடைவெளியை வெள்ளித்திரை எப்படி கடந்துவரும், நிலைமையை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயங்கள். ஆனால், உயிருக்கு முன் இவையெல்லாம் ஒன்றுமில்லை என்பதுதான் அனைவரின் மனதிலும் ஓடிக்குகொண்டிருக்கும் மந்திரங்களாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: ���ோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nநாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி\nஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்\nநாங்க எல்லாம் அப்பவே சொல்லிட்டோம்: பிரதமரின் விளக்கேற்றுவது நடிகை கஸ்தூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/khushboo-fun-with-nainika-on-saima-award/", "date_download": "2020-06-07T10:27:49Z", "digest": "sha1:4IQTNFJGSHWX57K2V5CIT3G5ZX6C6XFG", "length": 14525, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குட்டிப் பெண்ணிடம் பரிசை பறித்த குஷ்பு: சைமா விழாவில் ருசிகரம் - khushboo-fun-with-nainika-on-saima-award", "raw_content": "\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுட்டிப் பெண்ணிடம் பரிசை பறித்த குஷ்பு: சைமா விழாவில் ருசிகரம்\nவிருது பெற்ற நடிகை மீனாவின் மகள் நைனிகாவிடம்ளி குஷ்பு, மேடையிலேயே பரிசை பறித்துக் கொண்டார். அவர் பின்னாலேயே சுட்டி பெண் நைனிகா ஓட, விருதை கொடுத்தார்...\nஅபுதாபியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1-ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது சைமா விருதுகள் வழங்கும் விழா. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ரெமோ படத்திற்காக சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். இதேபோல, சிறந்த நடிகைக்காகன விருதை இருமுகன் படத்திற்காக நயன்தாரா பெற்றுக் கொண்டார்.\nசிறந்த இயக்குநருக்கான விருது, தெறி படத்தை இயக்கியதற்காக அட்லிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பொழுதுபோக்கு நடிகராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெனரேஷனின் அடுத்த சூப்பர்ஸ்டார் விருது, மீனாவின் மகள் நைனிகாவிற்கு வழங்கப்பட்டது.\nசிறந்த திரைப்படமாக இறுதிச் சுற்று தேர்வானத��. அப்படத்தில் நடித்த ரித்திகா சிங், சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார்.\nசிறந்த துணை நடிகராக மனிதன் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த துணை நடிகைக்கான விருது தர்மதுரை படத்தில் நடித்த ஜஸ்வர்யா ராஜேஷ்-க்கு வழங்கப்பட்டது.\nசிறந்த விமர்சகர் விருது இறுதிசுற்று படத்தில் நடித்த மாதவனுக்கு வழங்கப்பட்டது. துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேனுக்கு, சிறந்த அறிமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது.\nகொடி படத்தில் வில்லியாக நடித்த த்ரிஷா, நெகட்டிவ் ரோலுக்கான விருதை கைப்பற்றினார்.ஆண்டவன் கட்டளை படத்தில் காமெடியில் கலக்கிய யோகி பாபு, சிறந்த காமெடியன் விருதை தட்டிச் சென்றார்.\nசெஞ்சிட்டாலே வச்சி செஞ்சிட்டாலே-ன்னு ரெமோ படத்தில் பாடலை தெறிக்க விட்ட அனிருத் சிறந்த பாடகராக தேர்வு செய்யப்பட்டார்.\nசேதுபதி படத்தில் கொஞ்சி பேசிட வெண்டாம் பாட்டைப் பாடிய கே.எஸ் சித்ராவுக்கு, சிறந்த பாடகி விருது வழங்கப்பட்டது. அச்சம் என்பது மடமையடா படத்தில் மியூசிக் கம்போஸ் செய்த ஏ.ஆர் ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக தேர்வானார்.\nமிருதன் படத்தில் முன்னாள் காதலி பாட்டெழுதிய மதன் கார்க்கி, சிறந்த பாடலாசிரியராக தேர்வானார்.\nவிருது வழங்கும் விழாவில், நைனிகாவின் விருதை செல்லமாக குஷ்பு பிடுங்கிக் கொள்ளவே, அதனை மீண்டும் பெற்றுக் கொள்கிறார் நைனிகா. அது குறித்த புகைப்படங்கள் இதோ.\nஅம்மா சேலையை ‘சுட்ட’ மகள்: குஷ்புவின் ‘பெருமை மிகு தருணம்’\n”ட்விட்டர்ல நெகட்டிவிட்டி அதிகம், ட்ரோலுக்கு பயப்படுற ஆள் நானில்ல” – வெளியேறிய குஷ்பு\nட்விட்டரில் தவறான தகவல்: ரஜினிக்காக மன்னிப்பு கேட்ட குஷ்பு\nஒரு முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சிறந்த உதாரணம் – எடப்பாடியை சாடும் குஷ்பு\nதி.மு.க பேச்சாளருக்கு குஷ்பு கடும் கண்டனம்\n“ஆம், என் பெயர் நகத்கான் தான், ஆனால், நான் தீவிரவாதி இல்லை”: விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி\n ட்விட்டரில் மோதிய தமிழிசை, குஷ்பு\n அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.பி.முனுசாமி கண்டனம்\nதிருப்பூரில் கண்டெய்னரில் சிக்கிய ரூ.570 கோடி வங்கிக்கு சொந்தமானது : சிபிஐ\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலை��்கழகம் தனது இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிக்க தயாராகி வருகிறது.\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் – தமிழக அரசு நிர்ணயம்\nஇந்த நடவடிக்கைகள் ஒரு நல்ல முயற்சியாக இருந்தாலும், சிகிச்சை செலவினங்களை தமிழக அரசால் குறைக்க முடியாது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர் ஜி ஆர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nகொரோனா தீவிர சிகிச்சையில் ஜெ.அன்பழகன்; நேரில் சென்று நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nலண்டன் கோடீஸ்வரர் மகளுடன் சிம்புவுக்கு திருமணமா\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/justice-kirubakaran-jacto-geo-protest-chennai-high-court/", "date_download": "2020-06-07T10:04:48Z", "digest": "sha1:Q2W6HJBE6MMVHIDKNUK75IOFZEFTKY32", "length": 17836, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Justice Kirubakaran jacto geo protest chennai High Court - 'தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா?' - நீதிபதி கிருபாகரன்", "raw_content": "\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n'தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா' - நீதிபதி கிருபாகரன்\nதனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறது என்பது தெரியுமா\nதேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா என ஆசிரியர் சங்கங்கள் நாளை பதில் அளிக்க ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது.\nஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறையும் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் ஆசிரியர்கள் சங்கங்கள் ஏற்கனவே பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் முன் மீண்டும் விசாரனைக்கு வந்த போது ஆசிரியர் சங்கங்களின் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பினார்.\nஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் தான் பாதிக்கபடுகின்றனர். போரட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையா\nமருத்துவர்கள் போராட்டம் நடத்தினால் நோயாளிகள் பாதிக்கப்படுவர்கள், காவல்துறையினர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் என தெரிவித்தார்.\nதொழிலாளர் போல் சாலையில் இறங்கி போரடுவது ஆசிரியர்களுக்கு அழகா\nகற்பிப்பது தான் உங்கள் பணியின் நோக்கம் என்றால், தேர்வு நேரம் தான் போராட்டத்திற்கான நேரமா\nதனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு போராட்டத்தை கைவிடும் வரை அவர்களுக்கு பாடம் கற்பிக்க கூடாது என உத்தரவிட்டால் அதனை ஏற்பிற்களா\nதனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு குறைந்த ஊதியத்தில் அதிக வேலைப்பளு கொடுக்கப்படுகிறத�� என்பது தெரியுமா\nஉயர் நீதிமன்றத்தில் 6,500 ரூபாய் ஊதியத்திற்கான துப்புரவு பணியாளர்கள் மற்றும் 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அலுவலக உதவியாளர் பணிகளுக்கு எத்தனை பட்டதாரிகளும், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களும் போட்டியிடுகிறார்கள் தெரியுமா\nகூரியர், உணவகங்கள் மற்றும் சுவிகி போன்ற நிறுவனங்களில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் தெரியுமா\nஅரசியல்வாதிகளை திட்டுகிறார்கள். ஆனால் தாங்கள் எப்படி செயல்ப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.\nபோராட்டத்தில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், உயர் அதிகாரிகளை சரமாரியாக ஆசிரியர்கள் வசைப்பாடுவது சரிதானா தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கல்வியாண்டு முடியும் வரை தள்ளி வைக்க முடியுமா என நாளை மதியம் விளக்கமளிக்க ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவிக்க வேண்டும் தெரிவித்தார்.\nஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஒவ்வொரு ஆண்டும் கிடப்பில் போடுவது ஏற்க முடியாது தமிழக அரசு அதில் கவனம் செலுத்தி உரிய தீர்வை காண நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தினார்.\nஏற்கனவே ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் டிவிசன் பெஞ்சில் இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால் இதனை உத்தரவுகளாக பிறப்பிக்காமல் மாணவர்கள் நலன் கருதி அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்குவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார். எனவே மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் தனது போரட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுத்துவதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்து வழக்கை செவ்வாய் கிழமைக்கு (ஜன.29) தள்ளிவைத்தார்.\nகார்த்தி சிதம்பரம் மீது வழக்கு; வருமானவரித் துறை பதிலளிக்க அவகாசம் ஐகோர்ட் உத்தரவு\nஐகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nவெளிநாட்டுத் தமிழர்களுக்காக விமானங்களை அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் திமுக வழக்கு\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்���ை அளிக்க அரசுக்கு உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதி – தமிழக அரசுக்கு உத்தரவு\nஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு: விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசிலை கடத்தல் வழக்குகள் – டிஜிபி அறிக்கை அளிக்க நான்கு வாரகால அவகாசம்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு – ஆர்.எஸ் பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்\nவங்கிகள் உங்களை இப்படியும் ஏமாற்றலாம்\nமைக்கை வாங்கிய போது கையோடு வந்த பெண்ணின் துப்பட்டா\nகர்ப்பிணி யானை மரணம் : பசி, வலியால் மயங்கி, நீருக்குள் மூழ்கிய பரிதாபம்\nயானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியாகின.\n”அம்மா… நாம் மனிதர்களை நம்பினோமே” – சமூக வலைதளங்களில் நின்று பேசிய யானை கார்ட்டூன்கள்\nகேட்போரின் நெஞ்சை உலுக்கும் இந்நிகழ்வு இனி எந்த வன உயிரினங்களுக்கும் ஏற்பட கூடாது என்று பலரும் தங்களின் கருத்தினை பதிவு செய்து வருகின்றனர்.\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nபக்தர்களுக்காகவே தயாராகும் திருப்பதி.. ஆனா அந்த வேண்டுதல் மட்டும் பண்ண முடியாது\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\nஅமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது\nகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் குஜராத் – வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைவு\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nசென்னையை நாம��‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-07T10:19:51Z", "digest": "sha1:Z3ETEKUYIUFJHS35ZZ6GUA2D23HBPEA7", "length": 11905, "nlines": 160, "source_domain": "vithyasagar.com", "title": "ஆணும பொண்ணும் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: ஆணும பொண்ணும்\nநானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..\nPosted on திசெம்பர் 31, 2012\tby வித்யாசாகர்\nஅது ஒரு கண்ணாடி உடையும்போன்ற மனசு; எப்படியோ ஆண் பெண் அவள் அவன் அது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில் என்னதானிருக்கோ () ஆனால் – உடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான் அவளும் நானுமிருந்தோம்; தேனீர் தருவாள் இனிப்பது அவளாகவே இருப்பாள், சோறு போடுவாள் உண்டது தனிச் சுகமாகயிருக்கும், தோள் மீது சாய்ந்துகொள்வாள் சாய்ந்துக் கிடப்பதை … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆணும பொண்ணும், ஆண், ஆண்பிள்ளை, ஆண்பெண், ஆதி, ஆம்பளை, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடிதம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சமம், திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண்பிள்ளை, பொம்பளை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (33)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ�� மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/congress-candidate-joothimani-gifted-fruit-to-small-girl/", "date_download": "2020-06-07T08:51:37Z", "digest": "sha1:KSTR5DDRB33DRREJQ5VDLVHTJ2JILVLI", "length": 14501, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "டைமிங்கில் அசத்திய சிறுமி! பரிசு வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர்! - Sathiyam TV", "raw_content": "\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை…\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு ப��றகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu டைமிங்கில் அசத்திய சிறுமி பரிசு வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர்\n பரிசு வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர்\nகரூர் தொகுதியில் காங்கிரசின் ஜோதிமணி போட்டியிடுகிறார். ஏற்கனவே 2 முறை மோதிய அதே தம்பிதுரையுடன்தான் இந்த முறையும் மோதுகிறார். இப்போது, தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் உள்ளார் ஜோதிமணி.\nகணக்குவேலம்பட்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது,\n“கரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தவர் பெயர் தெரியுமா\nஎன பொதுமக்களிடம் கேள்வி கேட்டார்.\nஅதற்கு பொதுமக்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க, “இந்த தொகுதி எம்பி பெயர் தம்பிதுரை. இங்கதான் 10 வருஷமாக எம்பியாக இருக்கிறார். அவர் ஓட்டு கேட்க வந்தால், 10 வருஷமாக எங்க போனீங்க\nஇதை சொன்னதும் கூட்டத்தில் ஒரு குழந்தை பலமாக கை தட்டியது. கை தட்டியதும் ஜோதிமணி அந்த குழந்தையை பார்த்தார். பிறகு சிரித்துவிட்டு திரும்பவும் தொடந்தார்\n“இப்படிதான் 10 வருஷமா இந்த தொகுதியில் அவர் எம்பியாக இருக்கிறார். ஆனால் நானோ எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவள். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தேன். என்னை வேட்பாளராக கட்சி அறிவித்திருப்பதே ஏழை மக்களின் நிலையை உணர்ந்த ஒரு எம்பி கரூரில் வேண்டும் என்பதற்காகத்தான்”\nஇதை சொல்லி முடித்ததும் திரும்பவும் அதே குழந்தை சத்தமாக கை தட்டி ஆரவாரம் செய்தது. இதை அங்கிருந்த திமுக காங்கிரஸ் தொண்டர்கள் கண்டு உற்சாகம் அடைந்தனர். இதனால் அந்த சிறுமியை ஜோதிமணிக்கு பிடித்து போக, பழத்தை பரிசாக அளித்துவிட்டு கண்ணத்தை தட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்��� போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை கேளுங்க…\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை...\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/235583?ref=archive-feed", "date_download": "2020-06-07T10:13:36Z", "digest": "sha1:KHSHUHCNQABFVZE7WEHYYLG5MVUHKVQ3", "length": 8140, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "நிசாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிசாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விசாரணை\nஇலங்கையின் பொலிஸ் விசேடப்பிரிவு அதிகாரி நிசாந்த டி சில்வா சுவிட்ஸர்லாந்துக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nபொலிஸ் திணைக்களத்தில் அனுமதிப்பெறாமலேயே அவர் நாட்டில் இருந்து வெளியேறியதாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nநிசாந்த டி சில்வா, தமது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்தபோதும், அவருடைய வாகனங்களை கையளித்தபோதும், கைத்துப்பாக்கியை கையளித்தபோதும், திணைக்களத்தில் விடுமுறை பெற்றபோது ஏன் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.\nஎனவே அவர் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவு, போக்குவரத்துப்பிரிவு என்பனவே பொறுப்புக்கூறவேண்டும என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/242167?ref=category-feed", "date_download": "2020-06-07T09:42:15Z", "digest": "sha1:5OVSBJI7QOHRECRJIVZ3RR2IVZ6H6KNB", "length": 11974, "nlines": 160, "source_domain": "www.tamilwin.com", "title": "கண்டி பிரதேச செயலகம் எடுத்துள்ள நடவடிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகண்டி பிரதேச செயலகம் எடுத்துள்ள நடவடிக்கை\nகண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள கூட்டுறவு நிறுவனங்களை வினைத்திறன்மிக்க கட்டமைப்பாக மாற்றி அமைப்பதற்கு கண்டி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\n'கொரோனா வைரஸ் ஒழிப்பு' வேலைத்திட்டம் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பொறிமுறை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கண்டி மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,\nகொரோனா வைரஸ் தொற்று வேகரமா பரவுவதை கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் வேளையில் நகரங்களுக்கு வந்து பொருட்களை வாங்குவதில் தோட்டப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.\nஎனவே, அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இன்றி பொருட்கள் விநியோகிக்கப்பட வேண்டும். அதற்காக கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிலையங்கள் வினைத்திறனாக இயங்க வேண்டும்.\nஅதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி செயலணி முன்னெடுக்க வேண்டும். அதேபோல் கூட்டுறவு நிலையங்கள் இல்லாத பகுதிகளில் தற்காலிக நிலையங்கள் திறக்கப்படவேண்டும்.\nச.தொ.ச. உட்பட பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறை அவசியம் என கோரிக்கை விடுத்தேன்.\nஇதனை ஏற்றுக்கொண்ட செயலணி, கண்டி கச்சேரி ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்று பேருக்கு கொரோனா\nமகிந்தவின் கட்சிக்கு மற்றுமொரு அடி அரச தரப்பு விளக்கம் - செய்திகளின் தொகுப்பு\nதுப்பாக்கியால் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது - சம்பிக்க ரணவக்க\nஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் திடீர் தீர்மானம் - 1000 பேர் நீக்கம்\nஅமெர��க்க அதிகாரி தவறு செய்யவில்லை அவரது ராஜதந்திர சிறப்புரிமை என்கிறார் பிரசன்ன ரணதுங்க\nபோக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை நீக்கம் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பிற்கு வரலாம்\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/23170629/1032882/court-oreder-amma-magaperu.vpf", "date_download": "2020-06-07T10:24:41Z", "digest": "sha1:EEJSUVQET7O3JC6Y5ELHZBBB2FNDJUIS", "length": 8768, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் தொடர்பான வழக்கு - அரசிடம் விளக்கம் கேட்டு பதில் தர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் தொடர்பான வழக்கு - அரசிடம் விளக்கம் கேட்டு பதில் தர அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு\nகுழந்தைகளைப் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் புதிய உத்தரவிட்டுள்ளார்.\nகுழந்தைகளைப் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் புதிய உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விச��ரித்த நீதிபதிகள் கிருபாகரன் எஸ்எஸ் சுந்தர் அமர்வு, இது குறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.\nசென்னையில் கொரோனாவை தடுக்க அதிரடி- வடசென்னையில் பல்வேறு இடங்களை தனிமைப்படுத்த திட்டம்\nசென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வடசென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.\nதமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பு இல்லை - தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்\nதமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் நாளை திறப்பதில்லை என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\n10ம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போகுமா -செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஆன்லைன் வழி தேர்வு - அண்ணா பல்கலை. முடிவு\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது\nசேறும் சகதியுமாக மாறிய திருமழிசை சந்தை - வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள்\nசென்னை கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட காய்கறி சந்தையானது, தற்போது பெய்த சிறிய மழைக்கே சேறும் சகதியுமாக மாறியுள்ளது.\nபோலியாக பதிவு சான்றிதழ் தயாரிப்பு - அரசு அலுவலக ஊழியர்கள் 3 பேர் கைது\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பழைய வாகனங்களுக்கு போலியாக பதிவு சான்றிதழ் தயாரித்த மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகா���்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23707", "date_download": "2020-06-07T10:18:09Z", "digest": "sha1:JOUTBPKJ4FIUI4DL2KGRREEJENRD6NGC", "length": 10916, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "காட்டுத்துப்பாக்கி பொலிஸாரால் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nதமிழ் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பிரபல பாதாள உலகத் தலைவர் ' கொனா கோவிலே ராஜா '\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nஇன்று தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமஸ்கெலியா - ட்ரஸ்பி தோட்ட தேயிலைத்தொழிற்சாலைக்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து துணியால் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.\nஇத் துப்பாக்கியானது வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவது என்றும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட காட்டுத்துப்பாக்கி என்றும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .\nநீரோடை துப்பாக்கி மஸ்கெலியா பொலிஸார் விசாரணை\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nஅக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம தோட்ட 5 ஆம் பிரிவில் இன்று காலை 10:00 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 8 பேர் டயகம பிரதேச அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2020-06-07 15:31:33 அக்கரபத்தனை டயகம வைத்தியசாலை\nதமிழ் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகளும் நாட்டை இராணுவ ஆட்சிக்கு இட்டுச்செல்வதற்கான ஆபயவொலிகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தலைவர்கள் ஜனாதிபதி கோத்தாபயராஜபக்ஷ சர்வாதிகாரப் போக்கில் நிருவாகத்தினை முன்னெடுத்து வருவதாகவும்\n2020-06-07 15:20:34 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விக்னேஸ்வரன்\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பிரபல பாதாள உலகத் தலைவர் ' கொனா கோவிலே ராஜா '\nபொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் காவலுக்கு இருந்த நிலையில், ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டிருந்த பின்னணியில் கடந்த மே 29 ஆம் திகதி இரத்மலானை - சொய்சாபுர பகுதியில் உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திய விவகாரத்தில், குறித்த குற்றக் கும்பலின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் பாதாள உலகத் தலைவன் இன்று பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\n2020-06-07 15:46:55 கொனா கோவிலே ராஜா பொலிஸார் துப்பாக்கிச் சூடு\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅனைத்து அரச பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\n2020-06-07 15:01:19 சுரக்ஷா காப்புறுதி திட்டம் கல்வி அமைச்சு Sri Lanka\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் ஆராதனைகளை மேற்கொள்வதற்காக கிறிஸ்தவ தேவாலயங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.\n2020-06-07 14:45:01 ஆராதனை கொரோனா தொற்று பேராயர்\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி - அக்கரப்பத்தனையில் சம்பவம்\nதமிழ் கட்சிகளின் தலைவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை\nஆலயங்களில் ஆராதனைகளை நடத்த அரசாங்கத்திடம் அனுமதி கோருகிறார் பேராயர்\nபொதுப்போக்குவரத்து தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்கிறார் மஹிந்த அமரவீர - இது தான் காரணம் \nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wisdomtechnical.in/2018/08/blog-post_30.html", "date_download": "2020-06-07T09:05:52Z", "digest": "sha1:YPNTIHLCWIUEYE6ODN7YY4245BNOWR4B", "length": 5223, "nlines": 84, "source_domain": "www.wisdomtechnical.in", "title": "இனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை ~ WISDOM TECHNICAL", "raw_content": "\nHome » Apps » இனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை\nஇனி பேசினாலே போதும் டைப் செய்யத் தேவையில்லை\nSpeech to text converter- voice typing app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Nazmain என்ற நபர் உருவாக்கி உள்ளார். இந்த செயலியை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோட் செய்துள்ளனர். தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5MB க்கும் குறைவாக உள்ளது.\nநீங்கள் எதையாவது எழுத்துவடிவில் வேண்டுமென்றால் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எது தேவையோ அதனை record செய்யுங்கள். பின்பு அது உங்களுக்கு எழுத்து வடிவில் கிடைத்துவிடும்.\nஇந்த செயலி உங்களுக்கு தேவை என்று நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்\nஇதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.\nசுலபமாக பாடல்களை டவுன்லோட் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி பாடல்களை மிக சுலபமாக பதிவிறக்கம் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகி...\nதமிழ் தெரிந்தால் போதும் மற்ற எந்த மொழிகளிலும் மெசேஜ் செய்யலாம்\nசெயலியின் அளவு SnapTrans - Whatsapp translate, Chat Translator என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Fun and Hi Tool என்ற நிறுவனம் உரு...\nஉங்க மொபைலில் இந்த பிரவுசர் இருந்தால் எந்த இணையதளத்தையும் பயன்படுத்தலாம்\nசெயலியின் அளவு Brave Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Freemium Freedom என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதுவரை இந்த செயல...\nமொபைலில் நெட்வொர்க்கை அதிகப்படுத்துவது எப்படி\nசெயலியின் அளவு மொபைல் நெட்வொர்க் குறைவாக உள்ளது எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவை. Network Cell Info Lite என்று சொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/plane/", "date_download": "2020-06-07T09:30:31Z", "digest": "sha1:WZKBFIVY7SKMNKP663O67X5JR35JUWA7", "length": 9890, "nlines": 76, "source_domain": "tamil.publictv.in", "title": "plane – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nஅமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்\nபுதுடில்லி: வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் புறப்பட்டு சென்றது.மாலையில் விமானம்...\n மத்தியஅரசு மீது திடுக் புகார்\nடெல்லி:விமான உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீது புகார் எழுந்துள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உக்ரைனில் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டன. இதுதொடர்பாக உக்ரைன் அரசின்...\nசவுதி விமானம் திடீர் விபத்து\nசவுதி அரேபியா:சவுதிஅரேபியாவின் ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் இன்ஜின் கோளாறால் அவசரமாக ஜிட்டா நகரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து சென்றது. நடுவானில்...\nவிமான உற்பத்தியில் நடிகர் அஜித்\nசென்னை: சென்னை எம்.ஐ.டி.யில் ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லேண்டில் வரும் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானம் இயக்கம் தொடர்பான போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக நடைபெற்ற தகுதி போட்டியில்...\nபிரிட்டன்:நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடி விரிசல் விட்டதால் உடனடியாக தரையிறங்கியது. சில தினங்களுக்கு முன் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விழுந்து 3பயணிகள் காயமுற்ற செய்தி வெளியானது.தற்போது விமானத்தின் முகப்புக்கண்ணாடியே விரிசல்விட்டு உடைந்துள்ளது. பிரிட்டனின் கார்ன்வால் நகரில்...\nகிரிக்கெட் வீரர் ஷீகர்தவான் செய்த குறும்பு\nஹைதராபாத்:சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் ஷாகிப் அல் ஹசனிடம் விமானத்தில் அதே அணியைச் சேர்ந்த வீரர் ஷீகர் தவான் செய்த குறும்பு விடியோ வைரலாகி வருகிறது. ஐதராபாத் அணி வீரர்கள் கொல்கத்தாவில் இருந்து, சண்டிகருக்கு...\n 200 ராணுவ வீரர்கள் பலி\nஅல்ஜீரியா: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 257பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.அல்ஜீரியா தலைநகரான போபரிக் விமான நிலையத்தில் இருந்து 250 வீரர்களுடன் ராணுவம் சென்றுகொண்டிருந்தது. மேற்கு அல்ஜீரியாவுக்கு அவ்விமானம் சென்றுகொண்டிருந்தது. புறப்பட்ட...\nகொசு அடிக்க நேர்ந்ததால் கோபம் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணி\nபெங்களூரு:விமானத்துக்குள் கொசு அடிக்க நேர்ந்ததால் கோபமடைந்த பயணி விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இச்சம்பவம் இண்டிகோ தனியார் விமானத்தில் நடந்துள்ளது. லக்னோவில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் கொசுக்கள் மொய்த்தன. இதனா���் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். விமான...\n சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\nஅமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...\nவிமானத்தின் கதவு திடீரென திறந்தது\nரஷ்யா: சரக்கு விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டின கட்டிகள் மழையாக பொழிந்துள்ளது. ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. நிம்பஸ் என்ற சரக்கு விமானம் யாகுதியாவில் இருந்து பறக்க முயற்சித்தது. அப்போது சரக்கு விமானத்தின் கதவுகள்...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22975", "date_download": "2020-06-07T10:46:32Z", "digest": "sha1:PSFK3FVWEPLXZF2QXJ63EBRS4RHARJMH", "length": 16311, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "பக்தர்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும் வைத்தமாநிதிப் பெருமாள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nபக்தர்களுக்கு செல்வத்தை அள்ளி கொடுக்கும் வைத்தமாநிதிப் பெருமாள்\nஇறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி தந்து அருள் செய்தவர். இந்தத் தலத்தில் குபேர தீர்த்தம், தாம்பிரவருணி நதி ஆகியவற்றைத் தீர்த்தங்கள் தல தீர்த்தமாக அமைந்துள்ளன. ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள். கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்த தலம் இதுவாகும். இந்த ஆலயம் கிரகங்களில், மங்கலம் என்று வழங்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு உரியதாக விளங்குகிறது. ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன்.\nஅவன் அளகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான். அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவருப்பான உருவத்தைப் பெறவும், நவநிதியம் முழுவதும் இழக்கவும் சாபம் இட்டாள். நல்லோர் சாபம் உடனே பலிக்கும் என்பது போல அவை அனைத்தும் உடனே நிகழ்ந்தன. பொருப்பாளனை இழந்த நவ நிதியங்களும், தாம் தஞ்சம் அடைவதற்கான இடம் தேடின.\nதன் பக்தர்களுக்கு மரக்காலால் செல்வங்களை வாரி வழங்குபவனும், பொருனை நதிக்கரையில் சயனக் கோலத்தில் துயில் கொள்பவனுமான திருமாலைத் துதித்தன. காக்கும் கடவுளான நாராயணன் அந்நிதியங்களுக்கு புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டதால், வைத்த மா நிதியின் மீது சயனம் கொண்டதால் ‘வைத்த மாநிதிப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார். நிட்சயபவித்ரன் என்றாலும் அதே பொருளாகும். நிதியங்கள் எல்லாம் இங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கி தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘நிதித் தீர்த்தம்’ என்று பெயர் வழங்கப்படலாயிற்று. குபேரன் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.\nசிவனோ, பார்வதியிடம் கேட்கச் சொன்னார். உமையவளிடம் தான் செய்த பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினான். உமையாளோ இட்ட சாபம், என்னால் மீளப் பெற முடியாது. தாமிர பரணி நதிக் கரையில் தர்ம பிசுனத்தலத்தில், உன் நவ நிதியங்களும் திருமாலிடம் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்’ என்றாள் அன்னை பார்வதி. திருக்கோளூர் வந்த குபேரன் வைத்தமாநிதிப் பெருமாள் குறித்து கடும் தவம் மேற்கொண்டான். ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் குபேரனுக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். ‘நீ நிதியங்களுக்குப் பொருப்பாளனாக இருந்தாய். உன் குரூர எண்ணத்தால் அவை உன்னை விட்டு நீங்கின. முழு செல்வமும் உடனே உன்னிடம் தர இயலாது. தரும் செல்வம் கொண்டு பணிகளைத் தொடர்ந்து வா.\nநீ யார், யாருக்கு இந்த செல்வங்கள் சென்று சேர வேண்டு மென்று விரும்புகின்றாயோ, அவர்களிடம் நானே நேரில் சேர்ப்பேன்’ என்றார். திருமால் தந்த பொறுப்பையும், பொருளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினான் குபேரன். அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல், எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அவற்றை லட்சுமிதேவியிடம் பொறுப்பாக ஒப்படைத்தான். குபேரனும், தர்ம குப்தனும் மீண்டும் தங்கள் செல்வங்களைப் பெற்றது போல், மக்களும் தாங்கள் இழந்த செல்வத்தை பெறுவதற்கு, மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் வந்து குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர். இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், தானியங்கள் அளக்கும் அளவு மரக்காலைத் தன் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார்.\nமரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்த்து அடுத்து செய்ய வேண்டியதை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வூர் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே குருவாக தெய்வமாகக் கொண்டவர். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், அடுத்து பலிபீடம் ஆகியவற்றுடன் மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம் அமைந்துள்ளன. கருவறையில், திருக்கோளூர் அண்ணல் கிடந்த கோலத்தில் எல்லோருக்கும் படி அளக்கிறார். தினமும் 5 கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை, புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் பொதுமக்களால் வார சிறப்பு நாட்களாகக் கொண்டு வணங்கப்படுகின்றன. தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.\nதிருமகனின் திருவடி பதிந்த ராம்பாக்கம்\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177187", "date_download": "2020-06-07T08:09:04Z", "digest": "sha1:ER7YOKRUHKFBZNBOYX24YN36KVT4DXUY", "length": 6000, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "செயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி – உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூலை 6, 2019\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி – உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nமேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வளைகுடா வரை பரந்து மிதந்து கிடக்கும் கடற்பாசி பரப்பே உலகின் மிகப்பெரியது என்று விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மூலம் திரட்டப்பட்ட தரவுகள் கூறுகின்றன.\nஅட்லாண்டிக் மற்றும் கரிபியன் கடலில் உள்ள இந்த பாசிப் பரப்பு இதற்கு முன் இருக்காத வகையில் புதிதாக உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்வாறு இப்பாசி பரப்பு அதிமாக வளர்வதற்கு, காடுகளை அழிப்பதும், உரங்களை பயன்படுத்துவதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.\nகடற்கரைகளில் அதிகளவு கடற்பாசி இருப்பது சுற்றுச்சூழலை பாதிக்கிறது.\nமேற்கூறப்பட்டுள்ள இந்த கடற்பாசி 8,850 கிலோ மீட்டர் தூரம் பரந்திருக்கிறது. அதன் எடை 20 மில்லியன் டன்கள் ஆகும். -BBC_Tamil\nஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: காவல்துறை அதிகாரி…\nகொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பலி…\nபோராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்-…\nபுர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள்…\nபாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் –…\nசமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார்…\nகொரோனா அப்டேட் – உலக அளவில்…\nஎல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா…\nவென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை…\n‘பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற…\nஇந்தியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்…\nஉயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: இன்று சர்வதேச…\nஇந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஅமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக்…\nகுற்றவாளிக்கு துாக்கு தண்டனை ‘வீடியோ கான்பரன்ஸ்’…\nஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர்…\nநாம் தொடும் மேற்பரப்புகள்- பொருள்களின் மூலம்…\nகூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க்…\n30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு…\nதென் கொரியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில்…\nசூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்;…\n“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178078", "date_download": "2020-06-07T10:34:15Z", "digest": "sha1:CLT3JSJI6XPIMY2DBHBFEPPGYNOADR5K", "length": 6865, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "நெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்: போலீஸ் எச்சரிக்கை – Malaysiakini", "raw_content": "\nநெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்: போலீஸ் எச்சரிக்கை\nபாங்கியில் சாலை விபத்து தொடர்பில் இருவர் சர்ச்சையிட்டுக் கொண்டதில் அது ஒருவரின் கொலையில் முடிந்த சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அதை இன விவகாரமாக்கி விடக்கூடாது என்று துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் மஸ்லான் மன்சூர் எச்சரித்துள்ளார்.\nநடந்த சம்பவத்தை போலீஸ் விளக்கி இருப்பதுடன் அதற்குக் காரணமானவர்கள் என்று ஐயுறப்படும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதையும் அவர் ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.\n“பிளஸ் நெடுஞ்சாலை கிமீ239-இல் சனிக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒருவர் இறந்ததை அடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\n“அச்சம்பவ���் பற்றிய தகவல்களைத் திரித்துக்கூறி இன உணர்வுகளைத் தூண்டும் முயற்சிகளும் நடக்கின்றன.\n“அச்சம்பவத்தை விளக்கி போலீஸ் பல அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. அதன் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்கள். சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரணைக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.\n“அப்படி இருக்க, சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி நாட்டின் இன ஒற்றுமையைக் கெடுத்து விடாதீர்கள் என மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.\n‘வெளிநாட்டிலிருந்து திரும்பும் மலேசியர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட…\nகோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு: வெளிநாட்டு தொழிலாளர்களை…\nஐவர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன\nஎதிர்க்கட்சிகளை அடக்குகிறது அரசு – மகாதீர்…\nபி.கே.ஆர் கட்சியில் இருந்து ஜுகா முயாங்…\nமுடிதிருத்தும் நிலையம், இரவு சந்தை கடுமையான…\nகோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், மேலும்…\nபாரிசான் வேட்பாளருக்கு போட்டி இல்லாமல் வெற்றி…\nசினி இடைத்தேர்தல், பாக்காத்தான் போட்டியிடாது\n‘நான் பதவி விலகவில்லை, விலகவும் மாட்டேன்’…\nகோவிட்-19: 19 புதிய பாதிப்புகள், ஓர்…\nஇவ்வாண்டு ஒரு மில்லியன் மக்கள் வேலையின்றி…\nஇன்று பிற்பகல் பிரதமரின் சிறப்பு செய்தி,…\nடாக்டர் மகாதீர் இனி பெர்சத்து கட்சி…\n15வது பொதுத்தேர்தல் மற்றும் சினி இடைத்தேர்தல்…\nகோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள்…\nமகாதீரின் முகாமில் இருந்து மூன்று பெர்சத்து…\nமுதல் காலாண்டில் வேலை இழப்புகள் 42…\nகோவிட்-19: 20 புதிய பாதிப்புகள், 15…\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:47:08Z", "digest": "sha1:ZWSNJWP3BPMGXHTGOMQKSPHM77KYQ2R3", "length": 35748, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n��மிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது.\nதமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்புற உள்ளாட்சிகள் என்றும் ஊரக உள்ளாட்சிகள் என்ற தலைப்பில், ஆறு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவைகள்:\n1 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்\n2 ஊரக உள்ளாட்சி அமைப்புகள்\n3 மாவட்ட வாரியான பட்டியல்\n8 உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்\n2 செங்கல்பட்டு 0 NA NA NA NA\n4 கோயம்புத்தூர் 1 6 52 13 389\n7 திண்டுக்கல் 1 2 24 14 306\n9 கள்ளக்குறிச்சி 0 NA NA NA NA\n11 கன்னியாகுமரி 1 4 56 9 99\n13 கிருஷ்ணகிரி 1 2 7 10 337\n16 நாகப்பட்டினம் 0 4 8 11 434\n19 பெரம்பலூர் 0 1 4 4 121\n20 புதுக்கோட்டை 0 2 8 13 498\n21 இராமநாதபுரம் 0 4 7 11 443\n22 இராணிப்பேட்டை 0 NA NA NA NA\n29 திருவண்ணாமலை 0 4 10 18 860\n31 தூத்துக்குடி 1 2 19 12 408\n32 திருச்சிராப்பள்ளி 1 3 17 14 408\n33 திருநெல்வேலி 1 8 36 19 425\n34 திருப்பத்தூர் 0 NA NA NA NA\nசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் அமைந்துள்ளது\nதமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன.\nஇந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.\nஇந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாரே மாந��ர்மன்ற தலைவரும்(மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார் என்கிற முறை 20 நவம்பர் 2019 வரை அமலில் இருந்தது. இத்தேதியில், தமிழ்நாட்டில் மேயர் பத­விக்கும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடத்து வதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.[1] மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவர் மாநகராட்சி மன்றத்துணைத் தலைவராகப் பதவியேற்கின்றார். மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார். மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.\nதமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.\nதமிழ்நாடு நகராட்சிகளுக்கான நிர்வாக ஆணையர் அலுவலக இணையதளம்\nதமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் பட்டியல்(ஆங்கிலத்தில்)\nமுதன்மைக் கட்டுரைகள்: மாவட்ட ஊராட்சிமற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சிக் குழுக்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஇந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.[2]\nமுதன்மைக் கட்டுரை: தமிழகப் பேரூராட்சிகள்\nஇந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி மன்றதலைவர் மக்கள் மூலமே நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் ம���த்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.[3]\nமுதன்மைக் கட்டுரை: ஊராட்சி ஒன்றியம்\nமாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் கிராம ஊராட்சிகள் பல சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.\nமுதன்மைக் கட்டுரைகள்: கிராம ஊராட்சிமற்றும் தமிழக ஊராட்சி மன்றங்கள்\nதமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். மன்ற உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார். இவருக்கு உதவியாக ஊராட்சி எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 12618 ஊராட்சிகள் இருக்கின்றன.\nஇந்த ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில் ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் எனும் அமைப்பிலும், இந்த ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை எனும் அமைப்பின் கீழும் செயல்படுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.[4]\nமாநகராட்சிகளில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் மாநகராட்சிக்கு ரூபாய் 25 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.\nதமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று நகராட்சிகளில் முதலிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 15 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.\nதமிழ்நாட்டிலுள்ள பேரூராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று பேரூராட்சிகளில் முதலிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 3 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019\n↑ தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள் (தினமணி செய்தி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_25", "date_download": "2020-06-07T10:36:01Z", "digest": "sha1:DCNAYRR3EX36Y4DJJSF2NCY5FQVLC4BR", "length": 7603, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 25 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏப்ரல் 25: உலக மலேரியா நாள்\n1792 – கில்லட்டின் மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது.\n1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர்த்தொடர் ஆரம்பமானது. ஆத்திரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.\n1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு ஆரம்பமாயின.\n1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனிய ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டார்.\n1954 – முதலாவது செயல்முறை சூரிய மின்கலம் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.\n1974 – போர்த்துகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.\n1983 – பயனியர் 10 (படம்) விண்கலம் புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.\n2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.\nபுதுமைப்பித்தன் (பி. 1906) · மு. வரதராசன் (பி. 1912) · ரா. பி. சேதுப்பிள்ளை (இ. 1961)\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 24 – ஏப்ரல் 26 – ஏப்ரல் 27\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/166", "date_download": "2020-06-07T10:39:51Z", "digest": "sha1:AFCOSOBIUVU3LJAZJNPVD2LUWCIIIUM7", "length": 8204, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகநானூறு-மணிமிடை பவளம்-மூலமும் உரையும்-2.pdf/166 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 151\nநிரைமணிப் புரவி விரைநட்ை தவிர, இழுமென் கானல் விழுமண���் அசைஇ, 15\nஆய்ந்த பரியன் வந்து, இவண்\nமான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே\n யான் சொல்வதையும் விரும்பிக் கேட்பாயாக:\nஒரு நாள், பொங்குதலுடன் வருகின்ற ஊதைக்காற்றோடு, அலைகளும் வந்த் கரையிலே மோதிக்கொண்டிருந்தன. உயர்ந்த உச்சியையுடைய கடற்கரைச் சோலையிலேயுள்ள, புன்னை மரத்தின் கிளையிலே வந்து தங்கியிருந்த, புதிய நாரை யொன்று அஞ்சிப் போகுமாறு, தலைவன் ஒருவன், கடலோரத் திலே தேரூர்ந்து வருவதற்கும் உரியவனானான்.\nஅதன்மேலும், பெரிய கழியினையுடைய ஆற்றின் புகுமிடத்தே, அவன் தேர் கடந்து வரும்போது, வலிய சுறாமீன் தம் உடம்பிற் பொருந்தத் தாக்கி எறிந்ததென்று, தேர்க் குதிரைகள் தளர்ந்தன. தேர்ப் பாகன் தேரின் செலவை நிறுத்தினான்.எழுச்சியும் பயனும் குன்றியனவும், பூட்டு அவிழ்ந்த நிலையினை உடையனவுமாக நிரைத்த மணிமாலைகள் பூண்ட குதிரைகளும், விரைந்து செல்லும் தம் நடை ஓய்ந்தவாய்த் தங்கின. ‘இழும் என்னும் ஒலியினையுடைய கானலிடத்தே, சிறந்த மணலிலே அத் தலைவன் வந்து தங்கினான். அவ்வளவேயன்றி, அவன் சிறந்த குதிரைகளையுடையவனாக இவ்விடத்தே வந்து, மயங்கிய மாலைவேளையிலே, தலைவியுடன் கூடிச் சேர்ந்திருந்தவன் அல்லன்.\nஅன்று அவ்வாறு வந்திருந்த அவனை, நின் மகள் சுழலும் தன் குளிர்ந்த கண்களால், விருப்பமுடன் பார்த்தவளுங்கூட அல்லள்\nஅலைகளிலே நீந்தி விளையாடினமையால் தளர்ச்சியுற்ற, நிறைந்த வளையினையுடைய மகளிர் கூட்டத்தினை, உப்பு மேட்டிலே ஏறிநின்று, இருள்படரும் வேளையிலே, கரைநோக்கி வரும் படகுகளை எண்ணும் துறைவனான அவனோடும் சார்த்தி, இந்த ஊரானது, ஒப்பற்ற தன் கொடுமைக் குணத்தின் காரணமாக, அலர்கூறித் தூற்றும். அதனை மெய்யெனக் கொண்டு, அவளை நீயும் வருத்தாதிருப்பாயாக.\nஎன்று, தோழி செவிலித்தாய்க்கு எடுத்துக்கூறி அறத்தொடு நின்றனள் என்க.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2018, 09:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/63", "date_download": "2020-06-07T10:44:49Z", "digest": "sha1:UHI77B7VHHKMEDG4YYTU3ZBXWGGZA3NO", "length": 6402, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/63 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆமாம் லலிதா, ஆமாம். அதுவே எங்கள் லட்சியம்; அதுவே எங்கள் பேராசிரியர்கள்கூட ஒப்புக்கொள்ளும் லட்சியம்\nலட்சியம் எதுவாயிருந்தாலும் அது ஆண் களுக்குத்தான் இருக்கவேண்டும்; பெண்களுக்கு இருக்கக்கூடாது அப்படித்தானே\nஆமாம் லலிதா, ஆமாம். அப்பொழுதுதான் காதல் புத்துயிர் பெறும்; காதல் புத்துணர்ச்சி பெறும்\nஅதனுல் கல்யாணமாகாத தாய்மார்களும், கல்யாணமாகாத தகப்பன்மார்களும் மேல் காட்டில் பெருகுவது போலக் கீழ்காட்டிலும் பெருகவேண்டும். அப்படித்தானே\n அங்கேயும் சரி, இங்கேயும் சரி-எங்கள் மாடல் காதல்\" இன்னும் அவ்வளவு தூரம் வளரவில்லை; அங்கேயும் எங்கள் மாடல் காவல்கள் இன்னும் அவ்வளவு துாரம் வெளியாகவில்லை. ஆனல் உங்களைப் போன்றவர் களுக்கு இருக்கும் தெய்வ பக்தி எங்களுக்கு உண்டு; அந்தத் தெய்வம் கல்யாணமாகாத தாய்மார்களோடு கல்யாணமான தாய்மார்களையும், கல்யாணமாகாத தகப்பன் மார்களோடு கல்யாணமான தகப்பன்மார் களையும் கட்டாயம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும் உண்டு” அட, சோம்பேறிப் பயல்களா” அட, சோம்பேறிப் பயல்களா’ சுைகம் சோம்பேறித்தனத்தில்தான் இருக்கிறது. அதற்கு ஆதாரம் இந்து தர்மத்தில்கூட இருக்கிறது:”\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-06-07T10:34:52Z", "digest": "sha1:AEXN3XZPU6DQ4RMD5I6Q4ZP47DMQIBXD", "length": 7134, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n44 ஆத்மாவின் ராகங்கள் வேதாரணியத்தில் கைதாகி சிறைக்குப் போய் விட்டதாலும் யோசனைகளை ராஜாராமன் சொல்ல வேண்டியிருந்தது.\nமேலுரிலிருந்து அவன் மதுரை திரும்பும்போது இருட்டிவிட்டது. வீட்டுக்குப் போய் அம்மாவிடம் தகவலைச் சொல்லிவிட்டு வாசகசாலைக்குப் போக நினைத்தான். அவன் வீட்டுக்குள் நுழைந்ததுமே அம��மா அவனுக்கு அந்தத் தகவலைச் சொன்னாள்:\n'நீ திரும்பி வந்தா, வாசகசாலைக்கு வரவேண்டாம்னு பத்தர் உங்கிட்டச் சொல்லச் சொன்னார். அஞ்சு மணிக்கு முத்திருளப்பனும், குருசாமியும் வந்தாங்களாம். போலீஸ் பிடிச்சிண்டு போயிடுத்தாம். நீ வர வேண்டாம்னு பத்தர் வந்து அவசர அவசரமாச் சொல்லிவிட்டுப் போனார்.'\nஅம்மாவின் முகத்தில் கவலை தேங்கியிருந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் எதுவுமே பிடிக்காதது போன்ற மனத்தாங்கல் அந்த முகத்தில் தெரிவதையும் ராஜாராமன் கண்டான். நிதானமாக அவன் அவளைக் கேட்டான்.\n'இப்பதான், சித்த முன்னே வந்து சொல்லிட்டுப் போறார். நீ போக வேண்டாம்டா குழந்தை. நான் சொல்றதைக் கேளு... என்னை வயிறெரியப் பண்ணாதே வயசு வந்தவன் இப்படி அலையறதே எனக்குப் பிடிக்கல்லே.' . -\nஅவன் தாயின் குரல் அவனைக் கெஞ்சியது. ஏறக் குறைய அவள் அழத் தொடங்கிவிட்டாள். அக்கம்பக்கத்து ஒண்டுக் குடித்தனக் காரர்கள் கூடிவிடுவார்கள் போலிருந்தது.\n‘'எதுக்கம்மா இப்பிடி அழுது ஒப்பாரி வைக்கிறே9 ஊர்\nகூடி விசாரிக்கனுமா இப்ப என்ன நடந்துடுத்து போக வேண்டாம்னாப் போகலை...\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/157", "date_download": "2020-06-07T10:13:19Z", "digest": "sha1:XO47TLRRMXQSCTAFT5MGSPOKRQCIWQNX", "length": 7387, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/157 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n வுக்குச் சொந்தமாயிருந்த பிரதேசங்களே மீட்டுக் கொள்ளல். நான்காவது வேலை ஆசியாவின் தலைமைப் பதவியைப் பெறுதல். ஐந்தாவது வேலை ஆசிய ஆப்பிரிக நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், சமயமும் சந்தர்ப்பமும் கிடைப்பதற்கு ஏற்றபடி, கம்யூனிஸத்தைப் பரப்பிச் செல்வாக்குப் பெறுவதுடன், ஐரோப்பாவிலும் காலூன்றிக் கொள்ளல். உலக சமாதானம், சமாதான சக வாழ்வு முதலிய கோஷங்களை வாயால் சொல்லிக்கொண்டு, வசதி கிடைக்கும் இடங்களிலெல்��ாம் புகுந்து போரிட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். அணுகுண்டுகளையும் ஏவுகணைகளையும் எண்ணி மூன்றாவது உலகப்போருக்கு அஞ்சிக் கொண்டிராமல், அமெரிக்காவுடனும் மற்ற முதலாளித்துவ நாடுகளுடனும் பொருதிக்கொண்டேயிருத்தல் ஆறாவது வேலை. இதுவரை கம்யூனிஸ்ட் சீனா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளைப் பார்க்கும் போது இக்குறிக்கோள்கள் தெளிவாகத் தெரிகின்றன.\nசீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி முறையில் கம்யூனிஸம் மட்டும் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. நாட்டின் சுதந்தரமும் அதனால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. போர் வெறி பிடித்த பிரபுக்களின் கொட்டம் ஒடுங்கி இராஜ்யங்கள் ஐக்கியப்பட்டன. அரசியல் ஒரே ஒழுங்கு முறையில் நடைபெறத் தொடங்கிற்று. சென்ற 150 ஆண்டுகளாகப் பிறநாடுகளால் ஏற்பட்டு வந்த அவமானங்கள் யாவும் மறைந்து, கம்யூனிஸ்ட் சீனாவின் தூதர்களுக்கு எங்கும் மரியாதை ஏற்படலாயிற்று. கம்யூனிஸத்துடன் தேசப்பற்றும், தேசிய வெறியும் கலந்து விளங்குவதே இன்றைய கம்யூனிஸ்ட் சீனா. நாட்டின் நன்மைக்காக, மேன்மைக்காக, வளர்ச்சிக்காகக் கம்யூனிஸ்ட் ஆட்சியைச் சீனமக்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 08:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/47", "date_download": "2020-06-07T09:43:37Z", "digest": "sha1:SHVLJMQCJOBACPUTMVNY2JO4HGZ7CRYE", "length": 7204, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n46 பாரதிதாசன் முழு நிலவை வானத்தில் காணும் போதும் இதே போன்ற கற்பனை கவிஞர் நெஞ்சில் தோன்றுகிறது. 'நாள்தோறும் கூழுண்ணும் பாட்டாளி பசியோடு கூழைத்தேடும்போது எதிர் பாராமல் பானையார அரிசிச் சோறு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை முழு நிலவே உனைக் காணும் போது நானடைகிறேன்\" என்று பாடுகிறார் பாரதிதாசன். ஏழைக்கு வெண்சோறு கிடைப்பது எவ்வளவு அரிய செயல் எ���்பதைக் கவிஞர் இப்பாட்டின் மூலம் புலப்படுத்துகிறார்: உனைக்காணும் போதினிலே என்னுள் ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிது கூழ் தேடுங்கால், பானை யாரக் கனத்திருந்த வெண்சோறு காணுமின்பம் கவின்நிலவே உனைக்காணும் இன்பந்தானோ \"விடுதலை என்ற பாடலில் பாரதி கூறும் கருத்து குறிப்பிடத் தக்கது. நாட்டுக்கு விடுதலை கிடைத்தால் எல்லாவித நலன்களும் தாமாக வந்து சேரும் என்று நம்பினார் பாரதி. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே வாழிகல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே \"விடுதலை என்ற பாடலில் பாரதி கூறும் கருத்து குறிப்பிடத் தக்கது. நாட்டுக்கு விடுதலை கிடைத்தால் எல்லாவித நலன்களும் தாமாக வந்து சேரும் என்று நம்பினார் பாரதி. ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவுகொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே வாழிகல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே என்று விடுதலைக்குப் பின் பெறக் கூடிய சிறப்புக்களை ஆடியும் பள்ளுப் பாடியும் குறிப்பிட்டார். ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கண்ட கனவு பொற்காலம் (Golden Age) groug|. ஷெல்லிதாசனான பாரதியார்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-7-1-launched-at-rs-19999-sale-starts-on-december-7-in-india/", "date_download": "2020-06-07T09:10:20Z", "digest": "sha1:ZCZNAZ4W23VBUSLRYAIHV4VJGR642B42", "length": 12832, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Nokia 7.1 launched at Rs 19,999: Sale starts on December 7 in India - டிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்", "raw_content": "\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nடிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்\nஎச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.\nNokia 7.1 : நோக்கியா 7.1 ஆண்ட்ராய்ட் ஒன் போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது நிறுவனம். ப்யர்-டிஸ்ப்ளே திரை மற்றும் செய்ஸ் ஆப்டிக்ஸ் (Zeiss Optics) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த போன். இந்த போனின் விலை ரூ. 19,999 ஆகும். டிசம்பர் 7ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது இந்த போன்.\n5.84 இன்ச் ஃபுல் எச்.டி – டிஸ்ப்ளேவுடன் வெளியாக உள்ளது இந்த போன். ப்யர் டிஸ்பிளே ஸ்கிரீன் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன்\nமிட்நைட் ப்ளூ மற்றும் க்ளோஸ் ஸ்டீல் என இரண்டு கலர் வேரியண்ட்டுகளில் வெளியாகிறது இந்த போன்.\nகுவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\n3060 mAh பேட்டரி, 400ஜிபி வரை ஸ்டோரேஜை எக்ஸ்டெண்ட் செய்யும் வகையில் மைக்ரோ எஸ்.டி பொருத்தும் வசதி, சார்ஜிங்கிற்காக யூ.எஸ்.பி டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.\nNokia 7.1 கேமரா சிறப்பம்சங்கள்\n12 எம்.பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி செகண்டரி சென்சார் கொண்ட பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்பி கேமராவின் செயல்திறன் 8 எம்.பி ஆகும்.\nஏர்டெல் நிறுவனம் 1டிபி 4ஜிபி டேட்டாவினை இலவசமாக தருகிறாது. அதே போல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 120 ஜிபி டேட்டாவை இலவசமாகவும், மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை இலவசமாகவும் வழங்கப் போகிறது. எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் படிக்க : உலகின் முதல் கேமிங் போன்\nசென்னை நோக்கியா தொழிற்சாலையை வாங்கிய சால்காம்ப் – இனியாவது விடிவு காலம் பிறக்குமா\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nநோக்கியாவின் புது வரவிற்காக காத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின்… புதிய போன்கள் பிப்.24ல் அறிமுகம்…\n31 டிசம்பர் 2018 முதல் வாட்ஸ்ஆப் செயல்படவில்லை… சோகத்தில் நோக்கியா வாடிக்கையாளர்கள்…\nஐந்து பின்பக்க கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போனா \nநோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் நவம்பர் 28ல் இந்தியாவில் வெளியிடப்படுகிறது\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nநோக்கியா 5. 1 ப்ளஸ் : உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா\nநோக்கியா புதிய போனின் அறிமுக விழா… லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி\nரசிகர்களுக்கு கைக்கூப்பி நன்றி சொன்ன இயக்குநர் ஷங்கர்\nரஜினிகாந்தின் 2.O எதிர்கொண்ட க்ளைமாக்ஸ் சவால்: ரிலீஸுக்கு முன்தினம் நடந்த இழுபறி\nவாடிக்கையாளர்கள் சேவையில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி\nவாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.\nஇப்படியொரு கட்டணம் எஸ்பிஐ-யில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்\nநிறுவனங்களுக்கு ஒரே கட்டணமாக 5000 ரூபாய்\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\nபயிற்சியளிக்கப்படாத நாய்கள் கூட மனிதர்களை காப்பாற்றும்\nசேலம் ராணுவ வீரரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்\n அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே\nரூ6000 மத்திய அரசு உதவி: இதைப் பெற உங்களுக்கு தகுதி இருக்கான்னு ‘செக்’ பண்ணுனீங்களா\nமத்திய அரசு கடன், மானியம்: சொந்த வீடு கட்ட இதைவிட நல்ல ஸ்கீம் இருக்கிறதா\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்தியா- சீனா லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2020/05/22104557/1533286/Women-affected-by-social-networking.vpf", "date_download": "2020-06-07T09:06:41Z", "digest": "sha1:MGS4VTEEVYEYXSABMEUVXK4OQKHWJZEW", "length": 11011, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Women affected by social networking", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளத்தால் பாதிக்கப்படும் பெண்கள்\nசமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுகின்றனர். இதனால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.\nசமூக வலைதளத்தால் பாதிக்கப்படும் பெண்கள்\nவளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றிமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச கட்ட வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும். மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரியதாக கருதிய சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். வாழ்க்கையின் அங்கமாகவே சமூகவலைதளம் மாறிவிட்டது எனலாம்.\nசமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கி கொண்டிருக்கிறது. கருத்துகளை பரிமாறி கொள்ளவும், மக்களை ஒன்றிணைக்கவும் தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன. தன் குடும்பத்தை பிரிந்து சென்று மறந்து விடாது அயல்நாடுகளில்வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். வணிக நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலை தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.\nசமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலன���் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அது மட்டுமின்றி சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.\n24 மணி நேரமும் சமூக வலை தளங்களையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்களை குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nமுன்னேறுவதை தடுக்கும் தாழ்வு மனப்பான்மை\nசட்டங்கள் பெண்களின் சமூக மதிப்பை உயர்த்தியுள்ளதா\nசேமிப்பின் அவசியத்தை உணர்த்திய கொரோனா\nபெண்களே டூவீலர் ஓட்ட போறீங்களா... அப்ப கண்டிப்பா இத படிங்க\nகொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை\nஇணையத்தின் வேகம் குறைவதால் கணினி, செல்போன் பயன்படுத்துபவர்கள் தவிப்பு\nவலைத்தளத்தில் உண்மையை கண்டறிய பத்து வழிகள்...\nவாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்\nபெண்களே நீங்க செல்போனுக்கு அடிமையா...\nநம் மனங்களைப் பண்படுத்துவது யார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/Kennal.Vasanthan.Master.html", "date_download": "2020-06-07T08:25:19Z", "digest": "sha1:OXQDGZWH3JUR2BXXWIWL5QKPRGRPDNRF", "length": 12104, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "கேணல் வசந்தன் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / மாவீரர் / வரலாறு / கேணல் வசந்தன் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் வசந்தன் 10ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் கேணல் வசந்தன் மாஸ்ரர் .\nமன்னார் மாவட்டத்தை நிலையான முகவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான் அன்பழக��் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார்.\nதமிழ் மக்கள் படும் இன்னல் கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை தெரிந்தெடுத்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த அன்பழகன் வசந்தன் என்ற பெயருடன் பலகளம் கண்டார்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வித்தகனாக செயற்பட்ட வசந்தன் மாஸ்ரர் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகளின் படைத்துறைபள்ளியின் ஆசானாக செயற்பட்டு பின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணியின் செயற்பாட்டாளனாகவும் ,அணியின் தற்காப்பு பயிற்சி ஆசானாகவும் விளங்கினார்.\nபின்னர் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் திட்டமிடல் செயற்பாடுகளுடன் அருகில் இருந்து செயற்பட்ட வசந்தன் அவர்கள் தலைவர் அவர்களின் பல திட்டமிடல்களுக்கு வல்லுனனாக விளங்கினார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளீர் அணியிற்கு தற்பாதுகாப்பு கலையினை பயிற்றுவித்து பெண்கள் எதிலும் சளைக்காதவர்கள் என்பதை வெளிக்காட்டி நின்றார். யுத்த தந்திரங்களான எதிரியை மடக்குவது. சத்தமின்றி எதிரியை கொல்லுவது. உள்ளிட்ட சிலம்பு வித்தை, கம்புவீச்சு, வாள்வீச்சு, நெஞ்சாக்கு, தற்காப்புக்கலை, யோகாசனம் மற்றும் யப்பானிய கலைகளில் வல்லுனனாகவும், கனரக பீரங்கிகள் இயக்குதலில் சிறப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் விளங்கிய வசந்தன் மாஸ்ரர் அவர்கள், அனைத்து கலைகளையும் விடுதலைப் போராளிகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்ந்தார்.\nதலைவனுக்கு பக்கபலமாய் நிற்க பல போராளிகளை பயிற்சி கொடுத்து உருவாக்கிவிட்ட ஒரு பெருமைக்குரிய ஆசான் வசந்தன். இவ்வாறு கரும்புலிகளின் பயிற்சி அணிதொடக்கம் வேவு அணிகளின் பயிற்சி ஆசானாக திகழ்ந்த வசந்தன் மாஸ்ரர் அவர்கள் தனது கலையினை திரைப்படம் ஊடாக வெளிக்கொண்டுவந்தார். தமிழீழத்தில் உருவாக்கம் பெற்ற எல்லாளன் திரைப்படத்தில் கரும்புலிகளின் பயிற்சி ஆசானாக விளங்கி திரைப்படத்தில் பயிற்சி திறன்களை போலின்றி உண்மையாக அந்த பயிற்சியின் திறண்களை அந்த திரைப்படத்தின் மூலம் காட்டிநின்றார்.\n2001 ஆண்டு அன்பழகன் என்ற வசந்தனுக்கும் சத்தியவதி என்ற சத்தியாவுக்கும் இனிதே திருமணம் முடிந்தது. இல்லறத்துள் நுழைந்தாலும் தாயகமண்ணின் பற்றுக்குறையாத வசந்தன் அவர்கள் குடும்பத்துடன் வாழ்ந்ததைவிட போராளிகளுடன் வாழ்ந்த நாட்களே அதிகம். தன் வாழ்வைவிட தாயக விடுதலைக்காய் பெரிதும் பாடுபட்டார். இல்லற வாழ்வின் மகிழ்வில் இனிதான இரு பெண்குழந்தைகளுக்கு தந்தையானார். குடும்பப்பாரத்தை தன் துணைவியிடம் கொடுத்துவிட்டு தேசத்தின் சுமையை தன் தோள்மீது சுமந்து நடந்தவர் வசந்தன் மாஸ்டர்.\nஇறுதியில் விடுதலைப்புலிகளின் வெடிமருந்து பகுதியின் பொறுப்பாளனாக செயற்பட்டு இறுதிவரைக்கும் உறுதிதளராது போராடிய மாவீரன். 2009 அந்த இறுதி நாள் ஏன் வந்ததோ. இறுதி நாட்களிலும் தன் மனைவியையும் குழந்தைகளையும் உறவுகளுடன் அனுப்பிவிட்டு தன் கடமையில் கண்ணாயிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரிவர செய்து அந்த வெடிமருந்து தளத்தை காக்க போராடி இறுதிப்போரில் 10.05.2009 ஆம் ஆண்டு அன்று முள்ளிவாய்கால் பகுதியில் வீரவரலாறானார்.\nஇன்றும் அவரிடம் போரியல் பயிற்சி பெற்ற போராளிகளின் மனதில் மரியாதை கூடிய தேசபக்தியுடன் அவர் வாழ்கின்றார். எங்கள் ஆசானே ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் உங்களின் வழித்தடம் பார்த்து என்றும் தானைத்தலைவனின் வழியில் தமிழீழ தேசம் கட்டியெழுப்புவோம். அன்று உங்கள் முகம் மலர்ந்திடும்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/22010327/1012597/RSS-Uniform-Rally-Hosur.vpf", "date_download": "2020-06-07T10:34:25Z", "digest": "sha1:3TZHBJB3M2LJMZKXS23JEWURERK2ZV5P", "length": 4320, "nlines": 50, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சீருடை ஊர்வலம்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.\n* ஆர்.எஸ்.எஸ் அமை���்பின் 94 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒசூரில் சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.\n* பாகலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.\n* ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வெள்ளை நிற சட்டை, காக்கி பேண்ட் அணிந்து சென்றனர். இந்த அணிவகுப்பை முன்னிட்டு ஒசூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957432", "date_download": "2020-06-07T09:32:27Z", "digest": "sha1:XJWL3UYC7UGN42JRLAMB642JRU5BM25A", "length": 9678, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் | நாகப்பட்டினம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாகப்பட்டினம்\nதிருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nகாரைக்கால், செப்.17: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயிலில் கடந்த 1991ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 28 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, கோயில் நிர்வாகம் முடிவு செய்து திருப்பணிகளை தொடங்கியது. சுமார் ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வந்த இப்பணிகள் நிறைவு பெற்றநிலையில் நேற்று மகா குபாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் சன்னதியில் புதிதாக பெருமாள் சயன கோலம், நின்ற கோலம், அமர்ந்த கோலத்தில் சுவரில் சுதை வேலைப்பாடுகளுடன் சிலையாக செய்து வைக்கப்பட்டுள்ளது. தாயார் சன்னதி பிராகார பக்க சுவரில் அஷ்ட லட்சுமிகள் சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் சன்னதி வெளிப்புற சுவரில், அவரது பல்வேறு கோலங்கள் சுதை வடிவில் செய்யப்பட்டுள்ளது.\nமேலும், 4 கால யாகசாலை பூஜைகள் கடந்த 14ம் தேதி தொடங்கியது. 15ம் தேதி 2 மற்றும் 3ம் கால பூஜையும், நேற்று காலை 4ம் கால யாகச்சாலை பூஜை நிறைவும், 8 மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு 9 மணிக்கு புனிதநீர் கடம் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த்ராஜா, முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்குமார் பன்வால், எஸ்.பிகள் மாரிமுத்து, வீரவல்லபன் மற்றும் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான விழா ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ரேவதி மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.\nபொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ரத்து\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு கழிவுநீர் காவிரியில் விடப்பட்டது நகராட்சி அதிகாரிகள் செயலால் நீதிமன்றம் செல்ல மக்கள் முடிவு\nகொரோனா எதிரொலியாக 5 கோயில் கும்பாபிஷேகம் தள்ளிவைப்பு\nஉணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு\nகொள்முதல்நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்\nகாசநோய்க்கு புதிய சிகிச்சை இது இன்னோர் அதிசயம்\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=532007", "date_download": "2020-06-07T09:11:48Z", "digest": "sha1:5YLIGEXZOHHRPHGWWF7P6KKZP7NE5JIP", "length": 8192, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Chinese President Xi Jinping will visit India on 11th and 12th - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nடெல்லி: சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11 12-ஆம் தேதிகளில் இந்திய வருகை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெப்டம்பர் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்\nஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் 50% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .: அமைச்சர் காமராஜ்\nஷாஜாபூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணம் அளிக்காததால் முதியவரை கட்டிலுடன் கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்\nநடிகர் சிம்பு திருமணம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்.:டி.ராஜேந்தர் தகவல்\nகலைஞர் பற்றி முகநூலில் அவதூறாக கருத்து பதிவிட்ட நபர�� கைது\nசென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nவங்கக்கடலில் அந்தமான் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியது: வானிலை மையம் தகவல்\nடெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்.:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nகொரோனா தொற்றை சமாளிக்க 6 மாத ஒப்பந்த அடிப்படையில் 2,500 செவிலியர் நியமனம்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மெய்நிகர் பேரணியை எதிர்த்து ஆர்.ஜே.டி. போராட்டம்\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,53,050 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 10,68,13,234 அபராதம் வசூல்\nமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியாது.: முதல்வர் பழனிசாமி\n1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்\nராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை\nஇங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?m=201511", "date_download": "2020-06-07T08:43:43Z", "digest": "sha1:2OS4ZGBZJI3BP4WCSMQJM3A24YIXLLQV", "length": 5020, "nlines": 130, "source_domain": "www.paramanin.com", "title": "November 2015 – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nபள்ளி திறந்தால் பெய்யெனப் பெய்வேன், விடுமுறை விட்டால் வெயிலடிப்பேன் ‘இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம் வெவ்வேவ்வே’ என்று பம்மாத்து காட்டுகிறது சென்னை வானம்\n‘நானும் ரௌடிதான்’ : திரை விமர்சனம்\nதாயைக் கொன்ற ரவுடியை வஞ்சம் தீர்த்து அழிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மகளும், போலீஸ் அதிகாரியின் ரவுடியாய் இருக்கும் (நடிக்கும்) மகனும் சேர்ந்தால்… என்னவாகும் காதல், நிறைய காஸ்ட்யூம், மலேசியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து காதல், நிறைய காஸ்ட்யூம், மல��சியாவில் பாட்டு, படம் முழுக்க ரத்தம் வெட்டு குத்து அதுதான் இல்லை. அழகான நகைச்சுவை திரைக்கதை செய்து, தேர்ந்த நடிப்பை கலந்து ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ‘காமெடிப்… (READ MORE)\nகொரோனா செப்டம்பர் வரை நீளும்\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/starting-retelecast-of-ramayana-from-tomorrow-saturday-march-28-in-dd-national/", "date_download": "2020-06-07T09:24:45Z", "digest": "sha1:3FIJEM6MFC5Y6AA3ECMURU4Q36VB4NDE", "length": 20179, "nlines": 261, "source_domain": "seithichurul.com", "title": "நாளை முதல் டிடி தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு! | Starting retelecast of 'Ramayana' from tomorrow, Saturday March 28 in DD National", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nநாளை முதல் டிடி தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு\n👑 தங்கம் / வெள்ளி\nநாளை முதல் டிடி தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு\nதூர்தர்ஷன் (டிடி) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராமாயணம் தொடர், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாளை முதல் மறு ஒளிபரப்பு செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க, சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ராமாயணம் தொடரை டிடி நேஷ்னல் தொலைக்காட்சியில், மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதை மகிழிச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.\nஇயற்கை முறையில் சோப்பு தயாரிக்கும் ஸ்ருதி ஹாசன்\nஅதிர்ச்சி.. கண்ணா லட்டு தின்ன ஆசையா புகழ் நடிகர் டாக்டர் சேதுராமன் காலமானார்\nமது கடைக்கு சென்று வர உதவி கேட்டவருக்கு.. வில்லன் நடிகர் சோனு சுட் கொடுத்த பலே பதில்\nசந்த���ரமுகி, ஒஸ்தி, தேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்தவர் சோனு சூட்.\nமும்பையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது மற்றும் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து வசதி போன்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், குரும்புக்கார மது பிரியர் ஒருவர், “ஊரடங்கால் என்னால் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியவில்லை. தனக்கு மது கடைக்கு சென்று வர உதவ முடியுமா” என்று சோனு சூட்டுக்கு டிவிட்டர் மூலம் கேட்டுள்ளார்.\nஅதை பார்த்து என்ன நினைத்தாரோ சோனு சூட், “என்னால் உங்களுக்கு மதுக்கடையிலிருந்து திரும்பி வர உதவ முடியும். உங்களுக்கு அந்த உதவி தேவைப்பாட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஊரடங்கு காலத்தில் மும்பையில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலம் பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சேர சோனு சூட் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார், பெற்றோருக்கு அது தெரியும்; காதல் பற்றி அறிவித்த டாப்ஸி\nதமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி.\nதற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக உள்ள டாப்ஸி தனது காதல் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “நான் எதையும் யாரிடமும் மறைத்ததில்லை. என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார் என பெருமையாகவே சொல்ல விரும்புகிறேன். இது என் பெற்றோருக்கும் தெரியும். என் பெற்றோர், சகோதரி ஆகியிருக்கும் எனது காதலரை பிடிக்க வேண்டும். இல்லை என்றால் நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.\n32 வயதான டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த மத்தியாஸ் போ என்ற பேட்மிட்டன் விளையாட்டு வீரரை காதலிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nடாப்ஸியின் காதல் குறித்து பேசிய அவரது தாய், “டாப்ஸி யாரை தேர்வு செய்தாலும், அதில் எங்களுக்கு சம்மதமே என்று தெரிவித்துள்ளார்.\nநான் கைதாகவில்லை.. வீட்டில் படம்தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்: பூனம் பாண்டே\nநான் கைதாகவில்லை, வீட்டில்தான் படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் என்று பூனம் பாண்டே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே.\nகொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பூனம் பாண்டே மற்றும் அவரது காதலர் இருவரும், எந்த ஒரு காரணமும் இன்றி சொகுசு காரில் மும்பை நகரில் உள்ள மெரைன் டிரைவில் வலம் வந்துள்ளனர்.\nஇவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்து வந்த காவல் துறையினர், அவர்கள் உபயோகித்த விலை உயர்ந்த பிஎம்டபள்யூ கார், பூனம் பாண்டே மற்றும் அவரது காதலரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசட்டத்தை மதிக்காதது, கொரோனா தொற்று பரவ காரணமாக இருந்தது போன்று பலவேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.\nஅதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பூனம் பாண்டே, “நான் இரவு முழுவதும் படமாக பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் கைதாகவில்லை. நலமுடன் வீட்டில் தான் இருக்கிறேன். என்னை பற்றி எதுவும் எழுதாதீர்கள்” என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.\nஇவர் யார் என்று தெரியாதவர்களுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா வென்றால் நிர்வாணமாகக் காட்சியளிப்பேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்4 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்4 days ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்5 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (06/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (07/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்7 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:53:06Z", "digest": "sha1:SPY522GSDOUWOY5PPCRVN6YUOVHUUW4W", "length": 5831, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் கரிம-'வேற்றணு' (Carbon-heteroatom) பிணைப்புகள் காட்டப்பட்டுள்ளன. கரிமமல்லாத அணுக்கள் இந்த வேற்றணுக்களில் அடங்கும். இவை கந்தகம், நைட்ரசன், ஆக்சிசன், வெள்ளீயம், சிலிக்கான், போரான், உலோகம் அல்லது செலீனியம் போன்றவைகளாக இருக்கலாம்.\nகரிமம்-கரிமப் பிணைப்புகள் பகுப்பு:கரிம-கரிமப் பிணைப்பு உருவாகும் வினைகள் இல் காட்டப்பட்டுள்ளன.\n\"கரிம-வேற்றணுப் பிணைப்பு உருவாகும் வினைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2015, 00:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12014645/Will-ruin-the-fields-Hogs-The-agony-of-the-farmers.vpf", "date_download": "2020-06-07T08:09:18Z", "digest": "sha1:AUJIQ52W67IS4YALKD3I7EV4HZ74VV7B", "length": 10481, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will ruin the fields Hogs The agony of the farmers || அய்யம்பேட்டை அருகே, வயல்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅய்யம்பேட்டை அருகே, வயல்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை + \"||\" + Will ruin the fields Hogs The agony of the farmers\nஅய்யம்பேட்டை அருகே, வயல்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை\nஅய்யம்பேட்டை அருகே நெல் வயல்கள், கரும்பு மற்றும் வாழை தோட்டங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 03:45 AM\nதஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள ஈச்சங்குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மணலூர், கணபதி அக்ரஹாரம், உள்ளிக்கடை, பெருமாள்கோவில், பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், வாழை, கரும்பு ஆகிய பயிர்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் வயல்கள் மற்றும் கரும்பு, வாழை தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.\nஇதனால் பெரிய அளவில் ந‌‌ஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கணபதி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் கூறியதாவது:-\nவறட்சி, வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள் அதிகளவு ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்து விடுகின்றன. காட்டுப்பன்றிகள் நெல் நாற்றாங்கால்களில் படுத்து புரளுவதால் நாற்றுகள் முளைக்காமல் போய்விடுகிறது.\nஅறுவடைக்கு தயாரான கரும்புகளை காட்டுப்பன்றிகள் கடித்து குதறி விடுகின்றன. வாழை கன்றுகளையும் காட்டுப்பன்றிகள் விடுவதில்லை. அவற்றை பிடுங்கி எறிந்து விடுகின்றன. இரவு நேரங்களில் வயல் வெளிகளில் தங்கி காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்து வருகிறோம். எனவே காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. திருமுல்லைவாயல் அருகே மீன் மார்க்கெட் தொழிலாளி வெட்டிக்கொலை - மனைவி கண் எதிரிலேயே பயங்கரம்\n2. இதுவரை இல்லாத புதிய உச்சம்: கர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி\n3. திருவொற்றியூரில் பிரசவத்தின்போது இளம்பெண் பலி: குழந்தையும் இறந்தே பிறந்தது\n4. புதுக்கடை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது\n5. புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/534634-pongal-special.html", "date_download": "2020-06-07T08:38:14Z", "digest": "sha1:IGMLZNYUOZXML2743FJ4UVPNIYYLLQGD", "length": 12190, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுமைப் பொங்கல்: கென்னி பேஸ் | pongal special - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 07 2020\nபுதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்\nபச்சரிசி - 1 கப்\nஉளுந்து - கால் கப்\nபால் - 2 கப்\nதுருவிய தேங்காய், கசகசா - கால் கப்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 5\nவெறும் வாணலியில் பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாகச் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு கசகசா, ஊறவைத்த தேங்காய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, பால், ஒரு கப் தண்ணீர், அரைத்த விழுது, உப்பு, நீள்வாக்கில் அரிந்த பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வைத்து வேகவையுங்கள். பின்னர் வேகவைத்த பச்சரிசி கலவை மசித்து சூடாகப் பரிமாறுங்கள்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுமைப் பொங்கல்கென்னி பேஸ்Pongal special\nஉணவு, குடிநீர் இல்லாமல் எந்த புலம்பெயர் தொழிலாளியும்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nஇலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது\nஇனிமேல் பணம் இல்லை; ஓராண்டுக்கு எந்த திட்டமும்...\n'புதிய சாதி'யை உருவாக்கும் காணொலி வகுப்புத் திட்டத்தை...\nவூஹானில் உருவான கரோனா வைரஸ் சீனாவின் மற்ற...\nஉலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக்...\nபுதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்\nபுதுமைப் பொங்கல்: கஸ்தூரி வடை\nபுதுமைப் பொங்கல்: பலகாய்க் கூட்டு\nபுதுமைப் பொங்கல்: சோளப் பால் பொங்கல்\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - ராகி மசாலா இட்லி\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சோளமாவு முறுக்கு\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் -\nதலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் - சிறுதானிய அப்பம்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை ; (ஜூன் 8 முதல் 14 வரை) ;...\nஅதிகரிக்கும் கரோனா தொற்று: கொத்தவால் சாவடி ஒருவாரம் மூடல்\nசிம்புவின் திருமண வதந்தி: டி.ஆர் பதில்\nபொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது; அரசு எடுக்கும் நடவடிக்கைகள்: முதல்வர்...\nபுதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்\nஉலகம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/129414/", "date_download": "2020-06-07T10:32:12Z", "digest": "sha1:VLWWF4FUXAA4GA6AE3UZCMOPWZER55CJ", "length": 8758, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – கார்த்திகை உற்சவம்..\nயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா (கார்த்திகை உற்சவம்) இன்று (23.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nTagsதிருக்கார்த்திகை உற்சவம் நல்லூர் கந்தசுவாமி கோவில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\n4 இலட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள்\nஎமது பிள்ளைகளை, தேடித் தரமுடியாத நாதியற்ற உங்களுக்கு யாழில் அலுவலகம் எதற்கு\nஎழுக தமிழ் 2019, பரப்புரை ஆரம்பித்து வைக்கப்பட்டது…\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்ட���னமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/17147-2020-02-12-22-50-05?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-06-07T10:35:51Z", "digest": "sha1:OJTMFFLFFB76T4JTFJ4Z2RFOTU5YY22B", "length": 2713, "nlines": 10, "source_domain": "www.4tamilmedia.com", "title": "காடன் முன்னோட்டம் வெளியீட்டு!", "raw_content": "\nரசிகர்களை ஏமாற்றிய தொடரி படம் இயக்கிய பிரபுசாலமன் இப்போது ராணா டகுபதியை வைத்து காடன் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் மற்றும் சோயா ஹீசைன் உள்ளிட்டோர் நடிதிருக்கிறார்கள்.\nசாந்தனு மொய்த்ரா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.\nதமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில்ரிலீஸாகவுள்ள இப்படம் யானை பாகனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். விலங்குகளுக்கும், மனிதருக்கும் உள்ள உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.\nஇப்படத்தின் ஹிந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட், ஷ்ரியா பில்காங்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், மூன்று மொழிகளிலும் ரானா டகுபதி 50 வயது உடைய நபராக தோற்றமளிக்கிறார். கும்கி யானைக் கையாளும் பாகனாக வருகிறார்.\nஇந்த படம் வெளியாகும் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2687/Petta/", "date_download": "2020-06-07T10:45:47Z", "digest": "sha1:F3XZ44LRYZHYKAKOY4V6KGG3NBLGN3AK", "length": 30779, "nlines": 222, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேட்ட - விமர்சனம் {3/5} - Petta Cinema Movie Review : பேட்ட - ரஜினி ஏரியா உள்ள வராத | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nபேட்ட - பட காட்சிகள் ↓\nபேட்ட - வீடியோ ↓\nரஜினி என் நடிப்பை பார்த்து கை கொடுத்தார்\nநேரம் 2 மணி நேரம் 52 நிமிடம்\nவிஜய் சேதுபதி ,\tரஜினிகாந்த்\nபேட்ட - ரஜினி ஏரியா உள்ள வராத\nநடிப்பு - ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா\nஇயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்\nதயாரிப்பு - சன் பிக்சர்ஸ்\nவெளியான தேதி - 10 ஜனவரி 2019\nநேரம் - 2 மணி நேரம் 52 நிமிடம்\nதமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக தனக்கென இருக்கும் ரசிகர்களையும், தன் ஸ்டைலாலும், நடிப்பாலும் கவர்ந்து வருபவர் ரஜினிகாந்த். சிவாஜி படத்திற்குப் பிறகு ஒரு துள்ளலான, இளமையான ரஜினியைப் பார்க்க மாட்டோமா என்று ஏங்கித் தவித்த அவருடைய ரசிகர்களுக்காக மட்டுமே இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.\nபீட்சா, ஜிகர்தண்டா போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், இந்தப் படத்தை அவருடைய படமாகக் கொடுக்காமல் முழுக்க, முழுக்க ரஜினிகாந்த் படமாக மட்டுமே கொடுத்திருக்கிறார்.\nஎங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ரஜினியின் ஸ்டைல், மேனரிசம், பன்ச் என கடந்த சில வருடங்களாக பார்க்காமல் போன ரஜினியிசத்தை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இந்தப் படத்தின் சிறப்பு என்று சொன்னால் அது ரஜினிகாந்த் மட்டுமே.\nமலைப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு கல்லூரியின் ஹாஸ்டல் வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் ரஜினிகாந்த். அவருடைய அதிரடியால் கேலி, கொண்டாட்டம் எனத் திரியும் மாணவர்களைத் தன்வசப்படுத்துகிறார். ஒரு நாள், ஒரு ரவுடி கூட்டம் ஹாஸ்டலுக்குள் நுழைந்து அங்கு படிக்கும் மாணவர் ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறது. அந்த ரவுடிகளிடமிருந்து அந்த மாணவரைக் காப்பாற்றுகிறார் ரஜினிகாந்த். அவர் யார் , அவர் ஏன் அந்தக் கல்லூரி ஹாஸ்டலுக்கு வந்து வார்டனாக வேலைக்குச் சேர்கிறார் என்பதுதான் படத்தின் கதை.\nமலைப்பிரதேசத்தில் ஆரம்பமாகும் கதை, பிளாஷ்பேக்கில் மதுரைக்கு நகர்ந்து, வடஇந்தியாவில் வந்து முடிகிறது. படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி என்றுதான் சொல்ல முடிகிறது. அவ்வளவு நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தும் அனைவரும் வந்து போவது படத்திற்க��� மைனஸ். இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ பயணித்து, துப்பாக்கி சத்தங்களுடன், சிலபல சினிமாத்தனமான பழி வாங்கலுடன் முடிகிறது. இன்னும் எத்தனை படத்தில்தான் வில்லன் சுடும் துப்பாக்கி குண்டுகள் நாயகன் மீது மட்டும் படாமல் போகிறது என்பதைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை.\nஹாஸ்டல் வார்டன் ஆக ஒரு சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். நடுத்தர வயதுத் தோற்றம், ஆனால், 80, 90களில் பார்த்து, பார்த்து ரசித்த அதே ஸ்டைல், மேனரிசம், அந்தத் துள்ளல் அவைதான் படத்தைக் காப்பாற்றுகிறது. அங்கங்கே அரசியல் பன்ச் வசனங்களம் பேசுகிறார் ரஜினிகாந்த். அவர் நடந்து வருவது, உட்காருவது, நடனமாடுவது, பேசுவது, சண்டை போடுவது என தன்னை ஒரு ரஜினி ரசிகனாக மாற்றிக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதிலும் பிளாஷ்பேக்கில் வரும் அந்த இளமை ரஜினிகாந்த், இன்னும் கொஞ்ச நேரம் வர மாட்டாரா என ரசிகர்களை ஏங்க வைப்பார்.\nரஜினியை ஜோடி இல்லாமல் கூட படத்தில் காட்டியிருக்கலாம். பிளாஷ்பேக்கில் த்ரிஷாவாவது ரஜினியின் மனைவியாக வந்து ஓரிரு வசனம் பேசுகிறார். ஆனால், சிம்ரன், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை. கல்லூரியில் படிக்கும் பெண்ணிற்கு அம்மாவாக இருக்கும் சிம்ரனை, ரஜினி சைட் அடிப்பதெல்லாம் ஓவரோ ஓவர். ரஜினியுடன் நடித்துவிட்டோம் என சிம்ரன், த்ரிஷா இருவரும் பேட்டிகளில் சொல்லிக் கொள்ளலாம். இந்தப் படத்தினால் அவர்களுக்குக் கிடைத்த பலன் அவ்வளவே.\nபிளாஷ்பேக்கில் ரஜினியின் நெருங்கிய நண்பராக, தம்பியாக சசிகுமார். இவரின் காதலுக்காக கொலை செய்து சிறைக்கும் செல்கிறார் ரஜினிகாந்த். வில்லனாக நவாசுதீன் சித்திக். மதுரைப் பின்னணிக் குடும்பத்தில் அவருடைய வடஇந்திய முகம் ஒட்ட மறுக்கிறது.\nஅவரின் மகனாக விஜய் சேதுபதி. இருவரும் வட இந்தியாவில், உத்திரபிரதேசத்தில் இருந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு, கூடவே தமிழ்நாட்டில் இருக்கும் பழைய பகைக்குப் பழி வாங்குகிறார்கள். விஜய் சேதுபதியை இவ்வளவு வீணடித்திருக்க வேண்டாம்.\nஇளம் காதல் ஜோடிகளாக சனன்த் ரெட்டி, மேகா ஆகாஷ். சீனியல் கல்லூரி மாணவராக பாபி சிம்ஹா. ஒரு சில காட்சிகளில் மகேந்திரன், குரு சோமசுந்தரம், மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த் என பல ந���்சத்திரங்கள்.\nஅனிருத் இசையில் எத்தனை சந்தோஷம் பாடலை ரஜினிகாந்தின் நடனத்திற்காகவே பார்த்து ரசிக்கலாம்.\nஇடைவேளைக்குப் பின் படம் எதை நோக்கிப் போகிறது என்பது தெளிவில்லாத திரைக்கதையால் அல்லாடுகிறது. நினைத்தால் துப்பாக்கியை எடுத்து தாறுமாறாக சுட்டுத் தள்ளுகிறார்கள். பிளாஷ்பேக்கில் கூட ரஜினிகாந்த் அப்படி துப்பாக்கியை எடுத்து ஒருவரை ஊருக்கு முன்பாக சர்வசாதாரணமாக சுட்டுத் தள்ளுகிறார். வில்லனைத் தேடி ரஜினிகாந்த் உத்திரப் பிரதேசம் சென்றவுடன், காட்சிக்குக் காட்சி லாஜிக் இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.\nநண்பன் மகனைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் பணயம் வைத்து ரஜினி எதிரிகளை அழிப்பதுதான் படத்தின் கதை. நண்பன் சென்டிமென்ட்தான் படத்தின் மையம். அவனது வாரிசைக் காப்பாற்ற அவர் ஆக்ஷனில் இறங்குகிறார். ஆனால், அதை உணர்வு பூர்வமாக சொல்லாமல் துப்பாக்கி சத்தங்களுடன் ஒரு சாதாரண பழி வாங்கல் கதையைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.\nரசிகர்கள் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் படத்தில் இருக்கிறார், ஆனால், ரஜினிகாந்துக்கான படமாக இது இல்லை. பாட்ஷா, சிவாஜி போன்ற படங்களைப் பார்த்த திருப்தியைக் கொடுக்கக் கூடிய ரஜினிகாந்த் படத்தை அடுத்து யாராவது தருவார்களா என்ற ஏக்கம் தொடர்கிறது.\nபேட்ட - ரஜினி ஏரியா உள்ள வராத\nபேட்ட தொடர்புடைய செய்திகள் ↓\nபுதுப்பேட்டை 2: உற்சாகத்தில் செல்வராகவன்\nதிருநங்கைகளுக்கு நான் முன்மாதிரியாக இருக்கணும் - 'தர்மதுரை' ஜீவா ...\nசிம்புவுக்கு விரைவில் கல்யாணம் : விடிவி கணேஷ் பேட்டி\nஎங்களுக்குள் எதுவும் இல்லை : மேக்னா குறித்து விக்கி பேட்டி\nஎளிமையாக நடந்த பேட்ட நடிகரின் திருமணம்\nஜோதிகா எதிர்பார்த்து காத்திருக்கும் 'பொன்மகள் வந்தாள்' : இயக்குனர் ...\n1950-வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜி என்ற பெயரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் ��ாலசந்தர்.\nஅபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது. பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்படி சினிமாவில் நடிக்க வந்த ரஜினி இன்றுவரை முடிசூடா மன்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.\nஇந்த மன்னனுக்கு இன்று(டிச., 12ம் தேதி) 69வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவரது லிங்கா படமும் வெளிவர இருக்கிறது. அதனால் இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.\nவந்த படங்கள் - ரஜினிகாந்த்\nவந்த படங்கள் - விஜய் சேதுபதி\nதமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. 1983ம் ஆண்டு, மே மாதம் 04ம் தேதி பிறந்த த்ரிஷாவுக்கு, பூர்வீகம் கேரளா என்றாலும் அவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இவரது பெற்றோர் கிருஷ்ணன் - உமா தம்பதியர் ஆவர். 1999ம் ஆண்டு மிஸ் சேலம் மற்றும் மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷா, ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றினார். பின்னர் ஜோடி உள்ளிட்ட சில படங்களில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சாமி, கில்லி போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைய தமிழ் சினிமாவின் நம்பர்-1 நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார்.\nத்ரிஷாவிற்கு நாய்கள் என்றால் உயிர். தெருவோரம் ஆதரவற்ற கிடக்கும் நாய்களை கண்டுவிட்டால் போதும் அதை உடனடியாக தனது வீட்டிற்கு சென்று வளர்த்து பராமரிப்பார். விலங்குகள் நல அமைப்பான பீட்டாவின் தூதராகவும் இருக்கிறார் த்ரிஷா.\n2015ம் ஆண்டு, ஜனவரி 23ம் தேதி, த்ரிஷாவுக்கும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் திருணம் நிச்சயமானது. விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.\nவந்த படங்கள் - த்ரிஷா\nதனது நடிப்பாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இடுப்பழகி சிம்ரன். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிம்ரன், 1976ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்த��ர். இவரது இயற்பெயர் ரிஷிபாலா நாவல். மாடலிங் துறையில் இருந்த சிம்ரன், சனம் ஹர்ஜெய் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்தவர், பிறகு தென்னிந்திய படங்களிலும் பிரபலமானார். விஐபி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சிம்ரன், கமல், அஜித், விஜய், பிரஷாந்த்... என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனது எடுப்பான இடுப்பாலும், நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்த சிம்ரன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.\n2003ம் ஆண்டு தனது பால்யகாலத்து நண்பரான தீபக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்ட சிம்ரன், டெலிவிஷன்களில் நடிக்க தொடங்கினார். ஆனாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் சினிமாவிலும் நடித்து வருகிறார் சிம்ரன். தற்போது புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் துவக்கியுள்ளார். விரைவில் இயக்குநராகவும் அவதரிக்க உள்ளார்.\nஇசையமைப்பாளரும், பாடகருமான அனிருத், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் நடிகர் ரவி ராகவேந்தரின் மகனும், லதா ரஜினிகாந்தின் உறவினரும் ஆவார். 3 படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலைவெறி டி பாடல், யூட்யூப்பில் 80 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பார்க்க செய்து, அனிருத்தை உலக இசை பிரியர்களிடம் பிரபலமடைய செய்தது. பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ள இவர், தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கும் இசையமைத்தும் பாடியும் இருக்கிறார். 2011ம் ஆண்டு 3 படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்த அனிருத், தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஅனிருத் இசை அமைத்த படங்கள்\nஆரம்பம் முதல் கடைசி வரை சண்டை தான், குடும்பத்துடன் பார்க்க முடியாத படம். பாட்ஷ கூட இந்த படத்தை compare பண்ணவே முடியாது. பாட்ஷவில் காமெடி செண்டிமெண்ட் fight எல்லாம் உண்டு. இதில் வெறும் சண்டை மட்டும் தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடி���ைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/other-news/81612/cinema/otherlanguage/Oru-Adaar-love-director-says-apollogy-to-shaktimaan-mukesh-khanna.htm", "date_download": "2020-06-07T10:49:49Z", "digest": "sha1:DRYM57STKMY6QPAJEVZM6JHWP27Y55MN", "length": 11565, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சக்திமானிடம் மன்னிப்பு கேட்டார் அடார் லவ் இயக்குனர் - Oru Adaar love director says apollogy to shaktimaan mukesh khanna", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nசக்திமானிடம் மன்னிப்பு கேட்டார் அடார் லவ் இயக்குனர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்கிற படத்தின் மூலம் பிரபலமானார் இயக்குநர் ஓமர் லுலு. தற்போது அவர் 'தமாகா' என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதில் அருண்குமார், நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.\nசமீபத்தில் நடிகர் முகேஷ், 90களில் குழந்தைகளிடம் புகழ்பெற்ற சக்திமான் என்கிற கதாபாத்திரத்தின் தோற்றத்தில் இருப்பது போல ஒரு போஸ்டர் வெளியானது. இதையடுத்து தற்போது நிஜ சக்திமான் முகேஷ் கண்ணா 'தமாகா' படத்திற்கு எதிராக காப்பி ரைட்ஸ் குற்றம்சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து இயக்குனர் ஓமர் லுலு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதுடன் சக்திமானிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.\nஇதுபற்றி ஒமர் லுலு கூறும்போது, “எனது படத்தில் முகேஷ், சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.. அவர் முன்பு எவ்வளவு வலிமையாக இருந்தார் என்பதை காட்டுவதற்காக வெறும் 10 நொடிகளில் வந்து போகும் அளவிற்கு தான் அந்த சக்திமான் தோற்றத்தில் நடித்துள்ளார்.. அதேசமயம் இதற்கான முறையான அனுமதி பெற்று இதை செய்திருக்க வேண்டும்.. அதில் நான் தவறிவிட்டேன்.. இருந்தாலும் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதுடன் தங்களுக்கான முறையான பெயரை இந்த படத்தின் டைட்டில் கார்டுகளில் இடம் பெறச்செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதுல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை விரைவில் மலையாளத்தில் பிக்பாஸ் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு\nசோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன்\nஅனுராக் காஷ்யப் படத்துக்கு நிவின்பாலி பாராட்டு\n2ஆம் பாக வாய்ப்பை உதறிய அனுபமா\nகாமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கிறாரா பவன் கல்யாண் \n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/ganga-is-healthy-by-corona-central-pollution-control-board-information--tamilfont-news-257168", "date_download": "2020-06-07T08:55:15Z", "digest": "sha1:BJSGMHJHNIYSIURCQKQG23O3LUITLXRJ", "length": 14821, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Ganga is healthy by Corona Central Pollution Control Board Information - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » கொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nகொரோனாவால் கங்கை ஆரோக்கியமாக இருக்கிறது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பல தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. ��தனால் கங்கை நதியில் கழிவுகள் கொட்டப்படும் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கங்கை நதி ஆரோக்கியமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக கங்கையைச் சுத்தப்படுத்துவதற்காக மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது. இந்தத் திட்டத்திற்காகப் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கங்கை நதியைச் சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்ற வந்தது. கங்கை என்பது புனிதத் தலமாக இருப்பதோடு, பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த நதிக்கரையை சார்ந்தே பல தொழில் நிறுவனங்களும் இயங்கிவருகின்றன. இதனால் மாசின் அளவும் கட்டுக்கு அடங்காமல் சென்றுவிட்ட நிலையில் மத்திய அரசு தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது.\n20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றங்களை காணமுடியவில்லை. ஆனால் கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஊரடங்கினால் கங்கை நதியில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.\nமத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் CPCB கணக்கெடுப்பின் படி பல இடங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு நீர் உகந்ததாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 இடங்கள் சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 27 இடங்களில் உள்ள தண்ணீர் மனிதர்கள் குளிப்பதற்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 27 இடங்களிலும் வளமான மீன் ஆதாரங்களாக இருப்பதற்கு ஏற்றது எனவும் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவால் கங்கை ஆரோக்கியம் பெற்றிருக்கிறது. இவ்வளவு காலமும் மனிதர்களின் கட்டுப்பாடில்லாத செயலினால் பாதிக்கப்பட்டு வந்த கங்கை தன்னை சிறிது காலம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறது எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில��� அனுமதிக்க மறுத்ததால் மரணம்\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nபொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்\nகொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு\nஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்\nகுழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது\nஉலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் \nநிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்\nமரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது\nபிரதமர் மோடி பெயரை சொல்லி தமிழ் நடிகரை ஏமாற்ற முயன்ற மர்ம நபர்கள்\nகொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nஇந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு\nஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது\nகர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு\n உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு\n100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nஇந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து\nமதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்\nநார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி\nதமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411\nஏப்ரல் 14ல் நல்ல செய்தி வரும்: 'மாஸ்டர்' படத்தின் மாஸ்டர் நடிகரின் டுவிட்\nதமிழகத்தில் இன்று மட்டும் 102 பேர் கொரோனாவால் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 411\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vishnu-vishal-next-movie-title-released-on-tomorrow-news-257689", "date_download": "2020-06-07T10:50:20Z", "digest": "sha1:SUQAXIO5EY2MSWUKIZRWX3WOHJXNA5BR", "length": 10091, "nlines": 164, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vishnu vishal next movie title released on tomorrow - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » டைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்\nடைட்டிலை ரிலீஸ் செய்ய ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிரபல நடிகர்\nகோலிவுட் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் அவர் ஒருபடம் கூட நடிக்கவில்லை என்றாலும் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார்\nஇந்த நிலையில் நாளை அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறினார்\nஇருப்பினும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்ட அதே தேதியில் அந்த படத்தின் டைட்டில் உள்பட ஒரு சில தகவல்களை வெளியிட தான் விரும்புவதாகவும் ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே வெளியிட இருப்பதாகவும் கூறி வாக்கெடுப்பு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் நடத்தினார்\n என்று அவர் நடத்திய வாக்கெடுப்பில் 60க்கும் மேற்பட்ட சதவீதத்தினர் டைட்டிலை வெளியிடலாம் என்று கூறியுள்ளதை அடுத்து நாளை விஷ்ணுவிஷாலின் அடுத்த பட டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்\nகார்த்திக் சுப்புராஜ் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்த ரசிகர்கள்\nஇந்திய நடிகைகள் ரொம்ப மோசம்: பிரபல நடிகை குற்றச்சாட்டு\nலண்டன் பெண்ணை மணக்கின்றாரா சிம்பு\nவிஜய் நாயகி கணவரின் கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.7.5 கோடியா\nபிக்பாஸ் நடிகையின் குளோசப் புகைப்படம்: அதிர்ந்த ரசிகர்கள்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்\n'மாரி 2' பட நடிகருக்கு மீண்டும் புரமோஷன்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து\nஅவரை போல யாருமே இல்லை: நயன்தாராவை புகழ்ந்த லேடி சூப்பர் ஸ்டார்\nமொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை\nரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்\nஆந்திர அரசால் முடியும்போது, தமிழக அரசால் முடியாதா\nநயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்\nவித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல்\n'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி\n படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ\n'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்\nசென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு\nஉலகின் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் '2.0' நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/tamil", "date_download": "2020-06-07T09:10:44Z", "digest": "sha1:JHZXGKMKQSQQWVHPJADMNPTEGQ6GGOGL", "length": 6507, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "tamil | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nதமிழக அரசின் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது\nஇந்த ஆண்டு பொங்கலையொட்டி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்தார்.\nசட்டசபையில் 2வது நாளாக திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு\nதமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது.\nஅதிமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்.. ஸ்டாலின் அறிக்கை\nஅதிமுகவுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதன் உறுதியான அடையாளம்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல்-இன்று வாக்கு எண்ணிக்கை\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே, 9 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nசென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..\n17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.\nநடிகர் ரஜினி புது கட்சி தொடங்குவது எப்போது\nநடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு புது கட்சி துவங்குவது உறுதி என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.\nஉள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு.. முஸ்லீம் லீக் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது.\nபாஜகவில் சேர்ந்தார் நடிகர் ராதாரவி..\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பாக அக்கட்சியில் இணைந்தார்.\nதமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது\nதமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார்.\nதமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள்.. மத்திய அரசு ஒப்புதல்..\nதமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/03/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-07T09:12:42Z", "digest": "sha1:MGPW2HPQEIQOZTWSNQDT5FBMKH2THIWG", "length": 21483, "nlines": 118, "source_domain": "thamilmahan.com", "title": "பிரபாகரன் எனக்கு தொடுவானம் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nதமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : நடிகர் பிரகாஷ்ராஜின் அருமையான ஒரு வரலாற்று பதிவு.\nஉனக்கு என் ரத்தத்தை தருவேன்.\nஇந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…`\nஅலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.\nகன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.\n“புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா“னு கேள்வி கேட்கிறார் நிருபர். `புல்லும் துன்பப்படக்கூடாது`னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்` என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம். குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம்.\nதுப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது. என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன்.\nஎன்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, `அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு. எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு. நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, `உண்மையை மட்டும் பேசுவது` என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம்.\nஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான்.\nஉலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டி��து யாருடைய பொறுப்பு கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார்.\nஅந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. `அக்கா, அக்கா`னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது.\nஇன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது `ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்`னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை.\nசம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும் தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின�� மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும் ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம்.\nதிரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன்.\nசொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க. கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, `உன்னுடைய ரோல்மாடலா அவ`னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.\nமுப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்\nM.I.A oneness passover TVO ஈழம் கனவு கவிதை காதல் காந்தி காந்தீயம் சீமான் தமிழகம் பிரபாகரன் வாழ்க்கை விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (12) எம்மை சுற்றி (4) கிறுக்கல்கள் (16) விசனம் (1) புலம் (7) பெருநிலம்(தமிழகம்) (6) ரசித்தவை (6) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத���தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushagowtham.com/category/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T09:40:36Z", "digest": "sha1:PDGEINHHCU36RMSS65L6COBSDNVAPFLF", "length": 4088, "nlines": 82, "source_domain": "ushagowtham.com", "title": "ஈஸ்டர்", "raw_content": "\nபெண்மை e-magazine கட்டுரை எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து தங்களை இறைவன் மீட்டதை நினைவு கூரும் முகமாக யூத மக்கள் பாஸ்கா பண்டிகையை கொண்டாடுவார்கள். கிறீஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளானது பாஸ்காவின் பின் வரும் முதல் ஞாயிறு ஆகும். யூத நாட்காட்டி நிலவின் சுழற்சியை மையப்படுத்தி கணிக்கப்படுவதால் ஈஸ்டருக்கும் குறிப்பிட்ட தினம் என்று ஒன்று இல்லை ஈஸ்டர் என்பது என்ன சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்று நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்த தினம் சிலுவையில் அறையுண்ட இறைமைந்தன் மரணத்தை வென்று மூன்றாம்Continue reading “ஈஸ்டர்”\nவித் லவ், மைதிலி (1)\nஅவளாகியவள் May 10, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle April 27, 2019\nஉனக்கெனவே உயிர் கொண்டேன் @amazon kindle\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.carandbike.com/tamil/2020-hyundai-verna-facelift-goes-on-sale-in-india-prices-start-at-rs-9-30-lakh-news-2232148", "date_download": "2020-06-07T10:17:47Z", "digest": "sha1:K4ZUCIMINGX6FE5AEAQ74B5QBVQWRRBB", "length": 17284, "nlines": 135, "source_domain": "www.carandbike.com", "title": "2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்!", "raw_content": "\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் S, S+, SX, SX(O) & SX(O) டர்போ ஆகிய நான்கு வகைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முழுமையாக இணைக்கப்பட்ட முதல் காம்பாக்ட் செடான் இதுவாகும்.\nஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 'சியோன் சியோப் கிம்', 2020 ஹூண்டாய் வெர்னாவுடன் நிற்கிறார்.\n2020 ஹூண்டாய் வெர்னா S, S+, SX, SX(O) ஆகிய 4 வகைகளில் வழங்கப்படும்\nஇந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் காம்பாக்ட் செடான் இதுவாகும்\nஇந்த கார் மூன்று எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் ஐந்து வகைகளில் வழங்கப்படும்\n2020 Hyundai Verna இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த SX (O) டர்போ வேரியண்ட்டின் விலை ரூ.13.99 லட்சமாக உள்ளது. காரின் ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் S, S+, SX, SX(O) & SX(O) டர்போ ஆகிய நான்கு வகைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் முழுமையாக இணைக்கப்பட்ட முதல் காம்பாக்ட் செடான் இதுவாகும். வோடபோன்-ஐடியா இ-சிம் மற்றும் கிளவுட் அடிப்படையிலான குரல் அங்கீகாரத்துடன் ஹூண்டாயின் ப்ளூ லிங்க் தொழில்நுட்பத்தை இந்த கார் பெறுகிறது. ப்ளூ லிங்கில் கார் பாதுகாப்பு, பாதுகாப்பு, தொலைநிலை செயல்பாடுகள் என சுமார் 45 அம்சங்கள் உள்ளன.\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிப்டின் டாப்-எண்ட் வேரியண்ட்கள் ஹூண்டாயின் ப்ளூ லிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் முழு எச்டி டிஸ்ப்ளே பெறுகின்றன\nபுதிய 2020 ஹூண்டாய் வேறு ஃபேஸ்லிஃப்ட் புதிய குரோம் கிரில் மற்றும் எல்இடி டிஆர்எல்களுடன் வரும் புதிய எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட பல வெளிப்புற மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. முன் பம்பரும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது மற்றும் டைமண்ட்-கட் அலாய் வீல்களும் புதியவை. இது தவிர, இந்த கார் புதிய விங் கண்ணாடிகள், சில்வர் கதவு கைப்பிடிகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்.ஈ.டி டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய பின்புற பம்பர்களையும் பெற்றுள்ளது. வாகனம் அளவு அடிப்படையில் அப்படியே உள்ளது.\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் முன்பு போலவே மின்சார சன்ரூஃப் கிடைக்கும்\nகேபினின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. குறிப்பாக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் இரட்டை தொனி வண்ணம் பயன்படுத்தப்படுகின்றன. ஆம், சிவப்பு தையல்களைக் கொண்ட டர்போ வகைகளில் கருப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். புதிய 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புக்கு ஏற்றவாறு சென்ட்ரல் கன்சோல் மாற்றப்பட்டுள்ளது, மேலும், ஏசி வென்ட்களும் புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், எக்கோ கோட்டிங், பின்புற இருக்கையில் யூ.எஸ்.பி சார்ஜர் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை காரில் வழங்கப்பட்ட புதிய அம்சங்களாகும்.\n2020 ஹூண்டாய் வெர்னா புதிய தொடுதிரை இணைக்க திருத்தப்பட்ட சென்ட்ரல் கன்சோலைப் பெறுகிறது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் எம்பி பிஎஸ் 6 பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. ஆறு வேக கையேடு பரிமாற்றத்துடன் சி.வி.டி கியர்பாக்ஸின் ஆப்ஷனும் உள்ளது. 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது, இது 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது.\n2020 ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புதிய அலாய் வீல்கள் மற்றும் திருத்தப்பட்ட எல்.ஈ.டி டெயில்லாம்ப்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பின்புறப் பிரிவுடன் வரும்.\nஆறு வேக கையேடு பரிமாற்றம் மற்றும் ஆறு வேக டார்க்-கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது. ஆனால் மிகவும் சக்திவாய்ந்த 1 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. மேலும், ஏழு வேக இரட்டை-கிளட்ச் டிரான்ஸ்மிஷனும் (டி.சி.டி) உள்ளது. இது இந்த பிரிவில் முதல் முறையாக காணப்படுகிறது.\nவாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190325-26070.html", "date_download": "2020-06-07T08:22:25Z", "digest": "sha1:H7HRWQETVJMQVOXMNWRWOJRYF6FTL2BK", "length": 9657, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கடைசிநேரத்தில் மோடி சலுகை: தயாநிதி தாக்கு, தமிழ்நாடு செய்திகள் - தமிழ் முரசு Tamil Nadu News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகடைசிநேரத்தில் மோடி சலுகை: தயாநிதி தாக்கு\nகடைசிநேரத்தில் மோடி சலுகை: தயாநிதி தாக்கு\nசென்னை: முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அதிமுக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதித்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.\nநடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார் பாக மத்திய சென்னை தொகுதி யில் போட்டியிடும் அவர், நேற்று முன்தினம் அக்கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலின் முடிவு காரண மாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி என்றார்.\n“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இந்தியாவின் தலையெழுத்து மாற உள்ளது. இதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழகத்திற்கு இனி முதலி டம் தரப்படும் என்ற நம்பிக் கையோடு செயல்படுகிறோம்.\n“தமிழகத்தில் ஆட���சி மாற்றத் துக்குப் பிறகு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராவார். அச்சமயம் தமிழகம் கண்டிப்பாக முன்னேறும்” என்றார் தயாநிதி மாறன்.\nமத்தியில் கேடி ஆட்சி நடை பெறுவதாகவும் மாநிலத்தில் அடிமை ஆட்சி உள்ளது என்றும் விமர்சித்த அவர், இரண்டுக்குமே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண் டும் என வலியுறுத்தினார்.\n“ஆட்சிக் காலம் முடிகின்ற தருணத்தில் பிரதமர் மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார். ஐந்து ஆண்டு காலத்தில் மத்திய அரசு எந்த உருப்படியான திட்டத்தையேனும் கொண்டு வந்ததா\n“தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதிதான். இத் திட்டதைச் செயல்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். ஏழு தமிழர் விடு தலை தொடர்பாகவும், பொள்ளச்சி விவகாரத்திலும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை,” என தயாநிதி மாறன் மேலும் தெரிவித்தார்.\nலாரன்ஸ்: குழந்தைகளை காப்பாற்றிய சேவை\nவீட்டில் சமைத்துச் சாப்பிட ஆவலுடன் காத்திருக்கும் குடும்பத்தினர்\nஆதரவு மானியம்: விண்ணப்பம் செய்வோர் வேலையில் இருக்க வேண்டியதில்லை\nநம்­மைச் சுற்றி நடப்­பதை நாம் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது - டாப்சி\nகொரோனா: இந்தியாவில் 6,075 பேர் பலி\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?page=2", "date_download": "2020-06-07T09:03:11Z", "digest": "sha1:4SLEELUBDELCJBHXPCK3YDGSS6JPUZSK", "length": 7190, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அஞ்சல் | Virakesari.lk", "raw_content": "\nஆனைவிழுந்தான் காணி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - சிறீதரன்\nசூழ்ச்சிகளை முறியடித்து வலுவான நிலையில் ஐ.தே.க - ரவி கருணாநாயக்க நேர்காணலில் தெரிவிப்பு\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nமா மரமொன்றில் காய்த்துக் குலுங்கிய 12 வகையான மாவினங்கள்\nஇன்று தேர்தல் வாக்களிப்பு ஒத்திகை\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமடுல்சீமையில் நீரில் மூழ்கி தந்தை, மகள் உட்பட மூவர் பலி\nவெட்டுக்கிளிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் \nமொனராகலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி\nஇளைஞரை தாக்கிய அரச ஊழியருக்கு விளக்கமறியல்\nநபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்த...\n• பொதி அஞ்சலில் அனுப்பப்படவிருந்த புலிக்குட்டியொன்றை பொலிஸ் நாய் கண்டுபிடித்தது.\nநீர்ப்பாசன திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை..\nநீர் கட்டணம் திருத்தியமைக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் அதன் நஷ்டத்தை நீர்ப்பாசன திணைக்களமே ஏற்றுக்கொள்ளவேண்டிவரும் என ந...\nவவுனியாவில் 28 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது\nவவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (23) 28 ஆவது ந...\n50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் மீட்பு\nமத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் வைத்து 50 இலட்சம் பெறுமதியான போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர...\nபின்தங்கிய, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிக்கரம் நீட்டிய DHL\nஉலகின் முன்னணி அஞ்சல் மற்றும் சரக்கியல் குழுமமான Deutsche Post DHL குழுமத்தின் அங்கமான DHL ஸ்ரீலங்கா நிறுவனமானது அதன் ஊழ...\nகுளவிக்கொட்டுக்கு இலக்காகும் அப்பாவி மக்கள்\nதரிப்பிடத்த��லிருந்த முச்சக்கரவண்டிகளை மோதிய லொறி : மூவர் காயம் , ஒருவர் ஆபத்தான நிலையில் \n278 இலங்கையர்களுடன் வந்த விசேட விமானம்\nமினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: சுகாதார வைத்திய அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199941/news/199941.html", "date_download": "2020-06-07T08:56:14Z", "digest": "sha1:2XTHFLRCB5RRC7IG3C5JN6F2L3OC3XNR", "length": 9090, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் \nஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.\nஇங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.\nகடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஹொங்கொங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.\nஇது தொடர்பாக ஹொங்கொங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12 ஆம் திகதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.\nஇந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.\nஆனால் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் பலத்த குறைபாடுள்ள நீதி அமைப்பின்கீழ் ஹாங்காங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹாங்காங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் கெட்டுப���போகும் என்கின்றனர்.\nஇந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர்.\nவெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், வக்கீல்கள், மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.\nஅவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹொங்கொங் குலுங்கியது.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட ராக்கி சாங் என்ற 59 வயது பேராசிரியர், “இது ஹாங்காங்குக்கு முடிவுரை எழுதி விடும். இது வாழ்வா, சாவா போராட்டம் ஆகும். எனவேதான் நான் கலந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.\n“மக்களின் குரல் கேட்கப் படவில்லை” என்று இவான் வாங் என்ற 18 வயது மாணவர் கருத்து கூறினார். இப்படி பல தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஅழகான கூடு 3D டைல்ஸ்\nபாரு திருவிழா ல காணாம போன கொழந்த மாரி முழிக்கறதா\nகக்கூஸ் கட்டுரதுக்கே 50 ரூபா தான் ஆச்சு..\nஇந்த நாட்ட கேவலப்படுத்துறது நீங்க தாண்டா\nதெர்மல் ஸ்கேன் செய்வது என்ன\nபுகைப்பழக்கத்தை ஏன் கைவிட முடியவில்லை\nஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது\n‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-26356.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-06-07T10:44:11Z", "digest": "sha1:75MPHLEQCVNSK3T3DPFRDKYRKUDFBE2X", "length": 83403, "nlines": 215, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.\nView Full Version : தமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.\nதமிழை உண்டவன் - அத்தியாயம் ஓன்று & இரண்டு.\n“ வடக்கே பெரும்பாலை வைகாவூர் தெற்கு\nகுடக்குப் பெருப்புவெள்ளிக் கன்று – கிடக்கும்\nகளித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாடு\nநீலகிரி, கோவை, பெரியார், கரூர், சேலம், தருமபிரி மாவட்டங்களில் சில பகுதிகளும், திண்டுக்கல் மாவட்டப் பகுதிகளும் கொங்கு நாடாகும்.\nகி.மு. 278 முதல் 232 வரையிலான நாட்களில் இந்தியாவின் தென்மண்டல சக்கரவர்த்தியாக த���கழ்ந்த அசோகரின் சம காலத்தில், தருமபுரியை தனது தலைமை இடமாகக் கொண்டு அதியமான் என்னும் மன்னன் கொங்கு தேசத்தையும் தன் குடையின் கீழ் ஆண்டு வந்தான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nஅவன் வழித் தோன்றலான, இளங்கக்கோசன் சேரன் செங்குட்டுவனின் உற்ற நண்பனாக விளங்கினான். இவரகளின் நட்பைக் கண்டு ராஜேந்திர சோழன் தன் வரலாற்றில் இவர்களை மேற்கோள் காட்டுவதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு. மூன்று முறை தோல்வியை தழுவிய சோழர்கள். நான்காவது முறை மிகப்பெரிய தாக்குதலை சேர நாட்டின்மீது நடத்தும் போது, தோழ் சேர்ந்து நண்பனுக்காக கொங்கு அரசன் இளங்கக்கோசன் போரிட்டதாக உள்ள வரலாற்றில் , ஒற்றர்களாகப் பெண்களும் செயல்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.\nஇனி இந்த காலத்தில் நாமும் பிரயாணம் செய்வோம்.\nஅத்தியாயம் ஓன்று - விசாரணை\nஇது \"பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் \" என்ற தலைப்பில் ஏற்கனவே வந்துள்ளது. அன்புகூர்ந்து அதற்குப்பின் இந்த அத்தியாயத்தை படிக்கவும்.\nஅத்தியாயம் இரண்டு - எங்கே நாட்டியக்காரி \nமூன்றாம் சாமம். பிணியாளர்களும் உறக்கம் கொள்ளும் நேரம். கோட்டான்களும் பயங்கொள்ளும் அமாவாசை இருட்டு.அதோ அந்த பாழடைந்த கோவிலில் மட்டும் ஏதோ ஒரு வெளிச்சம் தெரிகிறதே. நரிகள் ஊளையிடும் இந்த பயங்கரமான நடுக்காட்டில் யார் வரக்கூடும். உற்றுப் பார்த்தால் அது ஒரு தீவட்டி போல் தெரிகிறது. அந்த தீவட்டி வெளிச்சம் இடை இடையே மறைந்து பின் தெரிகிறது. யாரோ நடமாடுகிறார்கள். யாராக இருக்ககக் கூடும். இந்நேரத்தில் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக இரும்பு நெஞ்சம் உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். நடுங்க வைக்கும் குளிரில் யாராவது குளிர்காய தீமூட்டுகிறார்களா உற்றுப் பார்த்தால் அது ஒரு தீவட்டி போல் தெரிகிறது. அந்த தீவட்டி வெளிச்சம் இடை இடையே மறைந்து பின் தெரிகிறது. யாரோ நடமாடுகிறார்கள். யாராக இருக்ககக் கூடும். இந்நேரத்தில் இங்கே வருபவர்கள் கண்டிப்பாக இரும்பு நெஞ்சம் உள்ளவர்களாகத்தான் இருக்க முடியும். நடுங்க வைக்கும் குளிரில் யாராவது குளிர்காய தீமூட்டுகிறார்களா இங்கே வந்து குளிர்காய வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன இங்கே வந்து குளிர்காய வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன சற்றே அருகில் சென்று பார்க்கலாம்.\nநம்மால் எளிதில் நெருங்கமுடியாதபடி கரடு முரடான இடம். உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் நடக்கும் போது சப்தம் உண்டாக்கலாம். அதனால் உள்ளே இருப்பவர்கள் கலவரமடைய ஏதுவாகலாம். எனவே கவனமாகப் பின்தொடருங்கள். நாம் அந்த கோவிலை நெருங்கிவிட்டோம். ஏதோ சப்தம் கேட்கிறதே. சற்று பொறுக்கலாம். சருகுகள் மிதிபடும் ஓசை. உன்னிப்பகாக் கவனித்தால் அது இரண்டிற்கும் மேற்பட்ட கால்கள் நடக்கும் ஓசை என்பது புரியும். காட்டு மிருகம் எதாவது வருகிறதா இல்லை இரண்டு உருவங்கள் , கண்களை கூர்மயாக்கிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது.அது முக்காடிட்ட மனிதர்கள் தான். மிகவும் பழக்கப்பட்ட பாதைபோன்று அவர்கள் நடை வேகமாக இருக்கிறது. அவர்கள் பின்னால் போவதுதான் நமக்கும் உகந்தது.\nசிதிலமடைந்த கோவிலானாலும், மேற்கூரை முழுவதும் உடையவில்லை. நுழைவாயில் போன்றதொரு இடத்தை அடைந்தவுடன் இருவரும் சுற்றிலும் ஒரு பார்வை வீசியபடி கதவை தள்ளுகிறார்கள். பல காலமாக மனிதர்கள் சஞ்சாரமே இல்லாத இடத்தில உள்ள கதவு ஒருவிதமான ஓசையுடன் மெல்லத் திறக்கிறது. உள்ளே நுழைகிறார்கள். தீவட்டி வெளிச்சம் இப்போது நன்றாகத் தெரிகிறது. நம் பார்வை நமக்கு அச்சத்தை உண்டாகுகிறது. காளியின் ஆளுயரச்சிலை .உக்கிரமான அதன் தோற்றமும், இருட்டில் தெரியும் அதன் கரிய உருவமும் குலைநடுங்க வைக்கிறது. அதன் வலப்புறத்தில் சுவரிலுள்ள ஒரு பொந்தில் தீவட்டி சொருகப்பட்டுள்ளது. வந்தவர்கள் காளி சிலையின் இடப்பக்கம் நோக்கிச் செல்கிறார்கள். அங்கே ஒரு உருவம் திரும்பி அமர்ந்திருக்கிறது. அப்படியானால் தீவட்டி ஏற்றி இவர்களுக்காக காத்திருப்பது இந்த உருவம்தனோ. இவர்கள் காலடியோசைக் கேட்டவுடன் அது திரும்புகிறது. உடனே அருகே சென்றவர்களில் ஒரு உருவம்,\n\" ஆ \" என்றவாறே அதிர்ச்சியில் பின்வாங்குகிறது. இது பெண்குரல். வந்தவர்களில் ஒரு உருவம் பெண், புதியவள் எனத் தெரிகிறது.\nபின்வாங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது அந்த உருவத்திடம்.\nதீவட்டி ஒளியில் நாமும் காணலாம். அமர்ந்திருந்தவன் இப்போது எழுந்து காளி சிலையின் முன்னால் வருகிறான். அவன் முகம் இப்போது முழுமையாகத் தெரிகிறது.\n'ஐயோ ' என மனம் பயம்கொள்கிறது. என்ன ஒரு விகாரமான முகம். தீப்பந்தங்களைப்போல் சிவப்பேறிய கண்கள். தலைநிறைய அழுக்கான சுருண்ட தலைமுடி. வலது கன்னங்களில் தீக்கா���ம் பட்டதுபோல் பெரியவடு. தடித்த உதடுகள் .பல மாதங்களாக சவரம் செய்யப்படாத முகம். நெடிய, கரிய உருவம் என ஒரு ராட்சதனைபோல் இருந்தான்.\n\" என கரகரத்த குரலில் கேட்டான்.\n\"இல்லை இவள் அமுதவல்லி\" என உடனிருந்தவன் பதிலுரைத்தான்.\n\"இப்படி பயப்படுகிறாளே இவளை எப்படி தெரிந்தாய்\n\" நான் பயந்தவள் அல்ல. இருட்டில் உங்கள் முகம் அதிர்ச்சியை உண்டாக்கியது அவ்வளவே\" என முன்னுரைத்தாள்.\n\"நல்லது பெண்ணே. நாம் முடிந்து கொண்டிருக்கின்ற வேலைக்குப் பயம்கொள்ளலாகாது. அப்படியானால் நாட்டியக்காரி மாதங்கி எங்கே\n\" அவள் சேரன் அரண்மனையிலிருந்து புறப்பட்டு இந்நேரம் அவளும் அவள் பல்லக்குத் தூக்கியாக சோமநாதனும் வந்து சேர்ந்திருப்பார்கள் என்றல்லவா நினைத்தேன்.\" என்றான் வந்தவன்.\n\" அவர்கள் வரும்போது வரட்டும். நீங்கள் கொங்கு தேசத்திலிருந்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள்.\n\" கொங்கு நாட்டு இளவல் எங்கோ தனியாக தூரதேச பிரயாணம் சென்றிருக்கிறார். மாறுவேடத்தில் பிரயாணம் செய்வதாகக் கேள்வி. கடந்த வருடமும் போதிய மழை இல்லாததால் தண்ணீர் பகுமானத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது பூசல்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. நெசவாளர்களுக்கு போதிய கச்சாப் பொருட்களை விளைவிப்பதில் இந்த முறையும் அரசு பின்தங்கியே இருக்கிறது. தூர தேசங்களிலிருந்து இறக்குமதி செய்ய, கஜானாவில் போதிய பொருள் இல்லாததால் வரியை உயர்த்துவது பற்றி ஆலோசனைகள் நடக்கிறது. இது நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது. மக்கள் வெளிப்படையாகவே இதுபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.\" என்றாள் அமுதவல்லி.\n\" இது நல்ல செய்திதான். படைக்கலங்கள் வாங்கப்போவதாக கிடைத்த செய்தி உண்மையா இரும்பொறை\n\" இல்லை. ஆயுதப் பட்டறையில் புதிதாக ஆட்களை நியமித்திருக்கிறார்கள். சேர நாட்டிலிருந்து ஒரு அனுபவமிக்கவரை தருவித்து புதியரக ஆயுதங்களையும் அதைப் பயன்படுத்துவது பற்றியும் பயிற்சி அளிக்கப் போவதாகவும் என் நண்பன் சொன்னான்.\"\n\" நல்லது இரும்பொறை. நீங்கள் சோழ நாட்டை சார்ந்தவர்கள் என்பது கடுகளவும் வெளியில் தெரியாதவாறு கவனமோடு இருங்கள்\"\nஇப்போது மீண்டும் சருகுகள் மிதிபடும் ஓசை கேட்கிறது.\nமூன்றுபேரும் இடுப்பிலுள்ள கத்தியில் கைவைத்தவாறே இருளில் மெல்ல மறைகிறார்கள். இப்போது உ��்ளே நுழைவது ஒரு பெண். சுற்றிலும் பார்க்கிறாள். ஒருவேளை இவள்தான் நாட்டியக்காரி மாதங்கியோ இருக்கலாம். அவள் முகம் நமக்கு தெரியாதவாறு திரும்பி நிற்கிறாள்.\n\" என்றவாறே இரும்பொறை வெளியில் வருகிறான்.\n\" அழகான பெண்களுக்கு ஆபத்து அதிகம் என்று உனக்குத் தெரியாதா இரும்பொறை\" என்றவாறே தன் முக்காடை விலக்குகிறாள். பேச்சில் என்ன ஒரு கர்வம். அவள் முகம் சரியாக புலப்படவில்லை\nமற்ற இருவரும் இருளிலிருந்து வெளியே வருகிறார்கள்.\n\" ஒ ..நீங்கள்தான் வாள்வீரன் காளியப்பன் என்பதா\" என்று கேட்கிறாள் வந்தவள்.\n\" முதல் முறை பார்த்ததுமே அடையாளம் சொல்கிறாயே.. நீ புத்திசாலிதான் மாதங்கி\"\n\" உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியாக நடந்த போரில் உங்கள் வலது கன்னத்தில் பெரிய காயம் ஒன்றை பெற்றீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்\"\nயாரிந்த பெண் என்று காண நமக்கும் ஆவல் உண்டாகிறது. அவள் திரும்பும் வரை பொறுத்திருக்க வேண்டாம் முன்னால் சென்று பார்க்கலாம்.\nநமக்கு பலத்த ஆச்சர்யம். காட்டிலிருந்து கொங்கு இளவலால் காப்பாற்றப்பட்ட நாட்டியக்காரி. இவளுக்கு இங்கே என்ன வேலை. எப்படி இந்த காட்டில் வந்து சேர்ந்தாள்.. எப்படி இந்த காட்டில் வந்து சேர்ந்தாள். தனியாக வருவதற்கு ஆண்களே அச்சப்படும் இந்த காட்டில் தனியாக வந்திருக்கும் அவள் தைரியத்தை நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.\n\" சொல் மாதங்கி என்ன நடந்தது.\" என்று கேட்டான் இரும்பொறை.\n\" நான் நாட்டியத்தை சேரன் அரண்மனையிலே முடித்துவிட்டு இரண்டு நாட்கள் அரசினர் விருந்து மாளிகையில் தங்கினேன். அரண்மனைக்குள் பிரவேசிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டேன் நடக்கவில்லை. இறுதியில் பாதுகாப்பு வீரனுக்கு வலைவீசினேன். பணத்திற்கு வீழாதவனும் மங்கையரின் காதல் பார்வைக்கு அடிமைதான். அவன் வழியாக அரண்மனை செய்திகளை கேட்டறிந்தேன். சேரனின் சித்தப்பா வில்லாண்ட சேரன் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவரின் மகன் சிருங்கார சேரன்தான் அடுத்த அரசு வாரிசாக வேண்டியவன். ஆனால் செங்குட்டுவனின் மனைவி கோமளவல்லி இப்போது ஒரு ஆண் பிள்ளையை பெற்றிருப்பது அவனுக்கு பெரும் கலக்கத்தை உண்டு பண்ணி உள்ளது. ஒரு கூட்டத்தை அவன் ரகசியமாக சேர்த்து வருகிறான் என்பது கூடுதல் தகவல்\" என்று கூறி நிறுத்தினாள்.\n\" உன்னுடன் வந்த சோமநாதன் எங்கே\n\" சொல்கிறேன், என்னை யாரோ உளவு பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது எனவே பல்லக்கு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, அதைத் தூக்கிவரும் நால்வரில் ஒருவராக அவனையும் பணித்தேன். சேர நாட்டு எல்லையைக் கடந்தபின், எல்லைத் தளபதி செங்கோடனின் ஆட்கள் என்னைப் பிடித்து விட்டார்கள். உண்மையான பல்லக்குத் தூக்கிகள் அவர்களை எதிர்த்து சண்டையிட்டு தோற்றனர். என்னிடம் அவர்கள் அதட்டி விசாரித்துக் கொண்டிருந்தபோது. எங்கிருந்தோ வந்த ஒரு முகமூடி வீரன் மின்னல்போல் வாள்சண்டையிட்டு என்னைக் காப்பாற்றி மீண்டும் என்னை சேர நாட்டிற்கே அழைத்துப் போனான். அங்கு போனபின்தான் தெரிந்தது அது கொங்கு நாட்டு இளவல் இளங்கோ என்பது'\"\n\" ஆ\" என மற்ற மூவரும் வியந்தனர்.\n\" சண்டையின் முடிவில் சோமனாதனைக் காணவில்லை. அவன் எங்கு போனான் என்பது தெரியவில்லை. என்மீது எந்த சந்தேகமும் கொள்ளாத சேரன், தளபதியின் உடைவாளை பறித்து ஒருவருட பணிநீக்கம் செய்துள்ளார். என்னை அடித்தவனுக்கும் மற்றவர்களுக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சேர வீரர்களே நாட்டின் எல்லைகடந்து என்னை கொண்டு வந்து விட்டுப் போனார்கள் \" என பெருமித்ததோடு கூறினாள்.\n\" உன்னை சந்தேகப் படாதவரைக்கும் சரிதான். ஆனால் தளபதியின் பணிநீக்கம் என்பது சாதாரணமில்லை. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்ககூடும் என்றே என்மனம் சொல்கிறது. அவர்கள் நம்மை பின்தொடரக் கூடும்.கவனமாக இருங்கள். நல்லது நண்பர்களே, பொழுது புலர்வதற்கு இன்னும் இரண்டு நாழிகைகளே உள்ளது. இன்னும் இங்கிருப்பது சரியல்ல. நான் வீடு விட்டு வந்து பல மாதங்கள் ஆகிறது. நான் சோழ நாடு செல்ல வேண்டும் இன்றிலிருந்து இரண்டாவது அமாவாசை நாம் சோழ நாட்டின் எல்லையூரிலுள்ள சத்திரத்தில் கூடலாம். மாதங்கி என்னோடு வரட்டும். வாழ்க சோழ நாடு.\" என்று கூறி புறப்படத் தயாரானான்.\n\"வாழ்க சோழ நாடு\" என்றவாறே அமுதவல்லியும், இரும்பொறையும் பிரிந்து சென்றனர்.\nநேரம் விடிவதற்கு முன் நாம் சேர நாட்டில் இருந்தாக வேண்டும். நாமும் புறப்படுவோம்.\nகதை இப்போதுதான் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் முடிவில் தொடரும் என்று போடாததால் மேலும் தொடர்வீர்களா அல்லது இப்படியே நிறுத்திவிடுவீர்களா என்பதில் குழப்பம் உண்டாகிறது. அதனால் கதையைப் பற்றி ஒரு முடிவுக்��ு வரமுடியவில்லை.\nசரித்திரக்கதைகளைப் படைப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். அதையும் செவ்வனே கையாளும் உங்களுக்கு என் பாராட்டுகள்.\nஒரு இடத்தில் நாட்டியக்காரி அமுதவல்லி எங்கே என்று கேட்பதாக உள்ளது..... அங்கு மாதங்கி என்றிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். சரியா\nநன்றி கீதம் அவர்களே .திருத்தி விட்டேன்.\nபொழுது புலர்ந்து விட்டது. பங்குனி மாதத்து பனி, தன் போர்வையை மெதுவாக விலக்கிகொண்டிருந்ததது.\nசேரனின் வஞ்சிக் கோட்டையில் விற்கொடி கம்பீரமாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது. கோட்டை வாயிலில் இரவுநேரக் காவலர்கள் விடைபெற, பகல் காவலர்கள் சேர்ந்து கொண்டிருந்தனர். மிகப்பெரிய அந்த கோட்டைவாயிலை நாம் கடந்தால், ராஜ வீதியை அடையலாம். தேரடிவீதியாகையால் மிகவும் விசாலமாக இருக்கிறது. வீதியின் இருமருங்கிலும் பல்வேறான வணிக வளாகங்களைக் காணலாம். தொண்டியிலிருந்து வந்திறங்கும் நல்முத்துகளையும், முசிறியிலிருந்து வந்திறங்கும் கம்பளங்களையும், மற்றும் பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களையும், பெரும் வியாபாரிகள் எந்நேரமும் வியாபாரம் செய்யும் விதமாக இரவு பகல் முழுவதும் இந்த வீதியின் காவலர்கள் தங்கள் பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தனர். மற்ற சில்லறை வியாபாரிகளும், நகரவாசிகளும், தானியக் கூடங்களிலும், ஆடை ஆபரணக் கடைகளிலும் வந்துபோய்க் கொண்டிருந்தனர். அயல் நாட்டவரும், விருந்தினர்களும் வந்து தங்கிச் செல்ல வசதியாக கட்டப்பட்ட சத்திரங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்தத்தில் வஞ்சிமாநகரம் ஒரு உறங்கா நகரமாகத் திகழ்கிறது.\nகாலை வேளையில் வீதியில் மனித சஞ்சாரம் சற்று குறைவாகவே உள்ளது. உணவு விடுதிகள் மட்டும் பரபரப்பாக காணப்படுகிறது. விருந்தினர்கள் காலையில் நீராடவும், உற்சாகமாக பொழுதைக் கழிக்கவும் பல பெரிய பூஞ்சோலைகள் தன் மத்தியில் குளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் இப்போது நீராடிக்கொண்டு இறக்கிறார்கள். வயதானவர்கள் படிக்கரையில் அமர்ந்தும், சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள், நீச்சலடித்தும் தங்கள் நீராடலைத் தொடர்கிறார்கள். பெண்களுக்கென்று தனியாக மறைவிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபடித்துறையில் அமர்ந்து நீராடிக் கொண்டிருக்கும் ஒரு முதியவரின் அருகில் இரண்டு படிகளுக்கு மேல ஒரு வாலிபன் வந்து சோம்பலாக அமர்கிறான். அவன் முகம் இன்னும் தூக்கக் கலக்கத்தை விட்டு மாறவில்லை எனத் தெரிகிறது. முதியவர் வாலிபனைப் பார்க்கிறார். அன்போடு அவனிடம்,\nவாலிபன் அவரைப் பார்த்து விட்டு பதிலேதும் கூறாமல் இருக்கிறான்.\n\" உன்னைத்தான் கேட்கிறேன், பார்த்தால் வேற்று ஊரிலிருந்து வந்தவன்போல் தெரிகிறாயே\nஇப்போதும் அவன் பதிலுரைக்கவில்லை. நீச்சலடிக்கும் சிறுவர்களை பார்த்துக்கொண்டு இருந்தான்.\n\" தம்பி குளத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாயே உனக்கு நீச்சல் தெரியாதா அப்படியானால் என்னருகே வந்து அமர்ந்துகொண்டு நீராடு\" என்றார்.\nஅந்த வாலிபன் முதியவரைப் பார்த்து,\n\" ஐயா பெரியவரே எனக்கு நீச்சல் நன்றாகத் தெரியும்\" என்று பதில் கூறினான்.\n\"அப்புறமென்ன நீர் தண்மையாக இருக்குமென்று பயக்கிறாயா\nஅவன் சற்று எரிச்சல் கொண்டவன்போல் பதிலுரைத்தான்.\n\" உங்கள் நாட்டவர்போல் நான் ஒன்றும் பயந்தவனல்ல\" என்றான்.\nஇவர்கள் விவாதத்தை மூன்று பேர் கவனித்துகொண்டு இருந்தார்கள்.\n\" தம்பி. பிற நாட்டவரைப் பழித்துப் பேசும் பழக்கம் எங்களுக்கு இல்லை. நீ விருந்தாளியாக இருப்பதால் உன் வாதத்தை இதோடு முடித்துக் கொள்ளல் உனக்கு நல்லது.\" என்றார்.\n\" நானுரைப்பதில் என்ன தவறு கண்டீர்\n\" எங்கள் நாட்டினர் எல்லாம் பயந்தவர்கள் என்றாயே ஏன் அப்படி\n\" உங்களைவிட படைபலத்தில் சிறியவரான சோழன் மும்முறை உங்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டார். நீங்கள் பதிலுக்கு என்ன செய்தீர்கள் கோழைகளாக ஒளிந்துகொண்டுள்ளீர்கள். பிறகு வேறென்ன நான் சொல்ல கோழைகளாக ஒளிந்துகொண்டுள்ளீர்கள். பிறகு வேறென்ன நான் சொல்ல\" என்று கேலியான தொனியில் பேசினான்.\n\" தம்பி எங்கள் மன்னரைப் பற்றி உனக்கு போதுமான விபரங்கள் தெரியாததால் நீ இவ்வாறு பேசுகிறாய். அது பொது இடத்தில் விவாதிக்கும் பொருளும் அல்ல.\" என்று கூறினார்.\n\" அப்படியானால் நான் கூறியதை நீர் ஒப்புக்கொண்டு போகுமையா\" என்றான்.\nஎன்று அவர்களின் பின்புறத்திலிருந்து ஒரு உறுமும் குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். இவர்கள் விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த அந்த மூன்று படைவீரர்களும் இவர்கள் பின்புறம் உருவிய வாட்களோடு நின்று கொண்டிருந்தனர்.அதிர்ச்சி அடைந்த பெரியவர்,\n\"வீரர்களே வேண்டாம். இவன் அயலூரைச் சே���்ந்தவன். தெரியாமல் பேசிவிட்டான். விட்டுவிடுங்கள்\" என்றார்.\nஆனால் அந்த வாலிபன் முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை. அமைதியாக அவர்களைப் பார்த்து,\n\" ஆகா, என்ன ஒரு வீரம் நிராயுதபாணியாக இருக்கும் ஒருவனைத் தாக்க மூன்றுபேர் உருவிய வாட்களோடு வந்துவிட்டீர்களே நிராயுதபாணியாக இருக்கும் ஒருவனைத் தாக்க மூன்றுபேர் உருவிய வாட்களோடு வந்துவிட்டீர்களே\" என்று புன்னகையின் ஊடே பதிலுரைத்தான்.\nமுதியவர் எழுந்து முன்னே வந்தார்.\n\" அவன் விருந்தாளி, அவனை விட்டுவிடுங்கள். சிறுவயதுக்காரன். தெரியாமல் கூறிவிட்டான்\" என்று அவர்களை சமாதானப் படுத்தும் விதமாகப் பேசினார்.\n\" வாட்களை நீட்டினால் மட்டும் நீங்கள் வீரர்கள் என்று பொருட்படாது நண்பர்களே\n\" அப்படியானால் நீ இங்கிருந்து உயிரோடு உன் ஊர் திரும்புவது சாத்தியமில்லை \"\nஎன்றவாறே அவர்கள் மூவரும் அந்த வாலிபனை நோக்கி முன்னேறினர்.\nமுன்னால் சென்ற வீரன், வாலிபன் மார்பை குறிவைத்து தன் வாளை வீசினான். வாலிபன் தான் அமர்ந்த நிலையிலிருந்து சற்றும் மாறாமல் தன் கையிலிருந்த துணியினால் வாளைச் சுற்றிப் பிடித்து ஒரு உந்து உந்தினான். வீரன் கையிலிருந்து வாள் பறந்து சென்று நடுக்குளத்தில் விழுந்தது. கோபங்கொண்ட வீரன் தன் கையை ஓங்கியபடி அவன் தலைக்கு குறிவைத்தான். இடக்கரத்தால் வீரன் வலக்கையைப் பற்றிய வாலிபன், தன் வலக்கரத்தால் வீரனின் வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து அவனை அப்படியே தூக்கி தண்ணீரில் எறிந்தான்.\nஇதனைக் கண்ட மற்ற இருவீரர்கள் சற்று நிதாநித்தனர். புன்னகை மாறாத வாலிபன் மெல்ல படிக்கட்டிலிருந்து எழுந்தான்.\n\" நண்பர்களே, நான் உங்களோடு சண்டையிட வரவில்லை. ஆனால் என்னை யாராவது தாக்கினால் திருப்பித் தாக்கும் மன தைரியம் எனக்கு உண்டு. இன்னொரு சண்டைக்கும் நான் தயார்.\" என்றவாறே தன் கால்களை சற்றே விரித்து நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.\nமெலிதான அவன் நீண்ட தேகத்தில் இவ்வளவு வலிமையா நீண்ட அவன் சுருள் தலைமுடியும், அலட்சியப் பார்வையும் அவனை வேறுபடுத்திக் காட்டியது. ஆனால் அவன் கருநிற மேனியும் மொழி உச்சரிப்பும் அவனை வேற்று நாட்டவனாகக் காட்டவில்லை.\nமுதியவர் அந்த வாலிபன் கையைப் பற்றி அழைத்துப் போனார். அதற்குள் அவர்களைச் சுற்றி கூட்டம் கூடி இருந்தது. வீரர்களும் கூட்டமும் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள். முதியவர் அவனை ஒரு உணவுச்சாவடிக்கு அழைத்துப் போனார்.\nசாவடியின் உள்புறத்தில் இருமருங்கிலும் பாய்கள் விரிக்கப்பட்டு அதில் பலர் அமர்ந்து உணவருந்திக்கொண்டு இருந்தார்கள். மீதமிருந்த இடத்தில் வாலிபனை அவர் அமரச்சொன்னார். மறுப்பேதும் கூறாமல் அவன் அமர்ந்ததும்,\n\" உண்டுவிட்டு இங்கேயே இரு. நான் கணத்தில் வந்துவிடுகிறேன்\" என்று சொல்லிப்போனார்.\nஅமர்ந்த சற்று நேரத்தில் அவனுக்கு புட்டும், பருப்பு குழம்பும் வாழை இலையில் வைத்து பரிமாறப்பட்டது. கைகளை தன் மேலாடையில் துடைத்தவன், மெதுவாக உண்ணத் துவங்கினான். மிகுந்த பசியுற்றவன்போல் அனைத்து உணவையும் விரைந்து உண்டுவிட்டு, மீண்டும் உணவுதருமாறு சாவடிப் பெண்ணிடம் கோரினான். இந்த நேரம் சாவடிக்கு வெளியே சலசலப்பு உண்டானது. ஆறுபேர் கொண்ட கும்பல் ஓன்று சாவடிக்குள் அதிரடியாக நுழைந்தது. வந்தவர்கள் வாலிபனைக் கண்டவுடன்,\n\" நீ இங்குதான் இருக்கிறாயா என்ன தைரியமடா உனக்கு\" என்று கொக்கரித்தான் வந்தவர்களில் ஒருவன்.\nபின் அந்த வாலிபனின் இடக்கையைப் பற்றி வெளியே இழுத்துப் போனான். வெளியில் வந்ததும் அவன் தன் கையை உதறினான். பின்பு அவர்களை நோக்கினான். அதில் ஏற்கனவே அவனோடு சண்டையிட வந்த மூன்றுபேரும் நிற்பதைப் பார்த்தான் . அவர்களை நோக்கி புன்னகைத்தபடி,\n\" நான் அப்பொழுதே சொன்னேன் அல்லவா நான் சண்டையிடத் தயாரென்று. என்னை நிராயுதபாணியாக சண்டயிட வைத்து உங்கள் கீர்த்தியை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் \" என்றான்.\nஅவர்களில் ஒருவன் தன் உடைவாளை உறையோடு எடுத்து வாலிபனிடம் வீசினான். அதை கையிலெடுத்தவன் உறையை இடையில் சொருகி, வாளைக் கையிலெடுத்து , சண்டைக்குத் தயாரானான். மீதமிருந்த ஐந்து பேரும் ஒருசேர அவனைத் தாக்கினார்கள். அவன் நீண்ட கைகளில் வாள் விளையாடியது. மிகவும் பாதுகாப்பாகவே அவன் வாள்வீச்சு இருந்தது. ஒரு நாட்டிய மங்கைபோல் அவன் கால்கள் ஒருவித தாள நயத்தோடு முன்னும் பின்னும் போய்வந்தது, பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. ஐவர் வகுத்த பல்வேறு வியுகங்களையும் ,மின்னல்போல் புகுந்து உடைத்தான். ஆ.. என்ன விந்தை இது அவன் வலக்கைக்கும், இடக்கைக்கும் வாளை மாற்றி மாற்றி சண்டையிட்டான். எப்படி, எப்போது மாற்றுகிறான் என்பது யாருக்கும் புரியவில்���ை. குழப்பம் ஏற்பட்டாலும் வீரர்களும் சளைக்காமல் தாக்கினார்கள். சற்றுநேரம் பாதுகாப்புக்காக சண்டையிட்டவன் பின் உக்கிரமாகத் தாக்கத் துவங்கினான். வீரர்கள் கையிலிருந்த வாட்கள் ஒவ்வொன்றாக ஆகாயத்தில் பறந்தது. வாட்களை இழந்த வீரர்கள் ஒவ்வொருவராக பின்வாங்கினார்கள் . பின் அவர்கள் ஓடுவதற்கு எத்தனித்தபோது,\n\" நிறுத்துங்கள்\" என்றொரு கம்பீரக் குரல் கேட்டது.\nகுரலைக் கேட்டவுடன் வாலிபன் தன் வாளை இறக்காமல் திரும்பி நோக்கினான். சுற்றி இருந்த கூட்டம் அந்த குரலின் சொந்தக்காரருக்கு வணங்கி வழி விட்டது. குதிரை மேலிருந்த அந்த கம்பீர இளைஞன்,\n ஏன் எங்கள் படை வீரர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறீர்கள்\nஅப்போது சரியாக வந்த முதியவர் இடைப்புகுந்தார்.\n\" இவன் என் வீட்டிற்கு வந்த விருந்தாளி. உணவுசாவடியில் ஒரு சிறிய விவாதம் அது சண்டையாக மாறிவிட்டது. மன்னிக்க வேண்டும் பிரபு. நான் இவனை இப்போதே அழைத்துச் செல்கிறேன். தாங்கள் இதற்கு அனுமதிக்க வேண்டும்\" என பணிவோடு வேண்டினார்.\n\" சரி பெரியவரே, அழைத்துச் செல்லுங்கள். வீரனே மறுமுறை நான் உன்னை இதுபோலொரு சம்பவத்தில் சந்திக்க நேராதபடி பார்த்துக்கொள். ம்...அனைவரும் கலைந்து செல்லுங்கள்.\" என்றவாறே குதிரையை தட்டிவிட்டான்.\nபடை வீரர்கள் அவனைத் தொடர்ந்து சென்றனர்.\n\" நீ வா என்னோடு என்று\" வாலிபனை முதியவர் இழுத்துச் சென்றார். அவன் தன் கையிலிருந்த வாளை தன் இடையிலிருந்த உறையில் பத்திரப் படுத்தினான்.\n\" குதிரையில் வந்தவர் யார் \n\" மன்னரின் ஒன்றுவிட்டத் தம்பி சிருங்கார சேரன்\" என்றார்.\nஇதைக்கேட்டவுடன் வாலிபனின் முகத்தில் ஒருவித உணர்வு தோன்றி மறைந்தது. அவன் நின்று, பின்னால் திரும்பிப் பார்த்தான். தொலைவில் குதிரையில் போய்க்கொண்டிருந்த சிருங்காரனும் இவனை அடிக்கடி திரும்பிப் பார்த்தவாறே போய்க்கொண்டிருந்தான்.\nவியக்கவைக்கும் எழுத்துநடை. வாளினைக் கையாளும் லாவகத்தையும், சண்டைக்கு வந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கும் வேகத்தையும் எழுத்தில் கொண்டுவருவது அத்தனைச் சுலபமில்லை. கண்முன் காட்சிகளை விரியவைப்பதில் நிபுணர் என்பதை இந்த அத்தியாயத்திலும் நிரூபித்துவிட்டீர்கள். பாராட்டுகள் டெல்லாஸ். தொடரட்டும் மர்ம முடிச்சு.\nஅருமையான எழுத்தாக்கம், நல்ல கதையோட்டம், சம்பவங்களை கண்முன் நி���ுத்தும் திறமை அழகு, சரித்திரக்கதை சாதாரணமல்ல ஆனால் அதையும் திறம்பட செய்துள்ளீர்கள். முதல் இரண்டு பகத்தைவிட மூன்றாம் பக்கத்தில் விறுவிறுப்பு, கதையின் நகர்வு நல்ல வடிவமைப்பு. கதாப்பாத்திரத்தின் உருவமைப்பு இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்தால் நன்று.\nவாழ்த்துக்கள் டெல்லாஸ் தொடரட்டும் கதை\nநன்றி நண்பர்களே. உங்கள் வரவேற்பு எனக்கு ஊக்க மருந்து.\nசரித்திர கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும், மிகுதியையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nஇந்த அத்யாயத்தில் சேரன் அரண்மனைக்குள் நாம் நுழைவோம். அரண்மனைப் பிரதான வாயிற்கதவு திறந்திருந்தாலும், தடிமனான திரைச்சீலை அந்த வாயில் வழியே நாம் உள்நோக்குவதை தடைசெய்கிறது. வாயிலில் நான்கு காவலர்கள் கையில் ஏந்திய ஈட்டியுடன், நிற்கிறார்கள். அரண்மனை முற்றத்திலிருந்து நாம் காணும்போது வாயிலில் உள்ள பன்னிரண்டு அரைவட்ட படிக்கட்டுகள், வாயிலை ஒரு ஆள் உயரத்தில் உயர்த்தி, வாயிலின் கம்பீரத்தை உணர்த்துகிறது. வாயிலை நோக்கிய அகலமான பாதையின் இருமருங்கிலும் வரிசையாக நடப்பட்டு ஒரே உயரத்தில் வளர்க்கப்பட்டுள்ள பூக்கும் குறுமரங்கள் தன் சுகந்தத்தை நம் சுவாசத்தில் கலக்கிறது. அந்த ராஜ வீதியில் நடக்கும்போது நம்மை அறியாமலே நமக்கும் ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது. சரி இனி அரண்மனையின் உள்ளே இந்த பூக்கூடையுடன் நுழையும் இளம்பெண்ணுடன் நாமும் போகலாம்.\nவாயிலை மூடிய திரைசீலையைத் தாண்டியவுடன் நாம் காண்பது ஒரு விசாலமான நீள அகலத்துடன் கூடிய ஒரு மிகப்பெரும் கூடம். அதில் பல்வேறு வகையான இருக்கைகள் சீரான வரிசையில் போடப்பட்டுள்ளன. விருந்தினர்களை வரவேற்கும் இடமாக இருக்கலாம். அதன் விதானத்தில் அழகிய ஓவியங்கள் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களைப் பறிக்கிறது. கூடத்தில் நுழையாமல் வலப்பக்கமாக அந்த பூக்காரப் பெண் திரும்புகிறாள். அங்கே படிக்கட்டுகள் உள்ளன. அது மேல அடுத்த நிலைக்கு செல்பவகயாக இருக்கும். நாம் நினைத்தது சரிதான். தான் கொண்டு வந்திருந்த பூக்கூடையிலிருந்து மலர்க் கொத்துகளை எடுத்து சுவரில் மாட்டப் பட்டிருக்கும் பனை ஓலையில் வேய்ந்த சிறிய கூடைகளில் வைக்கிறாள். ஏற்கனவே அதிலிருக்கும் வாடிய மலர்களை திருப்பி எடுக்கவும் அவள் தவறவில்லை. அவள் பின்னே போகும் நாம் அவளைக் கவனிக்கத�� தவறியதேன்.\nஅவளுக்கு பதினாறிலிருந்து பதினெட்டு வயதுக்குள் இருக்கலாம். நல்ல கோதுமை நிறம். அளவான உயரம். இடுப்பைத் தாண்டிப் புரளும் ஈராக்கூந்தலை நெறியாகப் பின்னி. கனகப் பூக்கள் சூடியிருக்கிறாள். அல்லி மலர்போன்ற விழிகளின் ஓரம் கரிய மை தீட்டியிருப்பது, அவள் விழி வீச்சின் தாக்கத்தை கட்டுப்படுத்தவோ சிவந்த மெல்லிய உதடுகள் எதையோ நம்மிடம் சொல்ல வருவதுபோல் தோன்றும் மாயம் பிரம்மனுக்கே அதிசயமாகலாம். நறுக்கி வைத்த ஒழுங்கான நகத்துணுக்குபோல் வளைந்த நெற்றி. சேரனுக்கே உரித்தான விற்கள் இவள் புருவம் கண்டபின்னரே வடிவமைக்கப்பட்டிருக்கலாம். களங்கமில்லாத நிலவு போன்ற வட்ட முகம். சிறிய தோள்கள், அதன் நீட்சியாகத் தொடரும் கணுக்களில்லாத மூங்கில் போன்ற கைகள். எதையும் தாங்கவல்லாத சிறிய இடை, அவள் செழித்த பருவ எழில்களைத் தாங்குவது அற்புதம். நடக்கையில் சப்தமெழுப்பா அவள் பஞ்சு பாதங்கள் சிலைமேனியைத் தாங்கி நடந்து சிவந்துபோய் இருந்தது.\nஆபரணங்கள் மிஞ்சாமல் அணிந்த அழகு நங்கை அவள். சேர நாட்டின் பணிப்பெண்களே இத்தனை அழகா..\nஇதோ அவள் போகிறாள் நாம் பின்தொடர்வோம்.\nஅரண்மனையின் முதல் நிலையில் ஒருபுறம் தாழ்வாரமும் அதன் பக்கவாட்டில் தொடர்ச்சியாக அறைகளும் உள்ளன. இந்த அறைகளைத்தாண்டி சென்றால் மீண்டும் நாம் கீழிறங்கும் படிக்கட்டுகள் வந்துவிடுகிறது. அது அரண்மனைத் தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. பூக்கூடையுடன் அவள் அங்கு செல்கிறாள். ஆனால் நாம் காண வந்த கொங்கு இளவல் அரண்மனை அறைகளில் ஒன்றில்தான் தங்கியிருக்க வேண்டும். எனவே நாம் அவளைப் பிரியவேண்டியது கட்டாயமாகிறது. ஒவ்வொரு அறையாக நாம் பரிசோதித்துகொண்டு வருவோம்.\nமுதல் அறையில் ஒருவர் கட்டிலில் சோர்ந்துபோய்க் கிடக்கிறார். அவர் முகத்தின் சாயல் அவர் செங்குட்டுவனின் உறவினன் எனக் கூறுகிறது. அவரின் வலதுபுறம் ஒரு பெண்மணியும் அமர்ந்திருக்கிறார். அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள்.\n\" சிருங்காரன் திரும்பி விட்டானா பூங்கொடி\" என வினவுகிறார். அவர் சிரமப்பட்டு பேசுவதிலிருந்து\nஅவர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அவரின் முகத்தில் கவலையின் ரேகைகள்.\n\" ஆம் திரும்பிவிட்டான். ஆனாலும் அவன் முன்புபோல் இல்லை. யாரிடமும் ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறான��. அப்பாவாகிய உங்களிடமும் பேச மறுக்கிறான். அண்ணன் செங்குட்டுவன் பெயரைக் கேட்டால், அவன் முகத்தின் சோபை இழந்து போகிறான். உங்களைப் பார்க்க வரவும் அவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை. என் கட்டாயத்தின் பேரில்தான் இங்கு வருகிறான். \" எனக் கவலையோடு பதிலுரைத்தார்.\nஅப்படியானால் கட்டிலில் படுத்திருப்பது வில்லாண்ட சேரன்தான். அவர் ஒரு மாபெரும் வில்லாளன் என்பது நாடறியும். பல போர்க்களங்களில் செங்குட்டுவனின் தோழ்தூக்கி உதவியவர். சிறுவயதில் அரச பொறுப்பேற்ற செங்குட்டுவனுக்கு, ராஜ தந்திரங்களும் போர் சூத்திரங்களும் கற்றுத் தந்தவர். பல விழுப்புண்களை தன் மார்பில் தாங்கி, சேர சாம்ராஜ்யத்தை கட்டிஎழுப்பிய ஒரு கல்தூண் அவர். அந்த வைரம் பாய்ந்த உடல் இன்று சோர்வாகி கட்டிலில் வீழ்ந்து கிடப்பது சேர அரசுக்கே ஒரு பேரிழப்பு. சிற்றப்பாவை நினைத்து சேரன் வருந்தாத நாளில்லை. அவரும் சேரன் மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால் இப்போது தன் மகன் சிருங்காரன் அவருக்கு பெருத்த கவலையைத் தந்தான். அவன் தனக்கென ஒரு கூட்டம் சேர்த்து வருவதாக அறிந்து மனமுடைந்து போனார். சேரனுக்கு இதெல்லாம் தெரிந்திருந்தும் அவரிடம் இதைப்பற்றி பேசுவதில்லை. சேரன் தன் தம்பியிடம் எப்போதும் அளவுகடந்த பாசத்தையே கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் தன் பத்தினியிடம் சொல்லி மனம் நோவதைவிட வேறொன்றும் அவருக்கு செய்ய இயலாமல் போனது.\nஅந்த அறையை விட்டு நாம் வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைவோம். இங்கேதான் நம் கொங்கு இளவல் தங்கி இருக்கவேண்டும் ஏனன்றால் அவரின் மேலாடை கட்டிலின் மீது கிடக்கிறது. வாயிற்கதவு வெறுமனே அடைக்கப் பட்டுள்ளது. அப்படியானால் அவர் தோட்டத்துப் பக்கம்தான் போயிருக்க வேண்டும். தோட்டத்திற்குள் மெல்ல நாம் நுழைவோம். நாம் போகும் பாதைக்கு எதிர்புறமிருந்து இரண்டு இளம்பெண்கள் தோட்டத்தை நோக்கி வருகிறார்கள். அதில் ஒருத்தி நாம் ஏற்கனேவே கண்டிருந்த பூக்கூடை இளம்பெண். மற்றது யார். நாம் அழகி என்று வியப்புற்ற பூக்கூடை இளம்பெண் அந்த புதியவளின் அருகில் ஒளி வீசும் அகல் விளக்காக தெரிகிறாள். ஆனால் மற்றவளோ தண்ணொளி வீசும் முழுமதியின் மொத்த வடிவாக நடந்து வருகிறாள். நாம் மலைத்துப்போய் நிற்கிறோம். வார்த்தைகள் எல்லாம் நமக்குள்ளே முடங்கிபோகிறது. நாம் வந்���ிருப்பது தேவோலோகம் இல்லையே ஆனால் தேவதை எப்படி இங்கு வரக்கூடும்\nகுவளை மலர்க் கண்கள். அதில்தான் என்ன ஒளி. . பாலில் விழுந்து மிதக்கும் திரட்சைபோல் கருவிழிகள். அது அங்கும் இங்கும் மிரள்வது எதற்காகவோ.. பாலில் விழுந்து மிதக்கும் திரட்சைபோல் கருவிழிகள். அது அங்கும் இங்கும் மிரள்வது எதற்காகவோ. விழியோரம் தீட்டப்பட்டிருக்கும் கரு மை அந்த விழிகளின் அரணோ விழியோரம் தீட்டப்பட்டிருக்கும் கரு மை அந்த விழிகளின் அரணோ அடர்ந்த புருவம், அது வில்லாய் வழைந்து நிற்பது நம் புருவங்களை வெட்கப்பட வைக்கவா அடர்ந்த புருவம், அது வில்லாய் வழைந்து நிற்பது நம் புருவங்களை வெட்கப்பட வைக்கவா நெற்றி வடிவம் கொண்டிருப்பது கூன்விழுந்து நிற்கும் பிறையினை எள்ளி நகையாடவா நெற்றி வடிவம் கொண்டிருப்பது கூன்விழுந்து நிற்கும் பிறையினை எள்ளி நகையாடவா ஈரமான செந்நிற உதடுகளைக் கண்டபின், பனித்துளி ஒட்டியிருக்கும் அன்றலர்ந்த ரோஜா மலரைக் காண விழைவதில் அர்த்தமுண்டோ ஈரமான செந்நிற உதடுகளைக் கண்டபின், பனித்துளி ஒட்டியிருக்கும் அன்றலர்ந்த ரோஜா மலரைக் காண விழைவதில் அர்த்தமுண்டோ வரிசை எப்படி இருக்கவேண்டும் என்பதும் முத்துக்கள் எப்படி ஜொலிக்க வேண்டும் என்பதும் அவள் சிரிக்கும்போது தெரியும் பல் வரிசையைத் தவிர வேறு எதுவும் நமக்கு சொல்ல முடியுமா வரிசை எப்படி இருக்கவேண்டும் என்பதும் முத்துக்கள் எப்படி ஜொலிக்க வேண்டும் என்பதும் அவள் சிரிக்கும்போது தெரியும் பல் வரிசையைத் தவிர வேறு எதுவும் நமக்கு சொல்ல முடியுமா செம்மாங்கனி அது அவள் கன்னக் கதுப்பின் வடிவம் கண்டு நாணம் கொள்ளாதா செம்மாங்கனி அது அவள் கன்னக் கதுப்பின் வடிவம் கண்டு நாணம் கொள்ளாதா உலகப் பேராழிகள் அவள் கழுத்துக்கு இணையாக சங்கினைத் தர இயலுமா உலகப் பேராழிகள் அவள் கழுத்துக்கு இணையாக சங்கினைத் தர இயலுமா அவளை எட்ட நின்று பார்த்தபின் தங்கத்தின் நிறம் என்ன நமக்கு உயர்வாகவா தோன்றும். அவளை எட்ட நின்று பார்த்தபின் தங்கத்தின் நிறம் என்ன நமக்கு உயர்வாகவா தோன்றும். உயர்வகை காட்டு வாழைகள் அவள் பருவ எழிலுக்கு முன் தன் பூக்களை எல்லாம் இலைகளால் மறைத்துக் கொள்ளாதா உயர்வகை காட்டு வாழைகள் அவள் பருவ எழிலுக்கு முன் தன் பூக்களை எல்லாம் இலைகளால் மறைத்துக் கொள்ளாதா மலர்க்கொடிகள் அவள் சிறுத்த இடையின் முன் மண்டியிட்டு துவளாதா மலர்க்கொடிகள் அவள் சிறுத்த இடையின் முன் மண்டியிட்டு துவளாதா சந்தன மரங்கள் அவள் கால்களைப் போன்ற எழிலான வனப்பில் இருக்க முடியுமா சந்தன மரங்கள் அவள் கால்களைப் போன்ற எழிலான வனப்பில் இருக்க முடியுமா மழை முகில் போன்ற அலைபாயும் கூந்தல், அதில் உள்ள சுருள்களை உலக நதிகளில் ஒன்றாவது தன் சுழலால் ஈடுகட்ட முடியுமா மழை முகில் போன்ற அலைபாயும் கூந்தல், அதில் உள்ள சுருள்களை உலக நதிகளில் ஒன்றாவது தன் சுழலால் ஈடுகட்ட முடியுமா அன்னம் வந்து இவளிடம் அல்லவா நடை பயில வேண்டும். பின்னும் நடையழகும், வனப்பான பின்னழகும் நம்மை கவிபாடத் தூண்டுகிறதே. பாதம் அழுந்தினால் எங்கே அவளுக்கு வலிக்குமோ என்று புற்கள் எல்லாம் தங்கள் நுனிகளை தரை நோக்கி குனிந்து கொள்கின்றன. இத்தனை அழகையும் தாங்கி அந்த கோதையானவள் தோட்டத்தின் மையப் பகுதியில் உள்ள குளத்தை நோக்கி வருகிறாள். அவள் தோழியாகிய பூக்கூடைப் பெண்ணும் அவளோடு அளவளாவிக்கொண்டு வருகிறாள்.\nஅவர்கள் பேசுவது நம் காதுகளுக்கும் எட்டுகிறது.\n கொங்கு இளவரசர் நம் நாட்டிற்கு வந்துள்ளாரமே. \" என்று பூக்கூடைப் பெண்ணிடம் கேட்கிறாள்.\n\" ஆம் இளவரசி நட்பின் நிமித்தம் வந்துள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்\" என்றாள்.\n\" உன்னிடம் எத்தனை நாட்கள் சொல்கிறேன் நீலவேணி என்று என் பெயர் சொல்லி அழை என்று.\" என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள்.\nஆம் அவள்தான் செங்குட்டுவனின் தங்கை நீலவேணியாக இருக்கவேண்டும்.\n\" கொங்கு இளவல் சிறந்த வாள்வீரராமே. உனக்குத் தெரியுமா தேன்மொழி \n\" வாள் வீரர் மட்டுமல்ல சிறந்த மல்யுத்த வீரரும் கூட. கவிகள் புனைவதிலும் வல்லவராம். \" என்று புகழ்ந்தாள்.\n\" போதும் போதும் அவர்பேச்சு. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.\" என்று கேட்டாள்.\n\" போதுமென்று சொல்லிவிட்டு ஏன் கேட்கிறீர்கள் இதெல்லாம் என் அப்பா எனக்குச் சொன்னது. வேறொன்றும் அவரைப்பற்றி சொன்னார்.\" என்று கூறி நிறுத்தினாள்.\n\" நீங்கள்தான் அவர்பேச்சு வேண்டாமேண்டீர்களே அப்புறம் எப்படி சொல்வது \" என்று இழுத்தாள்.\n\" அது என்னவென்றுதான் சொல்லேண்டி \" என்று ஆர்வத்தோடு கேட்டாள்.\n\" அவர் காண்பதற்கு கந்தர்வ புருஷன் போன்று இருப்பாராம். எந்த நாட்டு இளவரசிக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்று என் ��ப்பா அடிக்கடி சொல்லுவார்\" என்று பெருமூச்சோடு சொல்லி முடித்தாள்.\nநீலவேணி சற்று தூரம் மெளனமாக வந்தாள். பின் ,\n\" வேறு எதாவது சொன்னார்களா உன் அப்பா \" என்று உதடசைத்தாள்.\n\" இளவரசி, இன்று காலை எங்கள் வீட்டிற்கு ஒரு அந்நிய தேசத்து வாலிபனை வீட்டிற்கு அழைத்து வந்தார். \"\n\" அப்படியா எந்த தேசத்து வாலிபன். எதற்காக அழைத்து வந்தார்\n\" எனக்கு சரியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் ஈழதேசத்தை சார்ந்தவன் என்பது என் திண்ணம். நமது படைவீரர்கள் ஆறுபேரை ஒற்றை ஆளாக தோற்கடித்தவன் என்று அப்பா சொன்னார்கள். நமது அரசரைப் பற்றி பேசியதால் கோபங்கொண்ட வீரர்கள் அவனைத் தாக்கியுள்ளார்கள். ஆனால் அவனைப் பார்த்தால் அவதூறு பேசும் ஆளாக எனக்குத் தோன்றவில்லை.\"\n\" நல்ல வீரன்தான். அப்படி என்ன பேசினானாம் அரசரைப் பற்றி\n\" அதை ஒன்றும் அப்பா சொல்லவில்லை\" என்று கூறினாள்.\nஅவர்கள் பேசிக்கொண்டே குளத்தின் ஒரு கரையை அடைந்தனர்.\n\" தேன்மொழி அங்கே பாரடி \" என்று குளத்தின் மறுகரையை காட்டினாள்.\nஅங்கே ஒரு மனித உருவம் தியான நிலையில் கண்களை மூடி அமர்ந்திருந்தது.\n\" வா அருகில் சென்று பார்க்கலாம்\" என்று தேன்மொழியின் கைகளைப் பற்றி அழைத்துப் போனாள் நீலவேணி.\nஅருகில் சென்றதும் அந்த உருவத்தை கண்ணிமைக்காமல் நோக்கினாள். தன்னை மறந்து அவள் பார்கையில், அந்த உருவம் தன் கண்களை மெல்லத் திறந்தது. தன் அருகில் நிற்கும் பெண்ணின் மீது தன் கண்களைப் பதித்து இமைக்க மறந்து போனது. ஒருவர் அழகை மற்றவர் பருகியபடி எவ்வளவு நேரந்தான் இருப்பது. தேன்மொழி மெல்ல நீலவேணியின் கைகளை இழுத்து,\n\" இளவரசி வாருங்கள் போகலாம் \" என்றாள்.\nநீலவேணி தன்னிலை உணர்ந்தாள். அமர்ந்திருந்தது வேறுயாருமல்ல நாம் தேடியலைந்து கொண்டிருக்கும் கொங்கு இளவல்தான்.\nஇரண்டடி பின்னகர்ந்த நீலவேணி, \" தாங்கள் யாரோ இந்நேரம் இங்கு வந்து தவம்புரிய அவசியம் என்னவோ இந்நேரம் இங்கு வந்து தவம்புரிய அவசியம் என்னவோ\nமீண்டெழுந்த நம் இளவல் உடனே,\n\" நான் தவம்புரிய வந்த தவசி அல்ல. தோட்டத்தில் பறவைகளின் இனிய சப்தங்களை சற்று நேரம் கண்மூடி ரசித்திருந்தேன். \" என்றார்.\n\" நல்ல ரசிகர்தான். ஏதோ புதிதாக சிலை ஒன்றை குளக்கரையில் நிர்மாணித்து விட்டார்களோ என்று நினைத்தேன்.\" என்று கேலி செய்தாள்.\n\" சிலைகள் பேசுவதில்லை இளவரசி, தங்களைத் தவிர.\" என்றார்.\n\" ம்.. நன்றாக பேசுகிறீர்கள். இப்படியே பேசினால் தங்கள் உயிர் தங்களுக்குச் சொந்தமல்ல \" என்றாள்.\n\" உண்மைதான் இளவரசி இப்போது என்னுயிர் என்னிடமில்லை\" என்றார்.\nமுகம் சிவந்த இளவரசி, \" தாங்கள் யாரென்று சொல்லவில்லையே\" என்று கேட்டாள்.\n\" கொங்கு நாட்டிலிருந்து நட்பு நாடிவந்தவன் நான். கவனிக்கும்படி வேறொன்றில்லை என்னிடம்\" என்றார்.\n\" அதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். இப்போது விடைபெறுகிறோம் \"\nஎன்றவாறே நீலவேணியின் கைகளைப் பற்றி இழுத்துப் போனாள் தேன்மொழி. மறுமொழி சொல்லத் தோன்றாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் அவளைப் பின்தொடர்ந்தாள் நீலவேணி. அங்கே கொங்கு இளவலும் பார்வை அகற்றாது அவர்களயே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். நமக்கும் ஏதோ புரிவதுபோல் இருக்கிறது அல்லவா\nமற்றவற்றைத் தேடிப்பிடித்துப் படித்துவிட்டு வருகின்றேன்...\nஒரே திரியில் அனைத்துப் பாகங்களும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்.\nபொறுப்பாளர்களிடம் சொன்னால் இணைத்துத் தருவார்கள்...\nஎனக்கு தெரியவில்லையே. முடிந்தால் உதவுங்கள்\nமிகவும் அருமையா கதாப்பாத்திரங்களின் அறிமுகம்\nஅதி அற்புதமான வர்ணனைகளும், தெளிந்த நீரோட்டம் போன்ற சீரான எழுத்துநடையும், கொஞ்சும் தமிழும் வசீகரிக்கின்றன. மனம் நிறைந்த பாராட்டுகள். தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/5535", "date_download": "2020-06-07T09:39:46Z", "digest": "sha1:P2VITMQVJAJ4BXOWCCESGE5SKJ4OJNQ2", "length": 15463, "nlines": 121, "source_domain": "www.tamizhvalai.com", "title": "போராளிகள் மர்ம மரணம் – பன்னாட்டு மருத்துவ சோதனை வேண்டி தமிழ் மாகாண சபை தீர்மானம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideபோராளிகள் மர்ம மரணம் – பன்னாட்டு மருத்துவ சோதனை வேண்டி தமிழ் மாகாண சபை தீர்மானம்\n/சர்வதேச விசாரணைபோராளிகள்மர்ம மரணம்வட மாகாண சபை\nபோராளிகள் மர்ம மரணம் – பன்னாட்டு மருத்துவ சோதனை வேண்டி தமிழ் மாகாண சபை தீர்மானம்\nஈழத்தில் சிங்கள இராணுவத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதும், மர்மமான முறையில் மரணமடைவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக தமிழ்மாகாண அரசு ஒருமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றியிருக்கிறது.\nஇரசாயன ஊசி ஏற்றப்பட்டு பாதிக்கப்படுவதாகக் கூறப்படும�� முன்னாள் போராளிகளின் உடல் நிலை சம்பந்தமாக சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென வடமாகாண சபையில் ஆகஸ்ட் 9 ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவடமாகாண சபையின் 58வது அமர்வு ஆகஸ்ட் 9 செவ்வாய்க்கிழமை யாழ். கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஅமர்வின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.\nஅதன் மீது உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதாகவும், மர்மமான முறையில் மரணமடைவதாகவும் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.\nஎனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி இதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்று கூறிய உறுப்பினர்கள், அண்மைக் காலங்களில் நடைபெற்ற நல்லிணக்க செயலணிகளில் முன்னாள் போராளிகள் இது குறித்து சாட்சியமளித்ததையும் சுட்டிக் காட்டினர்.\nமுன்னாள் போராளிகள் வேண்டுமென்றே தங்களுக்கு நச்சு ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த விடயம் தொடர்பான உண்மைத் தன்மையை அறிய வேண்டிய கடப்பாடு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எழுந்துள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஅந்த வகையில், மர்மமான முறையில் இரசாயன ஊசி ஏற்றப்பட்டமை , உணவில் மருந்து கலக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து மருத்துவ பரிசோதனை செய்வதற்கான தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.\nதற்போது வாழ்ந்து வரும் போராளிகள் பற்றிய தகவல்களை பெற்றுத் தருமாறு உறுப்பினர்கள் இதன்போது கோரினர்.\nபாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி என்னென்ன சிகிச்சை பெற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nவடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் பேசுகையில்: குறித்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஅதனடிப்படையில் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.\nஇதுவரை 107 போராளிகள் இறந்ததாக குற்றச்சாட���டுகள் வந்துள்ளன. நடைபெற்ற ஆணைக்குழுவிலும் இவ்வாறு சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதனடிப்படையில் மரணமான 107 பேர் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டியுள்ளது.\nமரண விசாரணை அறிக்கைகளை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.\nசந்தேகத்திற்கு இடமாக மரணமான முன்னாள் போராளிகள் தொடர்பான தகவல்களைத் தர வேண்டும்.\nவிடுதலை செய்யப்பட்ட 15,000 முன்னாள் போராளிகளை அடிப்படை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.\nஇதற்காக பொது மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதுடன் புற்றுநோயியல் நிபுணர்களிடமும் ஆலோசனைகள் பெற வேண்டியுள்ளது.\nமருத்துவ பரிசோதனைகளை வட மாகாணத்தில் செய்ய முடியாது.எனவே, இதற்கு பன்னாட்டு விசாரணை அல்லது வெளிநாட்டின் உதவிகள் தேவை.\nஅத்துடன் முன்னாள் போராளிகளுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் கூறினார்.\nஅந்த வகையில், இரசாயன ஊசி மற்றும் மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கு சர்வதேச வைத்தியர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்பதுடன், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் சம்மதிக்க வேண்டுமென்றும் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிய வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அயூப் வழிமொழிந்ததைத் தொடர்ந்து, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇது சிங்கள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய தீர்மானம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nTags:சர்வதேச விசாரணைபோராளிகள்மர்ம மரணம்வட மாகாண சபை\nபஞ்சு அருணாசலம் இல்லத்தில் திரையுலகத்தினர் அஞ்சலி – படங்கள்\nபுதிய கதாநாயகனுக்குப் பலம் சேர்க்கும் ஜி.வெங்கட்ராம், ராஜுசுந்தரம்\nசிங்கள அரசின் சதியை மீறி தமிழர்களாக ஒருங்கிணைவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு\nதமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கைக்குப் பலம் சேருகிறதென சிங்களர்கள் அச்சம்\nஎன் நிகழ்ச்சிகளுக்குப் பெரும்கூட்டம் சேர்ந்தத��� சிங்களர்களுக்கு அச்சமூட்டியது – பொ.ஐங்கரநேசன் விளக்கம்\nஐங்கரநேசனின் கேள்விக்கணைகள், அதிர்ந்த வடமாகாண சபை\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/EDLIS_Word.aspx?id=51", "date_download": "2020-06-07T10:57:48Z", "digest": "sha1:VFLXJKOV5SNQHSCUMZSKSF22M7XUYEDJ", "length": 5559, "nlines": 21, "source_domain": "www.viruba.com", "title": "அச்சுப் பதிவு @ Encyclopaedic Dictionary of Library & Information Science", "raw_content": "\nநூலக தகவல் அறிவியல் கலைக்களஞ்சிய அகராதி\nசொற்றொகுதி : அச்சுப் பதிவு\nஅச்சிடுதல் செய்முறைகளின் மூலம் பெறப்படுகின்ற சித்திரங்கள் அல்லது படங்களின் மீள் உருவாக்கம். தாள், துணி அல்லது வேறு பொருள்களின் பரப்பில் எழுத்து, படம் அல்லது ஓவியங்களைப் பதித்து உருவாக்கப்படும் பதிவுகள். மேலை நாட்டில் அச்சடித்தல் 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. இது அடுக்கிக் கோக்கக் கூடிய உலோக அச்சு எழுத்துக்களின் கண்டுபிடிப்புடன் தொடங்கியதாகும். அச்சடித்த எல்லா நூல்களையும்விட மிகவும் பெயர்பெற்ற நூலாகக் கருதப்படுவது கூட்டன்பேர்க் வௌியிட்ட விவிலிய நூலாகும். எனவே அச்சடித்தலின் கண்டுபிடிப்புப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கூட்டன்பேர்கை இணைத்தே பேசப்படுகின்றன. டச்சு நாடு அச்சடிப்பின் கண்டுபிடிப்பினை லோரன்சு, ஜான்மூன் காஸ்டர் என்ற ஹார்லம் நகரத்தைச் சேர்ந்த அறிஞருடன் இணைத்துக் கூறுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அரும்பொருட் காட்சியகங்களில் தொட்டில்முறை அச்சடிப்பாலான அச்சுச் சிதிலங்கள் காக்கப்பட்டு வருகின்றன. கூட்டன்பேர்க் பயன்படுத்திய கோக்கும் அச்செழுத்துக்களைக் கொண்டு முதன்முறையாக தனித���தனி எழுத்துக்களால் சொற்களையும், சொற்கள் மூலம் வரிகளையும், வரிகளைக்கொண்டு பக்கங்களையும் மை தடவி அச்சடித்து, பின்னர் மையைக் கழுவிவிட்டு எல்லாப்பக்கங்களிலும் உள்ள வரிகளில் அடங்கிய சொற்களில் உள்ள எழுத்துக்களை மறுபடியும் தனி எழுத்துக்களாகப் பிரிக்கமுடிந்தது. தனி அச்சு எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முன் மேலைநாட்டில் அச்சுக்கட்டையால் அச்சடிக்கும் முறை மட்டுமே நிலவியது. கூட்டன்பர்கும் காஸ்டரும் இம்முறையைக் கண்டுபிடிக்கும் முன்பு ஒவ்வொரு புதிய படியையும் கையால் எழுதி உருவாக்கவேண்டி இருந்தது. தூவிகள், இறகுகள் கொண்டு ஆட்டுத்தோலில் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பிறகு இவற்றில் வேண்டிய கையெழுத்துக்கள், படங்கள் மற்றும் வரைவுகள் பொன் இலைகள் கொண்டு பல வண்ணங்களில் வரையப்பட்டன.\nமுற்றுப் பெறவில்லை, தயாரிப்பில் உள்ளது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/monthly-current-affairs/daily-current-affairs-june-11th-to-13th-important-current-affairs-for-all-exams/", "date_download": "2020-06-07T08:07:42Z", "digest": "sha1:AT63B4GF5ZWTM4XYPVMKVNYX4X6NWLFC", "length": 15847, "nlines": 228, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs - June 11th to 13th - Important Current Affairs For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஸ்காட்லாந்து ஒருநாள் சர்வதேச போட்டி\nஸ்காட்லாந்தின் கிரிக்கெட் வீரர்கள் எடின்பரோவில் முதன் முறையாக இங்கிலாந்தை தோற்கடித்தது.\nஉலக சதுரங்கம் 11-வயது பிரிவு\nதெலுங்கானாவின் விப்பலா ப்ரொனீத் என்பவர் 11-வயது பிரிவில் சதுரங்கத்தில் உலகின் முதல் இடம் பெற்றுள்ளார்.\nபிபா – 2026 உலக கோப்பை\nஅமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் 2026 உலகக் கோப்பை போட்டிகளை நடத்த பிபா முடிவு.\nஇந்திய குத்துச்சண்டை வீரர் சுவிஸ் பூரா ரஷ்யாவின் கஸ்ஸ்பைஸ்க் நகரில் உமாக்கனோவ் மெமோரியல் போட்டியில் தங்கம் வென்றார்\nபசுமை மிசோரம் நாள் – ஜூன் 11\n1999 ஆம் ஆண்டு முதல் ஜூன் 11 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் பசுமை மிசோரம் தினம் கொண்டாடப்படுகிறது.\nஉலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் – ஜூன் 12\nசர்வதேச தொழிலாளர் அமைப்பானது குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை 2002-ல் அனுசரிக்க முடிவ���செய்தது.\nசர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) சிறுவர் தொழிலாளர்களின் உலகளாவிய அளவில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தொழிலாளர் தினத்தை அனுசரித்தது.\nவனவிலங்கு வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான முயற்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்ரங்குடி பறவைகள் சரணாலயம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஆகியவை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக (ESZ) அறிவிக்க முடிவெடுத்துள்ளது.\nஇரயில்வே மற்றும் நிலக்கரியின் அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் “ரயில் மதத்” என்ற புதிய பயன்பாட்டு செயலியை அறிமுகப்படுத்தினார்.\nபெர்லினில் இந்திய உணவு விழா\nபெர்லினில் இரண்டாவது இந்தியா உணவு விழா நடந்தது.\nமுதல் விழா அக்டோபர் 2017 – ல் நடைபெற்றது.\nபெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய உணவு விழாவில் இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமுதாய சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஎஸ்.ரமேஷ் என்பவர் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் தலைவராக (CBIC) நியமிக்கப்பட்டார்.\nபிரான்சிஸ்கோ டி சூசா என்பவர் காக்னிசண்ட் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்\nராணா கபூர் என்பவர் ஆம் வங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.\nஇண்டர் ஜீத் சிங் என்பவர் நிலக்கரிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஇஸ்ரோவின் முக்கிய மையங்களில் ஒன்று, விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC), இந்தியாவில் லித்தியம் அயன் செல் உற்பத்தி வசதிகளை நிறுவுவதற்காக, இந்தியா அடிப்படையில் அல்லாத, இந்த முயற்சியை இந்தியாவின் பூகோள உமிழ்வு கொள்கை செயல்படுத்த முயற்சிசெய்கிறது.\nஇது உள்நாட்டு மின்சாரத் தொழில்துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமரபணு மாற்றும் கருவி செல்கள்\nCRISPR-Cas9, ஒரு மரபணு-திருத்தும் தொழில்நுட்பம், உலகளாவிய விஞ்ஞானிகளால் மரபணு குறைபாடுகளை அகற்றுவதற்கும் மாற்றீடு செய்வதற்கும் வழிவகுக்கிறது.\nஇது செல்களில் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும், விஞ்ஞானிகள் என கண்டுபிடித்துள்ளனர்.\nCRISPR-Cas9 மரபணு சேதத்திலிருந்து செல்கள் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தை தூண்டுகிறது.\nஇதனால் மரபணு மாற்றம் மிகவும் கடினமாகிறது.\nலுமியர் விழா என்பது கிளாசிக் சினிமாவின் மிகப் பெரிய சர்வதேச பண்டிகை.\nஇது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 13 முதல் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வரை நடக்கும்.\nஜேன் ஃபோண்டா ஒரு அமெரிக்க ஆர்வலர் இவர் பிரான்சில் லியோனில் இந்த ஆண்டு லூமியே விருதை வென்றார்.\nமுனித் இன்டஸ்ட்ரீஸ் லித்தியம் அயன் செல் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க ஆந்திரா மாநிலம் முடிவு செய்துள்ளது.\nஆந்திர மாநிலத்தில் திருப்பதியில் 799 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தியாவில் முதல் லித்தியம் அயன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.\nநீர் பற்றிய கல்வி விழிப்பூணர்வு முகாம்\nகேரள மாநில நீர்வழங்கல் மிஷன் ஆணையம் மாநிலத்தில் நீர் பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உருவாக்க ‘நீர் கல்வியறிவு’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது.\nஇதில் 70,000 மாணவர்கள����� ஈடுபடுத்தி ஒரு ‘நீர் கல்வியறிவு’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது.\n2018 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மைக்ரோ சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தின் சோலார் சர்க்கா மிஷன் (MSME) தொடங்கி வைத்தார்.\nமிஷன் 50 கிளஸ்டர்களை மூடிவிடும், மேலும் இந்த திட்டம் 50 குழுக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் மற்றும் ஒவ்வொரு குழுவும் 400 முதல் ௨௦௦௦ கைவினையாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும்.\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/job-notifications/state-programme-manager-job-posts-in-tn-corporation-development-of-women/", "date_download": "2020-06-07T09:04:45Z", "digest": "sha1:7IXVXIR6HF7UIOFE2HG737DVZTQ5ITGP", "length": 7463, "nlines": 209, "source_domain": "athiyamanteam.com", "title": "State Programme Manager Job Posts In TN Corporation Development of Women - Athiyaman team", "raw_content": "\nவேலைவாய்ப்பு விவரம் : TNCDW(Tamil Nadu Corporation Development of Women)- யில் காலியாக உள்ள State Programme Manager(மாநில திட்ட மேலாளர்) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name) :\nகல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/88329/tamil-news/A-movie-made-with-200-producers.htm", "date_download": "2020-06-07T09:46:19Z", "digest": "sha1:LMDIW2NEKFEISPAK7YHQOX2GDU5RREQR", "length": 15495, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்! - A movie made with 200 producers", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு | ஓடிடி தளங்களை அணுகும் பல தயாரிப்பாளர்கள் | சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறிய உன்னி முகுந்தன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n200 பேர் சேர்ந்து தயாரிக்கும் படம்\n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகொரோனா முடக்கிப்போட்ட தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலர் களத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nரூ.2 கோடி பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர��கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும். படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு பிரித்து தரப்படும்.\nஇந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பார்த்திபனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இவை அனைத்தும் முறையாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.\nமுக்கியமாக இந்த படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும். 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படம் ஓடிடி, டிவி உள்ளிட்ட தளங்களில் வெளியாகும். அதேபோல் தியேட்டரில் எத்தனை டிக்கெட்டுகள் விற்பனையாகிறது என்பதை கணினி மூலம் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nபொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் எனும் முடிவுக்கு பெரிய நடிகர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nசிரிக்காதே.. உருக வைத்த அனிருத் போலி கணக்குகளில் ஒளிந்திருக்கும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇம்பாஸிபிள்ன்னு சொல்லுறாங்க பாசிபிள் னு சொல்றாங்க எப்படியோ எந்த நடிகனுக்கு கொடியே வாரி வழங்கவே கூடாது அவாளுக்கு கண்டபடியும் காசுத்தற முடியுமே என்று ஒருசிலர் முனகுவாங்க கதை நன்னாயிருக்கவேண்டும் அவ்ளோதான்\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nநல்ல முயற்சி. அனைவருக்கும் தலா ஒரு லட்சம் நஷ்டத்தோடு முடியும். கதாநாயகி நிலைதான் பாவம். ���டப்பிடிப்பு ஒருவருடம் நடந்தால்தான் சமாளிக்க முடியும்.\n200 பேர் கூட இந்தப்படத்தை பாக்கப்போறதில்லை...\nஉச்ச நடிகர் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். ஏன் என்றால் சம்பளம் அதிகம் வாங்கும் நபர்..அரசியல் சாக்கடையில் குதிப்பத்திற்கு முன்பு ஆதரவு தந்து தப்பித்துக்கொள்ளலாமே. விரைவில் நாக்பூரில் இருந்து உத்தரவு வாங்கிவிடவும். ONE NATION ONE SALARY.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட்\nதமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் முயற்சி\nபுஷ்பா : விஜய்சேதுபதி விலக இதுதான் காரணமா\nமதுரை சலூன் கடைக்காரரின் மனிதநேயம் - பாராட்டி, மகளின் கல்வி செலவை ஏற்ற ...\nவிஜய் சேதுபதி இடத்தை நிரப்புவாரா பாபி சிம்ஹா \nஉதவி கேட்ட லாரன்ஸ் - 1000 கிலோ அரிசி தந்த பார்த்திபன்\nநடிகர் : ஆர்ஜே பாலாஜி\nஇயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/179052?ref=archive-feed", "date_download": "2020-06-07T08:59:52Z", "digest": "sha1:3LWPHUVNK2PNBJ5XKI25QK64AFE4XOGW", "length": 8948, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "புலம்பெயர் மக்களை நிலைகுலைய செய்த பிரபாகரன் ஈழவனின் பூதவுடல் நல்லடக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலம்பெயர் மக்களை நிலைகுலைய செய்த பிரபாகரன் ஈழவனின் பூதவுடல் நல்லடக்கம்\nஜேர்மன் நாட்டில் கடந்த 10ம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் பிரபாகரன் ��ழவனின் பூதவுடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று முன்தினம் பிற்பகல் ஈழவனின் இறுதி அஞ்சலி நிகழ்வு Sudfriedhof, Marienburger, Strasse 90E, 31141 Hildersheim என்னும் இடத்தில் நடைபெற்றது.\nபுலம்பெயர் தமிழரான ஈழவனின் பூத உடலுக்கு ஜேர்மனிய மக்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஇதில், பாடசாலை மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், கழக அங்கத்தவர்கள், பொறுப்பாளர்கள், தேசிய பயிற்சியாளர், முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஐரோப்பியா முழுவதிலும் உள்ள விளையாட்டுதுறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.\nஅத்துடன், ஈழவன் விளையாடிக் கொண்டிருந்த Braunschweig கழகம், இறுதிச் சடங்குக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது.\nபிரசித்தி பெற்ற தேசிய கால்பந்தாட்ட வீரர்கள் பலர் தங்களது இரங்கல் செய்தியினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், ஐரோப்பாவின் மிகப்புகழ் பெற்ற பாடகர் Majoe ஒழுங்கமைப்பிலேயே இறுதி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பாடகர் Majoe ஈழவனின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.\nஈழத்து தமிழர்களின் அடையாளமான ஈழவன் அனைவரின் கண்ணீர் துளிகளுடனும், கதறல்களுடனும் விடைபெற்றுள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/victoria-memorial-leads-list-of-top-indian-museums-followed-by-city-palace-jaipur/", "date_download": "2020-06-07T09:40:22Z", "digest": "sha1:5VCW2KCOOU5O2TNAYGAOGO43LHPMMC7K", "length": 14955, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகம் விக்டோரியா நினைவகம்: உலகிலேயே சிறந்த அருங்காட்சியகம் எது?-Victoria Memorial leads list of top Indian museums, followed by City Palace Jaipur", "raw_content": "\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியகம் விக்டோரியா நினைவகம்: உலகிலேயே சிறந்த அருங்காட்சியகம் தெரியுமா\nவிக்டோரியா மகாராணியின் நினைவிடம், Tripadvisors Travellers வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியக பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள விக்டோரியா மகாராணியின் நினைவிடம், Tripadvisors Travellers என்ற பயண இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மிகச்சிறந்த அருங்காட்சியக பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.\nபிரிட்டிஷ் ஆட்சியின் சின்னமாக பல்லாண்டுகளாக நிலைத்து நிற்கும் விக்டோரியா நினைவகத்திற்கு இந்த சிறப்பு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலா பயணிகளும், விக்டோரியா நினைவிடத்தைக் காணும் வாய்ப்பை நழுவவிட மாட்டார்கள்.\nTripadvisors Travellers இணையத்தளமானது, பல்வேறு அருங்காட்சியகங்களுக்கு சுற்றுலா பயணிகள் அளித்த மதிப்புரை, மதிப்பெண்கள், தரம் இவற்றை கருத்தில்கொண்டு உலகில் உள்ள அருங்காட்சியகங்களுள் சிறப்பு வாய்ந்தவற்றின் பட்டியலை வெளியிட்டது. இதனை வெளியிட இந்த இணையத்தளம் ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், இந்தியாவில் மிகச்சிறந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் விக்டோரியா நினைவிடம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஇரண்டாவது இடத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் அமைந்துள்ள பெருநகர அரண்மனை பிடித்துள்ளது. இதனை 1729-1732 காலகட்டத்தில் மன்னர் சவாய் ஜெய் சிங் கட்டினார். பிங்க் சிட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கக் கூடியது.\nராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள பாகூர் கி ஹவேலி அருங்காட்சியகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 138 அறைகளுடன் கூடிய மேன்சன், பண்டைய ராஜஸ்தானின் கலாச்சாரம், நடனக்கலையை பிரதிபலிக்கும் வகையிலான கலாச்சார மையம் ஆகியவை இதில் அமைந்துள்ளன.\nமத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள யோதஸ்தால் அருங்காட்சியகம் நான்காவது இடத்தையும், காஷ்மீர் மாநிலம் லே-யில் அமைந்துள்ள ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகம் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.\nஉலகிலேயே மிகச்சிறந்த அருங்காட்சியகமாக, அமெரிக்காவின் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nஇந்தியாவின் மிகச்சிரந்த அருங்காட்சியகங்களின் முழு பட்டியலை இங்கே சென்று காணுங்கள்\n : தவறு செய்யாமலிருக்க இதோ சில குறிப்புகள்\nஅடேய் கூகுள் மேப்… உன்னைய நம்பி ஊட்டிக்கு கெளம்புனேன் பாரு\nஉங்களின் ‘ட்ரீம் டெஸ்டினேசனிற்கான’ சுற்றுலாவை எளிமையாக்க டிப்ஸ் இதோ\nகடந்த பத்தாண்டுகளில் பயணம் எந்த அளவு மாறியிருக்கிறது\nஅழகிய சுற்றுலாவுக்கு பெயர் போன கோயம்புத்தூர்\nசேவாகிராம் சுற்றுலா : அமைதியான சுற்றுலா, அடைவது எப்படி\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் வழியே மைசூரின் தசரா பெருவிழா… ஃபோட்டோ கேலரி\nசுற்றுலாத் துறையில் முன்னேற்றம் காணும் இந்தியா – வேர்ல்ட் எக்கானாமிக் ஃபோரம் அறிக்கை\nஉலகைக் கவரும் தமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் கோயில்\nஜெ., மரணம்: அமைச்சர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்-ராமதாஸ் வலியுறுத்தல்\nதமிழில் “பாரீஸ் பாரீஸ்” ஆகிறது ‘குயின்’ ரீமேக் காஜல் அதுக்கு செட் ஆவாரா\nTamil News Today Live : 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்\nTamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.\nசென்னையில் கொரோனா பாதிப்பு 20,000-ஐ நெருங்கியது\nTamilnadu corona daily report : சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 20,000-ஐ நெருங்கியது.\nநடிகர் சிவக்குமார் மீது திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு\nபொது சாலைக்கே கேட் போட நினைத்த போட் கிளப் புள்ளிகள் – அனுமதி மறுத்த சென்னை மாநகராட்சி\nமர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்\nஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற பலே டீச்சர் ; அதிகாரிகள் அதிர்ச்சி\nதியாகிகளைப் போற்றுவோம்: ‘ஜெய் ஹிந்த்’ தந்த செண்பகராமன்\nகலைஞர் கருணாநிதி கொண்டு வந்த முத்தான 94 திட்டங்கள்\n : இதோ ஆழ்ந்�� தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nவட சென்னை சீர்திருத்தப் பள்ளியில் 35 சிறுவர்களுக்கு கொரோனா – காரணம் புரியாமல் தவிக்கும் சுகாதாரத்துறை\nசென்னையால் பாதிக்கப்படும் 3 மாவட்டங்கள் – புதிய கட்டுப்பாடு உத்தி\n3 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த இந்தியா- சீனா லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை\nசென்னையில் அண்ணன், தங்கை தற்கொலை – டிவி நடிகர்கள் என்று தெரிந்ததால் போலீஸ் ஷாக்\n : இதோ ஆழ்ந்த தூக்கத்திற்கான சில வழிகள்\nமகனைக் கண்டதும் நெகிழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் – 4 மாத கொடுமைக்கு முற்றுப்புள்ளி\nஇறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-06-07T10:46:21Z", "digest": "sha1:JZKDEI3VHZFVQURG55RJFTPUJOD6KQNN", "length": 9588, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேனியல் ஆன்னி போப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேனியல் ஆன்னி போப் (பிறப்பு 1 ஜூன் 1990) என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) திரைப்படத்தின் மூலம் அறியப்படுகிறார்.[1][2][3] விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். சன் லைப் தொலைக்காட்சியில் மசாலா கபே என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றினார்.\nசென்னை லயோலாக் கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேசன் படித்துள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் (2007), பையா (2010) மற்றும்ரொத்திரம் (2011) போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மக்களால் கவனிக்கப்படவில்லை. கோகுல் இயக்கத்தில்2013 இல் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) என்பதில் விஜய் சேதுபதிக்கு நண்பராக வந்தார். அத்திரைப்படத்தில் மக்களால் நன்கு அறியப்படும் நகைச்சுவை நடிகரானார்.[4]\n2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ரொம்ப சுமார் மூஞ���சி குமாரு\n2015 மாசு என்கிற மாசிலாமணி பேய்\n2016 கவலை வேண்டாம் பிளாக் தங்கப்பா\n2017 மரகத நாணயம் இளங்கோ\n2017 ரங்கூன் டிப் டாப்\n2017 திரி ஜீவாவின் நண்பன்\n2017 சக்க போடு போடு ராஜா\n2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் சதீஸ்\n2017-2018 காமெடி கில்லாடிஸ் ஜீ தமிழ் நடுவர்\n2018 பிக் பாஸ் தமிழ் 2 விஜய் தொலைக்காட்சி பங்கேற்பாளர்\n2018-present மசாலா கேப் சன் லைப் நடுவர்\n2018 தாயா தாரமா சன் தொலைக்காட்சி பங்கேற்பாளர்\n2018 காதலிக்க நேரமில்லை சன் லைப் பங்கேற்பாளர்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டேனியல் ஆன்னி போப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/112", "date_download": "2020-06-07T10:42:35Z", "digest": "sha1:FQAJ56XWXR4NUGIWBXUCC2J45EO6AD7X", "length": 5366, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/112 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பார்க்கவும்). காலைத் தூக்கிக் குதிக்கும்போது, காலில் முன்புற பாதத்தில் தான் ஊன்றி நிற்க வேண்டும். அதாவது இரண்டு கால்களாலும் துள்ளிக் குதிக்கும்போது, வலது காலை பின்புறம் கொண்டு வந்து, இடது காலால் மட்டும் நிற்கவும். (1.இ) மீண்டும் கயிற்றை சுழற்றி, முன் புறமாகக் கொண்டு வருகிறபோது, இப்போது இடது காலை உயர்த்திப் பின்புறமாகக் கொண்டு வந்து, வலது காலை தரையில் ஊன்றவும். இப்படியாக, ஒரு கால் மாற்றி ஒரு காலால் துள்ளிக் குதித்து, கயிறு தாண்டிக் குதிக்கவும். இது நின்று கொண்டே தாண்டிக் குதிக்கும் பயிற்சியாகும்.2அ,2ஆ2இ. ஆகிய மூன்று படங்களும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=4841%3A-qq-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2020-06-07T08:33:15Z", "digest": "sha1:OTWKS34VMLMOOQW5V2HPUHR4DGPQLVGH", "length": 25796, "nlines": 128, "source_domain": "www.geotamil.com", "title": "தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்! கவி காளிதாசரின் \"சகுந்தலை\"யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்!", "raw_content": "தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம் கவி காளிதாசரின் \"சகுந்தலை\"யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்\nSunday, 02 December 2018 22:10\t- சாந்தி சிவக்குமார் - அவுஸ்திரேலியா -\tஇலக்கியம்\n(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)\nகவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.\nஇவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.\nதீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,\nவானம் பார்த்துக் கலைகின்ற வரம்\nகிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்\nபக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்\nசன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.\nஇக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழ��்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.\nகோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் - விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்.... பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.\nஅதே நகர வாழ்க்கையைப்பற்றி தமிழச்சியின் இன்னுமொரு கவிதை:\nஅவரவர் பால், தபால் பைகள்.\nஎப்படி பிரிக்க அவரவர் சாக்கடையை...\nமேலோட்டமாகப்பார்த்தால், நகரத்து அடுக்குமாடி குடியிருப்பு குறித்த கவிதையாக தோன்றலாம். ஆனால், சாக்கடை என்று அவர் குறிப்பது நம் மனங்களையும்தான்.\nபெரியவர்கள் - பெற்றோர்களின் மனங்களைக்குறித்த தமிழச்சியின் இன்னொரு கவிதை:\n\" பூச்சாண்டி\" எனத் தனியாக\nமனித மனங்களைப்பேசும் தமிழச்சி, அழகைப்பற்றியும் அழகாக கேள்வி எழுப்பி, வித்தியாசமான அழகை \" தனித்திருத்தல்\" கவிதையில் பதிலாகவும் தருகிறார்.\nபட்டாம்பூச்சிகளின் இருப்பும் அழகும்/விழிவிரிய மகள் தொடர்ந்தாள்-\n\" அவைகளுக்கு என்ன பிடிக்கும்\" /\"பூமிப்பந்தும் பூக்களின் தேனும்\"\n\"/\" உன், என், பெருவிரலும் சுட்டுவிரலும்\"\nகொஞ்சம் யோசித்து, பின் கேட்டாள்-\n\" எல்லாம் சரி, அசிங்கமான கம்பளிப்பூச்சி அம்மாவிமிருந்து அழகான பட்டாம்பூச்சி எப்படி வந்தது\nஅழகு எனும் புதிரை எப்படி அவிழ்க்க\nஇந்தக் கேள்விக்கு தனித்திருத்தல் எனும் கவிதையை பதிலாகத்தருகிறார்\nஒத்திகை முடிந்து அமர்ந்திருக்கிறது/தனிமை -\nஒப்பனையின் பூச்சற்ற அதன் / அகோரம் அதி அழகு.\nமழை என்றால் மனம் குதூகளிக்கும். பெண்ணாக இருப்பதால் சில அசௌகரியங்களைத்தவிர. மழையில் நனைவது எனக்கு ஆதிமுதல் அந்தம் வரை பரம சுகத்தை தரும் ஒரு நிகழ்வு. மழைக்காக நான் ஒதுங்கிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு.\nகக்கத்தில் இடுக்கினாலும் / மழையைப்பார்த்தவுடன்\nமலர்ந்து தாவுகின்றது / குடைக்குழந்தை.\nஎன மழையை ரசிக்கும் கவிஞர்,\n\" எதிர்மரத்துப்பறவையின் கூடு என்னவாயிற்றோ\nதலை உலுக்கி கண்சாய்க்கும் /காக்கையாய் / அடுத்த நாள் மழை.\nமாற்று துணியற்ற / மாதாந்திர சுழற்சியுடன்\nஊர் ஊராய் இடம்பெயர்ந்த / தமிழச்சிகளின் கடுந்துயரைப்\nபுலம்பியபடி என் மேல் / அடித்துப்பெய்கிறது அசுரமழை\nஅந்த அவஸ்தையான நாளொன்றில் /அவசரமாய்ச் சாலை கடக்கையில்.\nதன் அவஸ்தையான மழைநாளொன்றில் சக தமிழச்சிகளின் தனிமைத் துயரை வெளிப்படுத்துகிறார். ”தனிமைக்கு என்று ஓர் அழகுண்டு. அதை அழகாக எடுத்துரைதுள்ளார். நானும் தனிமையை இரசிப்பவள்.\n\" நிசாந்தினியின் நீண்ட காதணி\" - \" வெந்து தணிந்தது காடு\"\nஎன்ற இரண்டு கவிதைகளிலும் ஈழத்தமிழர்களின் சொல்லொனாத்துயரையும், நம் இயலாமையையும் பதிவுசெய்கிறார்.\nஇச்சந்தர்ப்பத்தில் இந்த ஈழத்து கவிதையை வாசித்தபொழுது, நான் சமீபத்தில் படித்த சயந்தனின் ”ஆதிரை” நாவல் ஞாபகத்திற்கு வந்தது. கடைசிகாலகட்ட போரின் பின்புலத்தில் மலையக தமிழர்களை முன்னிருத்தி எழுதப்பட்ட நாவலின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் கண் முன் விரிந்தது.\nஇரண்டு பக்கத்தில் இடம்பெறும் கவிதை என்பதனால், அதிலிருந்து இரண்டு பத்திகளை வாசிக்கின்றேன்.\nஎங்கள் பாடத்திட்டங்கள் /கடந்த காலச் சரித்திரத்தையும்\nஅறிவியலின் அவசியத்தையும் / பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் / பூகோள வரைபடத்தையும் போதிப்பவை.\nபதுங்கு குழிகளின் அவசியம் குறித்தும்,/ பயன் பற்றியும் பாடத்திட்டம்\nஎதுவும் இல்லை. எனினும்,/ செயல்முறை விளக்கம்\nகண்டிப்பாய் உண்டு./ திட்டத்தில் இல்லாத\nதேர்வு முறையும் அதற்குண்டு/ பிழைத்துவந்தால், \" முழு மதிப்பெண்\" -\nஇன்னும் கவிதை நீள்கிறது கனத்த மனதுடன்.\nதமிழச்சியின் கவிதைகளில் அடிநாதமாய் கிராமமும், அதன் ஆதரா சுருதியாய் மஞ்சணத்தி மரமும் இடம்பெறுகிறது. மஞ்சணத்தி மரத்தை தனது ஆதித்தாய் என்கிறார். அந்தக்கவிதையை இவ்வாறு நிறைவு செய்கிறார்.\nமுகவாயில் நரைமுளைத்து / பெருங்கிழவி ஆனபின்னும்\nஉன் அடிமடி தேடி நான் வருவேன்./ அப்போது,\nஎன் தோல் நொய்ந்த பழம் பருவத்தை / உன் தொல் மரத்துச் சருகொன்றில் / பத்திரமாய்ப் பொதிந்து வை.\nஉள்ளிருக்கும் உயிர்ப் பூவை / என்றாவது\nநின்���ு எடுத்துப்போவாள் /நிறைசூழ்கொண்ட இடைச்சி ஒருத்தி.\nகவிஞருக்கு மஞ்சணத்தி போல் எனக்கு எங்கள் வீட்டுக்கிணறு. ஆனால், இன்று அந்தக்கிணறு இல்லை. கவிஞரின் விருப்பப்படியே ஆதித்தாயாய் அந்த மஞ்சணத்தி என்றுமிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.\nமஞ்சணத்தி மரத்தைப்போலவே தமிழச்சிக்கு தாயுமாய் இருந்தவர் அவரது தந்தை. எப்பொழுதும் மகள்களுக்கு அப்பாக்கள் கதாநாயகர்கள்தான். கவிதையே தந்தையின் இழப்பை தமிழச்சிக்கு சிறிதளவு தேற்றுகிறது.\nபிள்ளைக்கு தலைதுவட்டி / கதவடைத்து படுத்தபின்பு\nகனவிலே வந்து போகும்/மழை நனைத்த என் முகம்\nதுடைத்த அப்பாவின் / \"சார்லி சென்ட்\" கைக்குட்டை.\nஒத்திகை, ஏக்கம், அழுகை ஆகிய கவிதைகளில் அந்த இழப்பின் வலி தெரிகிறது.\nஇரயிலடிக்கு வண்டியோடு /தன் மனதையும் அனுப்பிவைக்கும்\nஒரு மாலை நேரத்து/ மாரடைப்பில் பாராமல் எனைப்பிரிந்த\n\"கிராமத்தில் எல்லாம் அப்படியே இருக்கிறது.\" என்று அப்பா இல்லாத வெறுமையை, துக்கத்தை பகிர்ந்துகொள்கிறார்.\nதமிழச்சியின் \" இடம்\" என்னும் கவிதை பெண்ணின் மனதை, அது எதிர்பார்க்கும் தோழமையை அழகாக விளக்குகிறது.\nஇருக்கை முழுதும் / கால் பரப்பியபடி\nசொகுசாய்க் கணவன் புத்தகத்தில் / முகம் புதைத்திருக்க\nபுகைத்துக்கொண்டிருந்த / வெண்சுருட்டை விட்டெறிந்து\nஎதுக்களித்துத் தெறித்த / கைக்குழந்தையின்\nபால் வாந்தியினை / முகஞ்சுளிக்காமல்\nதுடைத்துக்கொண்டு / இரு கம்பிகள் இணைத்துத்\nதொட்டில் கட்ட /புடவை நுனி பிடித்தும்\nதூங்கும் குழந்தையில் / இடிபடாமல்\nதன் முழங்கால் குறுக்கியும் / இங்கு அமர்ந்தால்\nஇன்னும் நன்றாய் / பார்க்கலாம் நிலாவை என்று\nஇங்கிதமுடன் தன் இடமும் / விட்டுக்கொடுத்த\nஅவனை / வெறும் இரயில் சிநேகிதம்\nஎல்லாப்பெண்களுமே கணவனாலும் முதலில் தோழமையையே எதிர்பார்க்கின்றனர்.\n\"சில பேரூந்தும் சில மைனாக்களும்\" எனும் கவிதையில் பெண்களின் பேரூந்து பயணச் சிரமத்தை மைனாக்கள் மூலம் சிரமமே ஆயினும் கவிநயமாக சொல்லியுள்ளார் தமிழச்சி. பெரும் வலிகளையும் வேதனைகளையும் கூட நாம் எப்படி சாதாரணமாக கடந்து இயந்திரங்களைப்போல் அன்றாட வாழ்விற்கு திரும்பிவிடுகிறோம் என்பதை, \" கலவி\" - \" அன்று மட்டும் \" கவிதைகளில் குற்றவுணர்ச்சியுடனும் வேதனையுடனும் பதிலிடுகிறார்.\nஒரு கர்ப்பிணியின் வாந்தியினை /எடுத்��ு உண்ட எத்தியோப்பியக்\nகுழந்தைகளின் பட்டினியைத் / தொலைக்காட்சியில் பார்த்த பின்பும்\nகலவி இன்பம் துய்த்த /அந்த இரவிற்குப்பின்தான்\nமுற்றிலும் கடைந்தெடுத்த / நகரவாசியானேன் நான்.\nஇதில், \" நகரவாசி\" என்பதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நகரமோ, கிராமமோ தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பையே அது காட்டுகிறது. ஏனென்றால் எத்தனையோ நாட்கள், நான் பல விஷயங்களைப்பற்றி இப்படி யோசித்து தூக்கமிழந்ததுண்டு.\nகடைசியாக \" மோதிரம் என்றொரு போதிமரம்\" கவிதை, காளிதாசனின் சகுந்தலையை தழுவி இயற்றியுள்ளார். பழமையான காவியத்திற்குள் சமுதாய நீதிக்கான கேள்விகளை உள்வைக்கிறார்.\nஅடையாள மோதிரம் தொலைந்த / அவலத்தால் நிராகரிக்கப்பட்ட\nஅங்கீகாரமும் அடையாளமும் அவசியமென/எனும் வரிகளும்\nஇதயத்தைத் தொலைத்துவிட்டு /இன்னமும் அடையாளங்களைத்\nதேடுகின்ற உன் அறியாமையினை / என்றாவது ஒரு நாள் எதிர்நின்று\nஎனும் கேள்விகள் மூலம் சகுந்தலையை சமூகநீதிக்காக போராடும் பெண்ணாக மாற்றுகிறார்.\nசகுந்தலையை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கிறார்.\nஇவை மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களை கவிதை மூலம் நம் பார்வைக்கு வைத்துள்ளார். எனக்கு தரப்பட்ட அவகாசம் கருதியும் மேலும் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்த கவிதைகளையுமே இங்கே உங்களின் கவனத்திற்கு எடுத்துரைத்தேன். தமிழச்சியின் கவிதைகளை படிக்கவேண்டும் என்ற ஆவலை எனது உரை தூண்டியிருக்கும் எனவும் நம்புகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/S-P-Balasubrahmanyam-takes-stage-with-Dr-Hamsalekha-for-the-ve", "date_download": "2020-06-07T08:31:06Z", "digest": "sha1:GWU4CIUOWNBRRBWICCCO75J6E6327W6G", "length": 10022, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "S. P. Balasubrahmanyam takes stage with Dr. Hamsalekha for the - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\nவரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய...\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\n\"மனம்” குறும்படத்தில் நடி���்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட்...\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nசாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி சொல்கிறது கமல்கோவின்ராஜ்...\nவள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின்ராஜ்...\nசிம்பான்ஸி குரங்குகளை தத்தெடுத்த \"கொரில்லா\" திரைப்பட குழு\nகுழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா............................\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\nVZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5922:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-06-07T09:24:32Z", "digest": "sha1:67MQ6WGVL2CSJ5ZOANUDTL722HATOPDT", "length": 18613, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா?", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாம் மனித வாழ்வின் இன்பங்களை தடுக்கிறதா\nஇஸ்லாமைப்பற்றிய பலரது எண்ணம் தவறாக உள்ளது. குர்ஆன் எந்த இடத்திலும் மனிதர்களை இன்பமாக இருக்க தடை சொல்லவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வும் மனிதர்கள் இன்பமாக இருக்க எந்த தடையையும் போடவில்லை. மாறாக இன்பங்களை அனுபவிக்க சொல்கிறது. ஆனால் அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.\nமுதலில் மனிதனை துறவறம் பூணுவதை இஸ்லாம் முற்றாக தவிர்க்க சொல்கிறது. மற்ற மார்க்கங்களில் துறவறம் பூண்ட மார்க்க ���றிஞர்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து இன்று மக்களால் பாரக்கப்படுகின்றனர் என்பதை நாம் அறிவோம்..\nஒருமுறை ஒரு நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'நான் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார். 'கன்னிப் பெண்ணா அல்லது விதவையா' எனக் கேட்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅதற்கு அந்த நபித் தோழர் 'விதவை' என்கிறார். 'கன்னிப் பெண்ணை திருமணம் முடித்தால் அவளோடு அதிக சந்தோஷத்தோடு இருக்கலாமே' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற அதற்கு நபித் தோழர் 'வயதான எனது பெற்றோர்களை கவனித்துக் கொள்ள விதவைப் பெண்ணே ஏற்றவர் என்பதால் நான் விதவையை தேர்வு செய்துள்ளேன்' என்கிறார்.\nஇதிலிருந்து தனது மனைவியோடு இன்பமாக இருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புவதையே காட்டுகிறது.\nமற்றொரு சந்தர்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது மனைவி ஆயிஷாவும் அபிசீனிய நாட்டு வீரர்களின் வீர விளையாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர். தனது மனைவி போதும் என்று சொல்லும் வரை அந்த விளையாட்டை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பார்த்ததாக வரலாறு சொல்கிறது.\nவேறொரு சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குள் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள். ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஜெயித்திருக்கிறார்கள். மற்றொரு முறை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜெயித்துள்ளார்கள். இந்த சம்பவங்களெல்லாம் நாம் நமது வாழ்நாளில் அனுமதிக்கப்பட்ட துணைகளோடு சந்தோஷமாக இருக்கவே சொல்கின்றன.\nமற்றொரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டில் சிலர் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடலை பாடி ஆனந்தமாக இருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த அபுபக்கர் அவர்கள் 'இறைத் தூதரின் இல்லத்தில் இசைக் கச்சேரியா' என்று கடிந்து கொள்கிறார்.\nஅதற்கு நபிகள் நாயகம் 'அவர்களை விட்டு விடும்' என்று பாடல் பாடியவர்களை கண்டிக்காது விட்டதை பார்க்கிறோம். அதே நேரம் 24 மணி நேரமும் இசையே கதி என்று அதில் தனது வாழ்நாளை வீணடிப்பவர்களை இஸ்லாம் கண்டிக்கிறது. எனவே எதற்கும் ஒரு அளவை நிர்ணயித்து நமது சுய சிந்தனையை மழுங்கடிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்லாம் எதிர் ��ார்க்கிறது.\nஎந்த நேரமும் முகத்தை கடு கடு என்று வைத்துக் கொண்டு சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ இஸ்லாம் சொல்லவில்லை.\nஇதே போன்று சல்மான் ஃபார்ஸி என்ற நபி தோழருக்கும் அபு தர்தா (ரளியல்லாஹு அன்ஹு) என்ற நபி தோழருக்கும் ஏற்பட்ட பிரச்னையை நாம் அறிவோம். அதாவது எப்போதும் தொழுகை வணக்கம் என்று இருந்து தனது மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் மறந்து இறை வணக்கத்தில் ஈடு பட்டு பகலில் நோன்பும் வைக்கிறார் அபு தர்தா. இந்த பழக்கத்தை மாற்றி கடமையான தொழுகைகளை மட்டும் தொழச் செய்து பகல் காலத்தில் அவர் நோன்பையும் முறித்து விடுகிறார் சல்மான் பார்சி.\nஇந்த பிரச்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வசம் வருகிறது. விபரத்தைக் கேட்ட நபிகள் நாயகம் சல்மான் ஃபார்சி செய்ததுதான் சரி என்று தீர்ப்பு கூறுகிறார். 'கண்களுக்கு செய்ய வேண்டிய கடமை(தூங்குவது) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை(இல்லறத்தில் ஈடுபடுவது, அவரது சாப்பாட்டுக்காக உழைக்க செல்வது) போன்ற ஒவ்வொரு உறுப்புகளுக்கும் அதற்கான கடமைகளை செவ்வனே செய்து விட வேண்டும்' என்று அபு தர்தாவுக்கு போதிக்கிறார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nஅதோடு அமைதியையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை பார்க்கும் போது 'உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என்று தான் வாழ்த்தச் சொல்லி இஸ்லாம் கற்றுக் கொடுக்கிறது. ஒரு மனிதன் இன்பங்களை முறையாக அனுபவித்தால்தான் அவனால் நிம்மதியான வாழ்வையும் வாழ முடியும். கட்டுப்பாடற்ற இன்பங்கள் அந்த மனிதனை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடுவதையும் தினமும் நாம் பத்திரிக்கையில் பார்க்கிறோம்.\nஎனவே மனம் அமைதியுற வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு இன்பங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும். இந்த இன்பங்களின் மூலமாகத்தான் மனிதன் அமைதியான வாழ்வையும் பெற்றுக் கொள்கிறான். இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது ஒருவர் மற்றவருக்கு இன்ப துன்பத்தில் சம பங்கு வகித்து வாழ்வை அமைதியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவுரைகளை கூறுவதற்காகத்தான் உலகின் அனைத்து பிரதேசங்களுக்கும் அனைத்து மொழி பேசும் நபர்களுக்கும் வேதத்தையும் தூதர்களையும் இறைவன் அனுப்பினான்.\nஎனவே அந்த இறைவன் தந்த வேதத்தை பலமாக பற்றி பிடித்���ு இந்த பூமியில் இன்பங்களை அனுபவித்து அமைதியான வாழ்வு வாழ வாய்ப்புகளை தர அந்த இறைவனை இறைஞ்சுவோம்.\nகீழ்க்காணும் திருக்குர்ஆனின் வசனங்களை சிந்தித்துப்பாருங்கள்...\n'தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை' (குர்ஆன் 57:27)\nஇறைவன் விதியாக்காமல் ஏசு நாதரும் சொல்லாமல் கிறித்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் தாங்களாகவே துறவறத்தை வலிந்து ஏற்றுக் கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அதைக் கூட பேண வேண்டிய முறையில் பேணவில்லை என கண்டிக்கிறது குர்ஆன். பாதிரிகளும், கன்னியாஸ்த்ரிகளும், சாமியார்களும் பண்ணும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவை எல்லாம் இறைவன் அனுமதிக்காத துறவறத்தை மேற்கொண்டதால் வந்தவை.\n'இப்போது முதல் அவர்களுடன் இல்லறத்தில் ஈடுபடுங்கள். இறைவன் உங்களுக்கு விதித்த சந்ததிகளைத் தேடுங்கள்' (குர்ஆன் 2:187)\nரமலான் மாதங்களிலும் இரவு நேரங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருந்து நம்முடைய சந்ததிகளை தேடிக் கொள்ளச் சொல்கிறான் இறைவன்.\n'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்' (குர்ஆன் 30:21)\nமனித வாழ்வு அமைதியாக செல்ல வேண்டுமானால் இல்லற இன்பம் மிக அவசியமானதாகும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரியலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பையும் பாசத்தையும் இதனாலேயே இறைவன் உண்டாக்கியிருப்பதாக குர்ஆன் கூறுகிறது. எனவே அன்பு மனைவியோடு இல்லறத்தை இன்பமாக அனுபவித்து அழகிய குணமுடைய குழந்தைகளை பெற்று இறைவன் காட்டிய வழியில் பயணித்து உலக வாழ்வை இன்பமாக்குவோம். அதன் பலனாக மறுஉலக இன்ப வாழ்வையும் பெற்றுக் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2020-06-07T08:45:59Z", "digest": "sha1:T5BDXC32D3XW24CIEZIDGIXSFNERJEJK", "length": 12117, "nlines": 207, "source_domain": "pattivaithiyam.net", "title": "மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள், evening snack recipes in tamil, tamil cooking tips |", "raw_content": "\nமாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள், evening snack recipes in tamil, tamil cooking tips\n* ஒரு கிண்ணத்தில் அவல், உருளைக்கிழங்கு மசித்தது, கடலை மாவு, உப்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.\n* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n2. பேபி கார்ன் 65\n* பூண்டு, பச்சை மிளகாய், கரிவேபில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.\n* பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\n* பின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.\n* பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n* சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.\n* தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்.\n* இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும், பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.\n* இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும்.\n* மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக சேரும்வரை வதக்கவும்.\n* சாட் மசாலா, சென்னா மசாலா பவுடர் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். பரிமாறும் போது ஒரு துண்டு எலுமிச்சைபழம் வைக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மற��ஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMxMTA0ODg3Ng==.htm", "date_download": "2020-06-07T10:11:31Z", "digest": "sha1:32JYEEEHEYV5MMA7MKJILAGSXMKS4OI4", "length": 10854, "nlines": 139, "source_domain": "www.paristamil.com", "title": "நோர்து-டேம் - €883 மில்லியன் நன்கொடை! - ஆனால் சேகரிக்கப்பட்ட பணம் வெறும் €38 மில்லியன் மாத்திரமே!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nநோர்து-டேம் - €883 மில்லியன் நன்கொடை - ஆனால் சேகரிக்கப்பட்ட பணம் வெறும் €38 மில்லியன் மாத்த���ரமே\nநோர்து-டேம் தேவாலயத்தில் இடம்பெற்ற தீ சம்பவத்தை தொடர்ந்து, திருத்தப்பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட நன்கொடை தொகை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த ஒரு மாத காலத்தில், இதுவரை €883 மில்லியன் யூரோக்கள் நன்கொடையாக வழங்குவதாக பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதில் €600 மில்லியன் யூரோக்கள் பெரு நிறுவனங்களிடம் இருந்தும், மீதமானவை தனிநபர்களிடம் இருந்தும் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய திகதியில் வெறுமனே €38 மில்லியன் யூரோக்கள் மாத்திரமே பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த நன்கொடை சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. நோர்து-டேம் தேவாலயத்துக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு வரி கழிவுகளுக்கான ஏற்பாடுகளும் அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ளது. தவிர, நோர்து-டேம் தேவாலயத்தினை ஐந்துவருட காலத்துக்குள் புணரமைப்பு செய்யப்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nகொள்ளையர்களின் குழப்பத்தால் தோல்வியில் முடிந்த நகைத் திருட்டு\nஇல் து பிரான்சுக்குள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான சாவு விபரங்கள்..\n30 மெற்றோ நிலையங்கள் திறக்கப்படுகின்றன...\nபொண்டியில் வன்முறைக்கு காவற்துறையினரின் உள்ளான 14 வயதுச் சிறுவன் - திருட்டில் ஈடுபட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளான் - வாக்குமூலம்\nகொரோனாத் தொற்றையும் சுகாதாரத் தடைகளையும் மீறி பிரான்சில் வலுப்பெரும் போராட்டங்கள் - ஒரு பார்வை\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1477", "date_download": "2020-06-07T10:02:16Z", "digest": "sha1:PDNYT2HT6YYCGFCXBBHEAPOA75SU257V", "length": 16950, "nlines": 111, "source_domain": "www.tamizhvalai.com", "title": "யாழ் முதல்வரின் அதிரடிப் பேச்சுகள் – நெருக்கடியில் சிங்கள அரசு – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்யாழ் முதல்வரின் அதிரடிப் பேச்சுகள் – நெருக்கடியில் சிங்கள அரசு\nயாழ் முதல்வரின் அதிரடிப் பேச்சுகள் – நெருக்கடியில் சிங்கள அரசு\nதமிழர்நிலங்களைத் திரும்பத்தருவதாக சிங்களர்கள் சொல்கிறார்களே தவிர உண்மையில் அப்படி நடக்கவில்லை என்று சிங்கள அதிபர் மைத்திரி கலந்துகொண்ட விழாவில் பேசி சிங்களர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய யாழ் முதல்வர் விக்னேசுவரன், அடுத்த அதிரடியாக ஒற்றையாட்சி முறையைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் சிங்கள அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nயாழ்ப்பாணத்தில், நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“சிங்களம் நாட்டின் அரசியல் மொழி என்று சரத்து 18(1) கூறுகின்றது. 18(2)ன் படி தமிழும் ஒரு அரசியல் மொழி என்கின்றது. எதற்காக தமிழும் சிங்களமும் நாட்டின் அரசியல் மொழிகள் என்று குறிப்பிடப்படவில்லை சிங்கள மொழியை ஒருபடி மேலே வைக்கவே இந்த ஏற்பாடு.\nஎப்பொழுது தேசிய மட்டத்தில் ஒரு மொழி இன்னொரு மொழிக்கு உயர்வாகக் காட்டப்படுகின்றதோ அது இரு மொழிசார் மக்களிடையே ஒற்றுமையையும் சமநிலையையும் ஏற்படுத்த உதவாது. எனவே எமது மொழி, மதம் பற்றிய அரசியல் யாப்பின் ஏற்பாடுகள் நல்லாட்சிக்கு ஏற்புடைத்தாவன அல்ல.\nஇன்னொரு உதாரணம் தருகின்றேன் – பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று ஒன்று 1979ம் ஆண்டில் தற்காலிகமாகக் கொண்டுவரப்பட்டது. அது கடந்த 35 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. யுத்தம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகியும் அது நடைமுறையில் இருந்து வருகின்றது.\nஅதாவது போர் முடிந்துள்ளது, ஜனநாயகம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறும் நாம் எதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் இவ்வாறான சட்டங்கள் நல்லாட்சிக்கு இடமளிக்கா.\nஎம்நாடு ஒற்றையாட்சிமுறை கொண்ட நாடு என்று அரசியல் யாப்பின் சரத்து 2 குறிப்பிடுகின்றது. ஒற்றையாட்சி முறைபற்றி ஒரு முக்கிய கருத்தை வெளியிட வேண்டும். 1833ம் ஆண்டு வரை வடகிழக்கு மாகாணங்கள் வேறாகவும், மலைநாட்டு மாகாணங்கள் இன்னொரு கூறாகவும், கீழ்நாட்டு மாகாணங்கள் மற்றொரு கூறாகவும் தென்பகுதி மாகாணங்கள் மேலுமொரு கூறாகவும் நான்கு பிரிவுகளாக இருந்தன.\nஇவை கிட்டத்தட்ட சுதந்திரமான அலகுகளாகத் தம்மிடையே வேறுபாட்டை வைத்துக் கொண்டே இயங்கி வந்தன. வடகிழக்கு மாகாண மக்கள் வேறு மொழி, வேறு மதங்கள், வேறு நடைஉடை பாவனைகளைக் கொண்டிருந்தனர்.\n1833ம் ஆண்டில் நிர்வாக செயற்திறன் கருதி எல்லா கூறுகளையும் ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்தார்கள். இதன் காரணத்தினால் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடகிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட மற்றைய மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன.\nஅந்த இணைப்பின் நிமித்தம் தாமாக சுயாதீனமாக இயங்கி வந்த மக்கட் கூட்டம் மற்றையவருடன் சேர்த்துப் பார்த்தபோது தமது சுயாதீனத்தையும் பெரும்பான்மைத் தன்மைகளையுந் தொலைத்து விட்டவர்களாகவே தென்பட்டார்கள். மற்றைய ஏழு மாகாணங்கள் சேர்ந்து இயற்றும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது.\nவடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் மற்றைய மாகாணங்களுடன் சேர்க்கப்பட்டபோது முழு நாட்டின் சிறுபான்மையினர் ஆகினர். இரு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் ஏழு மாகாணப் பெரும்பான்மையினருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் அந்த வடகிழக்குப் பெரும்பான்மையினர் நாட்டில் சிறுபான்னையினர் ஆகினர்.\nஇதனை வலியுறுத்துவதாகவே ஒற்றையாட்சி அரசியல் யாப்பு அமைந்தது. வடகிழக்கு மாகாணங்களின் தனித்துவம் பேணப்படவில்லை. பௌத்தம், சிங்களம் ஆகியவற்றிற்கான முதன்மைத்துவத்தின் காரணமாக அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை தமிழ்ப்பேசும் மற்றைய மத மக்களை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கிவிட்டன. ஆகவே அரசியல் யாப்பின் ஒற்றையாட்சித்தன்மை நல்லாட்சிக்கு வித்திடவில்லை.\n13வது திருத்தச் சட்டம் மாகாணங்களுக்கு ஒரு கையால் கொடுத்து மற்றக்கையால் திருப்பி எடுப்பதாவே அமைந்துள்ளது. மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுப்பது போல் கொடுத்து ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் கட்டுப்பாடுகளை, அடக்கியாளும் அதிகாரங்களைத் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது. இதுவும் வடகிழக்கு மாகாண மக்களைப் பொறுத்த வரையில் நல்லாட்சிக்கு வித்திடுவதாக இல்லை.\nஆகவே இப்படியான கட்டமைப்புக்களின் மத்தியில் நல்லாட்சியை உருவாக்க முடியுமா அதற்கான மக்களின் வாய்ப்புக்கள் என்ன என்பது தான் நாங்கள் இறுதியாக ஆராய வேண்டிய விடயம்.\nவடமாகாணத்தில் தமிழ்ப்பேசும் மக்களிடையே தமிழில் பேசுவதால் தமிழ்மக்கள் என்ற சொல்லுக்குப் பதிலாக, தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அர்த்தமே பொருத்தம் எனக் கணிக்கின்றேன். எனவே நல்லாட்சியுடனான புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கிக் கொள்ளுவதற்கு தற்போது நிலவுகின்ற கட்டமைப்புக்குள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புக்களையே நான் இனி ஆராய வேண்டியிருக்கின்றது.\nஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முதலிடம், சிங்கள மொழிக்கு முதலிடம், பயங்கரவாதத் தடைச் சட்டம், 13வது திருத்தச் சட்டம் என்று பலவாறான கட்டமைப்புக் குறைபாடுகளினிடையே தான் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கை இலங்கையில் நடைபெற்று வருகின்றது.\nஇப்பேர்ப்பட்ட கட்டமைப்புக் குறைபாடுகள் எமது தமிழ்ப் பேசும் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது நல்லாட்சியை உறுதிப்படுத்தாது என்பதே எனது வாதம்.\nகமலிடம் மன்னிப்புக் கேட்டார் இந்திநடிகர் அமீர்கான்\nயூகன் படம் மூலம் தமிழ்ரசிகர்களை மிரட்டவருகிறது சாக்சி எனும் புதிய பேய்\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nசிவகுமார் மீது வழக்குக்கு இதுதான் காரணம் – வெளிப்படுத்தும் அருள்மொழி\nவிவசாயி பழனிச்சாமிக்கு அவசரம் ஆத்திரம் ஏன்\nபேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்\nஆஸ்திரேலிய எம்.பி க்கு ஆதரவாக தமிழர்கள் கையெழுத்திட சீமான் அழைப்பு\nமுதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா – சீமான் கடும் எதிர்ப்பு\nஜெயமோகனின் இழிசெயல் – 110 எழுத்தாளர்கள் கண்டனம்\nஇந்தியா எனும் பெயரை மாற்ற முனைவதன் சூழ்ச்சி – அம்பலப்படுத்தும் பெ.மணியரசன்\nரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி\nகடைசிநேரத்திலும் தப்பினார் விஜய் மல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kadan-theera-pariharam-tamil/", "date_download": "2020-06-07T09:58:13Z", "digest": "sha1:PZBFOLXQFUDUXVXNVKXKS4NUSXGVBF3D", "length": 5605, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Kadan theera pariharam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nகடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா\nபணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால்,...\nஉங்களின் தீராத கடன் தீர, துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்க இவற்றை செய்யுங்கள்\nஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் 15 திதிகள் வீதம் முப்பது திதிகள் வருகின்றன. இந்த திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த தினங்களாக இருக்கிறது. அந்த வகையில் எட்டாவதாக வருகின்ற...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5657:2020-02-02-05-17-19&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2020-06-07T09:27:17Z", "digest": "sha1:SKBWOERILE5MRGEN464JFRVSDKGU2LWV", "length": 28154, "nlines": 149, "source_domain": "geotamil.com", "title": "'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு\nஇன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்' என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. 'என்ன எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா' என்று வியப்புடன் கேட்டேன்.\nஎன் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் 'துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்' என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா' என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் 'அநேகமாக 'ரீசைக்கிள்' செய்வார்கள் 'என்றார்.\nஉண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.\nஉடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு 'ஓர்டர்' தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா\nஇருந்தாலும் அந்நூலகப்பணியாளர் கூறிய பன்மொழி நூல்கள் ஓரிரண்டைத்தவிர எடுத்து விடுவார்கள் என்பதும், அநேகமாகத் தமிழ் நூல்களை மீள்சுழற்சி செய்து விடுவார்கள் என்பதும் மனத்தைச் சிறிது வருடவே செய்தன. இச்செயதி உண்மைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். 'டொரொண்டோ நூலக'த்தின் உயர் அதிகாரிகளுடன் இது பற்றித்தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் 'டொரோண்டோ 'நூலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இல்லாமலிருக்கும் காட்சியை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடந்த பல வருடங்களாகத் தமிழ் நூல்களை அங்கிருந்து அதிகமாக இரவல் வாங்கிப்பாவிப்பவர்களில் நிச்சயம் நானுமொருவனாகவிருப்பேன்.\nஅங்கிருந்து திரும்புகையில் ஒன்றினை அவதானித்தேன்: முன்பு தமிழ் நூல்களிருந்த புத்தக அடுக்கத்துக்கருகிலிருந்த மேசையைச் சுற்றி நாலைந்து முதிய தமிழர்கள் அமர்ந்திருந்தார்கள். ஏதாவது நூல்களைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களா என்று கடைக்கண்ணால் நோக்கினேன். அவர்கள் ஊர் வம்பளந்தபடியிருந்தார்கள். கூடவே 'கார்ட்ஸ்' விளையாட்டு விளையாடுவதிலும் மும்முரமாகவிருந்தார்கள்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஈழநாடும் , நானும் (2 & 3): அப்பாவின் பெயரிலெழுதிய சித்திரைப்புத்தாண்டுக்கவிதையும், மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழா நிகழ்வும்....\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவ���கள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வ��ளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்��ு ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isbahan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-06-07T09:38:40Z", "digest": "sha1:EEYHOSRZKLBDF3ENZ3GCAPJRVZXD4666", "length": 5217, "nlines": 165, "source_domain": "isbahan.com", "title": "காலி – Isbahan Sharfdeen", "raw_content": "\nகவிதைஇவை என் ஆரம்பகால கவிதைகள். நான் தற்போது காதல் கவிதைகள் எழுதாவிட்டாலும் என் தொடக்ககால நினைவுகளுக்காக இவற்றை பதிவு செய்து வைத்துள்ளேன்.\nஇஸ்பஹான் சாப்தீனின் கவிதைகள் குறித்து…\n01. இஸ்பஹான் சாப்தீ னின் கவிதைகள் குறித்து...-கவிஞர் அஷ்ஷெய்க் H.I. கைருள் பஷர்(நளீமி)-இலக்கியம் வாழ்வின் இன்றியமையாத ஒரு தேவை. உள்ளத்தின் உறவாடல் என இலக்கியத்தை மதிப்பிடலாம். உணர்வுகளை...\nஇஸ்பஹான் சாப்தீன் அறிமுகம். இஸ்பஹான் சாப்தீன், இலங்கை தீவின் தென் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காலி நகரின் தெற்கே அமைந்துள்ள “கட்டுகொடை” எனும் அழகிய...\nகாலி-மண் மறக்காத மனிதர்-02 அரசியல் தளத்தில் மர்ஹூம் I.A.காதர். காலி மாநகரில் பிறந்து வளர்ந்த முக்கியமான அரசியல்வாதிகளுள் மர்ஹூம் I.A.காதரும் ஓருவர். அரசியல் துறையில் தன்னால் இயன்ற...\nகாலி-மண் மறக்காத மனிதர்-01கார்மேகம் போல் கவிபாடிய கார்-பா-லெப்பைப் புலவர். ‘கார்-பா-லெப்பைப்புலவர்’ இலங்கையின் தென் பகுதியில் உள்ள காலி மாவட்டத்தில் ‘சோலை’ எனும் அழகிய பிரதேசத்தில் 1885 ல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/p/vishnusahasranama-sanskrit-tasimple.html", "date_download": "2020-06-07T08:30:47Z", "digest": "sha1:AOUY2IPWJJL7TWMT2SXM3EPX5LOZ7KKC", "length": 55615, "nlines": 331, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்)", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவிஷ்ணுஸஹஸ்ரநாமம் - மூலச் சொற்களில் (எளிய வடிவில்)\nமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதியின் 14ம் ஸ்லோகத்தில் தொடங்கி 120ம் ஸ்லோகம் வரை யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் சொன்ன விஷ்ணுசஹஸ்ரநாமம் மொத்தம் 107 ஸ்லோகங்களைக் கொண்டதாகும். இவற்றில் விஷ்ணுவின் 1000 பெயர்கள் அடங்கியிருக்கின்றன.\nஇந்த ஸம்ஸ்க்ருத மூலச் சொற்கள் https://sanskritdocuments.org/mirrors/mahabharata/mbhK/tamil/mahabharata-k-13-tamil.html என்ற இணையப் பக்கத்தில் 254ம் அத்தியாயத்தில் இருந்தும், கும்பகோணம் தமிழ் பதிப்பினோடும் ஒப்பிட்டுப் பார்த்துப் புனையப்பட்டது.\nகங்குலிக்கும் இந்த வலைத்தளத்திற்கும் இடையில் எண்ணிக்கை கணக்கில் 2 ஸ்லோகம் வேறுபட்டிருக்கிறது. அதாவது, கங்குலியில் 14ல் தொடங்கி 120ம் ஸ்லோகத்தில் முடியும் விஷ்ணுஸகஸ்ரநாமம் மேற்கண்ட இணையத்தில் 16ல் தொடங்கி 122ல் முடிவடைகிறது.\nகீழே ஸ்லோகங்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் பதிமூன்றாம் பர்வம், அத்தியாய எண் மற்றும் அந்தக் குறிப்பிட்ட ஸ்லோகத்தின் எண் ஆகியவற்றைக் குறிக்கின்றன. அதாவது 13-149-14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அநுசாஸன பர்வம் பகுதி 149ல் 14வது ஸ்லோகம் என்று கொள்க.\nமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதி\n விஸ்வம், விஷ்ணு, வஷட்காரன், பூதபவ்யபவத்ப்ரபு,\nபூதக்ருத், பூதப்ருத், பாவன், பூதாத்மா, பூதபாவநன். 13-149-14\nஅவ்யயன், புருஷன், ஸாக்ஷீ, க்ஷேத்ரஜ்ஞன், அக்ஷரன். 13-149-15\nநாரஸிம்மவபு, ஸ்ரீமாந், கேசவன், புருஷோத்தமன். 13-149-16\nஸர்வன், சர்வன், சிவன், ஸ்தாணு, பூதாதி, நிதிரவ்யயன்,\nஸம்பவன், பாவநன், பர்த்தா, ப்ரபவன், ப்ரபு, ஈஸ்வரன். 13-149-17\nஸ்வயம்பூ, சம்பு, ஆதித்யன், புஷ்கராக்ஷன், மஹஸ்வநன்,\nஅநாதிநிதநன், தாதா, விதாதா, தாதுருத்தமன். 13-149-18\nஅப்ரமேயன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், அமரப்ரபு,\nவிஸ்வகர்மா, மநு, த்வஷ்டா, ஸ்தவிஷ்டன், ஸ்தவிரன், த்ருவன்} . 13-149-19\nஅக்ராஹ்யன், சாஸ்வதன், கிருஷ்ணன், லோஹிதாக்ஷன், ப்ரதர்த்தநன்,\nபரப்பூதன், த்ரிககுப்தாமா, பவித்ரம், மங்களம்பரம். 13-149-20\nஈசாநன், ப்ராணதப்ராணன், ஜ்யேஷ்டன், ஸ்ரேஷ்டன், ப்ரஜாபதி,\nஹிரண்யகர்ப்பன், பூகர்ப்பன், மாதவன், மதுஸூதநன். 13-149-21\nஈஸ்வரன், விக்ரமீ, தந்வீ, மேதாவீ, விக்ரமன், க்ரமன்,\nஅநுத்தமன், துராதர்ஷன், க்ருதஜ்ஞன், க்ருதி, ஆத்மவாந். 13-149-22\nஸுரேசன், சரணன், சர்ம, விஸ்வரேதஸ், ப்ரஜாபவன்,\nஅஹஸ், ஸவம்த்ஸரன், வியாளன், ப்ரத்யயன், ஸர்வதர்சநன். 13-149-23\nஅஜன், ஸர்வேஸ்வரன், ஸித்தன், ஸித்தி, ஸர்வாதி, அச்யுதன்,\nவ்ருஷாகபி, அமேயாத்மா, ஸர்வயோகவிநிஸ்ருதன். 13-149-24\nவஸு, வஸுமநஸ், ஸத்யன், ஸமாத்மா, ஸம்மிதன், ஸமன்,\nஅமோகன், புண்டரீகாக்ஷன், விருஷகர்மா, வ்ருஷாக்ருதி. 13-149-25\nருத்ரன், பஹுசிரஸ், பப்ரு, விஸ்வயோநி, சுசிஸ்ரவஸ்,\nஅம்ருதன், சாஸ்வதஸ்தாணு, வராரோஹன், மஹாதபஸ். 13-149-26\nஸர்வகன், ஸர்வவித், பாநு, விஷ்வக்ஸே���ன், ஜநார்த்தநன்,\nவேதன், வேதவித், அவ்யங்கன், வேதாங்கன், வேதவித், கவி. 13-149-27\nலோகாத்யக்ஷன், ஸுராத்யக்ஷன், தர்மாத்யக்ஷன், காரியமாகவும், க்ருதாக்ருதன்,\nசதுராத்மா, சதுர்வ்யூஹன், சதுர்த்தம், ஷ்ட்ரன், சதுர்ப்புஜன். 13-149-28\nப்ராஜிஷ்ணு, போஜநன், போக்தா, ஸஹிஷ்ணு, ஜகதாதிஜன்,\nஅனகோவிஜயன், ஜேதா, விஸ்வயோநி, புநர்வஸு. 13-149-29\nஉபேந்த்ரன், வாமநன், ப்ராம்சு, அமோகன், சுசி, ஊர்ஜிதன்,\nஅதீந்த்ரன், ஸங்க்ரஹன், ஸர்க்கன், த்ருதாத்மா, நியமன், யமன். 13-149-30\nவேத்யன், வைத்யன், ஸதாயோகீ, வீரஹா, மாதவன், மது,\nஅதீந்த்ரியன், மஹாமாயன், மஹோத்ஸாஹன், மஹாபலன். 13-149-31\nமஹாபுத்தி, மஹாவீர்யன், மஹாசக்தி, மஹாத்யுதி,\nஅநிர்த்தேஸ்யவபு, ஸ்ரீமாந், அமேயாத்மா, மஹாத்ரித்ருத். 13-149-32\nமஹேஷ்வாஸன், மஹீபர்த்தா, ஸ்ரீநிவாஸன், ஸதாம்கதி,\nஅநிருத்தன், ஸுராநந்தன், கோவிந்தன், கோவிதாம்பதி. 13-149-33\nமரீசி, தமநன், ஹம்ஸன், ஸுபர்ணன், புஜகோத்தமன்,\nஹிரண்யநாபன், ஸுதபஸ், பத்மநாபன், ப்ரஜாபதி. 13-149-34\nஅம்ருத்யு, ஸர்வத்ருக், ஸிம்மன், ஸந்தாதா, ஸந்திமாந், ஸ்திரன்,\nஅஜன், துர்மர்ஷணன், சாஸ்தா, விஸ்ருதாத்மா, ஸுராரிஹா. 13-149-35\nகுருர்க்குருதமன், தாம, ஸத்யன், ஸத்யபராக்ரமன்,\nநிமிஷன், அநிமிஷன், ஸ்ரக்வீ, வாசஸ்பதி, உதாரதீ. 13-149-36\nஅக்ரணீ, க்ராமணீ, ஸ்ரீமாந், ந்யாயன், நேதா, ஸமீரணன்,\nஸஹஸ்ரமூர்த்தா, விஸ்வாத்மா, ஸஹஸ்ராக்ஷன். 13-149-37\nஸஹஸ்ரபாத், ஆவர்த்தநன், நிவ்ருத்தாத்மா, ஸம்வ்ருதன், ஸம்ப்ரமர்த்தநன்,\nஅஹஸ், ஸம்வர்த்தகன், வஹ்நி, அநிலன், தரணீதரன். 13-149-38\nஸுப்ரஸாதன், ப்ரஸந்நாத்மா, விஸ்வஸ்ருக், விஸ்வபுக்விபு,\nஸத்கர்த்தா, ஸத்க்ருதன், ஸாது, ஜஹ்நு, நாராயணன், நரன். 13-149-39\nஅஸங்க்யேயன், அப்ரமேயாத்மா, விசிஷ்டன், சிஷ்டக்ருத், சுசி,\nஸித்தார்த்தன், ஸித்தஸங்கல்பன், ஸித்திதன், ஸித்திஸாதநன். 13-149-40\nவ்ருஷாஹீ, வ்ருஷபன், விஷ்ணு, வ்ருஷபர்வா, வ்ருஷோதரன்,\nவர்த்தநன், வர்த்தமாநன், விவிக்தன், ஸ்ருதிஸாகரன். 13-149-41\nஸுபுஜன், துர்த்தரன், வாக்மீ, மஹேந்த்ரன், வஸுதன், வஸு,\nநைகரூபன், ப்ருஹத்ரூபன், சிபிவிஷ்டன், ப்ரகாசநன். 13-149-42\nருத்தன், ஸ்பஷ்டாக்ஷரன், மந்த்ரன், சந்த்ராம்சு, பாஸ்கரத்யுதி. 13-149-43\nஅம்ருதாம்சூத்பவன், பாநு, சசபிந்து, ஸுரேஸ்வரன்,\nஒளஷதம், ஜகதஸ்ஸேது, ஸத்யதர்மபராக்ரமன். 13-149-44\nபூதபவ்யபவந்நாதன், பவன், பாவநன், அநலன்,\nகாமஹா, காமக்ருத், காந்தன், காமன், காமப்ரதன், ப்ரபு. 13-149-45\nயுகாதிக்ருத், யுகாவர்த���தன், நைகமாயன், மஹாசநன்,\nஅத்ருஸ்யன், வ்யக்தரூபன், ஸஹஸ்ரஜித், அநந்தஜித். 13-149-46\nஇஷ்டோவிசிஷ்டன், சிஷ்டேஷ்டன், சிகண்டீ, நஹுஷன், வ்ருஷன்,\nக்ரோதஹா, க்ரோதக்ருத், கர்த்தா, விஸ்வபாஹு, மஹீதரன். 13-149-47\nஅச்யுதன், ப்ரதிதன், ப்ராணன், ப்ராணதன், வாஸவாநுஜன்,\nஅபாம்நிதி, அதிஷ்டாநன், அப்ரமத்தன், ப்ரதிஷ்டிதன். 13-149-48\nஸ்கந்தன், ஸ்கந்ததரன், துர்யன், வரதன், வாயுவாஹநன்,\nவாஸுதேவன், ப்ருஹத்பாநு, ஆதிதேவன், புரந்தரன். 13-149-49\nஅசோகன், தாரணன், தாரன், சூரன், செளரி, ஜநேஸ்வரன்,\nஅநுகூலன், சதாவர்த்தன், பத்மீ, பத்மநிபேஷணன். 13-149-50\nபத்மநாபன், அரவிந்தாக்ஷன், பத்மகர்ப்பன், சரீரப்ருத்,\nமஹர்த்தி, ருத்தன், வ்ருத்தாத்மா, மஹாக்ஷன், கருடத்வஜன். 13-149-51\nஅதுலன், பீமன், ஸமயஜ்ஞன், ஹவிஸ், ஹரி,\nஸர்வலக்ஷணலக்ஷண்யன், லக்ஷமீவாந், ஸமிதிஞ்சயன். 13-149-52\nவிக்ஷரன், ரோஹிதன், மார்க்கன், ஹேது, தாமோதரன், ஸஹன்,\nமஹீதரன், மஹாபாகன், வேகவாந், அமிதாசநன். 13-149-53\nஉத்பவன், க்ஷோபணன், தேவன், ஸ்ரீகர்ப்பன், பரமேஸ்வரன்,\nகரணம், காரணன், கர்த்தா, விகர்த்தா, கஹநன், குஹன். 13-149-54\nவ்யவஸாயன், வ்யவஸ்தாநன், ஸம்ஸ்தாநன், ஸ்தாநதன், த்ருவன்,\nபரர்த்தி, பரமஸ்பஷ்டன், துஷ்டன், புஷ்டன், சுபேக்ஷணன். 13-149-55\nராமன், விராமன், விரதன், மார்க்கன், நேயன், நயன், அநயன்,\nவீரன், சக்திமதாம்ஸ்ரேஷ்டன், தர்மம், தர்மவிதுத்தமன். 13-149-56\nவைகுண்டன், புருஷன், ப்ராணன், ப்ராணதன், ப்ரணமன், ப்ருது,\nஹிரண்யகர்ப்பன், சத்ருக்நன், வ்யாப்தன், வாயு, அதோக்ஷஜன். 13-149-57\nருது, ஸுதர்சநன், காலன், பரமேஷ்டீ, பரிக்ரஹன்,\nஉக்ரன், ஸம்வத்ஸரன், தக்ஷன், விஸ்ராமன், விஸ்வதக்ஷிணன். 13-149-58\nவிஸ்தாரன், ஸ்தாவரஸ்தாணு, ப்ரமாணன், பீஜமவ்யயம்,\nஅர்த்தன், அநர்த்தன், மஹாகோசன், மஹாபோகன், மஹாதனன். 13-149-59\nஅநிர்விண்ணன், ஸ்தவிஷ்டன், பூ, தர்மயூபன், மஹாமகன்,\nநக்ஷத்ரநேமி, நக்ஷத்ரீ, க்ஷமன், க்ஷாமன், ஸமீஹநன். 13-149-60\nயஜ்ஞன், இஜ்யன், மஹேஜ்யன், க்ரது, ஸத்ரம், ஸதாம்கதி,\nஸர்வதர்சீ, நிவ்ருத்தாத்மா, ஸர்வஜ்ஞன், ஜ்ஞானமுத்தமம். 13-149-61\nஸுவ்ரதன், ஸுமுகன், ஸூக்ஷ்மன், ஸுகோஷன், ஸுகதன், ஸுஹ்ருத்,\nமனோஹரன், ஜிதக்ரோதன், வீரபாஹு, விதாரணன். 13-149-62\nஸ்வாபநன், ஸ்வவசன், வ்யாபீ, நைகாத்மா, நைககர்மக்ருத்,\nவத்ஸரன், வத்ஸலன், வத்ஸீ, ரத்நகர்ப்பன், தநேஸ்வரன். 13-149-63\nதர்மகுப், தர்மக்ருத், தர்மீ, ஸத், அஸத், க்ஷரம்,\nஅக்ஷரன், அவிஜ்ஞாதா, ஸஹஸ்ராம்சு, விதாதா, க்ருதலக்ஷணன். 13-149-64\nகபஸ்��ிநேமி, ஸத்வஸ்தன், ஸிம்மன், பூதமஹேஸ்வரன்,\nஆதிதேவன், மஹாதேவன், தேவேசன், தேவப்ருத்குரு. 13-149-65\nஉத்தரன், கோபதி, கோப்தா, ஜ்ஞானகம்யன், புராதநன்,\nசரீரபூதப்ருத், போக்தா, கபீந்த்ரன், பூரிதக்ஷிணன். 13-149-66\nஸோமபன், அம்ருதபன், ஸோமன், புருஜித், புருஸத்தமன்,\nவிநயன், ஜயன், ஸத்யஸந்தன், தாசார்ஹன், ஸாத்வதாம்பதி. 13-149-67\nஜீவன், விநயிதா, ஸாக்ஷீ, முகுந்தன், அமிதவிக்ரமன்,\nஅம்போநிதி, அநந்தாத்மா, மஹோததிசயன், அந்தகன். 13-149-68\nஅஜன், மஹார்ஹன், ஸ்வாபாவ்யன், ஜிதாமித்ரன், ப்ரமோதன்,\nஆநந்தன், நந்தநன், நந்தன், ஸத்யதர்மா, த்ரிவிக்ரமன். 13-149-69\nமஹர்ஷி, கபிலாசார்யன், க்ருதஜ்ஞன், மேதிநீபதி,\nத்ரிபதன், த்ரிதசாத்யக்ஷன், மஹாஸ்ருங்கன், க்ருதாந்தக்ருத். 13-149-70\nமஹாவராஹன், கோவிந்தன், ஸுஷேணன், கநகாங்கதீ,\nகுஹ்யன், கபீரன், கஹநன், குப்தன், சக்ரகதாதரன். 13-149-71\nவேதஸ், ஸ்வாங்கன், அஜிதன், க்ருஷ்ணன், த்ருடன், ஸங்கர்ஷணன்,\nஅச்யுதன், வாருணன், வ்ருக்ஷன், புஷ்கராக்ஷன், மஹாமநஸ். 13-149-72\nபகவாந், பகஹா, நந்தீ, வநமாலி, ஹலாயுதன்,\nஆதித்யன், ஜ்யோதிராதித்யன், ஸஹிஷ்ணு, கதிஸத்தமன். 13-149-73\nஸுதந்வா, கண்டபரசு, தாருணன், த்ரவிணப்ரதன்,\nதிவிஸ்ப்ருக், ஸர்வத்ருக், வ்யாஸன், வாசஸ்பதி, அயோநிஜன். 13-149-74\nத்ரிஸாமா, ஸாமகன், ஸாம, நிர்வாணம், பேஷஜம், பிஷக்,\nஸந்யாஸக்ருத், சமன், சாந்தன், நிஷ்டாசாந்திபராயணன். 13-149-75\nசுபாங்கன், சாந்திதன், ஸ்ரஷ்டா, குமுதன், குவலேசயன்,\nகோஹிதன், கோபதி, கோப்தா, வ்ருஷபாக்ஷன், வ்ருஷப்ரியன். 13-149-76\nஅநிவர்த்தீ, நிவ்ருத்தாத்மா, ஸம்க்ஷேப்தா, க்ஷேமக்ருத், சிவன்,\nஸ்ரீவத்ஸவக்ஷஸ், ஸ்ரீவாஸன், ஸ்ரீபதி, ஸ்ரீமதாம்வரன். 13-149-77\nஸ்ரீதர், ஸ்ரீசன், ஸ்ரீநிவாஸன், ஸ்ரீநிதி, ஸ்ரீவிபாவநன்,\nஸ்ரீதரன், ஸ்ரீகரன், ஸ்ரேயஸ், ஸ்ரீமாந், லோகத்ரயாஸ்ரயன். 13-149-78\nஸ்வக்ஷன், ஸ்வங்கன், சதாநந்தன், நந்தி, ஜ்யோதிர்க்கணேஸ்வரன்,\nவிஜிதாத்மா, விதேயாத்மா, ஸத்கீர்த்தி, சிந்நஸம்சயன். 13-149-79\nஉதீர்ணன், ஸர்வதர்க்ஷு, அநீசன், சாஸ்வதஸ்திரன்,\nபூசயன், பூஷணன், பூதி, விசோகன், சோகநாசநன். 13-149-80\nஅர்ச்சிஷ்மாந், அர்ச்சிதன், கும்பன், விசுத்தாத்மா, விசோதநன்,\nஅநிருத்தன், அப்ரதிரதன், ப்ரத்யும்நன், அமிதவிக்ரமன். 13-149-81\nகாலநேமிநிஹா, செளரி, சூரன், சூரஜநேஸ்வரன்,\nத்ரிலோகாத்மா, த்ரிலோகேசன், கேசவன், கேசிஹா, ஹரி. 13-149-82\nகாமதேவன், காமபாலன், காமீ, காந்தன், க்ருதாகமன்,\nஅநிர்த்தேஸ்யவபு, விஷ்ணு, வீரன், அந���்தன், தநஞ்சயன். 13-149-83\nப்ரம்மண்யன், ப்ரம்மக்ருத்ப்ரம்மா, ப்ரம்ம, ப்ரம்மவிவர்த்தநன்,\nப்ரம்மவித், ப்ராம்மணன், ப்ரம்மீ, ப்ரம்மஜ்ஞன், ப்ராம்மணப்ரியன். 13-149-84\nமஹாக்ரமன், மஹாகர்மா, மஹாதேஜஸ், மஹோரகன்,\nமஹாக்ரது, மஹாயஜ்வா, மஹாயஜ்ஞன், மஹாஹவிஸ். 13-149-85\nஸ்தவ்யன், ஸ்தவப்ரியன், ஸ்தோத்ரம், ஸ்துதன், ஸ்தோதா, ரணப்ரியன்,\nபூர்ணன், பூரயிதா, புண்யன், புண்யகீர்த்தி, அநாமயன். 13-149-86\nமநோஜவன், தீர்த்தகரன், வஸுரேதஸ், வஸுப்ரதன்,\nவஸுப்ரதன், வாஸுதேவன், வஸு, வஸுமநஸ், ஹவிஸ். 13-149-87\nஸத்கதி, ஸத்க்ருதி, ஸத்தா, ஸத்பூதி, ஸத்பராயணன்,\nசூரஸேநன், யதுரேஷ்டன், ஸந்நிவாஸன், ஸுயாமுநன். 13-149-88\nபூதாவாஸன், வாஸுதேவன், ஸர்வாஸுநிலயன், அநலன்,\nதர்ப்பஹா, தர்ப்பதன், அத்ருப்தன், துர்த்தரன், அபராஜிதன். 13-149-89\nவிஸ்வமூர்த்தி, மஹாமூர்த்தி, தீப்தமூர்த்தி, அமூர்த்திமாந்,\nஅநேகமூர்த்தி, அவ்யக்தன், சதமூர்த்தி, சதாநநன். 13-149-90\nஏகன், நைகன், ஸவ, க, கிம், யத், தத், பதமநுத்தமம்,\nலோகபந்து, லோகநாதன், மாதவன், பக்தவத்ஸலன். 13-149-91\nஸுவர்ணவர்ணன், ஹேமாங்கன், வராங்கன், சந்தநாங்கதீ,\nவீரஹா, விஷமன், சூந்யன், க்ருதாசிஸ், அசலன், சலன். 13-149-92\nஅமாநீ, மாந்தன், மாந்யன், லோகஸ்வாமீ, த்ரிலோகக்ருக்,\nஸுமேதஸ், மேதஜன், தந்யன், ஸத்யமேதஸ், தராதரன். 13-149-93\nப்ரக்ரஹன், நிக்ரஹன், வ்யக்ரன், நைகஸ்ருங்கன், கதாக்ரஜன். 13-149-94\nசதுர்மூர்த்தி, சதுர்ப்பாஹு, சதுர்வ்யூஹன், சதுர்க்கதி,\nசதுராத்மா, சதுர்ப்பாவன், சதுர்வேதவித், ஏகபாத். 13-149-95\nஸமாவர்த்தன், நிவ்ருத்தாத்மா, துர்ஜயன், துரதிக்ரமன்,\nதுர்லபன், துர்க்கமன், துர்க்கன், துராவாஸன், துராரிஹா. 13-149-96\nசுபாங்கன், லோகஸாரங்கன், ஸுதந்து, தந்துவர்த்தகன்,\nஇந்த்ரகர்மா, மஹாகர்மா, க்ருதகர்மா, க்ருதாகமன். 13-149-97\nஉத்பவன், ஸுந்தரன், ஸுந்தர், ரத்நநாபன், ஸுலோசநன்,\nஅர்க்கன், வாஜஸநி, ஸ்ருங்கீ, ஜயந்தன், ஸர்வவிஜ்ஜயீ. 13-149-98\nமஹாஹ்ரதன், மஹாகர்த்தன், மஹாபூதன், மஹாநிதி. 13-149-99\nகுமுதன், குந்தரன், குந்தன், பர்ஜந்யன், பவநன், அநிலன்,\nஅமிதாசன், அம்ருதவபு, ஸர்வஜ்ஞன், ஸர்வதோமுகன். 13-149-100\nஸுலபன், ஸுவ்ரதன், ஸித்தன், சத்ருஜித், சத்ருதாபநன்,\nந்யக்ரோதன், உதும்பரன், அஸ்வத்தன், சாணூராந்த்ரநிஷூதநன். 13-149-101\nஸஹஸ்ரார்ச்சிஸ், ஸப்தஜிஹ்வன், ஸப்தைதஸ், ஸப்தவாஹநன்,\nஅமூர்த்தி, அநகன், அசிந்த்யன், பயக்ருத், பயநாசநன். 13-149-102\nஅணு, ப்ருஹத், க்ருசன், ஸ்தூலன், குணப்ருத், நிர்க்குணன், மஹாந்,\nஅத்ருதன், ஸ்வத்ருதன், ஸ்வாஸ்யன், ப்ராக்வம்சன், வம்சவர்த்தநன். 13-149-103\nபாரப்ருத், கதிதன், யோகீ, யோகீசன், ஸர்வகாமதன்,\nஆஸ்ரமன், ஸ்ரமணன், க்ஷாமன், ஸுபர்ணன், வாயுவாஹநன். 13-149-104\nதநுர்த்தரன், தநுர்வேதன், தண்டன், தமயிதா, அதமன்,\nஅபராஜிதன், ஸர்வஸஹன், நியந்தா, நியமன், யமன். 13-149-105\nஸத்வவாந், ஸாத்விகன், ஸத்யன், ஸத்யதர்மபராயணன்,\nஅபிப்ராயன், ப்ரியார்ஹன், அர்ஹன், ப்ரியக்ருத், ப்ரீதிவர்த்தநன். 13-149-106\nவிஹாயஸகதி, ஜ்யோதி, ஸுருசி, ஹுதபுக்விபு,\nரவி, விரோசநன், ஸூர்யன், ஸவிதா, ரவிலோசநன். 13-149-107\nஅநந்த, ஹுதபுக், போக்தா, ஸுகதன், நைகதன், அக்ரஜன்,\nஅநிர்விண்ணன், ஸதாமர்ஷீ, லோகாதிஷ்டாநன், அத்புதன். 13-149-108\nஸநாத், ஸநாதந்தமன், கபிலன், கபிரவ்யயன்,\nஸ்வஸ்திதன், ஸ்வஸ்திக்ருத், ஸ்வஸ்தி, ஸ்வஸ்திபுக், ஸ்வஸ்திதக்ஷிணன். 13-149-109\nஅரெளத்ரன், குண்டலீ, சக்ரீ, விக்ரமீ, ஊர்ஜிதசாஸநன்,\nசப்தாதிகன், சப்தஸ்ஹன், சிசிரன், சர்வரீகரன். 13-149-110\nஅக்ரூரன், பேசலன், தக்ஷன், தக்ஷிணன், க்ஷமிணாம்வரன்,\nவித்வத்தமன், வீதபயன், புண்யஸ்ரவணகீர்த்தநர். 13-149-111\nஉத்தாரணன், துஷ்க்ருதிஹா, புண்யன், துஸ்வப்நநாசநன்,\nவீரஹா, ரக்ஷணன், ஸந்தன், ஜீவநன், பர்யவஸ்திதன். 13-149-112\nஅநந்தரூபன், அநந்தஸ்ரீ, ஜிதமந்யு, பயாபஹன்,\nசதுரஸ்ரன், கபீராத்மா, விதிசன், வ்யாதிசன், திசன். 13-149-113\nஅநாதி, பூர்ப்புவன், லக்ஷ்மீ, ஸுவீரன், ருசிராங்கதன்,\nஜநநன், ஜநஜந்மாதி, பீமன், பீமபராக்ரமன். 13-149-114\nஆதாரநிலயன், தாதா, புஷ்பஹாஸன், ப்ரஜாகரன்,\nஊர்த்வகன், ஸத்பதாசாரன், ப்ராணதன், ப்ரணவன், பணன். 13-149-115\nப்ரமாணன், ப்ராணநிலயன், ப்ராணத்ருத், ப்ராணஜீவநன்,\nதத்வம்தத்வவித், ஏகாத்மா, ஜந்மம்ருத்யுஜராதிகன். 13-149-116\nபூர்ப்புவஸ்வஸ்தரு, தாரன், ஸவிதா, ப்ரபிதாமஹன்,\nயஜ்ஞன், யஜ்ஞபதி, யஜ்வா, யஜ்ஞாங்கன், யஜ்ஞவாஹநன். 13-149-117\nயஜ்ஞப்ருத், யஜ்ஞக்ருத், யஜ்ஞீ, யஜ்ஞபுக், யஜ்ஞஸாதநன்,\nயஜ்ஞாந்தக்ருத், யஜ்ஞகுஹ்யன், அந்நம், அந்நாதன். 13-149-118\nஆத்மயோநி, ஸ்வயஞ்சாதன், வைகாநன், ஸாமகாயநன்,\nதேவகீநந்தநன், ஸ்ரஷ்டா, க்ஷிதீசன், பாபநாசநன். 13-149-119\nசங்கப்ருத், நந்தகீ, சக்ரீ, அகங்காரம்} சார்ங்கதந்வா, கதாதரன்,\nஓம், அவனை வணங்குகிறேன். 13-149-120\nமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் 149ம் பகுதி\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்ய���தி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4647:2008-12-20-07-02-25&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2020-06-07T10:15:26Z", "digest": "sha1:UODSC3QLJPNPX27IGJDNLV3CKFYXXPU6", "length": 25821, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல! - எழுத்தாளர் அருந்ததி ராய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல - எழுத்தாளர் அருந்ததி ராய்\nஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல - எழுத்தாளர் அருந்ததி ராய்\nஎழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களின் கட���டுரைஅவுட்லுக் இதழில் சமீபத்தில் வெளியானது. மும்பை பயங்கரவாதம் பற்றிய அக்கட்டுரையை ச்சும்மா ட்டமாஷ்-75 -க்காக மொழிபெயர்த்து இப்பதிவில் வெளியிடுகின்றேன். மூல கட்டுரைக்கும் மொழி பெயர்ப்புக்கும் அர்த்த வேறுபாடுகள் இருக்குமானால் அப்பிழை முழுக்கவும் என்னைச்சார்ந்ததே\nஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல\nநமது சோதனைகளுக்கு எதிர்வினையாற்றும் உரிமையை நாம் ஏமாந்துள்ளோம். மும்பை கோரம் உச்சமடைந்த சமயத்தில், அந்த கொடிய நாளுக்கு மறுதினம், நாம் இந்தியாவின் 9/11 -ஐத்தான் பார்க்கிறோம் என நமது 24 -மணிநேர செய்தி ஊடகங்கள் நமக்கு அறிவிக்கை செய்தன. பழைய ஹாலிவுட் அச்சில் வரும் பாலிவுட் பட நாயகர்கள் போல் நாமும் நம் பங்கையும் நமக்குரிய வசனத்தையும் உச்சரிக்க எதிர்பார்க்கப்பட்டோம். எனினும் அவை நமக்கு முன்பே இப்படியாக உரைக்கப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.\nஇப்பிராந் தியத்தில் பதற்றம் கூடிப்போன தருவாயில் அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'கெட்டவர்களை' கைது செய்ய பாகிஸ்தான் நடவடிக்கையேதும் எடுக்காவிட்டால் அங்கு உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்தாக்குதலை இந்தியா தொடரலாம்; இதில் வாசிங்டன் ஒன்றும் செய்வதற்கில்லை என தன் கருத்தாக ஒரு செய்தியை வெளியிட்டார்.\nஆனால், நவம்பர் செப்டம்பர் அல்ல; 2008 2001 அல்ல; பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அல்ல; இந்தியா அமெரிக்காவும் அல்ல.\nஎனவே, நம் சீரழிவிலிருந்து நாமே மீளவேண்டும்; சிதிலங்களிளிருந்தும், நம் உடைந்த இதயங்கள் வழியாகவும் நமது முடிவுகளை நாமே கண்டடைய வேண்டும்.\nஆடம்பர இந்தியாவின் பணக்கார பட்டினம் காஷ்மீரிலேய மிக மோசமாக சீரழிந்த குப்வாரா நகரம்போல் காட்சியளிக்க, ஆயிரக்கணக்கான ராணுவத்தினரின் கண்காணிப்பில் நவம்பர் இறுதிவாரம் நடந்த காஷ்மீர் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க வந்திருப்பார்கள் என நினைத்தால் அது முரணாக தோன்றுகிறது.\nமும்பை தாக்குதலானது இந்திய நகரங்களிலும் மாநகரங்களிலும் நடைபெறும் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களில் மிக சமீபத்திய ஒன்று, அவ்வளவே. அகமதாபாத், பெங்களூர், தில்லி, குவகாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் மலேகான் போன்றவையெல்லாம் நூற்றுக்கணக்கில் சாதாரண மக்கள் இறக்கவும் காயமடையவும் காரணமாயிருந்த தொ���ர் குண்டு வெடிப்புகளை சந்தித்துள்ளன. இந்திய முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் என காவல்துறை சரியானவர்களைத்தான் விசாரனைகைதிகளாக கைது செய்துள்ளது என்றால், இந்த நாட்டில் ஏதோ மோசமான தவறு நடைபெறுவதாகவே அர்த்தம் ஆகிறது.\nசம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்களானால், மும்பையில் சாதாரண மக்கள் கூட இறந்தார்கள் என்பதை நீங்கள் கேட்டிருக்கமாட்டீர்கள். ஒரு பரபரப்பான தொடர்வண்டி நிலையத்திலும் ஒரு பொது மருத்துவமனையிலும் அவர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பணக்காரர்களையும் ஏழைகளையும் வேறுபடுத்தவில்லை. எல்லோரையும் ஒரே கொடூரத்துடன்தான் கொன்றனர். ஆனால் ஒளிரும் இந்தியாவின் பளபளப்புத் தடுப்பான்களை சீரும் தீவிரவாதம் தகர்த்தெறிந்தது கண்டு இந்திய ஊடகம் விக்கித்துப்போனது. ஒரு யூத மையத்தையும் இரு ஆடம்பர விடுதிகளின் பளிங்கு முகப்பு மற்றும் கண்ணாடி நடன அரங்குகளையும் இந்த தீவிரவாத முடை வீச்சம் வியாபித்ததால் விழி பிதுங்கி நின்றது. அவ்விரு விடுதிகளும் மும்பையின் அடையாளங்கள் எனவும் நமக்கு சொல்லப்பட்டது. அது முற்றிலும் சரியே. சாதாரண இந்தியர்கள் அனுதினமும் அல்லலுறும் அநியாயத்தின், நேரும் அசிங்கத்தின் உடனடி அடையாளம் அவைகள்தான். அழகான மேன்மக்கள் தாங்கள் தங்கி இருந்த அறைகள், தங்கள் மனங்கவர்ந்த உணவு விடுதிகள், தங்களுக்கு பணிவிடை செய்த பணியாளர்கள் பற்றியெல்லாம் மனதுருக்கும் இரங்கல்களால் நிறைத்திருந்த அன்றைய செய்தித்தாளின் இடது உச்சியில் ஒரு பீட்சா கம்பனியின் விளம்பரம் கட்டம் கட்டப்பட்டிருந்தது. \"ஹங்கிரி கியா\" (பசிக்கிறதா, ம்). சர்வதேச பசிக்குறியீட்டில் (International Hunger Index) இந்தியா சூடானுக்கும் சோமாலியாவுக்கும் கீழே இடம்பெற்றுள்ளதை விளக்கத்தான் அந்த விளம்பரம் என நாம் கொள்ளலாம். ஆனால் இது அதற்கான போரல்ல. அந்த போர் கிராமங்களிலுள்ள தலித் பண்ணைகளிலும், நர்மதா மற்றும் கோயல் காரோ ஆற்றங்கரைகளிலும், செங்காரா ரப்பர் தோட்டத்திலும், நந்திகிராம், சிங்கூர், லால்கர் போன்ற மேற்கு வங்க கிராமங்களிலும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களிலும், பெருநகர குப்பங்களிலும் நடத்தப்படுவது. அது தொலைகாட்சிகளில் நடைபெறப்போவதில்லை.\nதற்கால பயங்கரவாதத்தின் போக்கு ஒரு தீவிரமான, மன்ன���க்கமுடியாத தவறுகள் நிறைந்த பாதையில் திரும்பிவிட்டது. ஒரு புறத்தில் உள்ளவர்கள் (இதை பிரிவு - அ எனக்கொள்வோம்) தீவிரவாதத்தை, குறிப்பாக, இஸ்லாமிய தீவிரவாதத்தை, வெறுப்பால், சுவாதீனமின்றி, தனியான அச்சில் தனக்கேயுரிய வட்டப்பாதையில் சுழலக்கூடிய, புறவுலகில் தொடர்பில்லாத, வரலாறு, புவியியல் மற்றும் பொருளாதார காரணிகள் ஏதும் இல்லாத ஒன்றாக பார்ப்பவர்களாவர். எனவே அத்தீவிரவாதத்தை அரசியல் ரீதியாக தீர்க்க முயல்வது, புரிந்து கொள்ள முயல்வது கூட அதை நியாயப்படுத்துவதற்குச் சமம்; மேலும் அது ஒரு குற்றம் என்பது இவர்களது வாதம்.\nதீவிரவாதத்தை மன்னிக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது எனினும், அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலிலேயே இருக்கின்றது. அக்காரணிகளை கவனிக்கத் தவறினால் அது பிரச்சினையை மோசமாக்குவதுடன் மேலும் அதிக மக்களை துன்பத்தில் தள்ளும்; இதுவும் ஒரு குற்றமே என்று பிரிவு - ஆ நம்புகிறது.\n1990 -ல் லஷ்கர் - இ - தோய்பா(தூய்மையின் போர்ப்படை) -வை தோற்றுவித்த, அடிப்படைவாத சலாஃபி முஸ்லீம் பாரம்பரியத்தை சேர்ந்த, ஹஃபிஸ் சயீத் நிச்சயம் பிரிவு அ -வினரின் வாதத்தை வலிமைப் படுத்துபவர்கள். ஹஃபிஸ் சயீத் மனித வெடிகுண்டை அங்கீகரிப்பவர்; யூத, ஷியா மற்றும் ஜனநாயக வெறுப்பை கொண்டவர்; அவரது இஸ்லாம் இந்த உலகை ஆளும் வரை புனிதப்போரை நடத்தவேண்டும் என நம்புபவர்.\nஅவர் கூறியவற்றில் சில: \"இந்தியா ஓர்மத்துடன் இருக்கும் வரை அமைதி இராது; அவர்களை சிதை; கருணைகேட்டு, உன் முன்னாள் அவர்கள் மண்டியிடும்வரை தொடர்ந்து சிதை.\"\nமேலும், \"இந்தியா இந்த வழியை நமக்கு காட்டியுள்ளது. தகுந்த பதிலடியை நாம் தருவோம். அது காஷ்மீரில் முஸ்லிம்களை கொள்வதைப்போல் இந்துக்களை கொன்று பழி வாங்குவோம்.\"\nஆனால், தன்னை ஜனநாயகவாதி என்றும் தீவிரவாதி அல்ல என்றும் சொல்லிக்கொள்ளும் பாபு பஜ்ரங்கி எந்த இடத்தில் பிரிவு - அ -வினருடன் ஒத்துப்போகிறார் 2002 குஜராத் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இவர் காமிரா முன் கூறுகிறார்: \"ஒரு முஸ்லீம் கடையைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை, அனைத்திற்கும் தீவைத்தோம், ....தாக்கினோம், போசுக்கினோம், தீயிட்டோம், ...இந்த பாஸ்டர்டுகள் தாம் சிதையாவதை விரும்பவில்லை; மேலும் அது குறித்து மிகவும் பயந்தனர்; இதனாலேயே அவர்களை தீயிலிட்டோம். ...எனக்கு ஒரு இறுதி ஆசை உள்ளது... எனக்கு மரண தண்டனை தாருங்கள்... தூக்கில் தொங்குவதில் எனக்கு கவலை இல்லை. ...அதற்கு முன் எனக்கு இரண்டே இரண்டு நாட்களை மட்டும் தாருங்கள். ஏழெட்டு லட்சம் எண்ணிக்கையில் இவர்கள் உள்ள ஜுஹோபுரா பகுதிக்கு செல்வேன். ...அவர்கள் கதையை முடிப்பேன். ...இன்னும் கொஞ்சம் பேர்தான் சாகட்டுமே 2002 குஜராத் படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இவர் காமிரா முன் கூறுகிறார்: \"ஒரு முஸ்லீம் கடையைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை, அனைத்திற்கும் தீவைத்தோம், ....தாக்கினோம், போசுக்கினோம், தீயிட்டோம், ...இந்த பாஸ்டர்டுகள் தாம் சிதையாவதை விரும்பவில்லை; மேலும் அது குறித்து மிகவும் பயந்தனர்; இதனாலேயே அவர்களை தீயிலிட்டோம். ...எனக்கு ஒரு இறுதி ஆசை உள்ளது... எனக்கு மரண தண்டனை தாருங்கள்... தூக்கில் தொங்குவதில் எனக்கு கவலை இல்லை. ...அதற்கு முன் எனக்கு இரண்டே இரண்டு நாட்களை மட்டும் தாருங்கள். ஏழெட்டு லட்சம் எண்ணிக்கையில் இவர்கள் உள்ள ஜுஹோபுரா பகுதிக்கு செல்வேன். ...அவர்கள் கதையை முடிப்பேன். ...இன்னும் கொஞ்சம் பேர்தான் சாகட்டுமே ...குறைந்தது இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம்பேர் வரை சாகவேண்டும்.\nமேலும், பிரிவு - அ, தனது செயல் திட்டத்தில் எவ்விடத்தில் ஆர்.எஸ். எஸ். -இன் பைபிலான \"நாம் அல்லது நமது தேசியம்\" பொருந்திவருகிறது இதை வரையறை செய்த எம். எஸ். கோல்வாக்கர் 'குருஜி' 1944 -ல் ஆர்.எஸ்.எஸ் தலைவரானார். அது மேலும் கூறுகிறது: முஸ்லீம்கள் இந்துஸ்தானத்தில் முதலில் காலடி வைத்த அந்த தீய நாளிலிருந்து இந்த நொடிவரை இந்து தேசம் அந்த சூரையாளர்களை எதிர்த்து தீரத்துடன் போராடி வருகிறது. இன உணர்வு எழுச்சி பெற்று வருகிறது\"\nஅல்லது: \"இன மற்றும் கலாச்சார தூய்மைக்காக யூதக்களையை எடுப்பதன் மூலம் ஜெர்மனி உலகை அதிர்ச்சிக்குள்ளாகியது. இனப்பெருமை அங்கே உச்சம் பெற்றது. அந்த நல்ல பாடத்தை கற்பதன் மூலம் இந்துஸ்தானம் பலன் பெறமுடியும்\"\nஉண்மையில் இந்து வலதுசாரிகளின் துப்பாக்கி முஸ்லீம்களை நோக்கியது மட்டுமல்ல, தலித்துகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒரிசாவின் காந்தமாலில், கிறித்துவர்களுக்கெதிரான இரண்டரை மாதகால வன்முறை நாற்பது பேர் வரை கொன்றுள்ளது. நாற்பதாயிரம் பேர்வரை தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிபேர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஇத்தனை காலமும் லஸ்கர் - இ - தோய்பா -வின் முன்னணி அமைப்பான ஜமாத் - உத் -தாவா -வின் தலைவராக ஹஃபிஸ் சயீத் ஒரு மதிப்பான வாழ்க்கையை லாகூரில் வாழ்ந்துவந்துள்ளார். வெறியுடன் கூடிய திரிபுவாத போதனைகள் மூலம் இளைஞர்களை தனது காட்டுமிராண்டி புனிதப்போருக்கு தயார்படுத்தி வந்துள்ளார். டிசம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. ஜமாத் - உத் -தாவா -க்கு தடைவிதித்தது. சர்வதேச நிர்பந்தத்தால் ஹஃபிஸ் சயீத் -ஐ பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்தது. ஆனால், பாபு பஜ்ரங்ஜியோ பிணையில் வெளியே வந்து மதிப்பான வாழ்க்கையை குஜராத்தில் தொடர்கிறார். படுகொலைகள் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.ஹச்.பி -இலிருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார். பஜ்ரங்ஜி -யின் முன்னாள் குருவான நரேந்திர மோடி இன்னமும் குஜராத் முதல்வர்தான். ஆக, குஜராத் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; மேலும் இவர் இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளான ரிலையன்ஸ், டாடா-வால் வெகுவாக போற்றப் படுபவருமாவார்.கார்பரேட்டுகளின் செய்தித்தொடர்பாளரும், ஒரு தொலைக்காட்சியின் அரங்கு முன்னவருமான ஸொஹைல் சேத் சமீபத்தில் 'மோடி ஒரு கடவுள்' என விளித்துள்ளார். குஜராத்தில் இந்துக் கும்பல்களின் சூறையாட்டத்தை மேற்பார்வை செய்த, சமயங்களில் உதவியும் செய்த போலீஸ்காரர்களுக்கு பரிசுகளும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-06-07T10:49:00Z", "digest": "sha1:EZZ2BA5KRSQXFYJJLO7BABXJYAQ6VY4I", "length": 7595, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n28 அருணகிரிநாதர் மூர்த்தியாகவும் சற்றேனும் பேதமின்றி இவருக்குத் தரிசனம் கிட��த்த காரணத்தால், ' மலைமகள் உமைதரு வாழ்வே நமோ நம எனக் குக னைக் குறித்தும், 'திரிபுர மெரி செய்த கோவே நமோநம'எனச் சிவனைக் குறித்தும் கலம்பகமாக ஒரே பாடலில் வரு கின்ற 'அவகுண விரகன” என்னும் பாடல் (611) இவர் திருவாக்கினின்றும் எழுந்தது. பின்னும், நடன ஸ்தலமாதலின் கலகல என்றும் கன கண என்றும் சிலம்பொலி, தாள ஒலி, நடன ஒலி ஒலித்த நாதமே இவரைப் பரவசப் படுத்திய காரணத்தால் இத்தலத்துப் பாடல்கள் பல வகைய நாத ஒலி நிறைந்த அற்புத கரமான சந்த பேத ஒலிகளுடன் பொலிவனவாய் விளங்குகின்றன. கிடைத்துள்ள 1307 பாடல்களுக்கு ஏற் பட்ட 1008-க்கு மேற்பட்ட சந்த பேதங்களிற் சிதம்பரத்துக்கு உரிய 65-பாடல்களுள் இரண்டு பாடல்கள் தவிர ஏனை யவை தனித் தனிச்சந்தங்களாய் அமையப் பெற்று மொத் தம் 68-வகைச் சந்த பேதங்கள் கொண்டு திகழ்கின்றன. அவை யும் சிலம்பொலிக்கு ஒத்தனவாய்த் தாளபேதங்கள் சிறக்க மெல்லோசை பிறங்குவனவாய் விளங்குகின்றன. அரு ணைக்கு (78) அடுத்தபடியே சிதம்பரமே (6.5) அதிக பாடல் களைக் கொண்டுள்ளதால் இத்தலத்திற் சுவாமிகள் பலநாள் இருந்திருக்க வேண்டும். இத்தலத்துப் பாடல்களிற் புலி யூர், புலிசை, புவீச்சுரம், கனக சபை, கனகம்பலம், பொன் னம்பலம், திருச்சிற்றம்பலம், திருவம்பலம், சிதம்பரம், மன்று, தில்லை, பெரும்பற்றப் புலியூர் என்னும் நாமங்கள் யாவும் வந்துள்ளன. தில்லை வாழ் அந்தணரது சிறப்பும்1 (625) சிவகாமி யம்மையின் திருநாமமும் (597, 600, 608, == 1. 625. இவ் வழகிய பாடலில் உள்ள வேத நூன் முறை வழுவா மேதினம் வேள்வி யாலெழில் புனைமூ வாயி = . மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே'\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/155", "date_download": "2020-06-07T10:42:29Z", "digest": "sha1:V5Y6XOHI7XKBUS27AACPB4LO6QTAB57U", "length": 7445, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/155 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\n142 வீட்டுக் கணக்கும். ஆகாயக் கணக்கும். \"ஒங்களத்தான். ஏதாவது பேசுங்களேன். ஒங்கிட்��� .ெ சா ல் ல வே ண் டி ய அ வ சி ய மி ல் ல ன் னா வது சொல்லுங்களேன். ஏன் அப்படி புதுசா பார்க்கது மாதிரி பார்க்கிங்க\" பொன்னம்பலம், அவளை புதுசாத்தான் பார்த்தார். அவளை முப்பதாண்டுகளுக்கு மேல் கண்டவருக்கு, இப்போது அவளுள் ஒன்றைக் கண்டுபிடித்த தோரணை. அவள், ஒரு கோளறு பதிகமாகவே தோன்றினாள். அவளை விளக்கமாய் பார்த்துப் பார்த்து, தன்னுள்ளும் விளங்க வைத்தார். அவள் முகம் நோக்கி, அந்த முகம் வழியாய் பிடறியை ஊடுருவி, அந்தப் பிடறிக்குப் பின்னால், கடந்த கால நிகழ்ச்சிகளை கொண்டு வந்தார். - செந்துர்க் கடல் தோன்றுகிறது. அப்போது அந்த கடல் அவருக்கு முருகனை ஆராதிக்கும் விஞ்சைக் கடலாய் தோன்றியது. இப்போது வெறுங்கடலாய் காட்சி தருகிறது. முருகன் சிலையைக் கும்பிட முன்வாங்கிய அலைகள், இப்போது அப்படிக் கும்பிட மனமில்லாமல், பின் வாங்குகின்றன. அன்றைய சூரசம்கார கடல்வெளி, மணல் பரப்பாகிறது. தேரிகள் திட்டுகளாகின்றன. முந்தாநாள் வரை, மனைவி மீது எரிச்சலூட்டிய அந்த கடலும் கடலோரமுமான பழைய நிகழ்ச்சிகள், ஞானசாகரத்தின் வெளிப்பாடுகளாகின்றன. அந்த வெளிப்பாடுகளில் அவர் மனம், கால் நிமிடம் பின் சென்று, உடனடியாய் நிகழ்ச்சிகளின் சாம்பலான நினைவுகளாகின்றன. இந்தப் பொன்னம்பலத்தையும், அப்போதையை புதுமனைவியான இந்தக் கோலவடிவையும், அவள் பாட்டி, முடிச்சு போட்டு ஒன்றாக்குகிறாள். இவரது இடுப்பு மடிவேட்டித் துணியும், அவளது மாராப்பு முனையும், முடிச்சு வட்டமாகின்றன. கடலுக்குள் போகத் தயங்கும் இவளை, பாட்டிதான் கணவன் பக்கமாய் ஒரு தள்ளலும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 டிசம்பர் 2018, 09:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-06-07T10:32:37Z", "digest": "sha1:C2HVMAYZPOUNSPZ4JMS3EF2B2KTFU7PL", "length": 7002, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஎன்ற பொருளைச் சுட்டுவதில்லை. எனவே 'நோன்பு' என்ற பொருளைச் சுட்டும் 'பாவை' என்ற சொல், வணங்கப் பெற்ற பிரதிமையடியாக வந்ததென்றே கொள்ள���் கிடக்கின்றது. ஆயினும் ஈண்டு ஓர் ஐயந்தோன்றும். திருமால் ஒருவரையே பத்தித் திறத்துடன் பற்றி நின்ற ஆண்டாள் தேவி விரதம் கூறும் ஒரு பிரபந்தத்தை - திருப்பாவையைப் பாடியிருப்பாரா என்பதே ஆகும் அது. கண்ணனை அடைதற்குக் கோபியர்கள் காத்தியாயனீ தேவியைத் தொழுது நின்ற தகவு பாகவதத்தால் வெளிப்பட்டிருக்கும்போது, அக்கோபியரையே கண்ணனை அடையப் பின்பற்றிய ஆண்டாளும் அவர்கள் மேற்கொண்ட விரகினையே கையாண்டார் எனக் கொள்வதனால் வரும் இழுக்கொன்றுமில்லை, மேலும், திருமாலைத் தன் நாயகப்பிரானாக அடைய வேண்டி ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் காமனையும் அவன் தம்பி சாமனையும் வேண்டி நிற்கும் நிலையினைப் பின்வரும் பாடலிற் காணலாம்.\nதண்மண் டலமிட்டு மாசி முன்னாள்\nவேங்கட வற்கென்னை விதிக் கிற்றியே\n- நாச்சியார் திருமொழி 1:1\n'சத்தியை வியந்தது' என்ற திருவெம்பாவைத் தலக் குறிப்பு, காத்தியாயனீ அல்லது சத்தியின் விரதத்தையே புலப்படுத்தக் கூடியதென்ற என் கொள்கையை மழை வேண்டிக்கூறிய 'முன்னிக்கடல்' என்ற திருவெம்பாவைப் பாட்டிற் பராசத்தியே உவமை கூறப்பட்டிருத்தலும்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2019, 08:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/137", "date_download": "2020-06-07T09:08:17Z", "digest": "sha1:Y2ZEVKSDQPADJ7NJWLTWIQ7SQHG56OFP", "length": 6889, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/137 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/137\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,\nகடிதம் கிடைத்தது. மிக்க சந்தோஷம். மாப்பிள்ளை நடராஜூக்குக் குணத்துக்குத் தக்கபடி உத்யோகம் கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடராஜூம் ராஜேஸ்வரியும் வாய்ப்பான தம்பதிகள். நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்ல சேவை செய்ய ஆசை கொண்டவர்கள்.\nமுதல் முதலாக நடராஜ் குற்றாலத்துக்கு வந்திருந்தபோது கம்பரது பொருளாதார தத்துவத்தை எடுத்துச் சொல்ல நேர்ந்தது. நடராஜ் அபாரமாய் அனுபவித்தார். அன்று அவருடைய அன��பு எனக்குக் கிடைத்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. அவருக்கும் ராஜேஸ்வரிக்கும் எல்லாம் வல்ல இறைவன் சகல பாக்யத்தையும் அருளுவானாக.\nஇருவருக்கும் என் ஆசியைத் தெரிவிக்கவேணும். விசாகப் பட்டணத்தில் எத்தனை மாசம் இருக்க வேண்டுமோ தெரியவில்லை. ராஜேஸ்வரி தஞ்சையில்தானே இருக்கிறாள். விசாகப்பட்டணத்துக்கு இப்போது போக வேண்டாந்தானே.\nஅவளுடைய குழந்தை முதலாக எல்லாரும் செளக்கியந்தானே. எல்லாருக்கும் என் அன்ட்.\nமகாராஜன் அவர்கள் தென்காசி முனிசிபாக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அடிக்கடி சந்திக்க முடிகிறது. என்ன வாய்ப்பு பார்த்தீர்களா. நாலு நாளாக மகாராஜன். வேலம்மாள், நடராஜ நாடார், புஷ்பம்மாள், தங்கை சண்பகத்தம்மாள், குலசேகரப்பட்டணம், சிவசுப்பிரமணிய பிள்ளை, ஜமந்துர் ராமசாமி ரெட்டியார், டிக்டிரிக்ட் ஜட்ஜ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22073/", "date_download": "2020-06-07T10:09:30Z", "digest": "sha1:PISI4UCFCGZEWVCHGD4AISTRCDZVNPL2", "length": 9705, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ் – GTN", "raw_content": "\nவெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரிட்டுள்ளது எனவும் இதனால் வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் பங்கெடுக்கச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளமை மறுக்கப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsஇணங்கியுள்ளது மனித உரிமைப் பேரவை வாக்குறுதிகள் வெளிநாட்டு நீதவான்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 ம��ச்சக்கர வண்டிகள் சேதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு:\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசொய்சாபுர தாக்குதலின் பிரதான சந்தேக நபர், காவற்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்\nஇலங்கை மலேசிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு\nகாவல்துறை மா அதிபர் மலேசியாவிற்கு சென்றுள்ளார்.\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/women/page/3/", "date_download": "2020-06-07T09:14:15Z", "digest": "sha1:EOXZGVCRZJRDM45TMVHB5KTB3ZJSFOZU", "length": 11916, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "பெண்கள் – Page 3 – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள் • விளையாட்டு\nசவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் – அன்னா முசைச்\nஇலக்கியம் • பல்சுவை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஐவருடன் வாழ்ந்த ‘திரெளபதி’ உலகின் முதல் பெண்ணியவாதியா\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nபால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\n‘அவளை தேர்ந்தெடுப்போம் வன்முறையை ஒழிப்போம்’\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nஇலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்:-\nஇந்தியா • பல்சுவை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஇயக்குனர் பாலாவின் நாச்சியார் திரைப்பட ரீசருக்கு பெண்ணியவாதிகள் எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள் • பெண்கள்\nகொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேசுக்கு பிரித்தானியாவின் முக்கிய விருது\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nதுனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nநேபாளத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒதுக்கப்படுவதற்கு எதிராக புதிய சட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nயுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு அநீதி – சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nசமதை – பெண்ணிலைவாதக் குழுவினரின் ‘விரல்களில் விளைந்தது’ – கைவினைப் பொருட்களின் கண்காட்சி.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கணவரை இழந்தவர்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:-\nகட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள் • மலையகம்\nவாய்ப்புக்களை ஏற்படுத்துவேமேயானால் மலையக பெண்களும் அரசியலில் ஈடுப்படுவது உறுதி\nஇலங்கையின் ஊழியப் படையில் பெண்களின் சதவீதம் அதிகரிக்கப்படவேண்டும்- ரணில்\nபங்களாதேசில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருமண சட்டத்தில் பெண்���ளின் வயதெல்லை 14 வயது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nதேசத்திற்கான பெண்களின் உரிமை குரல் – கையொப்பங்கள் பதிவு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள் • பெண்கள்\nசாரதாம்பாளுக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் மறுக்கப்பட்ட நீதி குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஎமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்\nபிரதான செய்திகள் • பெண்கள்\nவட மாகாணத்தில் 54532 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக அறியப்பட்டு உள்ளது:-\nலொறி குடைசாய்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு – 4 முச்சக்கர வண்டிகள் சேதம் June 7, 2020\nவிடத்தல் தீவு கரையோர பகுதிகளில் அரச காணிகளில் தனி நபர்கள் கட்டிடங்கள் அமைப்பு: June 7, 2020\nமவுசாகலை நீர் தேக்கத்தில் சிரமதான பணிகள் June 7, 2020\nகொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு June 7, 2020\n3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது June 7, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/05/31/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2020-06-07T09:08:33Z", "digest": "sha1:2MI6SZXEXUXNJLFLFZ7RAUHZJCYUY7NF", "length": 13179, "nlines": 192, "source_domain": "www.stsstudio.com", "title": "நோய்...!கவிதை கவிஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சிவன்ஜீவ் சிவராம் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவரை மனைவிஅருளினி, அப்பா சிவராம்,…\nஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்கள் 07.06.2020 அகிய இன்று பிறந்தநாள்தனைக்கொண்டாடுகி்ன்றர் இவரை அம்மா,அப்பா,தங்கைமார் பவித்திரா,பிரதா,மற்றும் சுரேந்தினி,வினுயா,அத்துடன் கலைஞர்கள்,மாமா…\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nகவிஞர், பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் யாழ்நிலவன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.17\nதொடுவானம் தூரம் தான்…சுதாகரன் சுதர்சன்\nதொடுவானம் தூரம் தான்... தொடும் காலம் தொலைவில்…\nஇளம் அறிவிப்பாளர் செல்வி சப்றீனா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 02.05.2020\nயேர்மனில் வாழ்ந்துவரும் இளம் அறிவிப்பாளர்…\nஉன்னழகால் .... இரவைக் கூட , பகலாய் உணர்ந்தேன���…\nயாழ் சர்வதேச திரைப்பட விழாவில்\nகற்றது தமிழ் மற்றும் தங்க மீன்கள் தரமணி…\nபாடகி நிவேதாவின் பிறந்தநாள்வாழ்த்து 08.07.2019\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா…\nகை கோலி நான் சுமக்கும் இந்த கைப்பிள்ளை…\nஅந்தக் கிழவனை இப்போதுதான் பார்க்கிறேன்.…\nசோகங்கள் தீர வழிகளும் எங்கே கவிதை ஈழத் தென்றல்\nஏங்கும் உயிர்கள் வாடுது இங்கே வாடிய…\nஇருட்டு மனங்கள் சிறுகதைநாடகம் -இந்துமகேஷ்\n1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும்,…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2020\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (498) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/07/05/hello-world/", "date_download": "2020-06-07T10:02:58Z", "digest": "sha1:62W7U6QYYHMVK2AVHDU2UZLWCM33X2SK", "length": 12516, "nlines": 164, "source_domain": "www.stsstudio.com", "title": "Hello world! - stsstudio.com", "raw_content": "\nயேர்மனிடோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் சிவன்ஜீவ் சிவராம் இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,இவரை மனைவிஅருளினி, அப்பா சிவராம்,…\nஈழம் கண்டாவூரைச்சேர்ந்த இயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்கள் 07.06.2020 அகிய இன்று பிறந்தநாள்தனைக்கொண்டாடுகி்ன்றர் இவரை அம்மா,அப்பா,தங்கைமார் பவித்திரா,பிரதா,மற்றும் சுரேந்தினி,வினுயா,அத்துடன் கலைஞர்கள்,மாமா…\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த…\nசுவெற்றா நகரில்வாழும் பாடகரும். பொதுத்தொண்டருமான கலாதரன் குலமதி தம்பதியினர் இன்று தமது பிள்ளைகள், .மருமக்கள், உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தங்கள்…\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nகனடாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பாடகர்.ரவி அட்சுதன்அவர்களின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை மனைவி.பிள்ளைகள்,உற்றார் உறவுகள் அனைவரும் இணைந்து…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nகரும்புலிகள் நாள் யூலை 5\nநடந்தவை எல்லாம் நலமாய்த்தான் உள்ளது…\nசாவகச்சேரி டிறிபேக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் UK வழங்கும் பொன்மாலைபொழுது 2019\nசாவகச்சேரி டிறிபேக்கல்லூரி பழைய மாணவர்…\nகவிதை – வேலணையூர் ரஜிந்தன்.\nஉன் அழகாலே .......என்னை ஆக்கிரமித்து என்…\nமூச்சும் பேச்சும் தமிழ் வீச்சும் நீயானாய்...…\nநிழல் படப்பிடிப்பாளர் முகுந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018\nயேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும்…\nஎழுத்தாளர், கவிஞர், நகுலா சிவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து04.02.2019\nயேர்மனி செல்ம் நகரில்வாழ்ந்துவரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர்…\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2022\nயாழ்ப்பாண நூலகம் அன்றும் இன்றும்“லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது\nகடந்த சனிக்கிழமையன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை…\nபேரசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் பிறந்தநாள்வாழ்த்து (02.01.2020\nயாழ்ப்பாணப் பல்கல���க்கழக வாழ்நாள் பேரசிரியர்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇசையமைப்பாளர் சிவன்ஜீவ் சிவராம் பிறந்தநாள்வாழ்த்து (07.06.2020\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (498) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/pathirruppattu/index.html", "date_download": "2020-06-07T08:51:28Z", "digest": "sha1:OSD2Y7ZI6KMGUZLHWVBKKEZBNVKWOQDR", "length": 32527, "nlines": 313, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Pathirruppattu - பதிற்றுப்பத்து - Ettuthogai - எட்டுத்தொகை - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 07, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » பதிற்றுப்பத்து\nபத்துப் பத்து அகவற் பாக்களால் அமைந்த பத்துப் பகுதிகளைக் கொண்ட நூல் ஆதலால் 'பதிற்றுப் பத்து' எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு பத்தும், தனித்தனியே, ஒவ்வொரு புலவரால், ஒவ்வொரு சேரமன்னரைக் குறித்துப் பாடப் பெற்றதாகும். நூலின் முதற் பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கப்பெறவில்லை. நூலை தொகுத்தார், தொகுப்பித்தார் பற்றி அறியப்படவில்லை.\nபாடினோர் : குமட்டூர்க் கண்ணனார்\nபாடப்பட்டோ ர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்\n11. வெற்றிச் செல்வச் சிறப்பு\n12. வென்றிச் சிறப்பும் ஓலக்க வினோதச் சிறப்பும்\n13. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்\n14. மன்னனுடைய பல குணங்களையும் ஆற்றலையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்\n15. வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற் சிறப்பும்\n16. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்\n17. பொறையுடைமையோடு படுத்து மன்னனின் வென்றிச் சிறப்புக் கூறுதல்\n19. அரசனது வென்றிச் சிறப்பும் குலமகளோடு நிகழ்ந்த இன்பச் சிறப்பும்\n20. மன்னனது குணங்களைக் கூறி வாழ்த்துதல்\nபாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.\nபாடினோர் : பாலைக் கௌதமனார்\nபாடப்பட்டோ ர் : பல் யானைச் செல்கெழு குட்டுவன்\n21. நாடு காத்தற் சிறப்புக் கூறி, மன்னனை வாழ்த்துதல்\n24. மன்னவன் பெருமையும் கொடைச் சிறப்பும் கூறி வாழ்த்துதல்\n28. நாடு காத்தற் சிறப்பு\nபாடிப் பெற்ற பரிசில்: 'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார்.\nஇமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.\nபாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்\nபாடப்பட்டோ ர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்\n31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்\n32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்\n37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்\n39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்\nபாடிப் பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக் கோ. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.\nபாடப்பட்டோ ர் : கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்\n42. கொடைச் சிறப்பும் வென்றிச் ச���றப்பும்\n43. மன்னனின் செல்வ மகிழ்ச்சி\n44. மன்னனை 'நெடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்\n47. கொடையினையும் அக் கொடைக்கு வருவாயாகிய பகைவரைக் கோறலையும் உடன் கூறுதல்\n48. மன்னனை 'நீடு வாழ்க' என வாழ்த்துதல்\n49. மன்னவனது வரையா ஈகை\n50. மன்னவனது காம வேட்கையினும் அவன் போர் வேட்கையை மிகுத்துக் கூறுதல்\nபாடிப் பெற்ற பரிசில்: உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ. கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.\nபாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்\nபாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்\n51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்\n53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்\n53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்\n54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்\n55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்\n57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்\n58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்\n60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்\nபாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.\nபாடப்பட்டோர் : செல்வக் கடுங்கோ வாழியாதன்\n61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச் சிறப்புக் கூறுதல்\n63. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு கூறி வாழ்த்துதல்\n64. மன்னவன் கொடைச் சிறப்பினை வென்றிச் சிறப்பொடு படுத்துக் கூறுதல்\n65. ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்புக் கூறுதல்\n66. வென்றிச் சிறப்புடன் படுத்து, கொடைச் சிறப்புக் கூறுதல்\n68. காம வேட்கையின் ஓடாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்பு\n69. மன்னவனது ஆள்வினைச் சிறப்பினை அவன் குடி வரலாற்றொடு படுத்துச் சொல்லுதல்\n70. வென்றிச் சிறப்பொடு பிற சிறப்புக்களையும் கூறி, வாழ்த்துதல்\nபாடிப் பெற்ற பரிசில்: சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ. செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.\nபாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\n71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்\n72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்\n74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்\n76. வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்\n77. படைப் பெருமைச் சிறப்பு\n79. மன்னவனது பல குணங்களையும் ஒருங்கு புகழ்ந்து, வாழ்த்துதல்\n80. மன்னவன் கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்\nபாடிப் பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க' என்று அமைச்சுப் பூண்டார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.\nபாடினோர் : பெருங்குன்றூர் கிழார்\nபாடப்பட்டோ ர் : குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை\n81. காம வேட்கையில் செல்லாத மன்னவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறுதல்\n85. முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து, வென்றிச் சிறப்புக் கூறுதல்\n86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்\n87. மன்னவன் அருட் சிறப்பு\n88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்\n89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்\n90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்\nபாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபதிற்றுப்பத்து, Pathirruppattu, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல பு��ாணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nநற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=439", "date_download": "2020-06-07T10:48:23Z", "digest": "sha1:RIH5UA26SH7GPPQF4MEJJTMYYJ3WMKSV", "length": 9664, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nதணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். எதற்காக சென்சார் உள்ளது.\nமேலும் : ஜி.வி.பிரகாஷ் குமார் ட்வீட்ஸ்\nஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை ...\nகுழந்தை பத்திரமா உயிரோட ...\nஐங்கரன் டிரைலர் 1 மில்லியன் ...\nமிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் ...\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட ...\nஉலகம் வென்ற தமிழ், நமை கர்வம் கொள்ள ...\nசில நூறு பேர் கொண்��� உங்களுக்கு ...\nநாச்சியாரை தொடர்ந்து எனது ...\n\"கடமை என்பது பொதுமக்களின் ...\nஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் ...\nநடந்து முடிந்த பின்னால் எதையும் ...\nநம் ஒவ்வொருவரின் ஆயுள் ரேகையை ...\nதம்பி கதிரவன் 100 மீட்டர் ...\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனை ...\nகர்னி சேவா அமைப்பினர் ...\nவிவசாய, ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி ...\nஉயிரையும் உடமையையும் இழந்து ...\nசர்வம் தாளமயம் படப்பிடிப்பு ...\nஎல்லாரும் இணைந்தால் எதுவும் ...\nமழையின் தீவிரத்தால் தங்களின் பயணம், ...\nஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக நிதி ...\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் ...\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக ஒரு ...\nகுண்டர் சட்டத்தின் குரல்வளை ...\nஉலகின் தலைசிறந்த மருத்துவர்கள் ...\nநாச்சியார் படத்தின் என் பகுதி ...\nஎன்னுடைய பேஸ்புக் பக்கத்திற்கு 1.7 ...\nடார்லிங் படம் வெற்றிகரமாக 25வது ...\nடார்லிங் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் ...\nடார்லிங் படத்தின் டிரைலர் விரைவி்ல் ...\nபி கே படத்தை இப்போது ...\nஎன் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா\nகேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை\nஎன்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள்\nவைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல்\nரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nவியூஸ்களை அள்ளிய சல்மான்கானின் சுவாச் பாரத்\nவெப்சீரிஸ் மூலம் ரீ-என்ட்ரியாகும் சுஷ்மிதா சென்\nபோர்ப்ஸ் பட்டியலில் 52வது இடத்தில் அக்ஷய்குமார்\nஅசுரன் திரைக்கதையில் அடிக்கடி மாற்றங்கள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/369853.html", "date_download": "2020-06-07T08:56:24Z", "digest": "sha1:4SAQ4CVQFGS6U4UZHLV3T5JMZNGXD6NN", "length": 6726, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "அழுக்கும் இழுக்கும் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகொண்டவள் அன்பின் கொடைமறந்து நாள்தோறும்\nகண்டவள்பின் செல்லும் கணவனவன் – உண்டதும்\nஉண்பதற்குக் காத்திருக்கும் உத்தமிகள் உள்ளன்பை\nகட்டிய தாரம் கடைசிவரை வேண்டுமென்றே\nஒட்டி உறவாட ஒர்தாலி – கட்டிக்\nகுடும்பம் நடத்திடக் கொண்டுவரும் பெண்ணால்\nஒழுக்கம் தவறாமை ஓம்புகின்ற ஆண்பெண்\nவழுக்கா திருக்கும் வகைக்கு – இழுக்காய்\nஇழுக்கும் இழிஞர் இழுப்பை மனத்தால்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மெய்யன் நடராஜ் (12-Jan-19, 2:09 am)\nசேர்த்தது : மெய்யன் நடராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/179032?ref=archive-feed", "date_download": "2020-06-07T08:25:19Z", "digest": "sha1:BMPQWRASASHRQXKI6B5DBSQAIHFN7ZIY", "length": 7793, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "சொந்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்: அதிர்ச்சி காரணம்\nஇந்தியாவில் குடிபோதையில் அண்ணன் மனைவியை செங்கலால் அடித்து கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தின் கனியாவாலி கிராமத்தை சேர்ந்தவர் மேஜர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்றிரவு முழு போதையில் வீட்டுக்கு வந்த மேஜர் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை அடித்துள்ளார்.\nஅப்போது அங்கு வந்த மேஜரின் அண்ணன் ரேஷம் சிங்கின் மனைவி சரண்ஜித் கவுர் இருவருக்குள்ளான சண்டையை தடுக்க முயன்றுள்ளார்.\nஇதையடுத்து ஆத்திரமடைந்த மேஜர் அங்கிருந்த செங்கலால் தனது அண்ணி கவுர் தலையில் ஓங்கி அடிக்க அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் மேஜர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.\nஇதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக கவுரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nசம்பவம் குறித்து வழக���குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள மேஜரை தேடி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildogbreeds.com/rajapalayam-dogs/", "date_download": "2020-06-07T10:02:42Z", "digest": "sha1:GG4O2IBQF2KZI64TV2FAQF23GDIAODNT", "length": 9118, "nlines": 49, "source_domain": "tamildogbreeds.com", "title": "ராஜபாளையம் நாய் - Tamil Nadu Dog Breeds, Rajapalayam Dogs", "raw_content": "\nசிப்பிப்பாரை நாய் ( Chippiparai Dogs )\nஇந்தியா வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது.\nஇது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். இது வழக்கமாக 65 முதல் 75 செ.மீ. (25-30 இன்ச்சுகள்) வரை, கிட்டத்தட்ட வெளிநாட்டு கிரேடனை ஒத்த தோற்றத்துடன், அதைவிடச் சற்றே குறைந்த உயரத்துடன் இருக்கும் . இது மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.இதன் வால் சிறிய வளைவைக் கொண்டுள்ளது.இப்பகுதியில்\nNext Next post: ராஜபாளையம் நாய் திட்டம்\nஅலங்கு நாய் / Alangu Dogs\nகோம்பை நாய் / Kombai Dogs\nசிப்பிப்பாரை நாய் / Chippiparai Dogs\nராஜபாளையம் நாய் / Rajapalayam Dogs\nLorena Appleyard on ராஜபாளையம் நாய்க்குட்டி அடிப்படை கீழ்ப்படிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=2%3A2011-02-25-12-52-49&id=3167%3A2016-02-12-00-42-54&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=19", "date_download": "2020-06-07T08:59:18Z", "digest": "sha1:PMMWC4PBDXXVJY5ZLWEXQV6FTCQHJPVT", "length": 23057, "nlines": 23, "source_domain": "www.geotamil.com", "title": "ஒரு சிறுகதையின் மீளுருவாக்கம்! சயந்தனின் ஆதிரை நாவல் மீதான ஒரு பார்வை.", "raw_content": " சயந்தனின் ஆதிரை நாவல் மீதான ஒரு பார்வை.\n“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்க�� வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.\nஇன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது. பல வருடங்களுக்கு முன்பு காலம் இலக்கிய சஞ்சிகையில் சயந்தனின் ‘புத்தா ’ என்ற சிறுகதையொன்று வெளிவந்தது. தலைநகரில் கைது செய்யப்பட்டு சிங்கள பொலிசாரினால் சித்திரவதை செய்யப்படும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினை சேர்ந்த ஒருவனின் கதையாக விரிவடையும் இச்சிறுகதையானது அவனிற்கு அடைக்கலம் கொடுத்த ஒரு சிங்களத்தாயின் கைதுடனும் அலறலுடனும் முடிவடைகின்றது. இச்சிறுகதையினை ஆரம்ப அத்தியாயமாகக் கொண்டு இக்கதையின் நாயகனையே பிரதான பாத்திரமாகக் கொண்டு சயந்தன் தனது கதையை விரிவாக்கம் செய்கிறார். அதுவே எமக்கு ‘ஆதிரை’ ஆகக் கிடைகின்றது.தலைநகர் கொழும்பில் ஆரம்பித்த இக்கதையானது காலத்தின் பின் நகர்வுடனே மலையகம் நோக்கி நகர்ந்து மலையகத்திலிருந்து இனக் கலவரம் காரணமாக வன்னி நோக்கி இடம்பெயரும் ஒரு குடும்பத்தின் கதையாக வளர்கின்றது. வன்னியை வந்தடையும் அக்குடும்பமும் வன்னி நிலப்பரப்பில் தொடரும் அவர்களது வாழ்வும் அவர்களோடு இணைந்த வன்னி மக்களின் வாழ்வாகவுமே இந்நாவல் விரிவடைகின்றது. ஆனால் இங்கு பிரதான மையப் பொருளாக பல தசாப்த காலமாக நீடித்த ஈழவிடுதலைப் போர் கதையை நகர்த்தி செல்கின்றது.\nஇது ஒரு வரலாற்றுப் புனைவு. ஈழப்போரில் இடப்பெற்ற படுகொலைகளினதும் கொடுந்துயரங்களினதும் வரலாற்றை சாமான்ய மக்களின் சாட்சியங்களாக இக்கதை குறுக்குவிசாரணை செய்கின்றது. வீர, தீர செயல்களுக்கும் மயிர்க்கூச்செரியும் தாக்குதல்களுக்கும் குறைவில்லாத இவ்வீர வரலாறானது ஒரு இனப்படுகொலையுடன் முடிவடைந்த பின்னர் இது எஞ்சி நிற்கும் அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகின்றது. போரை நடித்தியவர்களை மட்டுமன்றி, போரிற்கு ஆதரவு நல்கியோர், எதிர்ப்புத் தெரிவித்தோர், நடுநிலை வகித்தோர், போரை விட்டு இடை நடுவில் தப்பியோடியோர், என அனைத்து தரப்பினரையும் இது கேள்விக்குள்ளாக்குகின்றது. மௌனமாக இருந்தோரையும் கூட இது விட்டு வைக்கவில்லை.\nதியாகங்களுடனும் இழப்புக்களுடனும் அர்ப்பணிப்புகளுடனும் வீரமரணங்களுடனும் பயணித்த ஈழவிடுதலைப்போராட்டமானது பல்வேறு காலகட்டப்பகுதியில் உட்கட்சிப் படுகொலை, சகோதர இயக்க படுகொலை, கட்டாய ஆட்கடத்தல் என்ற இன்னுமொரு தவறான படிக்கட்டிலும் பயணித்தது. இவ்விரு வேறு திசைகளில் பயணித்த இப்போராட்டத்தின் இடைநடுவில் சிக்கிக்கொண்ட மக்கள் கேட்ட நூறாயிரம் கேள்விகளுக்கான விடைகளாக இந்நாவல் விரிவடைகின்றது.\nமேலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை வர்க்க முரண்பாடுகளை இது சாடுகின்றது. எல்லாவற்றிட்கும் மேலாக இது ஆடம்பரமானதும் சுயநலமிக்கதுமான யாழ்ப்பாணக் கலாச்சாரத்தினை எள்ளி நகையாடுகின்றது. அதன் சாதீய சிந்தனைகளை தப்பியோடும் சுயநலப் போக்கினை கேள்விக்குள்ளாக்கின்றது.\nநாமகள், ராணி, மலர், வினோதினி, சந���திரா, வல்லியாள் என மிக அதிகமான பிரதான பாத்திரங்களாக பெண்களைக் கொண்ட இந்நாவலில் பெண்களின் குரல்கள் மிக அதிகமாக ஓங்கி ஒலிக்கின்றன. இவைகளில் சில அழகுரல்கள் ஆகவும் சில போர்ப்பரணிகளாகவும் விளங்குகின்றன. மீண்டும் மீண்டும் விளிம்பு நிலை மக்களே போராட்டித்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அவர்களே இப்போரினால் அதிகம் பதிக்கப்படுகிறார்கள் என்பதும் போரினை ஆரம்பித்த மேட்டுக்குடி மக்கள் இடைநடுவில் சாதுரியமாக தப்பிவிட்டார்கள் என்பதும் இந்நாவல் அதிகமாக தெரிவிக்கும் செய்தி. இவர்கள் உரையாடல்களிலும் உணர்வுகளிலும் தெறிக்கும் உண்மைகளும் கோபாவேசங்களும் அனைவரையும் கேள்விக்குள்ளாகின்றது.\n“தம்பிக்கு என்னை விடவும் மூண்டு நாலு வயசு கூடத்தான்.----தன்னை நம்பி வந்து செத்துப்போன பிள்ளையளின்ரை கனவைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தவர்,, தன்னை நம்பி உயிரோடை இருந்த சனங்களுக்காகவும் யோசிச்சிருக்கலாம்.” – இது பிரபாகரன் மீது சிவராசன் வைக்கும் விமர்சனம்.\n“போராட்டத்தை தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத கொஞ்சப்பேரில் நானும் ஒருவன். போராட்டத்தை தொடர்ந்து நடத்திட்டு கடைசியில் செத்துப் போகாத கொஞ்சப் பேரிலயும் நான் ஒருவன்.”- இது சிவராசன் தன் மீது தானே வைக்கும் விமர்சனம்.\n“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுவினம். ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர்.” – கொத்துக் கொத்தாய்க் கொலைகள் நடைபெறும் போர்க்களத்தில் இருந்து அத்தாரின் சிதைந்த உடலைப் பார்த்து ஒரு நடுத்தர வயதுக்காரர். யாழ்ப்பாணத்து சாதியத்தின் வலிமையை இதைவிட தெளிவாக யாரும் விபரித்து விட முடியாது.\n“சனங்கள் இனிப் போறதுக்கு வழியில்லை. கடைசிவரையும் நிண்டு சாவம் எண்டுறதை நீங்கள் வீரமா நினைக்கலாம். அதுக்காக.. வாழ ஆசைப்படுகிற சனங்களையும் உங்களோடை உடன்கட்டை ஏறச்சொல்லி வற்புறுத்தேலாது.” – இது இதற்கு மேலும் ஓட முடியாது என்கிற போது சந்திரா இயக்கம் மேலே வைக்கும் விமர்சனம்.\n“நாங்கள் இப்படி பம்பலா இருக்கிறதை பார்த்தா வெளிநாட்டிலை இருக்கிறவை எங்களைத் துரோகியாத்தான் பாப்பினம்.” – தடுப்பு முகாமில் இருந்து ஒரு போராளி.\nஇவை யாவும் இந்நாவலின் கதை மாந்தர்கள் தமது உரையாடல்கள் வாயிலாக வெளிப்படுத்திய விமர்சனங்கள். மேலும��� இது ‘அவர்கள் வேறு கண்ணீரைத் தேடித் போனார்கள்.’ என்ற வரிகள் மூலம் மக்களின் கண்ணீரை காசாக்கும் ஊடகங்களை ஏளனம் செய்கின்றது. அத்துடன் ஒரு இளம் பெண்ணின் படிப்பு செலவுக்கு லண்டனிலிருந்து மாசம் ஆயிரம் ரூபாவை அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் தொந்தரவு செய்யும் லண்டன்காரரை பரிகசிக்கின்றது. கோழி வளர்ப்பதற்கு நிதி உதவி செய்துவிட்டு கோழி வளர்ப்பு சரியில்லை என்று திட்டிவிட்டு போன அவுஸ்திரேலியா குடும்பத்தை நையாண்டி செய்கின்றது.\n“போன கிழமை சந்திரா ரீச்சரிட்டை படிச்சதெண்டு சுவிசிலிருந்து சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன். கதை எழுதுறவனாம். ரீச்சர் எப்படி செத்தவ ---எண்டெல்லாம் கேட்டு தண்ர டெலிபோனில ரெக்கோட் செய்தவன்”\n“தெரியேல்லை. சனம் உத்தரிச்சு அலைஞ்ச நேரம் கள்ளத்தோனியிலை வெளிநாட்டுக்கு போனவை இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு ஒவ்வொருத்தனா வந்து விடுப்புக் கேக்கிறாங்கள்”- இது சயந்தன் தன் மீது தானே குற்றவுணர்ச்சியுடன் வைக்கும் விமர்சனம்.\nஒரு படைப்பையும் படைப்பாளியையும் அணுகும் போது அறம், அழகியல், கோட்பாடு என்ற கருதுகோள்களை அளவீடாக கொள்வது உலக நியதி. இந்நாவலில் அழகியலை நாம் நோக்கும்போது சயந்தன் தனது தனித்துவமான அற்புதமான படைப்புமொழியுடன் கூடிய ஒரு உன்னத தளத்தில் உலவுவதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்ப அத்தியாயங்களில் வன்னி நிலப்பரப்பின் இயற்கை அழகினையும் தான் அறிந்த அனைத்து வாழ்வு முறைகளையும் வாசகர்களிடம் முற்று முழுதாக கையளிக்க எண்ணி மிக அதிகளவு வர்ணனைகளை திகட்டுமளவிற்கு அள்ளித்தெளிக்கிறார். அதன் பின் அவர் ஒரு இயல்பான ஒரு தனித்துவமான நடையில் பயணம் செய்கிறார். ஒரு புதிய படைப்பு மொழி மூலம் தன் நாவலை நகர்த்தும் இவர் தனது முந்தைய படைப்புக்களைத் தோற்கடித்து ஒரு முன்னேறிப் பாய்ச்சல் ஒன்றினை மேற்கொள்கிறார். இவர் தனது கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை வரித்துக் கொள்கிறார். இதுவும் இங்கு தெளிவாகத் தெரிகின்றது. இது இவரது தெரிவு. இதனையும் நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அறம் என்று வரும்போது இவர் தனது எழுத்தில் சற்றே வழுவி நிற்பது புரிகின்றது. சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் பாதிக்கப்படும் இவரது கதை மாந்தர்கள் ஒரு போதும், இவர் விடுதலைப் புலிகளின் பல அராஜக நடிவடிக்கைகளை கு��ிப்பிட்டிருந்த போதும் அந்நடவடிக்கைகளால் பாதிப்படைவதில்லை. முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், டெலோ இயக்க அழிப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு என்பவையெல்லாம் இவரது கதை மாந்தர்கள் யாரையும் பாதியாமல் ஒரு புள்ளியாகக் கடந்து போகின்றன. இது உண்மையில் தான் கடைப்பிடிக்கும் கோட்பாட்டை காப்பற்ற சற்றே ஒதுங்கி நிற்கும் தந்திரம்.\nஇறுதியாக ‘ஆதிரை’ காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட நாவல் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நடந்து முடிந்தது ஒரு கொடுந்துயரம். இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இந்த குற்றவுணர்வு அனைவரிடமும் எழுதல் வேண்டும். இக்குற்றவுனர்ச்சியை ஒவ்வொருவரிடமும் விதைப்பதில் சயந்தன் வெற்றி பெறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2020/05/21120651/1533099/Pomegranate-tender-coconut-Juice.vpf", "date_download": "2020-06-07T09:25:40Z", "digest": "sha1:7OJRKV4ZDPYXS55SNKMRJG3UNSNRTRNN", "length": 5854, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pomegranate tender coconut Juice", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோடை வெயில் காலத்தில் உடல் வறண்டு விடாமல் இருக்க நீர்ச்சத்து நிறைந்த இந்த ஜூஸை குடிக்கலாம். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகிர்ணிப் பழம் - 200 கிராம்,\nமாதுளை முத்துக்கள் - அரை கப் ,\nஇளநீர் - ஒரு கப்,\nஇளநீர் வழுக்கை - 2 மேஜை கரண்டி ,\nதேன் - 2 தேக்கரண்டி,\nஉப்பு - ஒரு சிட்டிகை,\nதண்ணீர் - 200 மி.லி. ,\nகுல்கந்த் - சிறிதளவு ,\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி\nகிர்ணிப் பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nஅத்துடன் இளநீர் வழுக்கை, இளநீர் கலந்து விழுதாக அரைக்கவும்.\nஅதில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, குல்கந்த், தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.\nஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nபத்து நிமிடத்தில் கோகோ பர்ஃபி செய்யலாம் வாங்க\nகோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை\nவரகு - கொள்ளு பொங்கல்\nவீட்டிலேயே செய்யலாம் குளுகுளு ஆரஞ்சு ஸ்குவாஷ்\nஉடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ பால்\nசுட்டெரிக்கும் வெயில்… ���டல் குளிர்ச்சிக்கு...ஜில் ஜில் லெமன் சோடா..\nநோய் தொற்றுகளை விரட்டும் பெர்ரி ஜூஸ்\nகேழ்வரகு - பருப்பு அடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/04/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-06-07T09:16:11Z", "digest": "sha1:V3W7D752BCAWPYCESPHZIZ6DLJ3TMP3V", "length": 8852, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில் - Newsfirst", "raw_content": "\nதேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில்\nதேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி தலைமையில் அநுராதபுரத்தில்\nதேசிய புத்தரிசி திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அநுராதபுர ஜய ஶ்ரீ மஹாபோதியில் இன்று (08) இடம்பெற்றது.\nபுத்தரிசி திருவிழாவை, விவசாய அமைச்சும், கமநல சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து 50 ஆவது தடவையாக ஏற்பாடு செய்திருந்தது.\nஇந்த நிகழ்விற்கு முன்னர் வராலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ மஹாபோதியில் ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவுக்கையில்…\n[quote]வடமத்திய மாகாணத்தில் பாரிய வறட்சி ஒன்று ஏற்பட்டமை எனக்கு நினைவிருக்கின்றது, 2013 ஆம் ஆண்டில் அநுராதபுரம்,பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, மற்றும் வடக்கில் அறுவடையை பெற்றுக் கொள்ளமுடியாது போனது. பாரிய வறட்சி ஏற்பட்டிருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எனினும் இம்முறை வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்களைப்போன்று இதற்கு முன்னர் எவரும் முன்னெடுக்கவில்லை என நான் எண்ணுகின்றேன்.[/quote]\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணம் தயாரிப்பு: குருநாகலை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்\nசிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nமக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nவௌிநாடுகளிலிருந்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்\nபொது போக்குவரத்து தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை\nசுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்ந்தும்...\nடயகமவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர்\nஅழகான கடற்கரையை அலங்கோலமாக்கியவர்கள் யார்\nஇன பாகுபாட்டிற்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nThe Finance வைப்பாளர்களுக்கான இழப்பீடு இன்று\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-12/", "date_download": "2020-06-07T09:23:47Z", "digest": "sha1:4XEQUBTAIOMRIPVEJDR3A2AEXEIIFKJQ", "length": 11930, "nlines": 182, "source_domain": "www.sathiyam.tv", "title": "Today Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22 Sep 2019 | Headlines News - Sathiyam TV", "raw_content": "\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை…\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nஅம்பேத்கர் ���ற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nகொரோனா நிவாரண உதவிகள்.. ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ-வை மிஞ்சும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்\nஒரு கையில் கபசுரக் குடிநீர், மறு கையில் மதுபானம் ஏன்\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம்: தமிழகத்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா\nவங்கித் தலைவர்களுடான கலந்துரையாடல் ஒத்திவைப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபத்திரிகையாளர்களுக்கு பரவும் கொரோனா.. பயத்தில் பத்திரிக்கையாளர்கள்..\nஹோண்டா காரில் “ஆடு திருடிய பலே ஆசாமி” – மடக்கி பிடித்த போலீஸ்..\nநாளை முதல் உணவகம் திறப்பு – உணவகத்திற்கு சாப்பிட போறிங்களா… – அரசு சொல்வதை...\nகொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதி: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை\nகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது\nசென்னையில் 34 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உ���ர்வு\nகருப்பின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ரூ. 750 கோடி நிதியுதவி – விளையாட்டு...\nஆந்திரத்தை போல தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்\nஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது: வைகோ\nகொரோனா பாதிப்பு: 6 வது இடத்தில் இந்தியா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-07T08:29:00Z", "digest": "sha1:6QSOS3KOTXCYIUGAJ22OGAT35HHHAYS6", "length": 7695, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "பிலிப்பியர் – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nபிலிப்பியர் – அதிகாரம் 4\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். 2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். 3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. 4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். 5…\nபிலிப்பியர் – அதிகாரம் 3\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும். 2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். 3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். 4 மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். 5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன்,…\nபிலிப்பியர் – அதிகாரம் 2\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், 2 நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 3 ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். 4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக. 5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; 6 அவர்…\nபிலிப்பியர் – அதிகாரம் 1\nஅதிகாரங்கள்: 1 2 3 4 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், 4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, 5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348526471.98/wet/CC-MAIN-20200607075929-20200607105929-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}